diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0097.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0097.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0097.json.gz.jsonl" @@ -0,0 +1,379 @@ +{"url": "http://www.karaitivunews.com/akkankal/050619-inraiyaracipalan05062019", "date_download": "2019-06-16T09:06:57Z", "digest": "sha1:B2QSWJMJOUYRBJKWLEALALPZLTHZTDZO", "length": 10386, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.06.19- இன்றைய ராசி பலன்..(05.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகடகம்:கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பு கூடும் நாள்.\nகன்னி:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்��ள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nதனுசு:சகோதரங்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமகரம்:பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வாகன வசதிப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர் கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260519-inraiyaracipalan26052019", "date_download": "2019-06-16T08:42:06Z", "digest": "sha1:TUIR5ZUEYEZ4TJP5ECGGTGAEAQHSU73Z", "length": 10146, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.05.19- இன்றைய ராசி பலன்..(26.05.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.\nரிஷபம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்:இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டிவரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.\nசிம்மம்:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்\nகன்னி:இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.\nதுலாம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு:திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்:கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்:அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர் கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-16T09:10:08Z", "digest": "sha1:WTDJQ35MRJMN3ZCLK7H6XH5AHLLJR7P6", "length": 15872, "nlines": 155, "source_domain": "www.thaaimedia.com", "title": "அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் வைத்தியசாலை ஊழியர்கள் ஒருநாள் பணி பகிஸ்கரிப்பு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல் வைத்தியசாலை ஊழியர்கள் ஒருநாள் பணி பகிஸ்கரிப்பு\nமன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி சாரதியை கடமை\nநேரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவினர் தாக்கியதைத் தொடர்ந்து நேற்று\nவெள்ளிக் கிழமை (11.01.2019) பேசாலை வைத்தியசாலை ஊழியர்கள் ஒரு நாள் பணி\nபகி��்கரிப்பில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் வண்டி சாரதி\nநேற்று முன்தினம் வியாழக் கிழமை (10.01.2019) பேசாலை வைத்தியசாலையில்\nஅனுமதிக்கப்பட்ட நோயாளர்களை தீவிர சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது\nவைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அம்புலன்ஸ் வண்டியானது அங்கு நோயாளர்களை\nஅனுமதித்துவிட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் பேசாலை நோக்கி வந்துள்ளது.\nஅந்நேரம் மன்னார் தலைமன்னார் பிரதான பாதை மன்னாருக்கும்\nதாராபுரத்துக்கும் இடையிலிருந்து ஒரு முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து பேசாலை\nசவுக்காலைக்கு அருகாமையில் இவ் அம்புலன்னஸ் வண்டியை இடைமறித்துள்ளனர்.\nஇருந்தும் பேசாலை வைத்தியசாலையிலிருந்து இன்னொரு நோயாளியை எடுத்துச்\nசெல்ல வேண்டியிருந்ததால் அம்புலன்ஸ் வண்டியை நிறுத்தாது பேசாலைை வைத்தியசாலையை நோக்கி வந்துள்ளது.ஆனால் முச்சக்கர வண்டியில் வந்த இந்த இளைஞர்கள் கொண்ட குழுவினர் இவ் வண்டியை பின்தொடர்ந்து பேசாலை வைத்தியசாலைக்கு முன்பாக வந்து அம்புலன்ஸ்\nவண்டியை மறித்து சாரதியை நையப்புடைத்துள்ளதாகவும் அத்துடன் பொல்\nஒன்றினால் சாரதியை தாக்க முற்பட்டபோது அது அம்புலன்ஸ் வண்டிக்கு சிறு\nசேதத்தையும் உண்டு பண்ணியுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஅம்புலன்ஸ் சாரதியை நையப்புடைக்கும் சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை ஊழியர்\nமற்றும் அருகில் இருந்த பொலிசார் அவ்விடத்துக்கு வந்து தாக்குதலை\nநடாத்திய நபர்களை கைது செய்துள்ளனர்.\nஅம்புலன்ஸ் வண்டி சாரதி வாகனத்தை செலுத்திக் கொண்டு வருகையில் எதிரே வந்த\nமுச்சக்கர வண்டிக்கு டிம் வெளிச்சம் போடாமல் வந்ததே காரணம் என ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது.\nபேசாலை பொலிசார் தாக்குதல் நடாத்திய மூவரையும் முச்சக்கர வண்டியையும்\nமற்றும் தாக்குதலுக்கு பாவித்த தடயப் பொருளையும் கைப்பற்றி நீதிமன்றில்\nஅதேநேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் வண்டி சாரதி\nஎஸ்.வேந்தக்கோன் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக\nஅனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.\nஇவ் சம்பவத்தைக் கண்டித்து நேற்று வெள்ளிக் கிழமை (11) பேசாலை பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள ��ேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் இவ் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவங்களும் உண்டு.\n21 வயது நபர் 22 கிலோ கங்சாவுடன் பேசாலையில் கைது\nஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்...\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலு...\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 60 ஆயிரத்திற்கு ...\nமன்னாரில் 12 மாதிரி கிராம வீட்டுத்திட்டத்திற்கு அட...\nசுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தின விற்கு எதிராக மன...\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nதண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T09:04:37Z", "digest": "sha1:D6G5SEOCIOLJLGKZSXEZHR5AXUSETNC6", "length": 11612, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "இஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஇஸ்லாமை துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது.\nஇஸ்லாமை துறந்தால் தன்னை தனது குடும்பம் கொன்றுவிடும் என அஞ்சுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.\nஅவரது தந்தை மற்றும் சகோதரர் தாய்லாந்து வந்திருக்கின்றனர். எனினும் அவர்களை பார்க்க மறுத்துவிட்டார் ரஹாஃப்.\nஇந்நிலையில், ஐநா அகதிகள் முகமை இவரது விவகாரத்தை, அதாவது இவருக்கு மீள்குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஆஸ்திரேலிய அரசிற்கு பரிந்துரைத்தது.\nஹாங்காங் போராட்டம்: சர்சைக்குரிய மசோதா கைவிடப்படுவ...\n73-வது பிறந்த நாளை கொண்டாடிய அதிபர் டிரம்ப்\nநியூசிலாந்து மசூத�� தாக்குதல் – குற்றங்களை ஒப...\nஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் வழக்கு – அடு...\nஹாங்காங்கில் வெடித்தது வன்முறை – குவியும் போ...\nசெளதி அரேபியா விமான நிலையத்தில் ஹூதி கிளர்ச்சியாளர...\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nதண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/10/13_5.html", "date_download": "2019-06-16T09:40:37Z", "digest": "sha1:EK4VNOIVWKBA7DYTNYRR25TNBH4L4KRK", "length": 12718, "nlines": 283, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகை பதிவர் சந்திப்பு ( 14 )", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 14 )\nவெத்தலைப் பாக்கு வச்சு உன்னை\nவீடு வந்து உனக்குத் தாக்கல்\nஎதுக்கு நீயும் புதுகை போக\nகேட்டா மட்டும் என்னை எதுக்கு\nகாசு கொடுத்து கட்சி கூட்டும்\nகாசு போட்டு நாம நடத்தும்\nகலந்துக் காம நாம இருந்தா\nசெய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு\nதொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு\nநல்ல வழியை நம்மை விட்டு\nசொல்லிச் செல்லும் உறுதி இங்கே\nஇரத்தச் சூடு இருக்கும் வரையில்\nகறுப்பு வெள்ளை யென்று கணக்கில்\nஅரசுச் சின்ன மிரட்டல் போட\nமுகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு\nவிதியைச் சொல்லி மதியை மாற்றி\nமாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்\nசரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு\nபதிவர் தவிர உலகில் வேறு\nஆண்கள் பெண்கள் பாகு பாடு\nஜாதி மதங்கள் பிரிக்க முடியா\nஆண்டு மூன்றைக் க் கடக்கும் பதிவர்\nநல்ல அமைப்பு உலகில் வேறு\nசொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க\nசொல்லச் சொன்னா நூறு சொல்வே\nசட்டு புட்டுனு கிளம்பி நீயும்\nபத்து பதிவு போட விஷயம்\n//பத்து பதிவு போட விஷயம்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...\nஇணைப்பு : →பதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"←\nபதிவர்களைப் பற்றிய பெருமை தெரிகிறது வாழ்த்துகள்.\nநம்ம எல்லோரும் இவ்வளவு நல்லவர்களா...\nஸூப்பர் கவிஞரே விடயம் இருக்கு.... ஆம்\nபோற வரைக்கும் மட்டுமல்ல,போய் வந்தபின்னும் பதிவுக்குக் கைகொடுக்கும் பதிவர் திருவிழா\nசட்டு புட்டுனு கிளம்பி நீயும்\nபத்து பதிவு போட விஷயம்\nபெருமையா இருக்கு எல்லாரும் இவ்விழாவைப்பற்ரி எழுதும் போது அதிலும் உங்கள் பாணியே தனிதான்..\n பதிவர்கள் பற்றியெல்லாம்...உங்கள் வழி தனி வழி...\nபாட்டாவே பாடிட்டீங்களா... அருமையா இருக்குங்க..\n\" வாழ்க காந்தி மகான் \"\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 10 )\nபுதுகை நகரைக் கலக்க வாரீர் 11\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 12 )\nபுதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )\nபுதுகை பதிவர் சந்திப்பு ( 14 )\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 15 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டல...\nஅரிமா லியோ சங்கத் துவக்க விழா\nபுதுகைப் பதிவர் விழா ( 1)\nசுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி\nபதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே\nவிடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங...\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )\nபுதுகைப்பதிவர் சந்திப்பு ( 7 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )\nபதிவர் சந்திப்பு, ( 9 )\nபுதுகைப் பதிவர் திருவிழா ( 10 ) ( ஆ )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 11 )\nபுதுகைப் பதிவர் சந்திப்பு ( 12 )\nமழையைத் தொடரும் தூவானம் ( 2 )\nமழையைத் தொடரும் தூவானம் ( 3 )\n\"ஊற்று \"வலையுல எழுத்தாளர்கள் மன்றம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/independent-to-contest-lok-sabha-elections-j-deepa-announcement/", "date_download": "2019-06-16T09:09:36Z", "digest": "sha1:GHAJI3ODYJ3ZBDMP3AR5MCT26XBZPZUK", "length": 8422, "nlines": 121, "source_domain": "dinasuvadu.com", "title": "மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி!! ஜெ.தீபா அறிவிப்பு Independent to contest Lok Sabha elections J. DEEPA Announcement", "raw_content": "\nHome அரசியல் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி\nமக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nமக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொண்டர்களின் விருப்பம் காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16,17 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்தில் வழங்கலாம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nPrevious articleசித்திரை திருவிழா நடைபெறும் பகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் -மதுரை ஆட்சியர்\nNext articleகுக்கர் சின்னம் யாருக்கு\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளத���\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்கும் இந்திய அணி \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் தளபதி விஜய்\nசினிமாவை போலவே வாழ்க்கையில் வில்லனாக காட்சியளிக்கும் நடிகருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/lok-sabha-election-2019-trends-shows-in-saffron-party-tamil-nadu-current-govt-may-collapsed/", "date_download": "2019-06-16T09:09:34Z", "digest": "sha1:EUVSEWUS6ZBCBE5EVDV7WHE4QNOSFDAU", "length": 7698, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மத்தியிலும், மாநிலத்திலும் அரியணை ஏறப்போவது யார்?: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா? :முடிவுகள் இன்று மாலைக்குள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமத்தியிலும், மாநிலத்திலும் அரியணை ஏறப்போவது யார்: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா: புதிய ஆட்சி மாற்றம் தமிழகத்தில் நிகழுமா\nஉலகின் மிக பெரிய மக்களாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11 மாதம் தொடங்கி மே 19 தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலானது ஏழு கட்டங்களாக நடை பெற்றது. இன்று காலை முதல் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\n90 கோடி மக்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக இருந்தனர். அதே போன்று முதலாம் தலைமுறை வாக்காளர்களாக 10 லட்சம் பேர் வாக்களிக்க பதிவிட்டிருந்தனர். ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 67% வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்தன.\nதேசிய அளவில் மாபெரும் கட்சிகளான பா ஜ க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சியினை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது. தேர்தலுக்கு பின்பு நடத்த பெரும் பலான கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.\nஇன்று காலை முதல் வெளிவருகின்ற முடிவுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. காங்கிரஸ் போன்ற பிரதான எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது எனலாம். காங்கிரஸ் ஆளும��� மாநிலங்களான மத்திய பிரதேசம், கர்நாடக மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மத்தியில் ஆளும் பா ஜ க அரசு முன்னிலையில் இருந்து வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை புதிய ஆட்சி மற்றும் நிகழ உள்ளது எனலாம். மாநில அளவிலான கருத்துக்கணிப்புகள் எல்லாம் புதிய அரசு அமையும் என கருத்து வெளியீட்டு இருந்தன. அதன் படி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்று ஆருடம் கூறி இருந்தது. தற்போது அது நடந்தேறி வருகிறது. எனினும் இன்று மாலையில் முடிவுகள் வெளியிட படும்.\nlok shaba election 2019, மக்களாட்சி தேர்தல் அரியணை பா ஜ க காங்கிரஸ் புதிய ஆட்சி முன்னிலை தேர்தல்\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/163557?ref=all-feed", "date_download": "2019-06-16T09:20:29Z", "digest": "sha1:5KPKGGB3SNAR36NAOBEH5PMMZC2SBTIY", "length": 7316, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் இந்த படத்தில் ரோப், டூப் என எதுவுமே இல்லாமல் நடித்தார்! தளபதியை பார்த்து மிரண்ட ஸ்டண்ட் மாஸ்டர் - Cineulagam", "raw_content": "\nசுத்தமாக அடையாளம் தெரியாதபடி மாறிபோன கீர்த்தி சுரேஷ்\nராதிகா கொடுத்த அதிர்ச்சி, பல வருடமாக இருந்த சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கு செல்கிறார்\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nதளபதி-63 கால்பந்து ஸ்டேடியத்தில் இருந்து லீக்கான வீடியோ உண்மையில் இதெல்லாம் வேற லெவல்\nவிஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்- மோசமான செயலில் ஈடுப்பட்ட ஸ்ரீரெட்டி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லையா நேர்கொண்ட பார்வை\nவிஜய் டிவி மைனா போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nவிஜய் இந்த படத்தில் ரோப், டூப் என எதுவுமே இல்லாமல் நடித்தார் தளபதியை பார்த்து மிரண்ட ஸ்டண்ட் மாஸ்டர்\nதமிழ் சினிமாவில் தனது உழைப்பை முழுவதுமாக கொடுக்கக்கூடிய நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். அவரது சமீபத்திய படங்களில் அதை தெளிவாகவே பார்க்க முடிகிறது.\nஆனால் இதுபோன்ற அசாதாரணமான காட்சிகளை விஜய் ஆரம்பகால கட்டத்தில் இருந்தே செய்து வந்துள்ளது பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவின் சமீபத்திய பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅப்பேட்டியில் அவர் பேசியதாவது, விஜய்யுடனான படங்களில் மறக்க முடியாதது, காதலுக்கு மரியாதை. இரவு நேரத்தில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருப்போம். ஒரு முக்கியமான காட்சி, ஒரு ஃபைட்டர் கீழே குதிப்பார், அவருடனே விஜய்யும் குதிக்க வேண்டும்.\nஅப்போ இப்போது உள்ளது போல CG இல்லாததால் ரோப் யூஸ் பன்ன முடியாது, விஜய் மெத்தை, டூப் என எதையும் யூஸ் பண்ணமால் முன்பக்கமாக சுழன்று அந்த ஃபைட்டர் மீது விழுவார் என பிரம்மிப்பாக கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnahinducanada.com/2018/04/15/tse-model-exam-papers/", "date_download": "2019-06-16T09:23:03Z", "digest": "sha1:X4GVRR7SHC76MY7Q4L24DM5CICW7JJHU", "length": 6694, "nlines": 194, "source_domain": "jaffnahinducanada.com", "title": "2017 – 2018 TSE Model Exam Papers – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nவருக வருகவென வரவேற்கின்றோம் கலையரசி -2018\nயாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா நடாத்தும் தமிழ் மாணவர் உதவித் திட்ட தகவல் அமர்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாற��� உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்வில் இதுவரை காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்படும்.\nகாலம்: ஆனி 23, 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇந்நிகழ்வில் ஸ்கைப் (Skype) வழியாக இலங்கையில் உள்ள எங்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம். இந்த நிகழ்விற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nஊருணி செயல் திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை இத்துடன் இணைக்கப்பட்ட சிற்றேடு மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஅனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nமரண அறிவித்தல் – திரு மகேந்திரராஜா சிவசூரியர்\nமரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father)\nமரண அறிவித்தல் – திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை (JHC old boy)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-06-16T09:28:37Z", "digest": "sha1:3ODL5EKHESPLAEDIGR47UBWVJ4BBPR52", "length": 42245, "nlines": 142, "source_domain": "nortamil.no", "title": "«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா? – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\n«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா Reviewed by Momizat on jan 19 . \"தெரியாத தேவதையால்\" தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வே���ின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் \"வுhந ர்iனெ \"தெரியாத தேவதையால்\" தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் \"வுhந ர்iனெ Rating: 0\nYou Are Here: Home » Front page » «தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா\n«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா\n«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் «வுhந ர்iனெர» இதழின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.\nபுதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லீம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால் ஜனாதிபதி சிறிசேனா அரசாங்கத்தால் உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் நிறையவே உள்ளன: தமிழர்களின் மொழி உரிமை மீள் நிலைநாட்டப்படலாம். இராணுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட பகுதியின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றலாம். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருடன் அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம். இந்திய கூட்டாட்சி மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கி இலங்கை செல்லக்கூடும்.\nஇறுதிக்கட்டப் போரின் போது நடந்தேறிய மோசமான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் அப்பாவிப்பொதுமக்கள் மீதான கொலைகள் ஆகிய சொல்லொணா அவலங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தி அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமைச் சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இந்த விவகாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பார்கள். ஆனால் அனைத்துலக சக்திகள் புதிய அரசாங்கத்திற்குச் சற்றுக் காலஅவகாசம் வழங்க வேண்டும். சிங்கள மக்களின் கருத்துகளை அறிய முன்னர், பொறுப்புக்கூறல் விவகாரத்தை முன்னகர்த்த முடியுமென எதிர்பார்க்க முடியாது. சர்பியா, சிலி போன்ற நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், பொறுப்புக்கூறல் என்பது துர்ரதிஸ்ரவசமாக காலம் எடுக்கும் விவகாரமாகும். ஆனால் முடிவில் அது வந்து சேரும். ஏன அந்தக்கட்டுரையில் எரிக் சூல்ஹைம் குறிப்பிட்டுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனா இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவார் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் எவரேனும் பந்தயம் கட்டியிருப்பார்களேயானால், அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பர். மகிந்த ராஜபக்ச மீண்டும் வென்று தனது குடும்ப ஆட்சியைப் பலப்படுத்தும் நிலை நீடிக்குமென பெரும்பாலான அனைத்துலக ஆய்வாளர்கள நம்பினர். தனக்குச் சாதகமான தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச வளங்கள் அனைத்தும் மகிந்தவினால் கட்டுப்படுத்தப்பட்டது. தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மக்களை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான பேரூந்துகள் பயன்படுத்தப்பட்டன. அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் வாயிலாக (Pசயஎனய-பாணி) பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தோடு இணைந்ததாக அப்பட்டமான பொய்கள் பரப்பப்பட்டன. தேர்தல் நாளன்று கூட இவ்வாறான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. தமிழ் மக்களைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரிய பொய்யான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.\nசிறிலங்காவின் பொருளாதாரம் ஓரளவு செழிப்பாக உள்ளது. விடுதலைப் புலிகளுடனான நீண்ட போரை மிக மோசமான முறையில் முடிவுக்குக் கொண்டுவந்த ராஜபக்ச சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் தற்போதும் புகழ்மிக்கவராகவே விளங்குகின்றார். ஆனால் «பொறுத்திருந்து பாருங்கள், பொது எதிரணி வெல்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது» என இலங்கையிலிருந்து பல குரல்கள் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தன.\nசிறிசேனாவிற்கான வெற்றியென்பது சிறிலங்காவிற்கான மிகப்பெரிய வெற்றி. அரசியல் அரங்கில் எங்கும் காணக்கிடைக்காத பரந்த அளவிலானதொரு கூட்டணிக்குச் சிறிசேனா தலைமைதாங்கினார். அக்கூட்டணியில் இடதுசாரிக் கட்சியான ஜேவிபி, வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன. தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் ஆதரவும் இருந்தது. கடும்போக்கு பௌத்த சிங்களவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் அதில் இடம்பெற்றிருந்தது. இரண்டு முக்கிய தலைவர்களான சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோர் கிறிக்கெற் நட்சத்திரங்களுடனும், விடுதலை���்புலிகளுக்கெதிரான போரை முன்னெடுத்த ஜெனரல் சரத் பொன்சேகாவுடனும் கைகோர்த்தனர்.\nசிவில் நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் துணிச்சலுடன் செயற்படத் தவறியிருப்பினும் இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இராணுவ மற்றும் காவல்துறை தலைமைகள் இறுதிநேரத்தில் ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்தமையினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே தேர்தல் வன்முறைகளே இடம்பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத் தலைவர் அரசகட்டுப்பாட்டுத் தொலைக்காட்சி ஊடகத்திற்கு நேரடியாகச் சென்று, பொய்யாகப் பரப்பப்பட்ட தகவல்களை மீளப்பெறுமாறும், தொடர்ச்சியாக பொய்களைப் பரப்புவதை நிறுத்துமாறும் எச்சரித்ததாகக் கூறப்படுகின்றது. இந்திய கூட்டாட்சி மற்றும் ஒருமைப்பாட்டுடன் கூடிய அதிகாரப்பகிர்வு முறைமையை நோக்கி இலங்கை செல்லக்கூடும்.\nஅனைத்துலக அரசியல் அரங்கின் உயர்மட்டங்களில் அறியப்படாத ஒருவர் சிறிசோனா. ஆனால் அவர் முக்கிய தகமைகளைக் கொண்டிருகின்றார். நேர்மையானவராகவும் கடும் உழைப்பாளியாகவும் பரவலாக அவர் பார்க்கப்படுகின்றார். சிறந்த சுகாதார அமைச்சராகவும் சிறலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசியாகவும் பார்க்கப்படுகின்றார்.; அனுபவசாலியும் தூரநோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியுமான ரணில் விக்கிரமசிங்கவை சிறிசோனா அவர்கள பிரதமராக நியமித்திருக்கின்றார். சிறிசேனா சிங்கள இதயபூமியான பொலநறுவையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பௌத்தத்தின் மீது பற்றுக்கொண்டவராகவும் கிராமிய வேர்களையும் கொண்டிருக்கின்றமை இவரை முதல்தர நம்பிக்கைக்குரியவராக ஆக்குகின்றது.இது மிக முக்கியமானது. ஏனெனில் சிங்கள மக்கள் மத்தியில் ஆழ வேரூன்றிய ஒரு தலைவருக்கு தமிழ் மக்களுடன் உண்மையான இணக்கப்பாடுகளை எட்டுவது இலகுவாக அமையக்கூடும்.\nஇந்தத் தேர்தல் வெற்றி இலங்கைத்தீவின் அனைத்து சிறுபான்மை மக்களினாலுமே சாத்தியமாகியுள்ளது. 160 தேர்தல் மாவட்டங்களில் 90இல் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். அந்த அடிப்படையில் கிட்டத்தட்ட அனைத்துச் சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களிலும் அவர் முதலிடத்தில் உள்ளார். சிங்கள வாக்குகளில் 55 விழுக்காட்டினை மகிந்த பெற்றுள்ளார். ஆனால் 80 விழுக்காடு வரையான தமிழ் வாக்குகயையும், பெரும் அளவிலா��� முஸ்லீம் வாக்குகளையும், ராஜபச்ச சிங்கள மக்கள் மத்தியில் பெற்ற பெருமளவு வாக்குகளுக்கு ஈடாகி, சிறிசேனாவிற்கான சமப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.\nதமிழர்கள் மற்றும் முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் இது திருப்பிக்கொடுக்கும் நேரம். ஏனெனில் கடந்த ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட வன்முறைகள் ஒன்றில் மகிந்த ராஜபக்சவினால் தூண்டப்பட்டவை அல்லது குறைந்தபட்சம் அவர்களைப் பாதுகாக்கவேனும் அவரால் முடியவில்லை என்பதாகும். தேர்தல் புறக்கணிப்பினைக் கோரிய புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் பாரியதொரு பின்னடைவாகும். தமிழ் மக்கள் தமது சொந்தக்காலில் நின்று தீர்மானம் எடுத்துள்ளனர். பெருமளவில் திரண்டு வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட அனைவரும் «தெரியாத தேவதையான» சிறிசேனாவை தெரிவுசெய்துள்ளார்கள் «தெரிந்த பிசாசு» ராஜபக்சவிற்குப் பதிலாக. ( «தெரியாத தேவதை», «தெரிந்த பிசாசு» – இந்த ஒப்பீடு தேர்தல் பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபக்சவினால் கூறப்பட்ட கூற்று)\nசிறிசேனாவினாலும் ரணில் விக்கிரமசிங்கவினாலும் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியுமா எதிர்காலத்திற்கான பாதை கரடுமுரடாகத்தான் இருக்கின்றது. தற்போதைய நாடாளுமன்றத்துடன் இயங்குவதென்பது உடனடிப் பிரச்சினையாகும். ஜனநாயக மறுசீரமைப்பிற்கான 100 நாள் காலக்கெடு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத்துடன் செயற்பட முடியாது போனால் புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும். அறிவிக்க்கப்படும். அவ்வாறு நிகழ்கையில் நாடு ஒரு புதிய தேர்தல் அலைக்குள் இழுத்துச்செல்லப்படுவதோடு, முரண்பாடுகளும் கூர்மையடையும்.\nஇது நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கும், அனைவரையும் உள்வாங்கிய வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச்செல்வதற்கும் எப்போதாவது கிடைக்கக்கூடியதொரு அரிய வாய்ப்பு. வெற்றிபெற்றிருக்கின்ற கூட்டணியில் கொம்யூனிஸ்ட்டுகள், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் வௌ;வேறுபட்ட பரந்த பார்வைகளைக் கொண்டிருக்கும் தாராளவாதிகள் உள்ளனர். தமிழர் பிரச்சினை மற்றும் மீளிணக்கம் என்று வரும்போது, இந்த வானவில் கூட்டணி வௌ;வோறு கருத்துநிலைகளைக் கொண்டுள்ளது. இதன் தட்டில் மூன்று வௌ;வேறு உணவு வகைகள் உள்ளன. அவற்றினது சிக்கல்தன்மை அடிப்படையில் இவ்வாறு வரிசைப்படுத்தலாம்: ஜனநாயக மீளமைப்பு, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிய மேம்பாடு மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என அவை வகைப்படுகின்றன.\nஜனநாயக மீளுருவாக்கம் உடனடி வெற்றியைத் தருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தென்படுகிறது. இலங்கையில் ஜனநாயகம் எத்தகு ஆழவேரோடியுள்ளதென்பதை அண்மைய தேர்தல் நிரூபித்துள்ளது. நீதித்துறை, மத்திய வங்கி, படைத்துறை, காவல்துறை ஆகியவற்றை அரசியல் வாதிகளிடமிருந்து பிரித்தெடுத்து, சுயாதீனமாக்கும் மறுசீரமைப்பினை உருவாக்குதன் மூலம் ஜனநாயகத்ததை பலப்படுத்தமுடியும். முற்றிலும் மகிந்த ராஜபக்ச மீது கொண்டிருந்த விசுவாசத்தினால் தூதுவர்களாகவும் நீதிபதிகளாகவும் பதவிவகிப்பவர்கள் உரிய தகமையுடையவர்களால் பிரதியீடு செய்யப்படுவர். ஊடகத் தணிக்கைகள் நீக்கப்பட்டு, ஆட்சியாளர்களை விமர்சிக்கவும், ஊழலை அம்பலப்படுத்தவும் ஊடகவியலாளர்களுக்குரிய சுதந்திரம் வழங்ககப்படும் நிலை உருவாகும் சித்திரவதைக்கூடங்கள் மூடப்படும். மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கிய தனிப்பட்ட பாதுகாப்பு இயந்திரம் கலைக்கப்படும். ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், குறிப்பாக தமிழர்கள் இரவில் காணமல் போவது நிகழாதிருக்கும்.\nதெற்காசியாவின் செல்வந்த நாடுகளில் இலங்கை ஒன்றாக விளங்குகின்றது. அதேவேளை வெளிநாட்டுச் சுற்றுலாத்துறை, மீன்பிடி, கப்பல்கட்டுமானம் மற்றும் கணினித்தொழில்நுட்பத்துறையில் மேலும் முதலீடுகளை அதிகரிப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் நிறையவே உள்ளன. பொருளாதாரவளர்சி 7-8விழுக்காடாக உயர்ந்த நிலையிலுள்ளது. நன்கு படித்த-கடும் உழைப்புமிக்க மக்களைக் கொண்டுள்ளது. ஆனால் அனைத்து சிறுபான்மை இனக்குழுமங்களுக்கும் நன்மை விளையக்கூடிய, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைக் காண்பதென்பது மிகப்பெரும் சவாலாக இருக்கப்போகின்றது. சுற்றுலாப்பயணிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். பூமிப்பந்தில் மிக வெற்றிகரமா�� பொருளாதார நிலையிலுள்ள புலம்பெயர் சமூகமாக தமிழர்கள் பார்க்கப்படுகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் மருத்துவர்களாகவும், தொழில் வல்லுனர்களாகவும் உள்ளனர். அவர்களால் முதலீட்டில் பங்களிக்கவும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கவும் முடியும்\nபுதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லீம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால் ஜனாதிபதி சிறிசேனா நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்குரியதும் இலங்கை மக்களை ஆக்கிரமித்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டடையவும் செயல்முறை ஒன்றினைத் தொடங்க முடியும். உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் நிறையவே உள்ளன: தமிழர்களின் மொழி உரிமை மீள் நிலைநாட்டப்படலாம். இராணுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட பகுதியின் சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை அகற்றலாம். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருடன் அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கலாம்.\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மீதான படுகொலை போன்ற மிக மோசமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கலாம். இறுதிக்கட்டப் போரின் போது நடந்தேறிய மோசமான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் அப்பாவிப்பொதுமக்கள் மீதான கொலைகள் ஆகிய சொல்லொணா அவலங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தி அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமைச் சமூகமும் புலம்பெயர் தமிழர்களும் இந்த விவகாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பார்கள். ஆனால் அனைத்துலக சக்திகள் புதிய அரசாங்கத்திற்குச் சற்றுக் கால அவகாசம் கொடுக்க வேண்டும். சிங்கள மக்களின் கருத்துகளை அறிய முன்னர், பொறுப்புக்கூறல் விவகாரத்தை முன்னகர்த்த முடியுமென எதிர்பார்க்க முடியாது. சர்பியா, சிலி போன்ற நாடுகளின் அனுபவங்களின் அடிப்படையில் நோக்குகையில், பொறுப்புக்கூறல் என்பது துர்ரதிஸ்ரவசமாக காலம் எடுக்கும் விவகாரமாகும். ஆனால் முடிவில் அது வந்து சேரும்.\nதற்போதய புதிய ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு விவகாரங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் எனலாம். ஆனபோதும் புதியதொரு வெளியுறவுக் கொள்க��யையும் எதிர்பார்க்க முடியும். புதிய வெளியுறவு மையத்தின் தலைமையகமாக தொடர்ந்தும் டெல்லி விளங்கும். சீனாவுடன் பாரிய அளவிலான நன்மைபயக்கும் பொருளாதார உறவினைச் சிறிசேனா நிச்சயம் தொடர்ந்தும் பேணுவார். உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சார்ந்த துறைகளில் சீனாவின் முதலீடுகள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படும். ஆனால் இனி சீனா மட்டுமே இலங்கையின் நட்புசக்தியாக இருக்க மாட்டாது. சிறிசேனா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் தனது முதலாவது அரசமுறைப் பயணமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா செல்லவுள்ளார். யாராலும் «அழைக்கப்படாத» மகிந்த ராஜபக்சவிற்கு மாறாக, சிறிசேனாவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் வெள்ளை மாளிகையிலும் ஐரோப்பிய தலைநகரங்களிலும் வெகுவிரைவில் பார்க்கலாம். இறுதியில் «தெரியாத தேவதை – மைத்திரிபால சிறிசேனாவுக்கு» இலங்கை மக்கள் வாக்களித்துள்ளனர். அனைவரின் ஆதரவுடனும் அவர் இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதராக ஆகக்கூடிய வாய்ப்பும் உள்ளது.\n«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் «வுhந ர்iனெர» ஊடகத்தின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. எரிக் சூல்ஹைம், 2005 – 2012 வரை நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் சூழல்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2013இலிருந்து அனைத்துலக பொருளாதார கூட்டுச் செயற்பாட்டுக்கும் அபிவிருத்திக்குமான (ழுநுஊனு) அமைப்பின் ஒரு அலகாகவுள்ள அபிவிருத்தி செயற்குழவின் தலைவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்\nபுலர்வின் பூபாளம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு – 05-09-2015\nஇரு தமிழ் பள்ளிகளின் இல்ல விளையாட்டுப்போட்டி\nTop 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.\nமனைவி: ஏங்க இப்படியே நான் சமைச்சி போட்டா எனக்கு என்ன கிடைக்கும் .. கணவன்: ம்ம்…என்னோட LIC பணம் சீக்கரம் கிடைக்கும்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு.பொருள் விளக்கம்எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T09:47:40Z", "digest": "sha1:FRCWVFGGXFLDN4HJV6U32LKOUPV3OM6N", "length": 10715, "nlines": 62, "source_domain": "oorodi.com", "title": "நானும் கணினியும்", "raw_content": "\nநான் கணினிப்பக்கம் வந்த காலம் 1998 இன் பிற்பாதி. அப்போது பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனக்கு முதலாவதாக கிடைத்த கணினி ஒரு ரொசீபா மடிக்கணினி வின்டோஸ் 98 முதற்பதிப்புடன். 1999 இன் நடுப்பகுதிவரை கணினி விளையாட்டுக்கள் மற்றும் தமிழ் வீடியோக்களுடன் எனது நேரம் கழிந்துகொண்டிருந்தது. பின்னர் மக்ரோமீடியா பிளாஸ் மென்பொருளில் ஆர்வம் வந்த பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இணைய வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களுக்கான நிரல்கள் எழுதுதல் என நேரம் செலவாக தொடங்கியது. 2003 இல் (பாடசாலையின் இறுதிக்காலம்) நான் வாங்கிய மேசைக்கணினியுடன் (வின்டோஸ் எக்பி இயங்குதளத்துடன்) பகுதிநேர தொழிலாக கூட அது மாற்றமடைந்தது.\nஅத்தோடு எனது நோண்டிப்பார்த்தல் என்கின்ற விடயமும் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக கிராஸ் ஆகின்ற இயங்குதளம் என்கின்ற வகையிலேயே என்னால் வின்டோஸ் எக்பி பதிப்பினை அடையாளப்படுத்த முடிந்ததால் வேறு வேறு இயங்கு தளங்களை பரிசோதிக்க ஆரம்பித்தேன். முதலில் 2004 இன் இறுதியில் என்று நினைக்கின்றேன், மான்ரேக் லினிக்ஸினை (மான்ரேவ் என் பெயர் மாற்றப்பட முன்னர், அனேகமாக பதிப்பு 9 அக இருக்க வேண்டும்) பரிசோதிக்க ஆரம்பித்தேன். அதன் பயனாளர் இலகுத்தன்மையை கணிப்பதற்காக எனது நண்பர்கள் அனைவரினையும் அதனை நிறுவுமாறு கேட்டுக்கொண்டதோடு சிலரின் கணினியில் நானே நிறுவிவிடும் வேலையையும் பார்த்துக்கொண்டேன். (இதனால் நண்பர்களின் பிரத்தியேக கோப்புகள் பல அழிந்து போனதெல்லாம் வேறு விடயம்).\nஅப்போதய எனது கணினி அறிவு குறைவாயும் எனது கணினியின் தேவைகள் மான்ரேக் தருவதைவிட அதிகமாகவும் இருந்ததனால் அதனை விட்டு மீண்டும் வின்டோஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இருந்தாலும் தமிழில இருந்த பின்னர் டேபியன் லின்டோஸ் (அப்போது லின்டோஸ், பிறகு தான் “லின்ஸ்பயர்” பெயர் மாத்தினவங்கள்) என்று தொடர்ந்த எனது நோண்டிப்பார்த்தால் உபுந்துவில வந்து நிக்கக்க 2007 தொடங்கீற்றுது.\nஇடையில நாட்டுப்பிரச்சனைகளால கொம்பியூட்டருக்கு கிட்டயே போகேலாமல் போன காலமும் உண்டு. என்னோட தேவைகளுக்கு உபுந்து போதுமானதா இருந்ததோட என்னால அதற்குரிய மென்பொருள்களையும் எடுத்துக்கொள்ளக் கூடியதா இருந்துது. ஆனா என்ர போதாத காலம் எண்டு அந்த நேரம் பாத்து விஸ்ரா வெளிவந்துது. ஏன் விடுவான் எண்டு அதை எடுத்து உடனேயே நிறுவினா திருப்பியும் பிடிச்சுது சனி. ஏகப்பட்ட கிராஸ் அத்தோட பழைய மென்பொருட்களோட அது காட்டின ஒத்திசைவு, முக்கியமா மென்பொருட்களின்ர உதவிப்பக்கங்களை பாக்கிறது எல்லாத்திலயும் பிரச்சனைதான். கணினிய மூடுறதுக்கு எடுக்கிற நேரத்தில வேற வேலையே பாக்கலாம் போல இருந்துது.\nகடைசியா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு முக்கியமா வின்டோசை விட்டுட்டு முதன்முறையா ஒரு மக்புக்(Macbook) வாங்கிட்டன். கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது. அதோட நானும் அதுக்கு பழக்கமாகிட்டன். (அலுவலக கணினியில கூட றைற் கிளிக் பண்ண ctrl பொத்தானை அழுத்திறன் எண்டா பாருங்கோவன். அது வின்டோஸ்). என்ர நண்பர் ஒருவர் கொழும்பில இருந்து தேவையான மென்பொருட்களை தரவிறக்கி அனுப்பியிருந்தார். இப்பதான் முதல்முதலா ஒரு பிரச்சனையில்லாத இயங்குதளத்தை பாவிக்கிறன் எண்ட எண்ணம் வந்திருக்குது. இதைப்பாத்திட்டு என்ர நண்பர்கள் சில பேரும் மக் இற்கு மாறுவமோ எண்டு யோசிக்கினம். வருகிற ஐப்பசியில சிறுத்தை உறுமும் எண்டு அப்பிள் நிறுவனம் அறிவிச்சிருக்கு. இப்பவே போதும் எண்டு இருக்கு. அதுவும் வரட்டும் பாப்பம்.\n9 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nபணம் பண்ணலாம் வாங்க.. »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2013/10/blog-post_7492.html", "date_download": "2019-06-16T09:03:49Z", "digest": "sha1:TBWIARC42UBD6YX25DA2FCLRMUTXTTGY", "length": 18254, "nlines": 221, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : வேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..!", "raw_content": "\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nவேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.\nவேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.\n3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nசீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nகீரை இல்லா சமையல் வேண்டம் \nசிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க..\nமுடி வளர சித்த மருத்துவம்..\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nஇதெல்லாம் சாப்பிட்டா 'புரோஸ்டேட் புற்றுநோய்' வருவத...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nகீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்ன...\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nகூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வள...\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து\nஅகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..\nஎலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்...\nசுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nஅதிக இரும்பு சத்துப் பெற பீட்ரூட்..\nவிளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமா...\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்..\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணு���ை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thawheedmulakkam.blogspot.com/2012/05/", "date_download": "2019-06-16T08:29:34Z", "digest": "sha1:366SGVJXTIIXASZWBOZ6B2PQPLYGLOC2", "length": 8794, "nlines": 158, "source_domain": "thawheedmulakkam.blogspot.com", "title": "தவ்ஹீத் முழக்கம்!: May 2012", "raw_content": "\nசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்.(அல்குர்ஆன்.17:81)\nஈடுபட கூடிய காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய\nPosted by தவ்ஹீத் முழக்கம்\nபாவ மன்னிப்பு தேடுவதில் தலையாய துவா\nகடமையான தொழுகைக்கு பின் ஓதும் துஆ\nஇஸ்லாம் ஓர் அழகிய சுவனப்பாதை\nநபி வழித் தொழுகை புகைப்பட விளக்கத்துடன்\nஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)\nஅறிஞர் பீஜே குறித்த ஆய்வு\nஇஸ்லாத்தை தூய வடிவில் அறிய\nTNTJ ஆவடி நகர கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புலிவலம் கிளை\nஈடுபட கூடிய காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடை யோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்��ழி. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. Al-Fatiha (1 - 7)\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. Al-Ikhlas (1 - 4)\n) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்- பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).Al-Falaq (1 - 5)\n) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன். (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். An-Nas (1 - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2MTcxMQ==/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-16T09:19:39Z", "digest": "sha1:QSVDLUA6AWX7RSE3BSEYNRCPFNVNB57B", "length": 6243, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழியானது ஹிந்தி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழியானது ஹிந்தி\nதுபாய்: அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக, அரபு, ஆங்கிலத்திற்கு அடுத்து 3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.\nயு.ஏ.இ., மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தியர்கள். சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டிலுள்ள அபுதாபி நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரபு, ஆங்கிலம் உள்ளன. இந்நிலையில் 3வது அலுவல் மொழியாக, தற்போது ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அபுதாபி நீதித்துறை, யு.ஏ.இ.,யில் அதிகம் வசித்து வரும் ஹிந்தி பேசும் மக்கள், வழக்கு குறித்த விவரங்களை பெறுவதற்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஹிந்தி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகேரளாவில் பயங்கரம்: பெண் போலீசை எரித்து கொன்றது ஏன்\nநாடு முழுவதும் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்: மேற்குவங்க மருத்துவர்கள் மீது ‘எஸ்மா’ பாயுமா...மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nபுதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் முதன்முதலாக நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: 20ல் கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற இந்தியா முழுவதும் சிறப்பு வழிபாடு\nபுல்வாமா அருகே தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் எச்சரிக்கை: இரட்டை பாதுக்காப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\nமுத்தலாக் தடை மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன டி.ஆர்.பாலு எம்.பி.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்... நாளை முதல் அமல்: மாநகராட்சி அதிரடி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மதுரை வாலிபரிடம் என்ஐஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை...பரபரப்பு தகவல்கள்\nநாளை முதல் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்\nகலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன்\nஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்\nஅபி ஷோடெக் டென்னிஸ் அக்‌ஷயா சாம்பியன்\nடிஎன்சிஏ 3வது டிவிஷன் லீக் எம்சிடி முத்தையா முன்னாள் மாணவர்கள் வெற்றி\nஆதிக்கத்தை தொடர இந்தியா உறுதி: பாகிஸ்தானுடன் இன்று மோதல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-16T09:08:20Z", "digest": "sha1:BKUKVWDWEHI4RPCWIJNCI45PLMAVK2TK", "length": 10127, "nlines": 125, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குரலில்: | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\n87 ரன்கள் வித்த��யாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குரலில்:\nஜெராட் கலக்கும் கானா பாலாவின் குரலில் வெளியாகி இருக்கிறது ஊதா பூவூ கண்ணு.\nஇராஜ் இசையமைக்க, சதீஸ்காந்த் வரிகளை நடிகர் ஜெராட், மிதுனிகா பெர்னான்டோ இருவரும் நடித்துள்ளனர்.\nபாடலின் குத்து ஆட்டம் போட வைக்கும் வகையில் ஜெராட் செம குத்து குத்தியிருக்கிறார். மெலோடி பாடல்களாக எழுதி வந்த சதீஸ்காந்தின் இந்த கானா பாடல் வரிகளை ஈர்க்கிறது.\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றத...\nகொன்சர்வேற்றிவ் தலைமைப் பொறுப்பிலிருந்து தெரேசா மே...\nவிடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேர...\nஇலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல...\nபாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் ப...\nபுதிய 20 பவுண்ட்ஸ் நாணயத் தாள்\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண��டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nதண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=2672", "date_download": "2019-06-16T09:19:43Z", "digest": "sha1:Y2HXNPMJPWQ2YSDQCWQLS3GVBCXULJTB", "length": 10710, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "ஓர் ஊடகவியலாளரின் மரணம்! | The-death-of-a-journalist களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு\nகுண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஈழமுரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.\nசாவிற்குள் வாழ்ந்துகொண்டு தாயக மண்ணில் நடக்கின்ற நிகழ்வுகளை மிகவும் திறமையாக எடுத்துக்கூறியும், எழுதியும் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் மனங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டவர் சத்தியமூர்த்தி.\nபுலம் பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட இவர், தொலைக்காட்சிகள், வானொலிகள், நாளேடுகள் மற்றும் இணையத் தளங்களில் இவரது அரசியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.\nகுறிப்பாக தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் இடம்பெற்று வந்த நிலவரம் அரசியல் ஆய்வு நிகழ்ச்சி மற்றும் அரசியல் ஆய்வுப் பத்திகள், ��ாயக நிலவரம், வாராந்த அரசியல் கண்ணோட்டம் போன்றவற்றில் இடம்பெற்ற இவரது ஆய்வுகள் தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தக்க வகையிலும், அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருந்த இவரது எழுத்துக்களும், கருத்துக்களும் உலகத் தமிழ் மக்களால் அதிகளவில் இவரது ஆய்வுகள் விருப்புடன் வரவேற்கப்பட்டதற்கு காரணமாக அமைந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம்.\nஈழமுரசிற்கும் இவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் காத்திரமானது. ஈழமுரசுக்கு தனது ஆய்வுகளை மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கி அதன் வளர்ச்சிக்கு பக்க பலமாக நின்றவர். குறிப்பாக ஈழமுரசில் வருகின்ற மகிந்த சிந்தனைப் படுகொலை என்ற பக்கத்தின் வருகையை இவர் பாராட்டியதுடன், அதன் கனதியும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதையும் தனது ஈழமுரசிற்கான வாழ்த்துரையின் போது எடுத்துக் கூறியிருந்தார்.\nமகிந்த சிந்தனைப் படுகொலைகளை ஆவணப்படுத்துவதற்கும் இதனை வேற்று மொழிகளில் மொழிபெயர்த்து உலக நாடுகளின் பார்வைக்கு வைப்பதற்கும் இந்தப் பக்கம் எத்தனை தூரம் அவசியமானது என்பதை தனது வாழத்துரையின்போது மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தவர். ஆனால், அதே மகிந்த சிந்தனைப் படுகொலைக்குள் சத்தியமூர்த்தி அவர்களும் உள்ளடக்கப்படுவார் என்று நாம் சற்றும்கூட எதிர்பார்க்கவில்லை.\nஇளம் வயதிலேயே மிகவும் சிறந்த ஒரு உடகவியலாளராக பரிணமித்து வந்த இவர், நீண்ட காலம் எங்கள் மண்ணில் வாழ்ந்து தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பாரிய பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிறிலங்கா அரசின் கொடூர இனப்படுகொலைக்குள் ஏற்கனவே பல ஊடகவியலாளர்களை இழந்திருந்த தமிழினம், இப்போது இன்னொரு சிறந்த ஊடகவியலாளரையும் இழந்திருக்கின்றது.\nஇவரது இழப்பு இவர் பணியாற்றிய ஊடக இல்லத்திற்கு மட்டுமல்ல, தமிழ் ஊடகத்துறைக்கே பெரும் இழப்பு. இந்த நிலையில், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினரின் துயரத்தில் ஈழமுரசும் பங்கெடுத்துக்கொள்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதல���ப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T08:39:58Z", "digest": "sha1:BSRRKI2UMTJXWN3DJWUIDWCLA3JBUUXW", "length": 205640, "nlines": 378, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "க.பஞ்சாங்கம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nPosted on 21 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஎதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.\nஇரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வ��ளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற்றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.\nபஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெ��்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.\n“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக்கிறார்.\n« ‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்’ இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.\nஉண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் ���ோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.\n‘புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா படைப்பாளியா என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அடுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் ‘சார்பு நிலைக் கொள்கை’ புரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.\nஎப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா « எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.\nவேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.\nபுரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை’ என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.\nஇறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.\nகாஃப்காவின் நாய்க்குட்டி – நாவல் ( காலச்சுவடு பதிப்பகம்)\nவருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.\nநிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.\n‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை\n‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர���ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.\nஇந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்��ுமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.\n. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)\nகுறிச்சொல்லிடப்பட்டது 'காஃப்காவின் நாய்க்குட்டி, இந்திரன், க.பஞ்சாங்கம், பழ. அதியமான், பிரபஞ்சன், புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில்\nஇலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-5: எடுத்துரைப்பியல் -1\nPosted on 5 ஜூலை 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n(இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி)\nஇது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள் இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையாட ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. ��ுழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச் சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச் சொல்ல உண்மைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.\n“ஒருவர் தாம் கையாளும் பொருளைக்குறித்து, பிறரால் ஏற்றுக்கொள்ள்பட்ட உண்மைககளின் அடிப்படையில் காலவரிசையில் கூறினால் சரித்திரம் ஆகிறது. மாறாக அப்பொருள் குறித்த சரித்திரத்தை தம்முடைய உண்மைகளின் அடிப்படையில் தம்முடைய விருப்பவரிசையில் ஒருவர் தெரிவித்தால் கதையாகிறது”( பிரேமோன்). இரண்டுமே நடந்து முடிந்த ஒன்றை தெரிந்துகொள்ள முனையும் ஒரு புதிய மனிதருக்கு உரைப்பதாகும். ஆக சரித்திரமும் கதையும் ஒன்றுதான். பிரெஞ்சு மொழியில் Histoire (History) என்றசொல்லுக்கு ‘கதை’ என்றும் ‘வரலாறு’ என்றும் ‘பொய்’ என்றும் பொருளுண்டு. தற்போது அதிகம் வழக்கில் இல்லையென்கிறபோதும் சரித்திரம் என்ற சொல் தமிழிலும் வரலாற்றையும், கதையையும் (உ.ம். பிரதாப முதலியார் சரித்திரம்) குறிக்கும் சொல்லாக அண்மைக் காலம்வரை இருந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் எடுத்துரைப்பியலை பற்றி பேசுவதற்கு Histoire, ‘Récit, Intrigue போன்ற சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அத்தனை துல்லியமாக வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் பேராசிரியருடைய அசுர உழைப்பைகண்டு பிரம்மிக்கவேண்டியிருக்கிறது. தமிழில் க.பஞ்சாங்கத்தைத் தவிர்த்து வேறொருவர் எடுத்துரைப்பியல் குறித்து இத்தனை நுட்பமாக தமிழ் மரபில் காலூன்றி பேசியிருக்கிறார்களா பேசியிருப்பினும், விரிவாகவும் தெளிவாகவும் அப்பொருளைக் கையாண்டிருப்பார்களா எனத்தெரியவில்லை. நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற இந்நூலில் பத்து கட்டுரைகளை எடுத்துரைப்பியல் என்ற தலைப்பின் கீழ் வாசிக்கக் கிடைக்கிறது. “எடுத்துரைப்பியல் சில விளக்கங்கள்” என்ற முதல் கட்டுரை எடுத்துரைப்பியலை அறிமுகம் செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஒன்பது கட்டுரைகள், பாமரரும் விளங்கிக்கொள்ளும் வகையிற் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.\n1 எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள்\nநம்மிடம் வந்தடையும் தகவல்கள் அல்லது செய்திகள் அனைத்துமே திரித்து கூறப்படுவைதான் என்ற உண்மையை நமது தினசரி வாழ்க்கையிலிருந்து உதாரணம் காட்டுகிறார் க.பஞ்சாங்கம். ஒரு முனையிலிருந்து மறுமுனையை சென்றடையும் ஒரு தகவல் அல்லது செய்தி, அச்சம்பவத்தின் கவர்ச்சியைப் பொருத்து, அதைக்கொண்டு சேர்க்கும் மனிதரைப் பொறுத்து விரியவோ அல்லது சுருங்கவோ செய்கிறது. ஒரு நிகழ்ச்சிக்குப் “புனைவு மதிப்பு” உருவாவதன் ரகசியம் மனிதப் பிரச்சினைகளோடு தொடர்பு உடையதென்கிறார். “ஒருவர் சந்தையில் ரத்த வாந்தி எடுத்தான்” என்ற தகவல் ஒவ்வொரு மனிதராகக் கடந்து இறுதியில் “நம்ம தெரு நல்லதம்பி இருக்கான்ல, அதான் ஒங்க சித்தப்பா மகன் நல்லதம்பி , மந்தையில காக்கா காக்காவா வாந்தி எடுத்தானமில்ல. உனக்குத் தெரியுமா என்னப்பா அதிசயம்” எனமுடிகிறது. “பேனை பெருமாளுக்கும்” கலையில் மனிதர்கள் எல்லோருமே தேர்ந்தவர்கள்தான். ஒரு கதைக் கட்டுக்கதையாகும் இரகசியத்தை – புனைகதையாக உருமாறும் நுட்பத்தை நம் அன்றாட வாழ்க்கை நரம்புகளின் துணைகொண்டு சொல்ல கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. புனைவும் வசப்படவேண்டும், மனிதர் கற்பனைகளுக்குள் ஊடுறுவும் வல்லமையும் வேண்டும். எனவேதான் மொழியியல், படைப்பியல் இரண்டையும் நன்கறிந்த க.பஞ்சாங்கம் எடுத்துரைப்பு குறித்து பேசுவதை நாம் கேட்கவேண்டியவர்காளாக இருக்கிறோம். பேராசிரியர் சொல்வதுபோல இன்றைக்கு ஊடகங்கள் மூலமாக நம்கவனத்திற்கு வருகிற தகவல்கள், செய்திகள், உண்மையென நம்பிக்கொண்டிருக்கிற வரலாறுகள், ஆவணங்கள், திரைப்படங்கள், துணுக்குகள், சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே எடுத்துரைப்பு களமாக, தளமாக விளங்குகின்றன.\nஎடுத்துரைப்பின் குணநலன்களைப் பேசவருகிற அவர் பாரதியி���் கவிதையை மேற்கோள்காட்டுவது அழகு:\nதுன்பமெனச் சிலகதைகள் – கெட்ட\nதோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சிலகதைகள் ( ந. இ.கோ. பக்.131)\nபுனைகதை எடுத்துரைப்பைப் பற்றி பேசுவது கட்டுரை ஆசிரியரின் நோக்கம் என்பதால் ‘இலக்கியம், இலக்கியத்தின் வகைமைகள்,கலை, வடிவங்கள் குறித்தும் சுருக்கமான அறிமுகங்கள் உள்ளன. அவை கட்டுரையின் மையப்பொருளை நோக்கி நம்மை அழைத்து செல்ல உதவுகின்றன. “புனைகதை எடுத்துரைப்பு என்பது தொடர் நிகழ்ச்சிகளால் ஆனது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ‘புனைவு மதிப்பு’ என்பது மனிதப்பிரச்சினைகளோடு தொடர்புடையவை” என ஆசிரியர் தரும் குறிப்புகளும் கவனத்திற்கொள்ளதக்கவை.\n1. நிகழ்ச்சிகள். 2. நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள். 3. எடுத்துசொல்லும் அல்லது எழுதும் செயல்பாடென்றும் முறையே மூன்று அலகுகளாலானவை எனக்கூறி, அவையே கதை(story), பனுவல் (Text), எடுத்துரைப்பு (Narration) என மொழியியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆசிரியர் தெரிவிக்கிறார். “பனுவலிலிருந்து நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, தேவைக்கேற்ப சுருக்கி எடுத்துக்கொள்ளப்படும் எடுத்துரைப்பு நிகழ்ச்சிகள் – கதை யென்றும்; பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழியாடலே பனுவலென்றும் விளக்கம் கிடைக்கிறது.\nஎல்லாவிதமான புனைகதை எடுத்துரைப்புகளையும் ஆராய்வதற்குப் பொதுவான ஒரு முறையியலை உருவாக்குவதற்காக இப்பகுதி எழுதப்பட்டதென்பதை முதலாவது காரணமாகவும்; தனிப்பட்ட ஒரு எடுத்துரைப்பு வகையினைப் பிரித்தெடுத்து அதைக் கற்றுகொள்வதற்கான ஒரு வழிமுறையைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நோக்கம் இரண்டாவது காரணமென்றும் கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் அடிக்குறிப்பாக வருகிற செய்திகள் முக்கியமானவை. பல கலைச்சொற்களை சந்திக்கிறோம், அவை நமக்குப் புதியனவும் அல்ல. எனினும் எடுத்துரைப்பியல் பின்புலத்தில் கேட்டிராத தொனியில் அவை ஒலிக்கின்றன. அவற்றில் மூன்று சொற்களைப் பற்றி பேராசிரியர் இங்கு சற்று விரிவாக தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பனுவல் (Text), புதிய வரலாற்றியல் (The New Historicism), மொழியாடல் ( Discourse) ஆகியவையே அந்த மூன்று சொற்கள்.\nText என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் ‘பிரதி’யென்றும் மற்றொரு பி���ிவினர் பனுவல் என்றும் அழைக்க இரண்டுமே வழக்கிலுள்ளதை ஆசிரியர் சுட்டிக்காட்டிவிட்டு தமக்குப் பனுவல் என்ற சொல்லே ஏற்புடையதென்று தெரிவிக்கிறார். அகராதியை புரட்டிப் பார்த்தபோது எடுத்துரப்பியலில் உள்ள Text என்ற சொல்லுக்கு பிரதி பொருந்திவதைப்போல தெரிகிறது. இன்னொரு பக்கம் நடைமுறை வழக்கில் copy என்ற சொல்லுக்குப் பிரதி என்ற சொல்லை பயன்படுத்திவருவதைப்பார்க்க, அதே ‘பிரதி’ என்ற சொல்லை எடுத்துரைப்பியல் மொழிக்கும் பயன்படுத்தினால் குழப்பத்தைத் தராதா என்ற ஐயமும் வருகிறது. இது மொழியியலாளர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. பனுவல் என்ற சொல்லோடு வேறு சில பிரச்சினைகளையும் ஆசிரியர் எழுப்புகிறார். அதிலொன்று, அண்மைக்காலங்களில் படைப்பு,படைப்பாளி, வாசகன் குறித்து தரப்படும் புதிய விளக்கங்கள். விக்கிரமாதித்தன் கதை கேள்விபோல பின் நவீனத்துவவாதிகள் எழுப்பும் கேள்வியை [ஒரு படைப்புக்கு யார் சொந்தம் கொண்டாடுவது ” படைத்தவனா” (எழுதாளனா) “உயிர்கொடுப்பவனா” (வாசகனா)] ஆசிரியரும் எழுப்புகிறார். ரொலாண் பர்த்தின் கருத்துக்களை முற்றாக மறுத்தும் நூல்கள் பல வந்துவிட்டன. இலக்கியம் என்பது அறிவியல் அல்ல, இங்கே முடிவான உண்மைகளுக்கு சாத்தியமில்லை.\nஅமெரிக்க திறனாய்வாளர் ஸ்டீபன் க்ரீன்ப்ளாட் என்பதுகளில் பயன்படுத்தியை இப்புதிய இலக்கிய சித்தாந்தம், பிநவீனத்துவத்தின்கீழ் பலகோட்பாடுகளை உள்ளடக்கியதென்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்புதிய வரலாற்றியலின்படி “வரலாற்றுக்குள் புனைவையும் புனவுக்குள் வரலாற்றையும் தேடி அடையலாம்……. வரலாற்று தகவல்கூட ஒரு கதைதான்….ஒவ்வொரு தலைமுறையும் தன் காலத்தின் தேவைக்கு ஏற்ப இறந்த காலத்தை வரலாறு என்ற பேரில் மாற்றி எழுதிக் கொள்ளுகின்றன..”( ந.இ.கோ. பக்கம் 136)\nமொழியியலில் மிகவும் முக்கியமானதொரு சொல்லாக கருதப்படுகிற இச்சொல்ல்லைக்குறித்து, “எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள் என்ற இக்கட்டுரையின் அடிக்குறிப்பு விரிவாகப் பேசியிருக்கிறது. மிஷெல் •பூக்கோ என்கிற பிரெஞ்சு மொழியியல் அறிஞர் இச்சொல்லுக்கு ஒரு பன்முகப்பார்வையைக் கொடுத்திருக்கிறார். வெகுசன வழக்கில் ‘டிஸ்க்கூர்'(Discours) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு சொற்பொழிவு அல்லது உரை(பேச்சு) என்றே பொருள். பிரெஞ்சு அகராதியில் பொருள் தேடினால்: மே��ையில் பேசுதல்; கொடுத்த தலைப்பில் விரிவாகப் பேசுதல்; சீராக முன்னெடுத்துச்செல்லும் பேச்சு; மேடைப்பேச்சுகென்று எழுதி தயாரித்த உரை என்றெல்லாம் பொருள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் கணக்கிற்கொண்டே மொழியியலுக்குள் மிஷெல் பூக்கோ இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. இலத்தீன் மொழியை வேர்சொல்லாகக் கொண்ட இப்பிரெஞ்சு சொல்லுக்கு ‘சொல்லாடல்’ என்ற தமிழ்ச்சொல்லை விட ‘மொழியாடல்’ என்ற தமிழ்ச்சொல் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.\nஎடுத்துரைப்பியலில் க.பஞ்சாங்கத்தின் இரண்டாவது கட்டுரை.\n ‘கதை’ என வொன்று இல்லாமல் மனித இருப்பு சாத்தியமா” என்ற கேள்விகளை எழுப்பும் ஆசிரியர் அதற்கான பதிலையும் கூறிவிடுகிறார். அவரது கூற்றுப்படி கதை என்கிற ஒரு கூறுதான், உலக நிகழ்ச்சிகளை எடுத்துரைப்புப் பனுவலாக மாற்றிப் போடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எனினும் இதொரு நுட்பமான கருத்தியலாகக் கதை பனுவலுக்குள் விளங்குவதால் வாசகருக்கு இது நேரடியாக எளிதில் வசப்படக்கூடியதாக இல்லை எனும் கூற்றை நாம் மறுப்பதற்கில்லை.\n“திரும்பத் திரும்பக் கதையை சலிக்காமல் கூறும் பண்பு, ஒரே கதையில் பல்வேறு வடிவங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறம் வெவ்வேறு ஊடகங்களில் அதே கதை எப்படியெல்லாம் மாறி விளங்குகிறது என்பதை அடையாளம் காணும் திறம் ஆகிய திறங்களை உடையவர்களால்தான் கதை வடிவத்தை விளக்க முடியும்” என ஆசிரியர் கூறுவதைப்போல இப்பகுதி சாதாரண வாசகர்களுக்கு அத்தனை எளிதாக விளங்கக்கூடிதல்ல.\nகதையின் உள்ளார்ந்த அமைப்பு – குறியியல்:\nஎடுத்துரைப்பியலில் குறியியல் ( Sémiotique) குறித்து ஆய்வு செய்து அதன் பண்பாட்டை வரையறை செய்தவர் அமெரிக்க அறிஞரான சார்லஸ் சாண்டர்ஸ் பியெர்ஸ் ( Charles Sanders Peirce). பின்னர் சுவிஸ் மொழியியலாளர் பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்(Ferdinand de saussure) என்பவருக்கு குறியியல் சமூகத்தில் பொதிந்துள்ள குறியீடுகளின் உயிர் வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட அறிவியல்.\nஒரு கதையோட்டத்தில் குறியியல் ஆய்வு என்பது இருவகையானது:\nஎடுத்துரைப்பில் தொழில் நுட்பங்களை ஆய்வதென்பது முதலாவது; கதைசொல்லல் எனும் பிரபஞ்சத்தினுடைய நிர்வாக சட்டதிட்டங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென்பது இரண்டாவது. இவற்றைக்கூட பொது அலகொன்றினால் அள்விட முடியாது. இருவகைய���ன அணுகுமுறைகள் தேவையென்கின்றனர் இத்துறையில் ஆய்வினை மேற்கொண்ட மொழியியல் வல்லுனர்கள்: அவர்களின் முடிவின்படி:\n1. அனைத்து தொடர் நிகழ்வுகளையும்கொண்டு உருவாகும் ஒரு கதை புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்த தர்க்கத்தை பிரதிபலிக்கும் சட்டங்களின் கீழ் அணுகுவது முதலாவது வகை.\n2. மேற்கண்ட நிர்பந்தந்துடன், அக்கதைக்கென ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேக மரபு; பண்பாடு, இலக்கியம், நிகழ்வு அரங்கேறும் காலம், கதை சொல்லியின் பாணி போன்ற காரணிகள் இணைந்து நடைமுறைபடுத்துகிற சட்டதிட்டங்களின் லீழ் அணுகுவதென்பது இரண்டாவது வகை.\nரஷ்ய எடுத்துரைப்பு ஆய்வாளர் விளாதிமீர் ப்ராப், பிரேமோண்ட், கிரேமோஸ் போன்ற அறிஞர்களின் மொழியியல் உண்மைகளைக்கொண்டு ஆசிரியர் கதையின் உள்ளார்ந்தை அமைப்புகளை விளக்க முற்படுகிறார். குறிப்பாக கிரேமாஸ் (Greimas) திறனாய்வாளரின் நிகழ்ச்சியைக் குறியீடுபடுத்தலில் உள்ள இரண்டு தளங்கள்: 1. வெளிப்படையாகத் தெரியும் எடுத்துரைப்புத் தளம். 2. உள்ளார்ந்து அமையும் தளம். “எடுத்துரைப்பின் அமைப்பியல் பற்றிய புரிதலில் ஓரளவிற்காவது பயிற்ச்யில்லாமல் வாசகர்கள் பனுவலில் சொல்லப்பட்டிருக்கும் இயற்கை மொழிமூலமாக அப்பனுவலுக்குள் இருந்து கதையைக் கண்டுணரமுடியாது” எச்சரிக்கயை மீண்டும் நாம் சந்திக்கிறோம்.\nஎடுத்துரைப்பியலை மதிப்பிட மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் முன்வைத்த அலகுகளைக் குறித்து இப்பகுதி பேசுகிறது. குறிப்பாக மொழியியல் துறை விவாதிக்கிற மொழியின் மேனிலை மற்றும் ஆழ்நிலை அமைப்பு எடுத்துரப்பியலுக்கும் பொருந்தும் எனத் தெரியவருகிறது. லெவிஸ்ட்ரோஸ், கிரேமாஸ் போன்றோரின் அறிவியல் உண்மைகளை தமிழ் நிலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருப்பது சிறப்பு.\nஆழ்நிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது வாய்ப்பாடு அல்லது சூத்திரம் தன்மையது என்பதை உருதிப்படுத்தும் வகையில், மானுடவியல் அறிஞரான லெவிஸ்ட்ரோஸ் தொன்மத்தின் அடிப்படையில் ஆய்வினைமேற்கொண்டு ” “எதிர் இணைநிலைகளைக்கொண்டு இயங்குகிற முதுகுடி சார்ந்த படைப்புகளை முழுமையற்ற தன்மைகொண்டவை எனக்காரணம் காட்டி மனித இனம் விலக முடியாது” என முன்வைத்த உண்மையின் அடிப்படையில் கிரேமாஸ் என்பவரின் குறியீட்டுச்சித்திரங்களின் அடிப்படையில் இரண்டுவகையான மிகக்குறைந்த அலகுகளையுடைய எதிரிணைகளை விளக்கியிருக்கிறார்.\nமேனிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது கதைச் சுருக்கத்தின் (Plot) பிரச்சினைகளை பேசுவதன் ஊடாக விளக்குதலில் எதிர்கொள்கிற சிக்கல்களை அலசுகிறது. கதை என்பது குறியீடுகளின் தொகுதியான பனுவலிலிருந்து சுருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல், எனவே மொழியியல் வல்லுனர்களுக்கு அது தன்னளவிலேயே புரிய முடியாத புதிர். இந்த ஒரு காரணத்தினாலேயே கதையொன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறபொழுது, இக்கதைச்சுருக்க பிரச்சினையுடனேயே தொடங்கவேண்டியிருக்கிறது. கதையைத் தொடர் நிகழ்ச்சிகளின் பெயர் முத்திரையாக மொழியிலாளர்கள் பார்க்கும் காரணம் இதுதான். ரொலாண்ட் பர்த்தினுடைய ஐந்து வகையான வாசிப்பு முறைகளில் இப் பெயர்முத்திரை வாசிப்பு அணுகு முறையும் ஒன்றெனச் சொல்லப்படுகிறது.\nஇப்பகுதியில் நாம் விளங்கிக்கொள்வது “வாசகர் தமது வாசிப்புத் தளத்தில் தன்னுடைய அறிவுத் தேவைக்கேற்ப ஒரு தலைப்பைக் கதைக்கு அமைத்து கொள்கிறார். வாசிப்பில் முன்னேறிச் செல்ல செல்ல தொடக்கத்தில் இட்ட தலைப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்”. கிடைக்கும் வேறொரு சுவாரசியமான செய்தி, “கதைக்கு மாறாக, கதைச்சுருக்கம் கால வரிசைப்படி எழுதப்படவேண்டும், அவ்வாறில்லையெனில் அது கதைச் சுருக்கமாகாது.\n“ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுகிற காரியமே நிகழ்ச்சி”. இப்பண்பு ஒரு பனுவலில் கதையை உருவாக்கும் ஒரு செயலி. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளே கதையை பனுவலுக்குள் நடத்துகின்றன. இங்கே ‘நிலை அமைதி’ மற்றும் “இயங்கும் நிகழ்ச்சி” என்கிற இரண்டு சொற்களையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆசிரியர் பனுவலின் கதை நிகழ்வை நிகழ்வுகளின் இயக்கமாக, வெகு எளிமையாக விளக்கிச்சொல்கிறார். அவருடைய மொழியில் சொல்வதெனில் “அடுத்து வருகிற நிலவமைதிகள் வரிசையாக வருகிற நிகழ்ச்சியாக தன்னளவில் வளர்ந்து கொள்கின்றன” இந்நிகழ்ச்சிகள் அவற்றின் செயல்பாட்டளவில் இருவகைப்படுகின்றன. முதலாவது: தமக்கு இணையான வேறொரு மூலத்தை அல்லது தொடக்கத்தை உருவாக்குதல்; இரண்டாவது: ஒரு மூலத்தை அல்லது தொடக்க சம்பவத்தை விரிவு படுத்துகிற கண்ணிகளை பின்னுதல்.\nநிகழ்ச்சிகள் இணைந்து ஒழுங்கான தொடர���ச்சிகளாக மாறுவது எப்படி ஒழுங்கான தொடர்ச்சிகள் எவ்வாறு கதையாகின்றன என்ற வினாக்களை எழுப்பி இரண்டு அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன என்கிறார். ஒன்று: காலம் சார்ந்த தொடர் ஒழுங்கு இரண்டு: காரணகாரிய தொடர் ஒழுங்கு.\nகாலம் சார்ந்த தொடரொழுங்குவில் “கதைக்காலம் பற்றிய கோட்பாடு மிகச் சிறந்த முறையில் காலவொழுங்கோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே இது “கதையினுடைய எதார்த்தமான பன்முகப்பட்ட பண்பினை மாற்றி அந்த இடத்தைப் பதிலீடு செய்கிறது. இவ்வாறு செய்வதன்மூலம் போலியான ஓர் இயல்புத் தன்மையை ஏற்படுத்துகிறது”.\nகாரண காரிய தொடரொழுங்கில் ‘அதுவும் அதற்குப் பிறகும்’ என்ற காலம்சார்ந்தும் ‘அது ஏன் அல்லது அது ஏனென்றால்’ என்ற காரணகாரியத்தோடும் தொடர்ச்சி நிகழ்கிறது.\nமேற்கண்ட இரண்டினுள் எது கதையை முன் நகர்த்துகிறது என்ற கேள்வி ஒரு புறமிருக்க பேராசிரியர் பிரின்ஸ் என்பவரின் மற்றொரு ஆய்வுக் கருத்தையும், நிகழ்ச்சிகளை முன்வைத்து இங்கே நினைவூட்டுகிறார். அது மிகக்குறைந்த அளவிளான கதை என்ற கருத்தியம்: உ.ம். 1. அவன் பணக்காரனாக இருந்தான்; 2. பிறகு நிறைய பணத்தை இழந்தான்; 3. அதன் விளைவாக அவன் ஏழையாகிவிட்டான். . இக்கருத்தியம் மூன்று காரணிகளால் உருவானது: 1. காலத்தொடர்ச்சி 2.காரண காரிய உறவு 3. தலைகீழ் மாற்றம் இம்மூன்றும் காரண காரிய உறவோடு கூடிய அணுகுமுறைக்கு ஒரு முழுமைத் தன்மையை வழங்குபவை.\nநிலழ்வுகளின் பொது அலகை கண்டறிய ரஷ்ய அறிஞர் விளாடிமீர் ப்ராப் , அந்நாட்டின் வனதேவதை கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அதில் அவர் அறியவந்த உண்மை, தனிக்கதைகளுக்கு இவைதான் காரணமென சுட்டப்படும் தகுதிகொண்ட நிகழ்வுகளும், நிரந்தரமற்ற பிற காரணிகளும் சேர்ந்தே நிலையான அலகுகளை கட்டமைக்கின்றனவென்றுகூறி, தனிக்கதைகளை வடிவமைக்கிற இந்நிலையான அலகுகளை செயல் கூறு என அழைத்தார்.\nவிளாடிமீர் நிகழ்ச்சியின் செயற்கூறுகளை இருவகையில் பொருள்கொள்கிறார். “செயற்கூறு என்பது எந்த ஒன்றிலும் முழுமையாக செயல்படும் முறையியல்மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளுகிறது”, அடுத்ததாக “செயற்கூறு மற்றவையோடு கொள்ளுகிற உறவானது வெவ்வேறுபட்ட அளவை உடையது என்ற முறையில் இயங்கி அதன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக��கொள்ளுகிறது. பிராப்பின் முடிவுகள் நான்கு :\n1. கதை மாந்தர்களின் செயல்பாடுகள் எப்படி, யாரால் நிறைவுற்றன என்பவைபற்றி பொரு படுத்தாமல், அவைகள் ஒரு கதையில் நிலையான கூறுகளாக அமைந்துள்ளன.\n2. வனதேவதை கதைகளில் அறியப்படும் செயற்கூறுகளின் எண்ணிக்கை அள்விடக்கூடியதாகும்.\n3. செயற்கூறுகளின் வரிசை முறை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாகும்.\n4. வனதேவதை கதைகளின் அமைப்பைபொருத்தவரை எல்லா கதைகளும் ஒரே மாதிரியானவை\nவிளாடிமிர் முடிவை கட்டுரை ஆசிரியர் இப்படி சுருங்க உரைக்கிறார்: “கதையில் ஒரு செயற்கூறு மற்ற செயற்கூறுக்குத் தானாகவே இயங்கிச்செல்கிறது. ஒவ்வொரு செயற்கூறும் இரண்டு மாற்றுக்கூறுகளையும் இரண்டு திசைகளையும் தொடங்கிவைக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கதை உருவாக்கம் நிகழ்கிறது.”\nவிளாடிமிரைத் தொடர்ந்து அவர் வழியில் கதை நிகழ்வுகளில் ஆய்வினை மேற்கொண்டவர் பிரெஞ்சு மொழியியல் அறிஞர் குளோது பிரேமோன் (Claude Bremond): ” எல்லா வரிசைமுறைகளும் வளர்கின்றன அல்லது கெட்டுவிடுகின்றன” “ஒரு வளர் நிலையிலான வரிசைமுறை பற்றா குறையினாலோ அல்லது சமநிலை இன்மையினாலோ தொடங்குகிறது.\nஇறுதியாக பேராசிரியர் இக்கட்டுரையில் ( கதையும் நிகழ்ச்சியும்) “ஒரு தெளிவான முறையியலை இதுவரை அமைக்க முடியவில்லை ” என முடிக்கிறார். பிறதுறையில் வேண்டுமானால் எடுத்துரைப்பு நிகழ்வினைப்பற்றிய ஆய்வுகள் ஒரு தெளிந்த முடிவினைக்கொடுத்திருக்க வாய்ப்புண்டு. (இதுவரை பிற துறைகளை, ஆய்வுக்கு மொழியியல் அறிஞர்கள் அதிகம் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை) கதை சார்ந்த தளத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். காரணம் இக்கட்டுரையின் இடையில் சொல்லப்பட்டதுபோல கதைசொல்லும் பிரபஞ்ச நிருவாகத்தில் இருவகையான சட்டங்கள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அவை புரியாததும் புதிருக்குரியதுமான மொழியில் சொல்லப் பட்டுக்கொண்டிருப்பதும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது எடுத்துரைப்பு, க.பஞ்சாங்கம், கதை, பனுவல், புனைகதை, மொழியியல்\nஇலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1\nPosted on 23 திசெம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nக.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் கட்டமைந்ததல்ல ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுத���” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த ‘வியத்தலும்-பாராட்டுதலும்‘ என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரிய காரணமாயிற்றூ. அம்மனிதரோடு ஒப்பிடுகையில் எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர்கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை. மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தான். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.\nகாலத்தின் சகாயத்தினால், க.பஞ்சாங்கத்தின் நூல்கள் சிலவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அந்நூல்களைப் பற்றி எழுதுவது அவசியமாகிறது. தமிழ், மொழி, இனம், தமிழ் தேசியம் என்று உண்மையில் அக்கறைகொண்டு இயங்குகிற நெஞ்சங்களுக்காக அந்த அவசியம். ஆரவாரமின்றி மொழிக்கு உழைத்துக்கொண்டிருக்கிற க. பஞ்சாங்கம் போன்றவர்களால்தான் தமிழ் ஜீவித்துகொண்டிருக்கிறது என நம்புகிறேன். தமிழுக்கு நீர் வார்க்கிர பஞ்சாங்கம் போன்ற மனிதர்கள் அங்கொருவர் இங்கொருவர் என இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒருவர் நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் அறிமுமகம் எனக்கு வாய்க்காமல் போயிருக்கலாம், உங்கள் உழைப்பு எனக்கு தெரியாமலிருக்கலாம். ஆக க.பஞ்சாங்கத்தை எழுதுவதென்பது உங்களை எழுதுவதைப்போல.\nஎன்னைப்பற்றிய தெளிவையும் நண்பர்களுக்கு தெரிவித்துவிடவேண்டும். எனக்கு படைப்பிலக்கியம் வரும், நவீன உலகின் போக்குகளை ��ுன் வைத்து காத்திரமான விமர்சனங்களை முன்வைக்கும் திறனுமுண்டு எனினும் தொல் இலக்கியங்களில் மிகவும் தேர்ந்த க. பஞ்சாங்கம் போன்ற மனிதர்களின் ஆளுமைகளோடு ஒப்பிடுகிறபோது நான் மாகாணி அவர் மரக்கால். இருந்தும் கல்விமான்கள் எனச்சொல்லிக்கொள்கிற பல அரைவேக்காடு மனிதர்களிலும் பார்க்க தமிழை நன்றாகவே கற்றிருக்கிறேன். இத்தொடரை எழுத அதுபோதுமென்று நினைக்கிறேன்.\nக. பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் இரு தொகுதிகளாக வந்துள்ளன இரண்டுமே காவ்யா வெளியீடு, நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இரண்டாயிரம் பக்கங்கள். தொன்ம இலக்கியங்கள், நவீன இலக்கியங்களென மரபு நவீனம் இரண்டையும் திறனாய்வு செய்திருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களில் படைப்பிலக்கியத்தை எழுதலாம், திறனாய்வது என்பது வேறு. ஒப்பிட முடியாத உயர்வான பணி. மொழியின் மீது தீராத காதலும், அக்கறையும் அதற்கு மனமுவந்து உடலுழைப்பை தரவல்ல முனைப்பும் வேண்டும். முடிந்த அளவிற்கு திறனாய்வு பொருளுக்கு உதவவல்ல நூல்களை சேகரிக்க வேண்டும், அவற்றைப் புடைத்து தூற்றி பதர்களையும் கற்களையும் அகற்ற வேண்டும். பொறுமையுடன் வாசித்து ‘ஒருபாற் கோடாமை மனத்துடன் ‘ உள்வாங்கியும், உள்வாங்கியவற்றை சீர்தூக்கியும், சீர்தூக்கியவற்றை நடுவு நிலை பிறழாமல், எண்ண ஓட்டத்தை உள்ளது உள்ளவாறே எழுத்தில் வடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அசாதரண உழைப்பின்றி இது சாத்தியமல்ல. வாசித்து எழுதியதைக் காட்டிலும் விருதுகளைபட்டியலிடும் மனிதர்களுக்கிடையில் (அவர்கள் மீது குற்றமல்ல குறுநில மன்னர்களும் விருதுகளை ஆனை மீது ஏற்றிவந்த பரம்பரை அல்லவா தமிழினம்) இவர் போன்ற அற்புதங்களும் இருக்கவே செய்கிறார்கள். அதிசயமாக கண்ணிற்படும் பஞ்சாங்கம் போன்ற மனிதர்களை கொண்டாடினால்தான் இந்த இனத்திற்கு விமோசனமென்று ஒரு சராசரி தமிழனாக நினைக்கிறேன். பஞ்சாங்கத்தை எழுதுவது எனது தமிழை எழுதுவது, எழுதுகிறேன்…\nநவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற முதற்தொகுப்பு -காவியா வெளியீடு – 68 கட்டுரைகள் இருக்கின்றன. இன்றைய இளம் படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய கையேடு. நவீனத் தமிழிலக்கியத்தின் உட்கூறுகளான புதுக் கவிதைகள், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் போன்ற திணைகளையும், அக்கலை நேர்த்தியை செப்பனிடக்கூடிய கருவிகள் பற்றியும், சு.ரா. தமிழ் ஒளி, இ.பா. சிற்பி, தமிழன்பன், பிரபஞ்சன் போன்ற மூத்த படைப்பாளிகளின் பங்களிப்புகள் பற்றிய கட்டுரைகளும், நவீன இலக்கியத்திற் தாக்கத்தினை ஏற்படுத்திவரும் பிற காரணிகள் பற்றியதுமான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் பெண்ணிலக்கியம், தலித் இலக்கியம், எடுத்துரைப்பு ஆகியவை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படவேண்டியவை. இவற்றை குறித்து ஒவ்வொன்றாக எழுதுகிறேன். அதன் பின்னர் இரண்டாவது தொகுப்பிற்குச் செல்லலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கிய திறனாய்வு கட்டுரைகள், க.பஞ்சாங்கம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன், நவீன இலக்கிய கோட்பாடுகள், பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம்\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் “மொழிவது சுகம்” – நூலை முன்வைத்து\nPosted on 3 நவம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\n(கீற்று இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு – கீற்று இணைய தளத்திற்கும் நண்பர் பஞ்சாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றி)\nநாகரத்தினம் கிருஷ்ணாவை இந்த ஆண்டு ஏப்ரலில் நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் மூலமாகச் சந்தித்துப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது; பிரான்சில் வாழும் அவர் அடிக்கடித் தனது சொந்த மண்ணுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்; ஆனால் இந்தத் தடவைதான் அவரோடு உரையாடுகிற அனுபவம் கிட்டியது. மனிதர்களுக்கிடையேயான உறவுகளைக் கூடச் சந்தர்ப்பங்கள்தான் நிர்ணயிக்கின்றன போலும். அவரது எழுத்துக்கள் சிலவற்றைக் காலச்சுவடு போன்ற சிறுபத்திரிக்கையில் வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக எதையும் வாசித்ததில்லை. அந்த வாய்ப்பும் இப்பொழுது கிடைத்தது. செஞ்சி நாயக்கர் வரலாற்றைக் களமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவலை, செஞ்சியிலே வெளியிட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பொருட்டு நாவலை வாசிக்க வாசிக்க அவருடைய எழுத்துக்குள்ளேயே வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு எடுத்துரைப்புப் பாணியில் எழுதியுள்ளார். அந்நாவலைக் குறித்து ஒரு மதிப்புரையும் எழுதியுள்ளேன். இப்பொழுது இங்கே நான் சொல்ல வந்தது அவருடைய மற்றொரு நூலான “மொழிவது சுகம் (சிந்தனை மின்னல்கள்)” என்பது குறித்தாகும். 24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசையில் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார்;\nகால் நூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பியச் சூழலில் வாழ்ந்தாலும், தமிழ் மண்ணையும் அதன் வாழ்வையும் குறித்துப் பெரிதும் அக்கறையோடு சிந்திப்பவராகவும், அதனால் பாரம் சுமப்பவராகவும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார்; எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் தமிழ்ப் பின்னணி, ஐரோப்பிய பின்னணி என்ற இரண்டு களத்திலும் நின்று கொண்டு அலசுவதால் அவர் எழுத்துப் பளிச்செனத் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது.\n‘பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ எனச் சொல்லும் எழுத்தாளர் மரிதியய் (Marie NDiay) என்பாரை அறிமுகப்படுத்த முயலும் கிருஷ்ணா, தமிழ்நாட்டில் நிகழும் வாரிசு அரசியலை, வாரிசு சினிமா உலகத்தை எல்லாம் முதலில் கேலி செய்கிறார்; நல்லவேளை எழுத்தாளர் உலகத்தில் அந்த வாரிசுத்தொல்லை இல்லை என அமைதி அடைகிறார்; இதற்கும் காரணம் எழுத்தாளனை அடையாளப்படுத்தப் பயன்படுகின்ற “தரித்திர சூழல்தான்” என்கிறார்; இங்கேயும் “பெட்டி பெட்டியாய்ப் பணத்திற்கும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால்” வாரிசுகள் உற்பத்தி ஆகிவிடுவார்கள் என்று கேலிமொழியைக் கையாளும்போது வாசிப்பதும் மொழிவது போலவே சுகம் பெறுகிறது. தொடர்ந்து அங்கே எவ்வாறு தர்க்கப்பூர்வமாகத் தேர்வுக் குழுவினர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கொண்டே போகும்போது, இங்கே எப்படிப் பரிசு என்பது தரம் சார்ந்து இல்லாமல், ‘வேண்டியவர்’ என்ற தளத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற நம் இலக்கிய உலகின் இழிநிலையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். இன்னொரு முக்கியமான தகவலையு���் தருகிறார். 2007 – ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராக நிக்கோலாஸ் சர்க்கோசி அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆள் ஒரு மிருகம், இனவாதி, அவரது ஆட்சியின்கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை” என்று வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெர்லினில் வாழ்ந்து வருகிறாராம் அந்த 43 வயது பெண் எழுத்தாளர்; ஆனாலும், பிரெஞ்சு இலக்கிய உலகம் அவருக்குத்தான் 2009-இல் கொன்க்கூர் இலக்கியப் பரிசை அளித்து மரியாதை செய்கிறது. நம் தாய்ப்பூமியில் இது நிகழுமா\nஅங்கேயும் வலது, இடது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் பெருமையைப் போற்றவில்லை; பிரான்சு நாட்டு அதிபரையும் நாட்டையும் சிறுமைப்படுத்திப் பேசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்; ஆனால் தேர்வு செய்த படைப்பாளிகள் அவர் என்ன எழுதியிருக்கிறாரெனப் பார்த்துதான் பரிசளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப் பார்த்துப் பரிசளிக்கவில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழியப் பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படிப் பேசக்கூடாது, அப்படிப் பேசக்கூடாதென்று தெரிவிப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்” என்றும் அரசாங்கத்தைப் பாரத்துக் கேட்டிருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லேம்’ என்று இந்தக் கடடுரைக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். கூடவே அதிபருக்கு விசுவாசமாக இருந்த இடதுசாரி அமைச்சரை ”ஐம்பது பைசாவிற்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ என்று கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரியை எடுத்துப் போட்டு விமர்சிக்கும்போது இவருக்குள்ளும் வினைபுரியும் சுதந்திரயுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nபெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வோடு சாதிவெறி காரணமாக உத்தபுரத்தில் எழுந்த சுவரை இணைத்தொரு கட்டுரை இட்லராவது தனது இனத்தை நேசித்தான்; ஆனால் ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல என்கிறார்; 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மன் விழ்ந்து சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் (20லட்சம்) பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்ற தகவலைத் தந்துவிட்டு, நாஜிப்படைகளைவிட இம்மியளவும் தரத்தில் ‘செம்பட���கள்’ குறைந்ததல்ல என்கிறார். போரினால் ஜெர்மன் கிடைத்தது; இரண்டு ஏகாதிபத்தியங்களும் அதைக்கூறு போட்டுக் கொண்டன. ஆனால் சோவியத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கத்தியரின் அரவணைப்பில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் (2-7 மில்லியன் மக்கள்) இதைத் தடுப்பதற்காகத்தான் 1961 – இல் பெர்லினை இரண்டு துண்டாக்கும் சுவர் எழுப்பப்பட்டது. 165 கி.மீ நீளம் 302 காவல் அரண், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி, தானியங்கி துப்பாக்கிப் பொருத்தப்பட்ட காவல் தூண்கள், குறி பாரத்துச் சுடுவதில் வல்ல காவலர் – இப்படிக் கட்டப்பட்ட சுவர் 1989 – ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் தமிழ்நாட்டின் உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக உயர்சாதியினர் சுவர் எழுப்புகிறார்கள். இதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்ரமித்ததோடு மட்டுமல்லாமல் 2005 – ஆம் ஆண்டில் இருந்து சுவரும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காலத்தின் முன்னால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போல இவைகளும் இடிக்கப்படும். இலங்கைத் தமிழினமோ பாலஸ்தீனமோ உத்தபுரமோ ஒடுங்கிவிடாது என்கிறார். இதோடு நின்றுவிடாமல், அப்போதும் எங்கோ வேறு இடத்தில் வேறொரு சுவர் எழுந்துகொண்டுதான் இருக்கும் என்று கிருஷ்ணா எழுதும்போது மனிதவாழ்வு குறித்த அவரது புரிதல் ஆழமாகப் பரவுகிறது.\nபெற்றோர் தொடங்கி ஆசிரியர், சமூகமென அனைவரும் வளரும் குழந்தைகள் போல் நிகழ்த்திக் காட்டும் வன்முறைதான், பின்னால் அவர்கள் மழலையர் பள்ளிகளில் கடித்துக் கொள்வதற்கும், தொடக்கப் பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலைப் பள்ளிகளில் ரவுடிகள் போல் நடந்து கொள்வதற்கும் பருவ வயதில் பெண்களைச் சீண்டுவதற்குப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிற பிரான்சு நாடடுக் குழந்தை நல மருத்துவர் ‘எட்விஜ் ஆந்த்தியே’ என்பார் கூற்றை எடுத்துக்காட்டி ‘அடித்து வளர்க்காத பிள்ளை உருப்படாது’ என்கிற நம்முடைய அணுகுமுறையைக் குப்பைத் தொட்டியில் தலைகுப்புறத் தூக்கிப் போட்டுப் புதைத்தொழிக்கக் சொல்லுகிறார். இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ‘ஊடகங்கள்’ இந்தத் திசையில் திரும்பினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.\nஇரண்��ு நூற்றாண்டுகளுக்குப் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த ஹைத்தியில் நடந்த நிலநடுக்கம் 15 லட்சம் மக்களை அனாதை ஆக்கியதும், 70000 உயிர்களுக்கும் இறந்த தேதியில் ஒற்றுமை என்பதும் கொடுமை” “உயிரற்ற உடல்களின் மௌனத்தினைச் சகித்துக் கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல் என்னை அச்சுறுத்துவன (31 – 32) என்பது.. புர்க்காவும் முகமும் என்ற கட்டுரையில் முகத்தின் மொழியைக் குறித்துப் பேசுகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற கட்டுரையில் 1960 –இல் கார் விபத்தில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் அல்பெர்கமுய் – யின் உடலை ஒரு தேவாலயத்திற்கு மாற்றுவது என்ற பிரெஞ்சு அதிபரின் யோசனையை அ.சமுய்-வின் மகன் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் என்கிற தகவலைத் தரும் கிருஷ்ணா, அதையும் ஆளும் வர்க்கத்தினை விமர்சிப்பதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.\nஒளியும் நிழலும் என்ற கட்டுரை எழுத்துலகில் நடக்கும் பல மோசடிகளில் ஒன்றான கோஸ்ட் ரைரட்டர் பற்றிய கட்டுரை. புகழ்பெற்ற அலெக்ஸாந்தரு துய்மாவிற்கு இருந்த கோஸ்ட் ரைரட்டர் ஒகுய்ஸ்த் மக்கே பற்றிய கட்டுரையில் பல தகவல்களைச் சுவைபடச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி எழுதுகிறார். “இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்”.. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவில் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா. “இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்”.. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவ���ல் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா அல்ல அரசு அதிகாரத்தின் பொருட்டா\nஅந்தமான் நிக்கோபார் தீவில் வாழ்ந்த போவா(Poa) இன மூதாட்டி (85-வயது) இறந்து போனாள்; அவளோடு இந்தியாத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்து ‘போ’ மொழியும் இறந்துபோய்விட்டது. இப்படி எத்தனை மொழிகள் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 1635 மொழிகளில் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகும்; இதில் தமிழும் ஒரு மொழியாகிவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார் ” நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றான பிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்” என்றொரு அடிப்படையான, மிக முக்கியமான கேள்வியைத் தமிழர்கள் முன்வைக்கிறார்.\nநமக்குள் இருக்கும் இன்னொருவனாகிய ஏமாற்றுப் பேர்வழி குறித்து ஒரு கட்டுரை பல அரிய மேனாட்த் தகவல்களுடன் (66 – 72) அமைந்துள்ளது,\nநம்மிலுள்ள அந்த ஒன்றரை பேருக்கு நன்றி’ என்ற கட்டுரை” எஜமான மனங்களைக் காட்டிலும் சேவக மனங்கள், ஆபத்தானவை” என்பதையும் நம்மில் பலரும் அதிகாரத்திற்கு வளைந்து போகிறவர்கள்தாம்; மேலும், அதிகார ஆதரவு உண்டெனில் எவரையும் கொலை செய்யவும் – தயாராக இருக்கிறவர்கள்தாம் என்பதையும் உளவியல் சோதரென அடிப்படியில்ல் விளக்கிவிட்டு, இதையும் மீறி சிலபேர் மானுட அறத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காலகட்டதிலேயும் முன் வருகின்றனர். காந்தியடிகள் போல; தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஸ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதர்களைப் போல.\nபுன்முறுவல் செய்ய 17 தசைகளில் ஒத்துழைப்பு தேவை என்ற அறிவியல் உண்மைகூறி, திருமுகத்து அழகு குறுநகையை விதந்தோதுகிறார். பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தைப் பல மேற்கத்தியர் நீது என்ற கட்டுரையும் பிரான்சு சாட்டின் பண்பாட்டு அரசியல் என்ற கட்டுரையிலும் நுட்பமாக அலசிவிடுகிறார். “அரசியல் வரலாறு என்பதே ஆதிக்க வரலாறுதான் காலனிய வரலாறுதான் தடியெடுத்த சிறுகூட்டத்தின் வரலாறுதான்” என்றெல்லாம் பேசும் கிருஷ்ணா, பிரெஞ்சு கலை இலக்கிய உலகமும் இன்றைக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடுமபோது எவ்வளவு பின்தங்கி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nமுயற்சி திருவினையாக்கும் என்ற கட்டுரையில் நீதி, தண்டனை, சிறை, ஆதிக்க அரசு குறித்தெல்லாம் பிரான்சு நாட்டுப் பின்னணியில் விளக்கமாக எடுத்துரைத்துவிட்டு, சமுதாயத்தின் நலம், நீதி போன்ற சொற்களைத் தந்திரமாகக் கையாளும் அணியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை உலுக்குகின்றன” என்று வருத்தப்படுகிறார்.\nமிலென் குந்தெராவையும் குண்ட்டெர் கிராஸையும் எழுத்தும் அரசியலும் என்ற பொருளில் அறிமுகப்படுத்திவிட்டுத் தமிழர்களின் எழுத்தாளர்கள் எவ்வாறு பரிசுக்கும் பொருளுக்கும் புகழுக்குமாகத் தம்மை விற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்டுகிறார்.\nஇறப்பும் அனுதாபமும் என்ற கட்டுரையில் டயானா கார் விபத்தில் இறந்தபோது ஐரோப்பிய வெள்ளை இன அரசுகள் அனுதாபச் செய்திகளை எப்படி வெளியிட்டன அதேநேரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் என்ற பெரும் இசைக்கலைஞன் இறந்தபோது அவைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுக் காட்டி இறப்பில்கூட நிறவெறி ஐரோப்பியாவில் வெளிப்படுகிறது; அதுபோலவே இந்தியாவில் ஆந்திரமுதல்வர் விபத்தில் இறந்தபோது போட்டிப்போட்டுக் கொண்டு எட்டுத் திசைகளிலும் இருந்தும் அனுதாபச் செய்திகள் பறந்தன. இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அனுதாபச் செய்திகளில் ஒன்றுபடாத தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட ஆந்திரமுதல்வர் இறந்துபோது ஒன்றுபோல் அனுதாபச் செய்திகளை அனுப்பித் தங்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டனர். தமிழர்கள் தமிழர்களுக்காக ஒன்றுபடுவார்களா எனக் கேட்கிறார். ஒரு கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி நிகழ்கிறது என்பது இருக்கட்டும். இந்தியாவிற்குள் நிலவும் நிறவெறியை என்ன சொல்வது எனக் கேட்கிறார். நமது ஊடகங்களும் விளம்பரங்களும் சிவப்புத் தோலைத்தானே அழகு அழகென முன்னிறுத்துகின்றன. இந்த அடிமைத்தனத்திற்கும் பெயரென்ன\nஉலக அளவில் நடக்கும் பிள்ளை கடத்தில் பற்றியும் ஒரு கட்டுரை. தொண்டு நிறுவனம் என்ற பேரில் நடக்கும் மோசடி குறித்தெல்லாம் புள்ளிவ��வரத்தோடு பேசுகிறார்; உலகமயமாதல், என்ற பொருளாதாரச் சூழலில் தாம் செழிக்கலாம் என்று கருதிய ஐரோப்பியாவும் அமெரிக்காவும் எப்படி இடர்ப்பாடுக்குள் சிக்கிக் கொண்டன என்பதையும் இச்சூழலைச் சீன எவ்வாறு வெற்றிக்கரமாகக் கையாண்டு இன்றைக்கு மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது என்பதையும் ‘ஆறாவது கதவு’ என்ற கதையில் நுணுக்கமாக எடுத்துரைக்கிறார். எல்லாக் கட்டுரைகளிலுமே அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிரான ‘குரல் பதிவாகிக் கொண்டே போவதால் அவரது அலைவரிசையும் நம் அலைவரிசையும் ஒரே நேர்கோடடில் வந்துவிடுகிறது அதானல் சுகமான வாசிப்பு வாய்த்துவிடுகிறது. மிகச் சிறப்பாக அலிகாரை எடுத்து வெளியிட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். கிருஷ்ணா எழுத்து பல்வேறு பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையின் மேல் நடந்தாலும், வாசிப்பதற்கு இதமான எழுத்தாக அது மாறுவதற்குக் காரணம் அவர் கையாளும் மொழியும் கேலி கலந்த முறையும் கூடவே அடிப்படையில் அழமாக இயங்கும் அறச்சீற்றமும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nமுட்டாள்களைக் குறித்துப் பேசும் ஒரு கட்டுரை அவரது கல்லூரிக் கால நிகழ்வை ஒன்றைப் பதிவு செய்கிறது. அடுக்குமொழியானால் கழக உறுப்பினர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை விளக்குகிறது அந்த நிகழ்வு. கல்லூரி விழாவிற்குப் பேச வந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ‘அடுக்குமொழி மோகத்தால்’ சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம். என்று பேசினாராம். பேச்சினூடே, நான் என்ன சொல் வருகின்றேன் என்றால்என்று அவர் பேசும்போது எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் மாணவர்கள், சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினீர்கள் என்று எதிர்ப்பாட்டுப்பாட , விழா மோதலில் முடிதந்தாம். மொழிபெயர்ப்பைக் குறித்தும் கிருஷ்ணா சில நுட்பமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பேயே ‘மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை’ என்று தொடங்கும் அந்தக் கட்டுரை, மொழிபெயர்ப்பாளன் என்பவன் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற ஓர் எழுத்தாளன் என்ற ஜார்ஸ் ஆர்த்தர் கோல்ட்ஸ்மித் கூற்றை எடுத்துக்காட்டி விளக்குகிறது. ஒரு மாநில மொழியாலான ���டைப்பு நிகழ்கிறது என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார்ஸ“நல்ல வாசகனை மொழிபெயர்ப்பாளன் வாசிப்பின் முடிவில் தனது உணர்வுகளுக்குச் செவிச் சாய்க்காது பொதுமதிப்பீட்டிற்கு உட்பட்டு மொழிபெயர்ப்புக்கான நூலைத் தேர்வு செய்கிறான்” என்கிறார்.\nநாகரத்தினம் கிருஷ்ணா, ‘மொழிவது சுகம், (சிந்தனை மின்னல்கள்)’ அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.11, 2012. விலை. ரூ.90/- பக். 152\nPosted in கட்டுரைகள், மொழிவது சுகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது க.பஞ்சாங்கம், செம்படைகள், டயானா கார், தமிழர்கள், தமிழினின, தமிழ்ப் பின்னணி, தினன்மென், நிறவெறி, பெர்லின் சுவர், மொழிவது சுகம்\nவாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்\nPosted on 5 ஒக்ரோபர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவ���ன் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.\nசெஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.\nஇந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.\nஇந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள் இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.\nமர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்\nஎங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்\n��ன்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.\nமதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.\nஅகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக() கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா\n“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாட��்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா சதாசிவா எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.\nஇந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான ���ரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.\nவரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.\nஇந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.\nஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்ப��ும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.\nநாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.\n‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)\nநியுடெக் வைபவ், 53ஆம் தெரு,\nபக்கங்கள்: 256, விலை: ரூ. 160\nநன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013\nகுறிச்சொல்லிடப்பட்டது இரண்டாம் குலோத்துங்கன், க.பஞ்சாங்கம், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, சிதம்பரம், செஞ்சி, தில்லை, தீட்சதர்கள், நாகரத்தினம் கிருஷ்ணா, நாயக்கர் கால, நீலக்கடல், புதுச்சேரி வீடுகள், மாத்தா ஹரி\nமொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013\nPosted on 10 செப்ரெம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி\n“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும் என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “\nஇது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.\nஇம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.\nஎனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன் என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.\nநண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர் வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும் நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.\nநண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை. எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல��� மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அவ்வை நடராசன், இந்திரன், ஈரோடு தமிழன்பன், எஸ் ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், கண்ணன், காலச்சுவடு, கி.அ. சச்சிதானந்தம், கி.ரா, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கோ. ராஜாராம், சமுத்திரம், சீனு தமிழ்மணி, தமிழவன், ந. முருகேசபாண்டியன், நறுமுகை இராதாகிருஷ்ணன், நீலக்கடல், பசுபதி என்கிற தேவமைந்தன், பாவண்ணன், பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீ��்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-16T08:36:54Z", "digest": "sha1:LBM54XTWHZEGESEV3GFPTEBP2TUGT36G", "length": 12677, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "தனுஷ் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்கும் “அனேகன்” – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதனுஷ் வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்கும் “அனேகன்”\nஜனவரி 31, 2015 ஜனவரி 31, 2015 த டைம்ஸ் தமிழ்\nகல்பாத்தி எஸ். அகோரம் வழங்கும் “ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்” நிறுவனம், “அனேகன்” என்ற தமிழ்ப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் பல புதுமைகளைக் காணலாம்.\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் கதாநாயனாக நடித்திருக்கிறார். ஓர் இடைவேளைக்குப் பிறகு, வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கும் விதத்தில், மிக முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார், நவசர நாயகன் கார்த்திக். மும்பையைச் சேர்ந்த ‘அமைரா தஸ்தூர்’ தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இவரின் திறமையான நடிப்பு தனுஷுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.\nஇவர்களுடன், தலைவாசல் விஜய், முகேஷ் திவாரி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களித்துள்ளனர். ஓம் பிரகாஷ் (களவாணி, வாகை சூடவா, ஆரம்பம்) ஒளிப்பதிவு செய்ய, கிரணின் கலை அமைப்பில், ஆன்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.\nகே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், அனேகனுக்காக ஆறு ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.\nஇப்படத்தின் பாடல்களை, ”பத்மபூஷண்” வைரமுத்து, சி.எஸ். அமுதன், கபிலன் வைரமுத்து, மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர்.\nசண்டைக் காட்சிகளை “கனல்” கண்ணன்” மிரட்டலாக எடுத்துள்ளார்.\nகே.வி. ஆனந்தின் முந்தைய படங்களில் பணியாற்றிய இரட்டை எழுத்தாளர்கள் சுபா, இத்திரைப்படத்துக்கும் அவருடன் இணைந்து கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார்கள்.\nகாதலும், நகைச்சுவையும், பொறிபறக்கும் சண்டைக் காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில் தனுஷ் இதுவரை காணப்படாத வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்குகிறார்.\nபாடல்கள் மட்டுமின்றி, “அனேகன்” படத்தின் படத்தின் பல முக்கியமான காட்சிகளும், பர்மா, மலேஷியா, வட அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.\nதிருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், மாசிலாமணி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராஸ பட்டினம், எங்கேயும் காதல், அவன் இவன், வேலூர் மாவட்டம், யுத்தம் செய், மாற்றான், தெனாலிராமன் போன்ற பல வெற்றிப்படங்களைத் தயாரித்த “ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்” நிறுவனம், “அனேகன்” திரைப்படத்தைத் தயாரித்து, பெருமையுடன் வழங்குகிறது.\nபடப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. வெகுவிரைவில் உலகெங்கிலும் ரசிகர்களின் அபிமான திரையரங்குகளில் அனேகன் திரையிடப்படும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Aishwarya Devan, Amyra Dastur, Anegan, Ashish Vidyarthi, Atul Kulkarni, அனேகன், அமைரா தஸ்தூர், அவன் இவன், ஆரம்பம், ஆஷிஷ் வித்யார்த்தி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், எங்கேயும் காதல், ஐஸ்வர்யா தேவன், ஓம் பிரகாஷ், களவாணி, கே.வி. ஆனந்த், சந்தோஷ் சுப்ரமணியம், சினிமா, ஜெகன், தலைவாசல் விஜய், திருட்டுப்பயலே, தெனாலிராமன், பலே பாண்டியா, மதராஸ பட்டினம், மாசிலாமணி, மாற்றான், முகேஷ் திவாரி, யுத்தம் செய், வாகை சூடவா, வேலூர் மாவட்டம், Danga Maari Oodhari, Dhanush, Harris Jayaraj, K. V. Anand, Karthik\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகிரண் பேடியை விட ஷாஜியா இல்மியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்: மார்க்கண்டே கட்ஜூ\nNext postசீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை ப���ற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/48047-yep-i-have-a-favourite-kid-and-admit-it-you-do-too-52", "date_download": "2019-06-16T08:50:13Z", "digest": "sha1:U7Q6I2QMITGGIWUSDII6U5JOZ6FSKQN2", "length": 27173, "nlines": 141, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Yep, எனக்கு பிடித்த குழந்தை இருக்கிறது-அதை ஏற்றுக்கொள், நீயும் செய்கிறாய் 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமதிக்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › Yep, எனக்கு பிடித்த குழந்தை இருக்கிறது-அதை ஏற்றுக்கொள், நீயும் செய்கிறாய்\nYep, எனக்கு பிடித்த குழந்தை இருக்கிறது-அதை ஏற்றுக்கொள், நீயும் செய்கிறாய்\nஎன் குழந்தைகள் மிகவும் இளமையாக இருந்தபோது, ​​நான் அவற்றை பாடினேன் வேடிக்கையான பாடல்கள். காலையில் எழுந்தால், நான் என் மகளின் காபியல்களைப் பார்க்காமல், \"எனக்கு பிடித்த ஜீன் யார்\" என்று நான் பயமாக இருக்கிறேன். நான் இடைநிறுத்தப்படுகிறேன். \"இது ஜீன்னே\" என்று நான் பயமாக இருக்கிறேன். நான் இடைநிறுத்தப்படுகிறேன். \"இது ஜீன்னே\" என் மகனுக்கு, இது போன்ற ஒரு கருத்து: \"எனக்கு பிடித்த ஃபின் யார்\" என் மகனுக்கு, இது போன்ற ��ரு கருத்து: \"எனக்கு பிடித்த ஃபின் யார் இது ஃபின் \"இப்போதெல்லாம் நான் எழுதுகிறேன் வாலண்டைன்கள் அட்டைகள் \"எனக்கு பிடித்த மகள்\" அல்லது \"பிடித்த மகன்\" என்று உரையாற்றினார். அது பெருங்களிப்புடையது என்று நான் நினைக்கிறேன்.\nநம்பிக்கையற்ற போட்டியை நான் விட்டுக்கொடுத்தேன் என்று நினைத்தேன். எனக்கு பிடித்தது யார் என் மகள், பிரகாசமான, கஞ்சி, தந்திரவாதி பெண் என் மகள், பிரகாசமான, கஞ்சி, தந்திரவாதி பெண் அல்லது என் மகன், புன்னகையுடன், எந்த அல்லது என் மகன், புன்னகையுடன், எந்த அவர்கள் இருவரும் என் பிடித்தவை\nநகைச்சுவை முகமூடிகளை என் முயற்சி ஒரு தெளிவான தடை. பெற்றோர்கள் இந்த உயிரினங்கள் தனிப்பட்ட ஒன்றாக வந்து எப்படி பற்றி பேச பொருள் இல்லை, அழிக்கமுடியாத மற்றும் ஏற்கனவே உருவாக்கப்பட்டது. சில நேரங்களில் இது அவர்களை எப்போதுமே சமமாக எளிதில் சுலபமாக்க முடியாது. சில நேரங்களில் அவர்கள் யார் அவர்களை எளிதாக விரும்புகிறார்கள். எங்களுக்கு மிகவும் போலவே, நான் நினைக்கிறேன், நான் விரும்புகிறேன் எளிதாக பெற்றோர் உன்னுடைய மனிதகுலத்தை பலவீனப்படுத்துவதன் மூலம்-உங்கள் பிள்ளைகள் பெற்றோரினால் தோண்டியெடுக்கும். நான் ஒப்புக்கொள்கிறேன்.\nஎப்படியும், என் மகள், ஜீன், நான் வாழ்க்கையில் ஒரு நண்பர் வேண்டும் என்று ஒரு punchy வாக்குறுதி வந்து. இது எப்படி உண்மை அவள் எனக்கு இருந்தாள். ரோகூஷ், விர்போஸ், நகைச்சுவையான. சுதந்திரமான மற்றும் பெருங்களிப்புடைய. நாங்கள் சென்றோம் மெக்சிக்கோ நகரம் நான் ஃபின் கர்ப்பமாக இருந்தபோது இரண்டு வாரங்களுக்கு. அவள் கிட்டத்தட்ட இரண்டு வயது. நாங்கள் பூங்காக்களில் எங்கள் நாட்கள் நடைபயிற்சி, காலப்பகுதிகளுக்குச் செல்கிறோம், பெண்களின் மட்டுமே சுரங்கப்பாதை கார்களைப் பிரயோகிப்போம். அது பேரின்பம். எங்கள் கடைசி நாட்களில், அவர் ஸ்பானிஷ் குழந்தை சில அழகான சிறிய வார்த்தைகள் பேச தொடங்கியது. மிகவும் அழகு அவள் எனக்கு இருந்தாள். ரோகூஷ், விர்போஸ், நகைச்சுவையான. சுதந்திரமான மற்றும் பெருங்களிப்புடைய. நாங்கள் சென்றோம் மெக்சிக்கோ நகரம் நான் ஃபின் கர்ப்பமாக இருந்தபோது இரண்டு வாரங்களுக்கு. அவள் கிட்டத்தட்ட இரண்டு வயது. நாங்கள் பூங்காக்களில் எங்கள் நாட்கள் நடைபயிற்சி, காலப்பகுதிகளுக்குச் செல்கிறோம், பெண்களின் மட்டுமே சுரங்கப்பாதை கார்களைப் பிரயோகிப்போம். அது பேரின்பம். எங்கள் கடைசி நாட்களில், அவர் ஸ்பானிஷ் குழந்தை சில அழகான சிறிய வார்த்தைகள் பேச தொடங்கியது. மிகவும் அழகு மிகவும் முரண்பாடான, எளிமையான மொழி எனக்கு\nநான் என் குழந்தைகளை நேசிக்கிறேன், ஆனால் நான் பெற்றோருக்கு பிடிக்கவில்லை - நான் தனியாக இல்லை என்று எனக்குத் தெரியவில்லை.நான் கொஞ்ச நேரம் கழித்து என் மகன் என் ஈகோவை துண்டித்தான். அவர் ஒரு சிறிய சிறிய வயதான மனிதனாக, நீண்ட கால விரல்களால் பிறந்தார். உணர்வு கிட்டத்தட்ட காற்று ஒரு அமைப்பு இருந்தது. ஒரு பழைய நண்பர் ஒருமுறை என்னிடம் சொன்னார், அம்மா, அவர் பிறந்தபோது, ​​அவரை ஒரு தந்தைக்கு அப்பாற்பட்ட பிறந்த குழந்தையாக மாற்றினார். \"நான் இதைப் பெறவில்லை,\" என்று அவர் மூன்று பேரின் மூன்றாவது மகனான அவரைப் பற்றி அறிவித்திருந்தார். இந்த குழந்தை அவரது தந்தையின் மகன். அவரது தாயார் அவரை நேசித்தார், ஆனால் அவரது தந்தை \"அவருக்கு\" கிடைத்தது.\nஎன் நண்பனின் அம்மாவைப் போலவே நானும் தாயின் உள்ளுணர்வு, நான் என் மற்ற குழந்தை வழங்கப்பட்டது எடுத்து கொண்டு, இது ஆவியாகி இருந்தது. அவரது முகம் என்னுடையது அல்லது அவரது அப்பா போன்றது என்பதை நான் தீர்மானிக்க முடியவில்லை, சிறிய வழுக்கைத் தலைப்பைப் படித்தேன். நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்று எப்படி உறுதியாக இருக்க முடியும் என்று வியந்தேன். இங்கே மற்றொரு குழந்தை இருந்தது. அவர் நன்றாக தூங்கி, நன்றாக சாப்பிட்டார், அமைதியான மற்றும் இனிமையான இருந்தது. ஆனால் என் மகளை நான் சந்தித்த எல்லா நம்பிக்கையும் போய்விட்டது. அவர் ஒரு சிறிய அந்நியராக இருந்தார், சுய அறிவின் என் வரம்புகளை மூடினார். இது என்னை உள்ளே உள்ளே கொண்டு வந்தது, மிகவும் எளிமையாக, இப்போது உலகில், அவர் தெரியாமல் இருந்தது.\nஇது பிடித்தவை சைகைகள் பற்றி பேசுவது அடிப்படைபெற்றோரின் தனிமை. அது மட்டுமல்ல, துணிமணிகளையும், மாடிகளையும், முகங்களையும் கழுவுவதையும், முடிவற்ற சலவைகளையும் இடங்களையும், பிற்பகுதிகளையும், பிற்பகுதிகளையும் திட்டமிடுதலையும், அறிக்கையிடும் அட்டைகளையும், பெற்றோர் ஆசிரியரின் நேர்காணலையும், தனிமனிதனாகவும் மாற்றிக்கொள்வது மட்டுமல்லாமல், இது கடினமான வேலை அல்ல. இது ஆத்மாவின் சிசையன் வேல��. இது மிகவும் வேலைக்கு ஆழ்ந்த மற்றும் ஒவ்வொரு நாளும் வலிக்கிறது, அதனால் யாராவது இறுதியில், இனிமேல் உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் மீண்டும் எதையும் பெறவில்லை என்று தெரிந்துகொள்வது.\nபிடித்தவை பற்றி சிந்திக்க இந்த முழு அபத்தமான பணியை கேள்விக்கு உட்படுத்துகிறது. இது என் பல் பற்சிப்பி அழிக்கப்பட்டது என்று இந்த குழந்தை என்று அவமானமாக இருக்கிறது கர்ப்பம் தூண்டப்பட்ட நெஞ்செரிச்சல் உண்மையில், எனக்கு ஏற்ப, ஒரு ஏமாற்றும். அல்லது என் இளமைப் பருவத்தை திருடிவிட்டு, அதைப் பற்றிப் பொய் பேசுகிறார்களா பெற்றோருக்குரியது மட்டுமே கொடுக்கிறது மற்றும் நீங்கள் அதை சரியான இருக்க வேண்டும்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் அன்பு சரியானதும் சமமாக இல்லாவிட்டாலும் வித்தியாசமாக இருங்கள், அது உங்கள் தவறு. நீங்கள் இணைக்கவில்லை என்றால். நீங்கள் ஆன்மா தோழர்களாக இல்லை என்றால். நீங்கள் ஒரு அசுரன், அதில் நீயே, பெற்றோராக உள்ளவள். நீங்கள் உண்மையில் கிடைத்த ஒரே தன்னலமற்ற வேலையில் ஒரு தோல்வி.\nஇது ஒரு ஏமாற்றமளிக்கும் பல்கலைக் கழக நண்பரின் 2000-ன் ஆரம்ப திரைமடலை நினைவூட்டுகிறது: \"நாங்கள் இறந்துபோனால்தான் வாழ்கிறோம்\"இது ஒரு இருத்தலியல் தத்துவஞான தத்துவமாகும், இருபத்தி ஏழு வயதான ஆணுறுப்பின் ஒரு கிளைக்கோ எனக்குத் தெரியும். ஆனால் நான் மலிவான டெஸ்க்டாப் மானிட்டர் முழுவதும் தலைகீழ் வகை jagging பார்த்து ஒரு \"ஆமாம், ஆனால் ...\" நான் மிகவும் வெளிப்படையாக முடியவில்லை என்று நினைவில். சில வருடங்களுக்குப் பிறகு, ஜீன் வந்தபோது, ​​நான் என் விரலை வைத்தார். எந்தவொரு பெண்ணும் உடலில் ஒரு உடலை வளர்க்க முடியாது, அந்த இரண்டாம் உடல் உலகத்திற்கு வெளியே வந்து, பின்னர் பால் குடிக்காத பால் நிறைந்திருக்கும், மற்றும் வாழ்க்கை ஒரு தனித்தன்மை வாய்ந்த தனித்துவமான அனுபவம் என்று அறிவிக்க வேண்டும்.\nமேலும், இந்த மக்கள் குழந்தைகள் தொடங்க வேண்டும் என்று காரணம், சரியான தனியாக இருக்கக்கூடாதா ஒரு சுருக்கமான இருத்தலியல் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும், அவசியம், ஆனால் தோழமை கொண்டிருத்தல் வேண்டும். யாராவது ஒரு குழப்பம் உண்டாக்குவதற்கு உணவளிக்க வேண்டும், அதனால் ஒருமுறை அவர்கள் உங்கள் டின் செய்யக்கூடிய பிளாஸ்டிக் வைக்கோலை உறுதிப்படுத்த முடியும். நான் என் மகளிடம் உள்ளார்ந்த நம்பிக்கையைப் பார்க்கையில், நிச்சயம் அது நிச்சயமானது என்று நினைக்கிறேன். என் மகனுடன், நான் அவரை நன்றாக வளர்த்திருப்பேன் என்று நம்புகிறேன்.\nஇப்போதெல்லாம், என் மகளும் நானும் ஆரம்பத்தில் திரும்பி வருகிறோம், என் மகன் தாமதமாக வருகிறான். சில நேரங்களில் அவர் மாலை வேளையில் தனது அப்பாவை அழைப்பார் (மற்றொரு இரவு ஆந்தை), ஜீன் மற்றும் நான் எங்கள் பல் துலக்கும்போது. அவர் நோய்க்காரணி ஆரம்பத்தில்; அவர் எப்போதும் தாமதம். என் அப்பாவும் நானும் ஒன்றாக இருக்கும்போது என் மகனை இப்போது உலகில் சந்திக்கும்போது, ​​என்னை அறிந்திருக்கும் நண்பர்கள், அவர் ஒரு மினியேச்சர் பதிப்பு அவரது தந்தை அவரது முகம் வெளிப்பாடுகள் (அவர் வினோதமான அல்லது அலுமினிய போது, ​​அவர் சிரிக்கிறார் போது அவரது கண்கள் வளைவு), அவரது முன் பற்கள் இடையே இடைவெளியை, frizzy ringlets அவரது தலை. என்னால் பார்க்க முடிகிறது. அவர் எப்போதும் தனது சொந்த வேகத்தில், மற்றும் அவரது தந்தை எல்லாவற்றிற்கும் தாமதமாக செய்த போது அது எவ்வளவு வருத்தமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.\nபின்னர் குழந்தைகளும் ஒன்று அல்லது மற்ற பெற்றோர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை, இதயபூர்வமாக, மற்றும் மற்றபடி உலகில் அதன் வழி செய்யும் முழு மனிதனுக்கு ஒரு கெடுதி செய்கிறாய் என்று நினைக்கிறேன். மேலும், என் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பூர்த்தி. என் மகளின் மெய்மைக்கு, என் மகன் தியானிப்பவர். அவர் பேசுவதை நேசிக்கிறார், ஆனால் தட்டச்சு செய்வதற்காக பேச்சு சிகிச்சையில் அவருடைய குறுநடை போடுவதை நாங்கள் செலவிடுகிறோம். உணர்ச்சிபூர்வமான நடையில் அவர் காத்துக்கொண்டிருக்கும் போது அவர் அமைதியாக இருக்கிறார், அவர் ஒரு ஜென் கோன் போன்ற ஒத்திசைவான ஒரு கவனிப்பை வெளியிடுவதற்கு வரை அமைதியாக இருக்கிறார். நிச்சயமாக, பெற்றோர் (மற்றும் ஒற்றை பெற்றோர்) ஒரு தடித்த சூப். ஆனால் நீங்கள் தோண்டியெடுக்கும் மகிழ்ச்சி மற்றும் கவரத்தக்க அதிசயம் எங்கள் வேறுபாடுகளிலிருந்து வருகிறது.\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங��கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்கு அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Rancagua", "date_download": "2019-06-16T08:35:07Z", "digest": "sha1:UT6KK6TIONR3KB6IPIMOFMZLLA7E2GQ5", "length": 5093, "nlines": 110, "source_domain": "time.is", "title": "Rancagua, சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nRancagua, சிலி இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, ஆனி 16, 2019, கிழமை 24\nசூரியன்: ↑ 07:47 ↓ 17:40 (9ம 53நி) மேலதிக தகவல்\nRancagua பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nRancagua இன் நேரத்தை நிலையாக்கு\nRancagua சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 53நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -34.17. தீர்க்கரேகை: -70.74\nRancagua இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298177", "date_download": "2019-06-16T09:25:10Z", "digest": "sha1:EJVCVOVITZXN3PDJPPJT4XQ7BCIBVFAB", "length": 16233, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20���் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nதென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா\nபொங்கலுார்:பொங்கலுார் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தென்னையை நம்பியே உள்ளனர். தென்னை மரம் முழு பலன் கொடுக்க பத்து ஆண்டுகள் ஆகிறது. காய்ப்புக்கு வந்த தென்னை மரங்கள் மழையின்மையாலும், காற்று, இடி, மின்னல், நோய்த் தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.\nஇந்த ஆண்டு போதிய மழை இன்மையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகிவிட்டன.சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றால், 200 க்கும் அதிகமான மரங்கள் ஒடிந்து விழுந்து விட்டன. கள்ளிப் பூச்சி தாக்குதல் காரணமாக ஏராளமான மரங்கள் காய்ப்புத் திறனை இழந்து விட்டன. இதனால், தென்னை விவசாயிகள் கடனாளியாகி உள்ளனர்.தென்னை மரங்களை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் கடனில் இருந்து மீளவும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் நிலைக்கு தங்கள் நிலத்தை மாற்றவும் முற்றிலும் சேதமடைந்த தென்னைக்கு, 40 ஆயிரம் ரூபாய் பாதி சேதமடைந்த தென்னைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\n'ஜீவன் ர விண்ணப்பிக்க அழைப்பு\nசிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ��வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஜீவன் ர விண்ணப்பிக்க அழைப்பு\nசிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/09/22-2017.html", "date_download": "2019-06-16T08:36:07Z", "digest": "sha1:PO57F25TKT5O7NAQX3X6Z3TMPWVK7FS5", "length": 9671, "nlines": 161, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-செப்டம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\n140 கோடி செலவு பண்ணினாலும் அத மொத்தத்தையும் பிரம்மாண்டமா Frameல காட்டினத்துக்கே Debut DOP Vishnu க்கு பெரிய Salute வைக்கலாம்\n@actorvijay முந்தைய youtube சாதனைகளை முறியடிக்க மெர்சல் அரசன் புறப்பட்டு விட்டார்,வாழ்த்துகள் தலைவா👍 #Mersal… https://twitter.com/i/web/status/910843658248765440\nஜெ சிறையில் அடைத்த சங்கராச்சாரியிடம் ஆசியும் வாங்கிவிட்ட எடப்பாடி, இனி \"காக்கி டவுசர்\" போட்டு, ஷாகாவுக்குச் செல்வதுதான் பாக்கி #ADMK #DMK\nஆனா ஒண்ணுடா @directorsiva நீலாம் நல்லாவே இருக்கமாட்ட… சாய் சாய்\n'நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்'… https://twitter.com/i/web/status/910848832337960962\nஎங்கிட்ட இருக்கற மொழிபெயர்ப்பு நாவல், கவிதை, சிறுகதை தொகுப்புகள் கலெக்ஷன்ஸ்.. DOWNLOAD LINK : https://drive.google.com/folderview\nபாருடா @directorsiva காட்டுப்பன்னி, சின்னப்பயலெல்லாம் எப்படி படம் எடுக்குறான்னு. அட்லீஸ்ட் அந்தாளையாச்சும் விட்டுடா\nவிருப்பத்துக்கு ஏற்ப வாழ்வதை விட வருமானத்திற்கு ஏற்ப வாழ்வது அவசியம்.\nசுகர் என்பது பணக்கார வியாதி..அல்சர் என்பது ஏழை வியாதி\nநமக்கு, எதிர்த்துப் பேசுகிற திறமைசாலிகளை விட சொல்பேச்சு கேட்கிற விசுவாசிகள் சௌகர்யமான ஆட்களாகத் தெரிகிறார்கள்\nநீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும் நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்… https://twitter.com/i/web/status/910847340591947776\n1:15 நிமிட டீஸருக்கு 20 நிமிஷம் பேசி வீடியோ போடுவாங்களே\nநீட் தேர்வை ஏன் பார்ப்பனர்கள் ஆதரிக்கின்றனர்.. இடஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கின்றனர்..\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள். -எடப்பாடி முதல்ல அனைத்து பள்ளிகளுக்கும் தரமான குடிநீர், கழிப்பிட வசதி செய்துகொடுங்க சாரே\nபள்ளிக்கூடம் போக நல்ல பாதை இல்லை # இதுல புல்லட் ரயில் ஒரு கேடா\nகூல் ப்ரோ.. குலுக்கல் நடிகைக்கு சினிமா சான்ஸ் போனதும் நாடு மீது பாசம் வரலையா அதையே 'அம்மா'னுலாம் நம்ம கூப்பிடலையா அதையே 'அம்மா'னுலாம் நம்ம கூப்பிடலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/page/3", "date_download": "2019-06-16T09:20:45Z", "digest": "sha1:3WGQQH46VDGNGJNBOFZLVVAXBQ7XRY7H", "length": 9265, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மோடி – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nமோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யாக்கண்ணுவை வளைத்தது எப்படி\nஆக்ரோஷமான அய்யாக்கண்ணு ஆஃப் ஆன பின்னணி என்ன என்று மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு இது..... பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய...\nமோடியின் தமிழக வருகையை உலகத்துக்கு தெரிவிக்கும் கோ பேக் மோடி டிரெண்டிங்\nகோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை ���ொடிசியா வளாகத்தில் பெரிய...\nவடக்கிலும் தோல்வி பயம் – ம.பி யில் வருமானவரித்துறையை ஏவிய மோடி\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக வருமானவரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மோடி அரசு மிரட்டி வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும்...\nபோட்டியிட 111 பரப்புரைக்கு 300 – அதிரடிக்கும் அய்யாக்கண்ணு கலக்கத்தில் மோடி\n2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்தத்...\nஇரும்பு மனிதராக இருந்தால் இதுதான் கதி – அத்வானி நிலை பற்றி விமர்சனம்\n2019 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதிவரை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்...\nஓடிப்போன நீரவ் மோடிக்கு நன்றி சொன்ன மோடி – விழுந்து விழுந்து சிரித்த உலகம்\nநீரவ் மோதிக்கு நன்றி சொன்ன பிரதமர் - விழுந்து விழுந்து சிரித்த டிவிட்டர் உலகம் --------------------------------------------------------------- இன்று பிரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து #mainbhichowkidar...\nமோடி பற்றி பேசியதால் தகாத சொற்களில் வசைபாடுகிறார்கள் – நடிகை ரோகிணி வேதனை\nநடிகை ரோகிணி மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில், எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை. ஆனால், அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம்...\nதேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு\nமோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏப்ரல்,...\n40 நாட்களுக்குள் 4 ஆவது முறை – மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு\n2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த...\nமோடி வருகைக்கு எதிர்ப்பு – டிரெண்டில் திரும்பிப்போ மோடி\nபிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் மத்திய அரசின் திட்டங்கள் தொடக்க...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/07/", "date_download": "2019-06-16T08:48:17Z", "digest": "sha1:JOMUGWGDIZUMNL7U2HFQ5IQ5ZVWQDAD7", "length": 140690, "nlines": 358, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: July 2010", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஇப்போது நமக்குத் தேவை, ஒரு நல்ல தலைமை\nஇந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்.\nபாகிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர், ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மா, இலங்கை,நேபாளம், இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள், அல்லது ரவுடி அரசு அமைப்புக்களாக (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும்.\nஇயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில், திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளை, பாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதை, செய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும்.\nஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.\nஅதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும் தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடி���கன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.\nஅற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅறுபது வருடங்களுக்கு முன்னால், விடுதலை பெற்ற இந்த நாடுகள், பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான், எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்.\nபிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டு, இருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்,\nஇரண்டு உலகப் போர்கள்,அதன் பின்னால், ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில், புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்ததையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால், நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.\nஎதிரிகள் என்று சொல்லும் போது, வெளியே இருக்கும் எதிரிகள், நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.\nஇங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல், பங்கு,பயிற்சி, பண உதவி இப்படி நிறைய இருக்கிறது.\nஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம், பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டு���் சொல்கிற முகமாகத் தான், சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.\nமகாத்மா காந்தியை, இங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்.\nகாந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேரு, அடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும், ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும், அவருடைய சில பலவீனங்கள், தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.\nஇது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை\nநேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமை, பிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியது. காந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன.\nநல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள். சம்சா அடித்தே, ஆளுபவரை, அதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மியடிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள்\nகாங்கிரஸ் கட்சியின் வரலாறே, ஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்\n1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு\nகாங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே, சுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள், அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்.\nகாங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெரு���ிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.\nநேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து, இன்று வரை தீர்வு காணப் படாமல், பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள், இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவு, அலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.\nகாந்தி பிறந்த அதே நாளில் தான், முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம் அக்டோபர் இரண்டாம் தேதி, லால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார். நேருவின் மறைவுக்குப் பின்னால், அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூட, நேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்து, இந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடு, வருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்\n என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது.\nநல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே\nநேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை. ஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரி. அரசியலில் கூட, நேருவுக்குக் கிட்டத்தட்ட, முடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோல, சாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லை. ஆனாலும், நேர்மையான செயல்பாடுகள், திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால், விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.\nஇன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பை, அவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.\nஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது.\nநேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை\nகுள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.\n1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:\nரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட உடன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன உடனேயே, மகாராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசுமாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.\nகாந்தியைப் பற்றி, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.\nபோதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம்.\nவீரர்கள��� பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று\nகோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.\nஉள்ளது உள்ளபடி, அறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமே சாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும் \n**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது. சென்ற பதிவில் தினமணி தலையங்கத்தைத் தொட்டு எழுதிய பதிவில் திரு சக்ரபாணி எழுப்பிய கேள்விக்குப் பதில் சொல்வதற்காக என்று அல்ல. மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்\nLabels: அரசியல், சாஸ்திரி, தலைமைப் பண்பு, நமக்கும் பொறுப்பு இருக்கிறது, நேரு\nதினமணி தலையங்கம் முன்வைக்கும் சில கேள்விகள்\n'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்கிற பழமொழி கச்சிதமாகப் பொருந்துவது பாகிஸ்தானுக்கா இல்லை அமெரிக்காவுக்கா என்று சர்வதேச அளவில் ஒரு பட்டி மன்றமே நடத்தி விவாதித்தாலும்கூட முடிவுகாண முடியாது.\nஅமெரிக்கா ஒருபுறம் மும்பைத் தாக்குதலிலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதிலும் பாகிஸ்தானுக்குப் பங்கு இருப்பதாகவும், குற்றவாளிகளை பாகிஸ்தான் அடையாளம் கண்டு கண்டித்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இன்னொருபுறத்தில், தனது ஆப்கானிஸ்தான், ராணுவ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் துணையை நாடுகிறது. அதனால் நட்புப் பாராட்டுகிறது.\nபாகிஸ்தானும் சரி, அமெரிக்காவின் நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளில் முழுமையான ஈடுபாட்டுடன் உதவுவதாகக் கூறிக் கொள்கிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. தலிபான்களுக்கும், தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவுக்கும் மறைமுகமாக எல்லாவித உதவிகளையும் செய்து வருகிறது.\nஅமெரிக்காவின் இரட்டை வேடம் கலைகிறதோ இல்லையோ, பாகிஸ்தானின் இரட்டை வேடத்தைக் கலைத்துவிட்டிருக்கிறது \"விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தி இருக்கும் ஆவணங்கள். அமெரிக்க சரித்திரத்தில், ஏன் உலக சரித்தி���த்தில் என்றுகூட வர்ணிக்கலாம், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய ராணுவ ரகசியக் குறிப்புகள் அமெரிக்காவின் பலவீனங்களையும், பாகிஸ்தானின் சதிகளையும் அம்பலப்படுத்தி இருக்கின்றன.\nசுமார் 90,000 வெவ்வேறு செய்திக் குறிப்புகளும், ரகசியச் செய்திப் பரிமாற்றங்களும், புலனாய்வுத் துறையின் அவ்வப்போதைய தகவல்களும், ராணுவச் செயல்பாடுகள் பற்றிய ரகசியங்களும் இந்த ஆவணங்களில் காணப்படுகின்றன.\nநேட்டோ அமைப்பின் சர்வதேசப் படைகள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் இந்தத் தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக எல்லாவித உதவிகளையும் அளிக்க முன்வந்திருப்பதுடன், ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் நேட்டோ படைகள் வந்து இறங்கவும், தளவாடங்களை எடுத்துச் செல்லவும் உதவவும் செய்கிறது.\nஅமெரிக்காவின் கூட்டாளியாகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் தனது ஒற்றர்களை ரகசிய இடங்களில் தலிபான் தீவிர வாதிகளைச் சந்திக்க அனுமதிப்பது, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளை எதிர்கொள்ளத் தீவிரவாத அமைப்புகளைத் தயார் செய்வது, தாக்குதல் நடத்தவும் சதித் திட்டங்களைத் தீட்டுவது என்று மறைமுகமாகச் செயல்படுவது இணையதளத்தின் மூலம் வெளியாகி இருக்கிறது.\nஅமெரிக்க அதிகாரிகள் எந்தவிதத் தீவிரவாதத் தாக்குதல்களுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இருக்கும் நேரடியான தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்ததில்லை. ஆனால், 2008 ஜூலை மாதம், அமெரிக்கப் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ.வின் துணைத் தலைவர் ஸ்டீபன். ஆர். கேப்ஸ், காபூலிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் நேரடி உதவி இருந்ததை ஆதாரங்களுடன் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்குக் காட்டி அவர்களது கருத்தைக் கேட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.\nசர்வதேசத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர் என்று அமெரிக்காவால் இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருப்பவர் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஹமீத் கல் என்பவர். 1987 முதல் 1989 வரை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுடன் கரம்கோத்து ஆப்கானிஸ்தானியத் தீவிரவாத ���மைப்புகளான அல்-காய்தா மற்றும் தலிபான்களுக்கு சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடப் பணமும் தளவாடங்களும் அமெரிக்கா தந்து உதவிய காலகட்டத்தில் ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக இருந்தவர்தான் இந்த லெப். ஜெனரல் கல்.\nஇருபது ஆண்டுகளுக்குப் பிறகும் லெப். ஜெனரல் கல் இப்போதும் செயல்பட்டு வருவதை வெளியாகி இருக்கும் இணையதளத் தகவல்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. தான் இப்போது ஓய்வு பெற்று நிம்மதியாக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கல் இப்போதும் தனது ஐ.எஸ்.ஐ. சகாக்களுடன் தொடர்பில் இருப்பதும், ராணுவத் தலைமையிடத்தில் கலந்தாலோசனைக்கு அழைக்கப்படுவதும், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புக்குப் பாலமாகச் செயலாற்றுவதும் இப்போது உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.\nஜெனரல் கல்லுக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த மனிதராகப் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்தவர் ஜெனரல் பர்வீஸ் கயானி. இவர்தான் இப்போதைய பாகிஸ்தானிய ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வீஸ் முஷாரபுக்கு நெருக்கமான இவருக்கு சமீபத்தில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.\nஜெனரல் கயானி ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தைச் சார்ந்ததுதான் இப்போது வெளியாகி இருக்கும் ரகசியக் குறிப்புகள். தனது ஆப்கானிஸ்தான் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பக்கபலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஜெனரல் பர்வீஸ் கயானி தீவிரவாதிகளுக்கு உதவிய தகவல்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறதே, அமெரிக்கா இப்போது என்ன செய்யப் போகிறது\nபாகிஸ்தானின் நயவஞ்சகமும், நாடகங்களும் அம்பலமாகி இருக்கின்றன. மும்பைத் தாக்குதலிலும், இந்தியாவில் நடந்த வேறு பல தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்புடைய தீவிரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள ஏதாவது நொண்டிச் சாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் பாகிஸ்தான் வருந்துவதாகவும் தெரியவில்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை. அமெரிக்காவும் \"நாயர் பிடித்த புலிவால்' கதையாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல், அதனால் பாகிஸ்தானைத் தட்டிக் கேட்கவோ, தட்டி வைக்கவோ துணிவில்லாமல் தவிக்கும் நிலை\nஇந்தியாவின் நிலைமைதான் அதைவிடப் பரிதாபம் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தும், நியாயம் கேட்கும் தைரியமும், தெம்பும் நமக்கு இல்லை.\nபாகிஸ்தானைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. பகைத்துக் கொள்ளவும் கூடாது என்கிற தர்ம சங்கடம்.\nஇந்தியா அமெரிக்காவை நம்புகிறது, பாகிஸ்தானின் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு. அமெரிக்கா பாகிஸ்தானை நம்புகிறது, ஆப்கானிஸ்தானில் தான் நடத்தும் தீவிரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்துக்கு உதவுவதற்கு. பாகிஸ்தான் தீவிர வாதிகளை நம்புகிறது தன்னை நிறுத்திக் கொள்ள. இந்த இடியாப்பச் சிக்கலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது இணைய தளம் வெளிக்கொணர்ந்திருக்கும் ரகசியக் குறிப்புகள்.\nஉலகை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.\nதினமணி நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தத் தலையங்கத்தைப் படித்த பிறகு, நாட்டு நலனில் அக்கறை உள்ள எவரும் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது.\nஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் நம்பர் இரண்டு-காங்கிரசோடு, கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிற கட்சிகளும் சேர்ந்து எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் ஒரு கோமாளித்தனமான கொள்கையைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பதை, ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.\nபாகிஸ்தானுடன் உருப்படியான பேச்சுவார்த்தை நடத்துகிற சூழ்நிலையோ, பேச்சுவார்த்தையை அர்த்தமுள்ளதாக நடத்த சாமர்த்தியமோ இல்லாத நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார்கள். அவமானப்படுத்தப் பட்டுத் திரும்புகிறார்கள்.\nமுதுகெலும்பு இல்லாத, தொடை நடுங்கிகளைக் கொண்ட ஒரு அரசியல் கட்சி காங்கிரஸ் என்பது இந்த அறுபத்துமூன்றாண்டுகளில்- இடையில் மிகச் சிறிய காலமே ஆட்சி செய்தாலும், ஆண்மையுடன் ஆண்ட சாஸ்திரி ஆட்சிக்காலம் நீங்கலாக,ஒவ்வொரு நாளுமே நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது.\nவெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்\nஒரு சமுதாயமாகவோ, இனமாகவோ, தேசமாகவோ உயர்ந்து நிற்க வேண்டுமென்றால், அதற்கு அடிப்படையாக என்ன வேண்டும் என்பதைச் சொல்கிற குறள் இது. காங்கிரஸ் கட்சியை, அதன் கூட்டணிக் கட்சிகளை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை. இந்தக் கையாலாகதவர்களிடம் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறோமே, நாம் எப்படிப்பட்ட கையால் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்\n\"எல்லாப் பொறுப்பும் இறைவனுக்கே\" தானா,,,,,,,,,,,,,,\nகொஞ்சம் யோசித்துத் தான் பதில் சொல்லுங்களேன்\nLabels: அரசியல், ஊழலும் காங்கிரஸ் அரசியலும், ஒரு கேள்வி, தலைமைப் பண்பு\nபீர்பால் கதை ஒன்றைச் சொல்லி நாளாகி விட்டதே, என்ன கதையைச் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான், அக்பரும், பீர்பாலாக மாறுவதற்கு முன்னால் மகேஷ் தாஸ் என்ற சூடிகையான இளைஞனாக இருந்தவனுக்குமிடையிலான அறிமுகம் எப்படி ஆரம்பித்தது என்பதைச் சொல்லாமலேயே இதுவரை எட்டுக் கதைகளைச் சொல்லியிருக்கிறோமே என்ற நினைப்பு வந்தது.\nFlashback முறைதான் நமக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாயிற்றே அதனால் அக்பர் பீர்பால் முதல் சந்திப்பைக் கொஞ்சம் பின்னோக்கிச் சொல்லலாம் என்று நினைத்த போதுதான், இதே கதை பல்வேறு தருணங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப் பட்டிருப்பதையும் கவனித்தேன்\nஒரு சமயம் அக்பர் தனது படைவீரர்களுடன் வேட்டையாடப் போனார். போன சமயத்தில், கூடவந்தவர்கள் பலர் வழியைத் தவற விட்டு விட்டார்கள். அக்பரும் ஒன்றிரண்டு வீரர்களும் கொஞ்ச தூரம் பயணம் செய்து பாதைகள் மூன்றாகப் பிரிவதைப் பார்த்தார்கள். அதில் எந்தப்பாதை தான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய பாதை என்பது புரியாமல், அங்கே வழியில் கண்ட ஒரு இளைஞனை நிறுத்தி எந்தப்பாதை தில்லிக்குப் போகிறது என்று விசாரித்தார் அக்பர்.\n\"பாதைகள் எதுவும் டில்லிக்குப் போகாது அவை அங்கேயே தான் இருக்கும் அவை அங்கேயே தான் இருக்கும்\" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது\" என்றான் அந்த இளைஞன். அக்பருக்கு அவன் தன்னைக் கேலி செய்கிறானா என்ற சந்தேகம் வந்தது, ஆனால் அதை எப்படி வெளிப்படையாகக் கேட்பது கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்.\"பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன் கண்களில் குறும்பு மின்ன, அந்த வாலிபன் மேலும் சொன்னான்.\"பாதைகள் தான் டில்லிக்குப் போகாது என்று சொன்னேன் ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம் ஆனால் நீங்கள் அதில் பயணம் செய்தால் டில்லிக்குப் போய்ச் சேரலாம்\nஇப்படிச் சொன்னவுடன், அக்பருக்கு உச்சி குளிர்ந்து விட்டது\nஅந்த நாட்கள���ல் கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு என்று ஒரு எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு அதைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்த ரசிகக் கண்மணிகள் தலைவர் என்னமா உண்மையை உடைச்சுச் சொல்கிறார் என்று வியந்த மாதிரி, அக்பரும் குளிர்ந்து போனாராம் ஆமாம் பாதை எப்படி டில்லிக்குப் போகும் நாம் தான் அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற உண்மை பாதுஷாவுக்கும் உறைத்துப் புளகாங்கிதம் அடைந்ததில், அந்த வாலிபனின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாராம்\n மகேஷ் தாஸ், அக்பரின் அரசவையில், பாதுஷாவுக்குப் பிரியமான சேக்காளியாக பீர் பால் என்ற கௌரவப் பட்டத்தோடு மாறினார் என்பது தெரிந்தது தானே\nஇந்தக்கதையை ஏற்கெனெவே இந்தப்பக்கங்களில் வேறு வடிவத்தில் பார்த்திருக்கிறோம் இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி இந்தக் கதையில் பீர்பால், அந்தக் கதையில் ஒரு துறவி எப்படியானாலும்,. பீர்பாலோ அல்லது துறவியோ அரசனிடம் இந்த மாதிரிக் கேள்வி கேட்க முடியுமா, தலை தப்புமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.\nஎந்த ஒரு கேள்விக்கும், இரண்டு நேரெதிர் கோணங்களில் இருந்து பதிலைப் பெற முடியும் என்பதை மட்டுமே கதையில் இருந்து பெற வேண்டிய கருத்தே தவிர, ஆஹா நல்ல கதை என்றோ, கதை சொல்லியே நம்மை பல நூற்றாண்டுகளாக முட்டாளாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கொதிக்கவோ வேண்டாம் என்பது தான் முதலும், முக்கியமானதுமான பாடம்\nகதைகள், ஒரு உருவகம், ஒரு உதாரணம் அவ்வளவுதான்\nஉண்மைக்குக் கொஞ்சம் இப்போதிருப்பதைவிட இன்னம் அருகாமையில் கொண்டு சேர்ப்பதற்கு உதவியே தவிர, கதையே முழுமையானதும், உண்மையானதும் அல்ல அப்படி எடுத்துக் கொள்ளும் போது தான் கற்பிக்கப்படாத விபரீதமான அர்த்தங்கள், அனர்த்தங்கள் என்று தொடர்கின்றன.\nஇப்படி அதற்கு முந்தைய பதிவில் சொன்னதற்கு வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து அவைகளுக்குப் பதிலாக\n/நாத்திகர்கள் கடவுளை வெறுப்பவர்கள் அல்ல, மறுப்பவர்கள்/ *\nநடைமுறை நாத்திகம் என்பது, எது உண்மை அல்லது பொய் எனத் தேட முற்படுவதே இல்லை. நம்புகிறவனுடைய நம்பிக்கையை கேள்விக்குரியதாக ஆக்கி விடை சொல்ல முற்படுவது அதன் வேலையாகவும் இருந்ததில்லை. வெறும் கேலி, ஏச்சு, விதண்டாவாதம், வெறுப்பை உமிழ்வது, பிணக்குகளை வளர்ப்பதுமே அதன் ப��ியாக இருக்கிறது.\nரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப் படும் நாத்திகர்களும், உள்ளூர் நாத்திகர்களும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள்.\nசார்வாகம், சாங்கியம், என்று இறை மறுப்பை முன்னிலைப்படுத்தும் தத்துவ மரபுகளுமே இந்தியத் தத்துவ தரிசனத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. சமணம் பேசும் அறநெறிகள் இந்த வகையில் வருபவையே. சடங்குகளையும், புரோகிதனையும் மறுத்து, அறிவொன்றே தெய்வம் எனக் காண்பித்தவை.\n/இது தான் ஆத்திக நாத்திகத்திற்கு நான் கொடுக்கும் சிறிய விளக்கம்/\nஇரணியனின் கதையிலேயே அது இருக்கிறது. நாராயணன் இல்லை, அவன் பெயரை எவருமே சொல்லக் கூடாது என்கிறான். நாராயணனை மறுக்கிறான். ஆனால், அவனுக்கு, நாராயணன் இருப்பது தெரியும், தன்னுடைய உடன்பிறந்தவனைக் கொன்றான் என்ற ஒரே காரணம், பகையாக, வெறுப்பாக, மறுப்பாகவும் வெளிப்படுகிறது.\nஆத்திக நாத்திகமே வேறு.உதாரணத்திற்கு, இங்கே வலைப்பக்கங்களில் ஒரு பெண்மணி,மிகவும் கற்றவராக, எல்லாம் தெரிந்தவராகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறார். கோபிகா கீதம் என்று ஒன்று உண்டு. பக்தியின் உச்ச நிலையை, பரம்பொருளிடம், நாங்கள் மிகச் சிறியவர்கள், எங்களிடம் உன்னுடைய பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டாம் என்று உருகுகிறார்கள். பிரேம பாவம் என்பதன் உச்சம் அது. ஆனால் இந்தப் பெண்மணியோ சர்வ சாதாரணமாக, அதைப் படித்தால், காணாமல் போன பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கை என அதைப் பற்றி எழுதுகிறார். ராம நாமமே துதி செய் என்று எழுதி விட்டு, பெரியவா சொன்னதுனால நாங்க ஏத்துக்கறோம், என்ற ரீதியில் தொடர்ந்து எழுவதைப் பார்க்கும் போது, ஒரு பக்கம் சிரிப்பாக வருகிறது. இவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான் கிளிப்பிள்ளைகள் போல இருப்பதே தத்துவத்தைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறார்கள் பாருங்கள், இது தான் ஆத்திக நாத்திகம். இவர்களை விட, நேரடியாகவே, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.\n/கடவுள் இருக்கிறது என்று நம்ப வைப்பது தான் ஆத்திகரின் வேலையா \nநிச்சயமாக இல்லை.நம்பிக்கையைச் சிதைப்பது, மதம் மாற்றுவது, இதை உண்மையான ஆத்திகன் செய்வதில்லை. அவசியமும் இல்லை.\nஇங்கே ஒரு கருத்துப் பரிமாற்றம் மட்டுமே நிகழ்வதாக நான் கருதுகிறேன். என் நிலையை நீங்கள் ஏற்றுக் கொண்டு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நப்பாசை எதுவுமே இல்லை.உங்களுடைய கருத்தை நீங்கள் முன்வைக்கிற அதே விதத்தில், அதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும், அது சரிதானா, எனக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. \"\nஎன்று சொல்லியிருந்த பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிற வாய்ப்பும் கிடைத்தது.(சிவப்பு எழுத்தில் அடைப்புக்குள் இருப்பதெல்லாம் ஒரு பதிவர் எழுப்பியிருந்த கேள்விகள்) பிழைப்புக்காக நடத்துகிற தொழில்முறை நாத்திகம் தவிர, பொழுது போக்கு நாத்திகமாக இங்கே பலர் பதிவுகளில் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது.\nபீர்பால் அக்பருக்கு அறிமுகமான கதை கொஞ்சம் சுமாராகத் தான் இருக்கிறதென்று வாசகர்கள் கோபப்படுவதற்கு முன்னாலேயே, சமாதானமும் சாந்தியும் நிலவுவதற்காக வழக்கம் போல இன்னொரு பீர்பால் கதை போனசாக, ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ என்று வைத்துக் கொள்ளுங்களேன்\nபாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார் பாதுஷாவுடைய ஆதரவு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள்.\n இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான் பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள் பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள் எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.\nஎல்லாம் ஒரு செட் அப் தான் இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்��ிரம் என்ற உடனேயே கற்பனை, புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா\nஅரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார்.\n இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன் எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன் எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்\" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார்.\nசபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை புரிந்து என்ன ஆகப் போகிறது புரிந்து என்ன ஆகப் போகிறது\n\"இன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால் உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்.\" என்று சொன்னார் அக்பர்.\nகோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள் பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை.\nசபையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.\nபீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்னபோதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்\n முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்\n சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து\n\" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்\n\"எங்கே உன் கைகளில் முட்டையை காணோம்\" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே\" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.\n என்னிடம் எப்படி முட்டை இருக்கும்\n\"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்\" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ\n இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான் ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா அதற்கு சேவல் துணை வேண்டாமா அதற்கு சேவல் துணை வேண்டாமா நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும் நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்\nதங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.\nபாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை\nகெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார் என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்\nதன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு ��ீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா\nLabels: பீர்பால் கதைகள், பொழுதுபோக்கு நாத்திகம், வெள்ளிக்கிழமைக் கேள்விகள்\n மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....\nமாற்று மருத்துவம் என்று சென்ற பதிவில் ஒரு சிந்தனைக்காகப் பேச ஆரம்பித்தபோது--\nமுதலில், நோயின் தன்மையைச் சரியாகக் கண்டறிகிற மருத்துவரின் தொழில் ஞானம். இது அலோபதி மட்டுமல்ல, எல்லா மருத்துவ முறைக்கும் பொருந்தும். டயக்னைஸ் செய்ய வேண்டிய மருத்துவர், ஸ்கேன், பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்து மருந்துகளை பரிந்துரை செய்கிற அவலம் இங்கிருக்கிறதா இல்லையா\nஅடுத்து, பரிந்துரைக்கும் மருந்து என்னென்ன விரும்பத்தகாத பக்க விளைவுகளைக் கொண்டு வரும் என்பதிலும் தேர்ச்சி, அதற்குத் தகுந்த மாதிரி மருந்தின் அளவு உட்கொள்ளவேண்டிய காலம் இவைகளைப் பற்றியும் மருத்துவர்களில் எத்தனை பேருக்குத் தேர்ச்சி இருக்கிறது கொசு அடிக்க பீரங்கியைப் பயன்படுத்துகிற மாதிரி, ஓவர்டோஸ் பரிந்துரைக்காத மருத்துவர்கள் எத்தனை பேர்\nஎல்லாவற்றுக்கும் மேலாக மருந்தின் விலை கலப்படம், போலி, காலாவதியாகிப்போன மருந்தா இல்லையா என்பது, இப்படி நிறையக், கேள்விகளுக்கு அலோபதி மருத்துவம் இந்தியச் சூழ்நிலைகளில் என்ன சொல்கிறது\nஇதே கேள்விகளுக்கு மாற்று மருத்துவம் என்ன சொல்கிறது\nஇப்படிக் கேள்வியை முன்வைத்து, ஒரு கருத்துப் பரிமாற்றத்தை வேண்டியிருந்தேன். மாற்று அல்லது மாற்றம் என்றாலே இங்கே நிறையப்பேருக்கு அலெர்ஜியாக இருக்கிறது. செந்தில்பாலன் என்ற வாசகர் வந்து ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.\n\"மாற்று மருத்துவ முறைகளில் எளிதில் போலிகள் கலந்து விட வாய்ப்பு உண்டு. அவர்கள் தரும் மருந்துகளில் உள்ள கன உலோகங்களால் (heavy metals) கொடுமையான வியாதிகள் வரலாம். மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை நண்பர்களே\nஎச்சரிக்கைக்கு நன்றி. ஆனால் இந்த எச்சரிக்கையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம் அவருடைய எச்சரிக்கை, மாற்று மருத்துவத்தை மட்டும் முழுமையாக நிராகரிப்பதாக இருக்கிறது. மருத்துவரை தேர்வு செய்வதில் எச்சரிக்கை தேவை என்று சொல்கிறவர், அலோபதி மருத்துவத்தையும் உள்ளிட்டு என்ற��� சொல்லியிருந்தால் கொஞ்சம் அர்த்தம் இருந்திருக்கும்.\nகடந்த ஒன்றரை வருடங்களாகப் பன்றிக் காய்ச்சல் என்ற விஷக் காய்ச்சல் இதுவரை இந்தியாவில் ஆயிரத்து எழுநூறுக்கும் ஏற்பட்டவர்களைப் பலி கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட புள்ளி விவரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு காய்ச்சலே எவருக்கும் இல்லை என்று சுகாதாரச் செயலாளர் அறிக்கை விட்டார். ஆனாலும்,ஆய்வு செய்வதற்காகத் திருநெல்வேலிப்பக்கம் நேரடி விசிட் போனதாகக் கூட போன வருடம் செய்திகள் வந்தன. பத்திரிகைகளில் அரசு, முழுப்பக்க விளம்பரங்களைக் கூட வெளியிட்டதாக நினைவு இப்போது கேரளாவிலும், மஹாராஷ்ட்ராவிலும் பன்றிக் காய்ச்சல் மறுபடி பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nமத்திய அரசு, மாநில அரசு, பொது மக்களுடைய சுகாதாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டன என்பதை இந்தப் பக்கங்களில் போலி மருந்து என்ற சொல்லை வைத்துத் தேடிப்பாருங்கள் கொஞ்சம் கூடுதல் விவரம் கிடைக்கும்.\nஇப்போது திரு செந்தில்பாலன் முன்வைத்திருக்கும் ஒரு சந்தகத்திற்கு விடை சொல்கிற மாதிரி, அலோபதி மருத்துவத்தில் மட்டும் என்ன வாழ்கிறது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செய்தியைப் பார்ப்போமா\nஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா\n\"உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித் க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது.\nபொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்.\nஜெர்மனி அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்து ஆய்வு அமைப்பில் பணியாற்றும் டாக்டர் லுத்விக் இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து கடுமையான விமர்சனங்களை எழு��்பி, அதனை மருத்துவர்கள் பயன்படுத்தவேண்டாம், இதில் பிரச்சாரம்தான் அதிகமுள்ளது, பிரச்சாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் விஞ்ஞான சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாதது என்று அதிர்ச்சியூட்டியுள்ளார்.\nநேச்சுரல் நியூஸ் இணையத் தள ஆசிரியர் மைக் ஆடம்ஸ் இது குறித்து 10 கேள்விகளை தன் இணையத் தளத்தில் எழுப்பி அதற்கு விமர்சன ரீதியான விடைகளையும் அளித்துள்ளார்.\nஅவர் அந்த கேள்விகளுக்கு முன் குறிப்பிடுகையில், எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதன் வினைத்திறன் பற்றிய கட்டுக்கதைகளுடன்தான் வெளிவருகிறது. அதாவது எந்த ஒரு தடுப்பு மருந்தும் சிறப்பாகவே செயல்படும், அதன் வினைத்திறன் பற்றி ஒருவரும் கேள்வி எழுப்பக்கூடாது, அப்படி கேள்வி எழுப்பினால் அந்த விஞ்ஞானியை விஞ்ஞான சமூகம் ஒதுக்கிவிடும் அல்லது அவரை பொதுச் சுகாதாரத்திற்கு எதிரி என்று முத்திரை குத்தும் என்று சாடியுள்ளார்.\nஅதாவது மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும் எப்போதும் விடை தர மறுக்கும் ஒரு 10 கேள்விகளை அவர் எழுப்புகிறார்:\n1. ஃப்ளூவால் பாதிக்கப்படாத ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்படும் 'ப்ளேசிபோ-கட்டுப்பாட்டு ஆய்வுகள் எங்கே அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செயல்திறன் மிக்கவை என்ற ஆய்வுகள் எங்கே\n2. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான \"விஞ்ஞான\" ஆய்வுகள் எங்கே\nவிடை: குழு அளவில் செய்யும் பரிசோதனை முறை, அதாவது 'கோஹார்ட் ஸ்டடீஸ்' தவிர வேறு இல்லை. இந்தஆய்வுகளை நம்ப முடியாது. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் என்பதற்கான நேர்மையான எந்த ஒரு சாட்சியமும் இல்லை.\n3. ஃப்ளூ தடுப்பு மருந்தில் சேர்க்கப்படும் துணைப்பொருளான திமிரோசால் மனித உடலுக்கு ஏற்றதுதானா ஏனெனில் மெதில் மெர்குரி என்று அழைக்கப்படும் இது பாதரசமாகும். பாதரசம் என்பது தீவிரமான நச்சு கனரக உலோகம் என்று கூறப்படும்போது, அதன் பாதுகாப்பு நம்பகத் தன்மையுடையதா\nவிடை: இது பாதுகாப்பானது அல்ல. மேலும் தளர்வுறச் செய்யும் நரம்பு நோய்கள் ஏன் தோன்றுகின்றன என்பதையும் இது விளக்குகிறது.\n4. தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாளடைவில் நரம்புத் தளர்ச்சியும், மூளை வீக்கமும், வலிப்பும், சில வேளைகளில் மரணமும் ஏற்படுவதாக ஏன் ச���ய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன\nவிடை: ஏனெனில் தடுப்பூசி மருந்துகள் அபாயகரமானவை. தடுப்பு மருந்து தொழில் துறையினர் தொடர்ந்து இது போன்று எழும் மருத்துவ எச்சரிக்கைகளை கண்டு கொள்வதில்லை. தற்செயல் விளைவு என்று இந்த அறிக்கைகள் கூறினாலும், ஏன் தற்செயல்\n5. ஃப்ளூவை திறம்பட தடுக்கும், காலங்காலமாக இருந்து வரும் வைட்டமின் 'டி' ஏன் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுவதில்லை வைட்டமின் \"டி\" அனைத்து தடுப்பு மருந்துகளை விடவும் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது.\nவிடை: ஏனெனில் வைட்டமின் டி-யிற்கு காப்புரிமை கிடையாது. அதனை ஒரு மருந்தாக விற்கமுடியாது. ஏனெனில் நாமே அதனை நமக்கு உருவாக்கிக் கொள்ளலாம். வைட்டமின் டி தேவையா அதற்கு மருத்துவரின் உதவி கூட தேவையில்லை. சூரிய ஒளியில் ஏகப்பட்ட வைட்டமின் டி உள்ளது.\n6. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டால்தான் மனிதர்கள் உயிர் வாழ முடியுமெனில், பூமியில் மனித குல வரலாற்றில் எப்படி ஃப்ளூ காய்ச்சலை மீறி வாழ்ந்து வந்துள்ளனர்\nவிடை: வைட்டமின் டி உள்ளவரை மனித மரபணு சமிக்ஞை ஏற்கனவே வெளியிலிருந்து வரும் சக்திகளை எதிர்த்துப் போராடுமாறு அமைந்துள்ளது.\n7. ஃப்ளூ தடுப்பு மருந்து கொடுத்தால் ஃப்ளூ தாக்காது என்று கூறப்படுகிறது. இது உண்மையெனில், தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களையே ஃப்ளூ வைரஸ் ஏன் தாக்குகிறது\nவிடை: சக்தி வாய்ந்த ஃப்ளூ வைரஸ்களுக்கு தடுப்பு மருந்துகள் பயன் படுவதில்லை. அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் யாருக்கு அது தேவை இல்லையோ அவர்கள் உடலில் மட்டுமே வேலை செய்கிறது.\n8. 2004ஆம் ஆண்டு ஃப்ளூ தடுப்பு மருந்துகள் தேவைக்கும் குறைவாக கிடைத்தபோதும், தடுப்பு மருந்து போடப்படும் நபர்களின் எண்ணிக்கை 40% குறைந்த போதும் ஏன் ஃப்ளூ வைரஸ்களால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை\nவிடை: சாவு விகிதங்களில் மாற்றமில்லை. தடுப்பு மருந்தை ஒருவருக்கும் கொடுக்காவிட்டாலும் சாவு எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஏனெனில் ஃப்ளூ தடுப்பு மருந்துகள் வேலை செய்வதில்லை.\n9. குளிர் காலங்களில் ஃப்ளூவினால் மரணமடைவோர் விகிதம் 10%ஆக இருக்கும் போது ஃப்ளூ தடுப்பு மருந்துகள் சாவு விகிதத்தை 50%ஆக குறைக்கிறது என்ற பிரச்சாரம் ஏன்\nவிடை: ஏனெனில் 50 சதவீதம் மரண விகிதத்தை குறைக்கிறது என்ப���ு ஒரு விற்பனை உத்தி மட்டுமே. என் அறையில் 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 50 ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட் கொடுக்கிறோம் என்று வையுங்கள், 50% மக்களுக்கு சாக்லேட் ஆரோக்கியமானது என்று நாம் கூற முடியுமா இதே தர்க்கம்தான் ஃப்ளூ தடுப்பு மருந்தினால் மரண விகிதம் 50% குறைகிறது என்ற பிரச்சாரத்திலும் உள்ளது.\n10. ஃப்ளூ தடுப்பு மருந்துகள் அபாரமாக வேலை செய்கிறது என்றால் ஏன் மருத்துவ அதிகாரிகள் அதனை முறையான வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கின்றனர் அதாவது பிளாசிபோ ஆய்வுக்கு ஏன் உட்படுத்துவதில்லை\nவிடை: அவர்கள் பிளாசிபோ ஆய்வு அற ரீதியானது அல்ல என்று கூறினாலும், அதைவிட அறக்கேடானது பக்க விளைவுகளை கடுமையாக ஏற்படுத்தும் தடுப்பு மருந்துகளை உலகம் முழுதும் கோடிக்கணக்கான பேருக்கு கொடுப்பது.\nஇது போன்ற பதில் கூற முடியாத கேள்விகளை மைக் ஆடம்ஸ் எழுப்ப காரணம் என்ன\nதற்போது உலகை உலுக்கி வரும் ஸ்வைன் ஃப்ளூவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளும் அங்கீகரித்து, பல்வேறு கட்டங்களில் அனைவரும் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்படும் 'பேன்டம்ரிக்ஸ்' என்ற கிளாக்சோ நிறுவன மருந்தில் துணை மருந்தாக சேர்க்கப்பட்டுள்ளது 'ஸ்க்வாலீன்' என்ற மருந்தாகும்.\nஅமெரிக்காவை உலுக்கிய ஆந்த்ராக்ஸ் நோய் தடுப்பு மருந்திலும் இதே ஸ்க்வாலீன் உள்ளது. முதல் வளைகுடாப்போரின் போது இந்த தடுப்பு மருந்து அமெரிக்க ராணுவத்தினருக்கு போடப்பட்டது. கல்ஃப் வார் சின்ட்ரோம் (Gulf War Syndrome) என்று அழைக்கப்படும் நோய் 6,97,000 அமெரிக்க ராணுவத்தினரில் 25% பேரை தாக்கியது. இந்த தடுப்பு மருந்தால் விளைந்த விளைவுதான் இந்த நோய்.\nபேராசிரியர் ஆர்.எஃப். கேரி என்பவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஸ்க்வாலினுக்கும் கல்ஃப் வார் சின்ட்ரோமுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். இதனால் 2004ஆம் ஆண்டு ஃபெடரல் நீதிமன்றம் இதனை ராணுவத்தினருக்கு பயன்படுத்த தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தின் அபாயம் என்ன என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள டாக்டர் ஆண்டர்ஸ் ப்ரூன் லார்சென் என்பவர் பேன்டெம்ரிக்சில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்க்வாலீன் என்ற இந்த துணை மருந்துப் பொருள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்க ராணுவ வீரர்களுக்கு வளைகுடாப்போருக்கு முன்பும் பின்பும் போடப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி மருந்தில் ஸ்க்வாலீனின் அளவு 100 கோடி மைக்ரோகிராம் நீர் அளவில் 34.2 மைக்ரோ கிராம் என்று இருந்தது.\nஆனால் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்தான பேன்டெம்ரிக்சில் 0.5 மில்லிக்கு 10.68 மில்லி கிராம் ஸ்க்வாலீன் சேர்க்கப்பட்டுள்ளது. இது கல்ஃப் வார் சின்ட்ரோம் என்ற நோயை உருவாக்கிய ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தில் உள்ள ஸ்க்வாலீன் அளவைக்காட்டிலும் 10 லட்சம் மடங்கு அதிகம் என்று கூறுகிறார்.\nஇந்த துணை மருந்து பொருள் அதாவது தடுப்பு மருந்திற்கு உடலின் வினையாற்றும் திறனை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுவதாகக் கூறும் இந்த ஸ்க்வாலீன், பல்வேறு நரம்பு மண்டல நோய்களையும், உடலின் நோய் தடுப்புச் சக்தி தனது திசுக்களையும், உறுப்புகளையுமே தாக்கும் லூபஸ் என்ற நோயையும், முடக்கு வாதத்தையும் உருவாக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் எச்சரித்து வந்துள்ளன.\n14 கினியா பன்றிகளிடத்தில் ஸ்க்வாலீனை கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் ஒரு பன்றிதான் உயிரோடு இருந்தது. இதே ஆய்வை மீண்டும் செய்து பார்த்தபோதும் முடிவுகளில் மாற்றம் எதுவும் இல்லை.\nஅப்படி என்ன இந்த ஸ்க்வாலீன் என்று பார்த்தால் அது ஒரு வகை எண்ணெய் அவ்வளவே. ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்தை தயாரித்த தி சிரான் என்ற இந்த நிறுவனம் எம்.எஃப்- 59 என்ற துணை மருந்துப் பொருளை தயாரிக்கிறது. இதில் ஸ்க்வாலீனும், கிளைக்கோ புரோட்டீன் - 120, அதாவது ஜி.பி.- 120 என்ற துணைப்பொருளும் அடங்கும்.\nதற்போது புழக்கத்தில் உள்ள வாக்சைன்களில் - அதாவது தடுப்பூசிகளில் - இந்த எம்.எஃப்.- 59 உள்ளது. டெடனஸ், டிஃப்தீரியா தடுப்பூசியிலும் இது உள்ளது. இதன் மோசமான பக்க விளைவுகள் பற்றி காலங்காலமாக ஆய்வாளர்கள் எழுதி வருகின்றனர்.\nகிளைக்கோ புரோட்டீனை மூளையில் உள்ள மைக்ரோக்ளியா செல்கள் உள் வாங்கும் போது தீவிரமான அழற்சியை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கிளைக்கோ புரோட்டீனின் ஒரு பகுதிதான் ஹெச்.ஐ.வி. வைரஸிலிருந்து தனியாக பிரிக்கப்படுகிறது. இதனால்தான் எய்ட்ஸ் நோயாளிகள் பலருக்கு மனச்சிதைவு (Dementia) நோய் ஏற்படுகிறது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள���ளது.\nஆனால் இதெல்லாம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட சில மாதங்களில் தெரிய வருவதல்ல. இதன் நோய்க்கூறுகள் வெளிப்பட, அதாவது வெளிப் படையாக தெரிய சில ஆண்டுகளும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில ஆண்டுகளுக்கு முன் பிரபலப்படுத்தப்பட்ட ஹெபடைடிஸ் - பி நோய் தடுப்பு மருந்திலும் நாம் முன்பு குறிப்பிட்ட திமெரசால் என்ற துணை மருந்துப் பொருள் சேர்க்கப்படுகிறது.\nஃப்ளூ காய்ச்சல், அது எந்த வகையானாலும் சரி, எச்1 என்1 ஆக இருந்தாலும் சரி, அதற்கான தடுப்பூசி மருந்துகளில், அதாவது வாக்சைன்களில் அலுமினியம், திமெரசால் அல்லது ஸ்க்வாலீன் என்ற மேற்கூறிய அபாய விளைவுகளை ஏற்படுத்தும் துணைப்பொருள் சேர்க்கப்படுகிறது.\nஇந்த ஒவ்வொரு துணை மருந்து பொருளும், நரம்புச் சிதைவு அல்லது நரம்பு தளர்வு நோயையும், வளர்ச்சிக் குறைபாடுகளும், தண்டு வட அழற்சியும் (Spinal Chord Inflammation), பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் கண் நோயும், இன்னும் பிற நோய்களும் உருவாவதாக ஆய்வுகள் வந்த வண்ணம்தான் உள்ளன.\nஇந்த மோசமான விளைவுகள் பிரச்சாரம் மூலம் ஒன்றுமில்லாமல் அடிக்கப்படுகின்றன. எந்த ஒரு நாட்டிற்கும் தடுப்பு மருந்து கொள்கைதான் முக்கியமாகப்படுகிறதே தவிர அதன் மோசமான பின் விளைவுகள் முக்கியமாகப் படுவதில்லை.\nபேன்டெம்ரிக்ஸ் என்ற கிளாக்சோ ஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து குறித்து ஜெர்மன் பத்திரிக்கையான் டை ஸ்ப்லீகல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.\nடாக்டர் லுத்விக் என்ற ஜெர்மன் மருத்துவ அதிகாரி இந்த மருந்தின் மீது கடுமையான விமர்சனங்களை தொடுத்துள்ளார்.\nவாக்சைன்கள் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் ஆதாயமானது, ஏனெனில் மேலும் நோயாளிகளை அது உருவாக்குகிறது என்று எங்கோ படித்ததன் அர்த்தம் இப்போது நமக்கு புரிகிறது.\nஆனால் ஃப்ளூ வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழி உள்ளது. அதாவது வைட்டமின் டி- 3 தான் அது என்று ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. நல்ல உணவு, தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் அல்லது உணவு முறை போன்ற வாழ்க்கை முறையே ஃப்ளூ வைரஸிலிருந்து நம்மை காக்கும்.\nவைட்டமின் - டி என்ற நோய்த்தடுப்பு சக்தி\nநேச்சுரல் நியூஸ் இணையத் தளத்தில் மைக் ஆடம்ஸ் சென்ற வருடம் அக்டோபர் 13ஆம் தேதி எழுதிய கட்டுரைக்கு '6 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கூறுகிறது வைட்டமின் டி உங்களை ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து காக்கிறது என்று' என்று தலைப்பே இட்டுள்ளார்\nஇந்தக் கட்டுரையை மைக் ஆடம்ஸ் எழுதுவதற்கு 2 மாதங்கள் முன்னதாக ஆரிஜன் ஸ்டேட் பல்கலை கழக ஆய்வு ஒன்று வைட்டமின் டி-யின் நோய் தடுப்பு அரிய குணங்களை கண்டு பிடித்துள்ளனர்.\nஅதாவது 6 கோடி ஆண்டுகளான பரிணாம வளர்ச்சியில் இன்றும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்களில் இந்த வைட்டமின் டி இயல்பாகவே உள்ளது. ஆனால் வைட்டமின் டி அளவை நாம் கச்சிதமாக பராமரிக்க வேண்டும். சூரிய ஒளியிலும், சில உணவுகளிலும் இந்த சத்து நிறைய உள்ளது.\nவைட்டமின் டி வேலை செய்யும் விதம் நம் உடலின் இயல்பான தற்காப்பு சக்தி எந்த ஒரு புற நோய் சக்திகளுக்கும் எதிராக அளவுக்கு அதிகமான வேலையைச் செய்வதில்லை. மாறாக உள்ளிருக்கும் தடுப்பு சக்தியை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வைக்கிறது. அதிகமாக எதிர்வினை ஆற்றினால்தான் அழற்சி என்ற 'இன்ஃப்ளமேஷன்' ஏற்படுகிறது.\nஎனவே வைட்டமின் டி - குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதில் குளிர் காலத்தில் அல்லது மழைக் காலத்தில் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகிறது. துவக்க நோய்க்கிருமியை தடுப்பதோடு, அதிகமாக எதிர் வினையாற்றி அதனால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதிலிருந்தும் தடுக்கிறது. 1918ஆம் ஆண்டு பரவிய ஃப்ளூ நோயில் இறந்தவர்கள் இந்த அதிகப்படியான எதிர்வினையால் ஏற்பட்ட பேக்டீரியல் நிமோனியா என்ற நுரையீரல் அழற்சி நோயாலேயே என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே நாம் வைட்டமின் டி சத்தை தக்கவைத்துக் கொள்ளும் உணவு முறை, அல்லது மருந்துகள் என்ன என்பதை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நல்லது.\"\nஇந்த செய்தியைப் படித்துப்பார்த்தால்,செந்தில் பாலன் பயமுறுத்துகிற கன ரக உலோகங்கள் மட்டுமில்லை, பாதரசம் மாதிரிக் கொடுமையான நஞ்சும், அலுமினியம் மாதிரி லேசான உலோகங்களுமே தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிற செய்தியும் இருக்கிறது. பக்க விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நமக்குத் தேவைப் படுவது மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, சரியான மாற்றுச் சிந்தனையும் கூடத்தான்\nஇந்தக் கட்டுரை சென்ற வருடம் அக்டோபரில் வெளியானது. வெப்துனியா தளத்துக்கு நன்றி\nஉங்கள் கருத்துக்களையும்,கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்\nLabels: போலி மருந்து, மருந்தா எமனா, மாற்று மருத்துவம், மாற்றுச் சிந்தனை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇப்போது நமக்குத் தேவை, ஒரு நல்ல தலைமை\n மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சி...\nஇருளில் இருந்து வெளிச்சத்திற்கு ....\nநான் ஏன் நாத்திகனாக அல்லது ஆத்திகனாக ஆக்கப் பட்டேன...\n ஜனங்கள் ஏன் எப்போதும் ...\n பாதுஷாக்களுக்கு என்றே வரும் சந்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி சென்ற டிசம்பரில் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திக���் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/10709", "date_download": "2019-06-16T09:30:09Z", "digest": "sha1:UTZ3UTCSOTVKMJMGVBCAHZVX7YQHMIOE", "length": 4778, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nபயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி →\n← சிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordeswaran.wordpress.com/sivabooks/", "date_download": "2019-06-16T08:50:27Z", "digest": "sha1:R722V5T5JKJA5LESPJDLTBTNCVDJXGRB", "length": 8594, "nlines": 131, "source_domain": "lordeswaran.wordpress.com", "title": "சிவநூல்கள் | எல்லாம் சிவன் செயல்!", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nகீர்த்தித் திரு அகவல் (2)\nதிருச்சதகம் (5 – 104)\nநீத்தல் விண்ணப்பம் (105 – 154)\nதிருவெம்பாவை (155 – 174)\nதிரு அம்மானை (175 – 194)\nதிருப்பொற் சுண்ணம் – ஆனந்த மனோலயம் (195 – 214)\nதிருக்கோத்தும்பி – சிவனோடு ஐக்கியம் (215 – 234)\nதிருத்தெள்ளேணம் (235 – 254)\nதிருச்சாழல் – சிவனுடைய காருணியம் (255- 274)\nதிருப்பூவல்லி – மாயா விசயம் நீக்குதல் (275 – 294)\nதிருஉந்தியார் – ஞான வெற்றி (295 – 314)\nதிருத்தேள் நோக்கம் – பிரபஞ்ச சுத்தி (315 – 328)\nதிருப்பொன்னூசல் – அருட் சுத்தி (329- 337)\nஅன்னைப் பத்து – ஆத்தும பூரணம் (338 – 347)\nகுயிற்பத்து – ஆத்தும இரக்கம் (348 – 357)\nதிருத்தசாங்கம் – அடிமை கொண்ட முறைமை (358 – 367)\nதிருப்பள்ளியெழுச்சி – திரோதான சுத்தி (368 – 377)\nகோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம் (378 – 387)\nகோயில் திருப்பதிகம் – அனுபோக இலக்கணம் (388 – 397)\nசெத்திலாப் பத்து (398 – 407)\nஅடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் (408 – 417)\nஆசைப்பத்து – ஆத்தும இலக்கணம் (418 – 427)\nஅதிசியப் பத்து – முத்தி இலக்கணம் (428 – 437)\nபுணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 – 447)\nவாழாப்பத்து – முத்தி உபாயம் (448 – 457)\nஅருட்பத்து – மகாமாயா சுத்தி (458 – 467)\nதிருக்கழுக்குன்றப் பதிகம் – குரு தரிசனம் (468 – 474)\nகண்டபத்து – நிருத்த தரிசனம் (475 – 484)\nபிரார்த்தனைப் பத்து (485 – 495)\nகுழைத்தப் பத்து – ஆத்தும நிவேதனம் (496 -505)\nஉயிருண்ணிப்பத்து – சிவனந்தம் மேலாடுதல் (506 – 515)\nஅச்சப்பத்து – ஆனந்தமுறுத்தல் (516 – 525)\nதிருப்பாண்டிப் பதிகம் – சிவனந்த விளைவு (526 -535)\nபிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல் (536 – 545)\nதிருஏசறவு (546 – 555)\nதிருப்புலம்பல் – சிவானந்த முதிர்வு (556- 558)\nகுலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை (559 – 568)\nஅற்புதப்பத்து – அனுபவமாற்றாமை (569 -578)\nசென்னிப்பத்து – சிவவிளைவு (579 – 588)\nதிருவார்த்தை – அறிவித் தன்புறுத்தல் (589 – 598)\nஎண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை (599 – 604)\nய’த்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)\nதிருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் (615 – 616)\nதிருவெண்பா – அணைந்தோர் தன்மை (617 – 627)\nபண்டாய நான்மறை – அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 – 634)\nதிருப்படை ஆட்சி – சீவஉபாதி ஒழிதல் (635 – 642)\nஆனந்தமாலை – சிவானுபவ விருப்பம் (643 – 649)\nஅச்சோப் பதிகம் – அனுபவவழி அறியாமை (650 – 661)\nமிக்க மகிழ்ச்சி.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nபுதியதாக டிஜிட்டல் சகோதரன் என்ற பெயரில் ஒரு தளத்தினை தொடங்கியிருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே. டிஜிட்டல் சகோதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=2673", "date_download": "2019-06-16T08:38:10Z", "digest": "sha1:4HIVMU4SUSVHFQQDK2BIX5FVZXNKF766", "length": 9737, "nlines": 60, "source_domain": "kalaththil.com", "title": "எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம! | We-sow-seeds-that-are-not-worth-the-enemy களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஎதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம\nஎதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம்.\nஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும், நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள் எம் தேசத்தின் ஊடகக் குரல்கள் பலதடவை நசுககப்படடன. நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூர்த்தி என்கிற அறிய மனிதனும் இணைந்துவிட்டார்.\nசிங்களத்தின் பேரினவாத எறிகணை வீச்சினால், சுதந்திரபுரத்தில் கொல்லப்பட்ட சுதந்திர சிந்தனையாளன் சத்தியமூர்த்தியின் இழப்பினை. தமிழீழத் தெரியத்தின் பேரிழப்பாகக் கருத வேண்டும். ஒரே வழித் தடத்தில் நடந்த சகபயணி சத்தியமூர்த்தியின் இழப்பினை ஈடுசெய்வது மிகக் கடினம்.\nஉள்வாங்கிக் கொண்ட சமூக அவலங்களை, எளிய தமிழில், மிகச் சுருக்கமாகவும் அதேவேளை ஆழமாகவும் வெளிப்படுத்தும் பேராற்றல் சத்தியமூர்த்திக்கு உண்டு. குறிப்பாக பேரினவாத தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படும் போது, அந்த அவலத்தை வார்த்தைகளில் விபரிக்கையில் மீர்த்தியின் மானுட நேசிப்பும், வதைக்கெதிரான போர்க் குணமும் மிகத் தெளிவாக வெளிப்படும்.\n‘மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்’ என்கிற மானுடத் தத்துவத்தையே அவர் அடிக்கடி வலியுறுத்துவார். அவலத்தை கண்டு வெகுண்டெழாத மனிதன், உயிர் வாழும் தத்துவத்தை இழக்கிறான். என்கிற உயர் கருத்தினை சத்தியமூர்த்தி கொண்டிருப்பதே. என்னை அவர்பால் ஈர்த்த முதன்மைக் காரணியாகக் கருதுகிறேன்.\nமண் மீதான தீராத காதலும், தலைவன் மீது கொண்ட ஆழமான பற்றும், மக்கள் சக்தி மீது கொண்டே நேசிப்புமே, சத்திய மூர்த்தியின் ஊடகப் பணிக்கு உறுதுணையாகவும், உந்து சக்தியாகவும் திகழ்கிறது.\nஇன்று ஓர் கவிதை படித்தேன்.\nபேரினவாத இராணுவம் நடத்திய கொலை வெறித்\nஉரம் ஏறிய வன்னி மண்ணில் விதைக்கும் இடமெல்லாம்\nதாயக விடுதலையை நெஞ்சில் சுமந்த உன் பணியை.\nஉன் நினைவுகளை எம்மண்ணில் விதைக்கின்றோம்.\nநித்தியமாய் நிலைபெற்று நிற்பாய் சத்தியமூர்த்தி.\nநன்றி – ஈழ��ுரசு 2009.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/india/", "date_download": "2019-06-16T09:30:25Z", "digest": "sha1:HSVWISXZH4LDH6QTBGVRL4PHDCHU77C6", "length": 81206, "nlines": 210, "source_domain": "onelanka.wordpress.com", "title": "india | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\n இவனையெல்லாம் மகாத்மா என்றது யார் \n“நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்- மாவோ”\nஅஹிம்சையை முழுதாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதற்காக எல்லா பிரச்சினைகளுக்கும் காலை நக்கியே தீர்வு காணலாம் என்பதை ஒருகாலும் ஏற்க முடியாது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்தினார் என்பதுதான் அவர் மீதான என் வெறுப்பின் தொடக்கப் புள்ளி. அம்பேத்கர், பகத் சிங், நேதாஜி போன்றோருடனான காந்தியின் மோதல்களை படித்ததால், முற்றிலும் வெறுக்கிறேன்\nகாந்தியை வசைபாடுவதற்கு முன், அஹிம்சையை பற்றிய அவரின் வரையறையை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை பொறுத்தவரையில், “அஹிம்சை என்பது ஆங்கிலேயனை துன்புறுத்தாமல் அமைதியான வழியில் போராடி சுதந்திரம் அடைவது”. (ஆனால், இந்திய மக்கள் எவ்வளவு வேண்டுமானலும் துன்பப்படலாம்)\nஅஹிம்சை ஏன் (நாட்டுக்கு) உதவாது\nஅஹிம்சை எந்த நாட்டிற்கு உதவி இருக்கிறது இந்தியாவிற்கா உண்மையான அஹிம்சையால் வென்றெடுத்த சுதந்திரமென்றால், இது காந்தி பிறந்த மண் என்று பீற்றிக் கொள்ளும் அவரது தொண்டர்கள் ஏன் நாட்டில் முப்படையை நிர்மாணித்த போது எதிர்க்கவில்லை விடுதலைக்கே உதவிய உங்களது அஹிம்சை, பாதுகாப்புக்கு உதவாதா,என்ன விடுதலைக்கே உதவிய உங்களது அஹிம்சை, பாதுகாப்புக்கு உதவாதா,என்ன “தரைப்படை, கப்பற்படை, விமானப்படை” என்பதிற்கு பதிலாக, “காலில் விழும் படை, உண்ணாவிரதப் படை, அந்நியனே வெளியேறு என்று கோஷமிடும் படை” என்று எல்லைபகுதியில் நிறுவ வேண்டியதுதானே “தரைப்படை, கப்பற்படை, விமானப்படை” என்பதிற்கு பதிலாக, “காலில் விழும் படை, உண்ணாவிரதப் படை, அந்நியனே வெளியேறு என்று கோஷமிடும் படை” என்று எல்லைபகுதியில் நிறுவ வேண்டியதுதானே இப்பொழுது மட்டும் உயிரை துன்புறுத்துதல் எப்படி அய்யா சரியாகும் இப்பொழுது மட்டும் உயிரை துன்புறுத்துதல் எப்படி அய்யா சரியாகும் இப்பொழுது ஊடுருவும் அந்நியர்களை, தீவிரவாதிகளை எதிர்க்க ஆயுதம் தேவையென்றால், அன்றைக்கு இருந்த நிலைமைக்கும் ஆயுதம் தேவைதானே\nவன்முறையில் இறங்காமல் அதே நேரம் ஒத்துழைக்காமல் போராட வேண்டும் என்று அவர் வழியில் செல்பவர்கள் யாரேனும் உண்மையிலேயே இருக்கிறீர்களா உங்கள் வீட்டு பெண்ணொருத்தியை மானபங்கபடுத்த ஒரு கும்பல் வந்தால், ஒத்துழைக்கமாட்டேன் என்று ஓரமாக அமர்ந்து சத்தியாகிரகம் செய்வீரா , இல்லை எதிர்த்து சண்டை இடுவீர்களா உங்கள் வீட்டு பெண்ணொருத்தியை மானபங்கபடுத்த ஒரு கும்பல் வந்தால், ஒத்துழைக்கமாட்டேன் என்று ஓரமாக அமர்ந்து சத்தியாகிரகம் செய்வீரா , இல்லை எதிர்த்து சண்டை இடுவீர்களா (சத்தியாகிரகம் செய்வேன் என்பவர்கள் தயவு செய்து வாசிப்பதை நிறுத்திவிடலாம். நான் நிற்பது எதிர்த்துருவம்.)\nஒரு பெண்ணின் நன்மைக்கே வன்முறை தீர்வென்றால், விடுதலைக்கு புரட்சி வேண்டாமா அன்று புரட்சி இருந்தது.. போர்க்குணமும் இருந்தது…ஏனென்றால், இது காந்தி பிறந்த மண் மட்டுமன்று, நேதாஜி பிறந்த மண்ணும் கூட அன்று புரட்சி இருந்தது.. போர்க்குணமும் இருந்தது…ஏனென்றால், இது காந்தி பிறந்த மண் மட்டுமன்று, நேதாஜி பிறந்த மண்ணும் கூட இதை பிரிட்டிஷ்காரன் அறியாமலில்லை. போராட��டங்களை பிளவுப் படுத்த, ஆயுதப் போராட்டங்களில் பெரிதும் ஈடுபடாத மேல்தட்டு மக்களைச் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்க நினைத்தார்கள். அதுதான் “இந்திய தேசிய காங்கிரஸ்”. இதன் மூலம் மக்கள் அமைப்பொன்று இருக்கிறது, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் போடப்படும், மெள்ள மெள்ள சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கினான்.(ஆம் அப்படி நடந்தே என்று வாதிட நினைத்தால், நேதாஜியையும், இரண்டாம் உலகப் போரையும் படித்து விட்டு வந்து வாதிடலாம்.)\nதலைவருக்கான தகுதியோ, மன உறுதியோ இல்லை என்று தெரிந்து, தாமாகவே பொறுப்புகளில் இருந்து விலகி நேதாஜிக்கு வழி விட்டிருக்க வேண்டும் அது சுதந்திரப் போராட்டத்தை துரிதப் படுத்தியிருக்கும். அதை விடுத்து, புரட்சி வெடிப்பது போன்ற காலங்களில் எல்லாம் ஒத்துழையாமை, வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களை தொடங்குவதும், பின்பு உப்பு சப்பிலாத காரணங்களைக் காட்டி அப்போராட்டங்களை கலைப்பதும் வாடிக்கையாக கொண்டிருந்தார். நாட்டின் விடுதலையை தாமதப்படுத்தினார்.\nஜாலியன் வாலாபாக் படுகொலையில் 379 பேர் இறந்தனர், ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். ஜெனரல் டயர் என்ற வெறிநாய் நிகர் இழிபிறவியோ, துப்பாக்கி ரவைகள் தீராவிட்டால் இன்னும் சுட்டிருப்பேன் என்று கொக்கரித்தது. ஆனால் அதற்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதமோ போராட்டமோ எதுவும் நடத்தாமல், அதே பஞ்சாபில் மக்களின் கலகத்தால் விளைந்த சில வெள்ளையனின் சாவுக்கும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததற்கும் கண்டனம் தெரிவித்தார் (இதே காங்கிரஸ் கருங்காலிகளின் அடுத்த தலைமுறைகள்தான் போபால் விபத்துக்குக் காரணமான ஆண்டர்சனை காப்பற்றியது… சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இவர்கள் அடிமைகள் தான் (இதே காங்கிரஸ் கருங்காலிகளின் அடுத்த தலைமுறைகள்தான் போபால் விபத்துக்குக் காரணமான ஆண்டர்சனை காப்பற்றியது… சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இவர்கள் அடிமைகள் தான்\nஇரண்டாம் உலக போரில் நேதாஜி எதிரணியை ஆதரிக்க, காந்தியோ பிரிட்டிஷை ஆதரித்தார். அது மட்டுமின்றி பிரிட்டிஷார் அழிவார்களோ என்று நினைத்தாலே தாங்க முடியவில்லை என்று கண்ணீர் வேறு வடித்திருக்கிறார் அவர்களின் அழிவிலிருந்து எங்களுக்கு சுதந்திரம் *தேவையில்லை*, இந்���ியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இந்த மகான் அவர்களின் அழிவிலிருந்து எங்களுக்கு சுதந்திரம் *தேவையில்லை*, இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இந்த மகான். பிரிட்டிஷை காப்பாற்ற இந்தியன் சாகலாம், அஹிம்சையை விடுத்து உலக போரில் ஈடுபட்ட பிரிட்டிஷை நீங்கள் ஆதரிக்கலாம், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்கு வன்முறை கூடாதா. பிரிட்டிஷை காப்பாற்ற இந்தியன் சாகலாம், அஹிம்சையை விடுத்து உலக போரில் ஈடுபட்ட பிரிட்டிஷை நீங்கள் ஆதரிக்கலாம், ஆனால் தாய் நாட்டின் விடுதலைக்கு வன்முறை கூடாதா வன்முறைக்கும் புரட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவன் எப்படி தலைவனாக இருக்கமுடியும்\nசெய்த குற்றத்தை ஒப்பு கொள்பவனெல்லாம் நல்ல மனிதன் அல்ல, அதை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பவனே மனிதன். சத்திய சோதனையில் பல உண்மைகளை சொல்லியவர்,சிறந்த மனிதர், மகாத்மா, என்றெல்லாம் இருக்கும் கற்பிதங்களையும் தாண்டி, அவரின் கோழைத்தனத்தை நிறுவ போதுமான ஆதாரங்கள் , வரலாறெங்கும் விரவிக் கிடக்கிறது.\nஏழை பங்காளனாய் இருப்பதால் சட்டையே அணியாத அவர், செருப்பு மட்டும் போட்டது ஏன், மூன்றாம் வகுப்பில் பயணிக்காமல் முதல் வகுப்பிலேயே பயணித்தது ஏன் எத்தனை ஏழைகள் முதல் வகுப்பில் செல்கிறார்கள் \nசாதியை ஒழிக்கும் பொறுப்புள்ள தலைவன், ‘அரிஜன்’ என்று பட்டமிட்டு அழைத்து சரியா தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தது ஏன் தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்தது ஏன் அரிஜன மக்கள் பக்குவமற்றவர்கள் என விளித்தது ஏன் அரிஜன மக்கள் பக்குவமற்றவர்கள் என விளித்தது ஏன் கோவில் உள்நுழைவு போராட்டத்திற்கு ஆதரவு தர மறுத்ததும் ஏனோ\nஇதனால் தான் அம்பேத்கர் அவரை “நம்பதகாதவர், நேர்மையற்ற வழிகளை மேற்கொள்கிறார்” என்று தோலுரித்தார். (Because of Gandhi’s actions, Ambedkar described him as “devious and untrustworthy”)\n1987இல், ஆப்ரிக்கா சென்று அஹிம்சை முறையில் போராடிய மாமனிதர், அங்கிருந்த வெள்ளை குடியேறிகள் அவரை தாக்க முற்பட்ட போது *தப்பி ஓடி ஒளிந்து, அவர்கள் மீது வழக்கு போடவும் பயந்த* அவர், அங்கேயே, அவர்களிடமே அஹிம்சையில் போரடியிருக்கலாமே வீரத்தின் உச்சம் அஹிம்சை என்று உரைப்பவர்கள், இதை வீரம் என ஒப்புக் கொள்வார்களா\nஎன்னை பொறுத்தவரையில் “அஹிம்சை” என்பதைவிட “காந்தியம்” ஆபத்தானது, மோசமானது. என் நாட்டின் சுதத்திரத்தை தாமதப்படுத்தியது மட்டுமில்லாமல், வீரத்தால் விளைய வேண்டிய விடுதலையை பேடித்தனத்தால் விளைவிக்க முயற்சித்தது. அது புரட்சிகளின் முட்டுக்கட்டை. கோழைகளின் கூடாரம்.\nகாந்தி பற்றிய மேலும் உண்மைகளை அறிய இங்கே அழுத்தவும்\nகள்ளத்தொடர்புக்கு தடை போட்ட கணவன் கழுத்தை இறுக்கி கொலை மனைவி – கள்ளக்காதலன் கைது\nகடப்பா அருகே கள்ளத்தொடர்புக்கு இடைïறாக இருந்த கணவனை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.\nகள்ளத்தொடர்பு தட்சண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே புருஷகட்டே பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (வயது 42). இவரது மனைவி ருபியா (37).\nஇவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அப்துல் ரபீக், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உப்பினங்கடி அருகே கடப்பா பகுதியில் சொந்தமாக வீடு கட்டினார்.\nஅந்த வீட்டை கொலம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முகமது ஷெரீப் (47) கட்டி வந்தார். அப்போது அப்துல் ரபீக் மனைவி ருபியாவுக்கும், முகமது ஷெரீப்புக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. முகமது ஷெரீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.\nஅப்துல் ரபீக் வீட்டில் இல்லாதபோது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.. கொலை செய்ய திட்டம் இதுபற்றி அறிந்த அப்துல் ரபீக், தனது மனைவி ருபியாவை கண்டித்துள்ளார்.\nஆனாலும் கள்ளக்காதலன் முகமது ஷெரீப்பை மறக்க முடியாமல் ருபியா தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து, கள்ளக்காதலுக்கு இடைïறாக இருக்கும் அப்துல் ரபீக்கை கொலை செய்ய 10 நாட்களுக்கு முன்பு திட்டம் தீட்டி உள்ளனர்.\nஅப்போது முகமது ஷெரீப், ருபியாவிடம் இரவில் அப்துல் ரபீக் தூங்க வரும் போது பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடு. அவர் தூங்கியதும் நான் வருகிறேன்.\nஇருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விடலாம் என்று கூறி உள்ளார். கழுத்தை இறுக்கி கொலை அதன்படி நேற்று முன்தினம் இரவு அப்துல் ரபீக் வீட்டுக்க��� வந்துள்ளார்.\nஅவர் தூங்க செல்வதற்கு முன்பு ருபியா, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கணவர் அப்துல் ரபீக் வசம் கொடுத்து உள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் அப்துல் ரபீக் தூங்கி விட்டார்.\nஅந்தநேரத்தில் திட்டமிட்டபடி முகமது ஷெரீப் அங்கு வந்துள்ளார். பின்னர் ருபியாவும், கள்ளக் காதலன் முகமது ஷெரீப்பும் சேர்ந்து கேபிள் வயரால் அப்துல் ரபீக் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.\nமனைவி-கள்ளக்காதலன் கைது இதுகுறித்து கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து ருபியா, அவளது கள்ளக் காதலன் முகமது ஷெரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாமன்வெல்த் போட்டியை நடத்த ரூ. 46 கோடி லஞ்சம் கொடுத்த இந்தியா ; அதிர்ச்சி தகவல்\nடில்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, 72 நாடுகளுக்கு சுமார் ரூ. 46 கோடி இந்தியா லஞ்சமாக கொடுத்த, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nடில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இதற்கான பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மைதானங்கள் மற்றும் விளையாட்டு கிராமம் முழுமையாக தயா ராகாததால், பெரும் பிரச்னை எழுந்துள் ளது.\nஇந்தச் சூழலில் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற, இந்தியா லஞ்சம் கொடுத்த விபரத்தை ஆஸ்திரேலிய பத்திரிகை “தி டெய்லி டெலிகிராப்’ அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி: காமன்வெல்த் விளையாட்டை 2010ல் நடத்துவதற்கான நாட்டை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு கடந்த 2003ல் ஜமைக்காவில் நடந்தது. அப்போது இந்தியா(டில்லி) மற்றும் கனடா(ஹாமில்டன்) இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மற்ற நாடுகளின் ஆதரவை பெற, அவற்றுக்கு தலா ரூ. 32 லட்சம், லஞ்சமாக கொடுக்க கனடா முன் வந்தது.\nஆனால், இந்தியா சார்பில் 72 உறுப்பு நாடுகளுக்கு பயிற்சி திட்ட உதவி என்ற பெயரில், இரண்டு மடங்காக தலா ரூ. 64 லட்சம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ. 46 கோடி செலவு செய்தது. இத்தொகையை பெற்ற சிறிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இறுதியில் இந்தியா, கனடாவை 46-22 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்றது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனாமதேய தொலைபேசி அழைப்பினால் 27பேர் பலி – புலிகளுக்கு தொடர்பா \nஇந்தியா மற்றும் இலங்கையில் அனாமதேய அழைப்பினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கைத்தொலைபேசி திரையிலே சிவப்பு நிறத்தில் வரும் சில எண்களை கொண்ட அழைப்புக்களுக்கு பதிலளிக்கும் போது அதிலிருந்து வரும் அதீத மீடிறன் (frequency) காரணமாக மூளை பாதிக்கப்பட்டு இறப்பதாகவும் இது வரை 27 பேர் இறந்திருப்பதாகவும் DD1 தொலைக்காட்சி செய்தி உறுதிப்படுத்தியதாக இலங்கையின் பல பாகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது.\n9876715587 ஆகிய இலக்கங்களில் இருந்து தான் அந்த அழைப்புக்கள் வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் இது வெறும் வதந்தியா உண்மையா என்பது பற்றி onelanka செய்தியாளர்களால் சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.விடுதலைப்புலிகளின் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியடையும் இந்த வேளையில் இந்திய,இலங்கை அரசுகளை பழிவாங்க புலிகள் ஆரம்பித்துள்ள புதிய தாக்குதல் (cyber attack) இதுவாக இருக்கலாம் என்று வேறு சிலர் பேசிகொள்கிரார்கள்.உண்மை வெளிவரும் வரை மக்கள் விழிப்பாக இருக்கவும்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிய onelanka.tk வலைப்பக்கத்தை பார்க்கவும்.\nஇந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்கள் அதிகம்: ஐநா அறிக்கை\nஇந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.\nகடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.\nசர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.\nஇதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.\nஉலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள்.\nஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.\nஉலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nகற்பழிப்பு வழக்கில் சிக்கிய தாத்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்\nகற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனையை அனுபவித்து வந்த 70 வயது தாத்தாவை, ஆன்மீகத்திலும், இறைவனிடத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள், இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுரை கூறி விடுதலை செய்துள்ளது. அந்த தாத்தாவின் பெயர் கைகொண்டன். இவர் தனகு 64 வயதாக இருந்தபோது, 60 வயதுப் பெண்ணை கற்பழித்து விட்டார். மிகவும் மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டதன் விளைவாக அந்தப் பாட்டியின் வலது கை உடைந்து போய் விட்டது. கைது செய்யப்பட்ட தாத்தாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களாக சிறைத் தண்டனை வசித்து வந்தார் கைகொண்டன். இந்த நிலையில் தனக்கு வயதாகி விட்டதைக் காரணம் கூறி கருணை செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாத்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அவருடைய சிறைத் தண்டனையை 6 ஆண்டாகக் குறைத்து தாத்தாவை விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தாத்தாவைப் பார்த்து, இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக் கூடாது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். இந்த வயதில் பூஜை செய்வதிலும், சாமியைக் கும்பிடுவதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும். வாழ்க்கையின் மிச்சமுள்ள நாட்களை அமைதியான முறையில் கழிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர் நீதிபதிகள்.\nநீதிபதிகளின் அறிவுரையைக் கேட்டதும் அங்கு சிரிப்பலை எழுந்து அடங்கியது.\nகருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு \nகடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும் இவ்வாறு பதவிகளை துறந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.\nகருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு பலமான பின்னணி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநெடுங்காலமாகவே குடும்பத்தில் இருந்து வந்த புகைச்சல், இப்போது, கருணாநிதிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்ததால், அந்நெருக்கடியிலிருந்து விடுபடவே, கருணாநிதி, தன் குடும்பத்தினரை எச்சரிக்க சூசகமாக இத்தகவலை விழாவில் வெளியிட்டதாக சவுக்கிடம் தகவல் வந்துள்ளது.\n2006ம் ஆண்டு முதலே, கருணாநிதி குடும்பத்தில், புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. இரண்டு பெண்டாட்டி கட்டிய அனைத்து கணவர்களுக்கும் இருக்கும் அதே பிரச்சினை கருணாநிதிக்கு கூடுதலாகவே உண்டு.\nஏனெனில், பல இரு தார குடும்பங்களில், சண்டை போட்டுக் கொள்ள, சொத்துக்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சொத்துக்களுக்கு பஞ்சம் இல்லை.\nஆனால், அதிகாரம் தொடர்பான பிணக்குகளும், சண்டைகளும், மன உளைச்சல்களும் மனஸ்தாபங்களும், கோபங்களும், தாபங்களும் மிக அதிகம்.\n2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திமுக வின் எம்பிக்களை பெரிதும் நம்பியிருந்ததால், கருணாநிதியின் செல்வாக்கு, டெல்லியில் கொடி கட்டிப் பறந்தது. குடும்பத்தின் வருமானத்துக்கும் குறைவில்லை.\nகப்பல் போக்குவரத்து, தொலைதொடர்பு, சுற்றுச் சூழல் மற்றும் வனம் என்று அதிகாரம் படைத்த அனைத்து துறைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்.\n2006ல் மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத்தின் குழப்பம் தீவிரமடைந்தது. மற்ற அமைச்சரவைகள் போல் இல்லாமல், முழுப் பெரும்பான்மை இல்லாமல் காங்கிரசின் தயவை கருணாநிதி நம்பி இருந்ததால், அவர் ஆசைப்பட்ட பல விஷயங்களை செய்ய முடியாமல் போனதும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டபடி இருப்பதும் வாடிக்கையாகிப் போனது.\nமுதல் மனைவி பத்மாவதியின் மகன், மு.க.முத்து, குடிப் பழக்கம் ஏற்பட்டு, மற்ற இரு குடும்பங்களின் அதிகாரப் போட்டியில் பங்கேற்காமல், மாதந்தோறும் செலவுக்கு பணம் வாங்கிச் செல்லும் அளவுக்கு தடம் மாறிப் போனதால், முத்துவையோ அவர் வாரிசையோ, யாரும் போட்டியாகவே கருதியதில்லை.\nஇரண்டாவது மனைவி தயாளு, அவர் வாரிசுகள் மற்றும் ராசாத்தி அம்மாள் அவர் வாரிசு ஆகியோருக்கு இடையேதான் போட்டி. ராசாத்தி அம்மாளுக்கு தயாளு அம்மாளின் வாரிசுளுக்கு கிடைக்கும் அதிகாரம் தனக்கோ தன் மகளுக்கோ கிடைப்பதில்லை என்று மனக்குமைச்சல்.\nகருணாநிதி, பகலில் ஆலிவர் சாலையில் உள்ள தயாளு அம்மாள் வீட்டிலும், இரவில் சிஐடி காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள் வீட்டிலும் தங்குவது வழக்கம். இரண்டு வீடுகளிலுமே, முதலமைச்சரின் வீடு என்பதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசர அலுவல்களை கவனிக்க 24 மணி நேர அலுவலகமும் உண்டு.\nஇரண்டு குடும்பங்கள் இருப்பதால், அரசுக்கு இத்தோடு செலவு முடிந்தது. ஐந்து குடும்பங்கள் இருந்தால் அரசுக்கு எத்தனை செலவு என்று யோசியுங்கள். “இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்“ என்ற அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்ட வாசகத்தை, கருணாநிதி குழந்தைகளுக்கு பதிலாக குடும்பத்துக்கு என்று நினைத்து விட்டார் போலும். பரவாயில்லை, இரண்டோடு நிறுத்தினாரே.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதல் ஆட்சியில் ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழியை அமைச்சராக்க வேண்டும் என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி வந்தது. இந்நெருக்கடியை தாங்க முடியாமல், ராஜ்ய சபைக்கு ஏற்பட்ட காலியிடத்தில், கடந்த மே 2007ல் கனிமொழியை ராஜ்ய சபை எம்.பி ஆக நியமனம் செய்தார்.\nகனிமொழி எம்பி ஆனதும், அவரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்று கடும் நெருக்கடி ஏற்பட்டது. கனிமொழி மந்திரி ஆக வேண்டும் என்றால், கழகத்தில் நெடுநாட்களாக மந்திரியாக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்பதால், மவுனம் காத்தார் கருணாநிதி.\nஇந்த நேரத்தில் தினகரன் நாளேடு, கருணாநிதியின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட, இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் அந்நாளேட்டின் மூன்று ஊழியர்களை படு பொலை செய்தனர்.\nஇந்த வன்முறை சம்பவம் நடந்து கொண்டிருக்கையில், அப்போது மத்திய மந்திரியாக இருந்த தயாநிதி மாறன், தமிழக உள்துறை செயலாளர் மாலதியை தொலைபேசியில் அழைத்து, “கவர்மெண்ட் இருக்கனுமா டிஸ்மிஸ் பண்ணணுமா நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா நடவடிக்கை எடுக்கப் போறீந்களா இல்லையா “ என்று மிரட்டியதாகவும், மாலதி இவ்வுரையாடலை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், கருணாநிதியிடம் இவ்வுரையாடலை வழங்கியதாகவும், இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கருணாநிதி, நான் பார்த்து வளர்ந்த பையன், என் கவர்மெண்டையே டிஸ்மிஸ் பண்ணுவேன்னு சொல்றானே என்று ஆத்திரமடைந்ததாகவும், இதனால்தான் குடும்பத்தில் பெரும் பூசல் வளர்ந்ததாகவும் கூறுகின்றனர்.\nமாறன் சகோதரர்கள் பிரிந்து சென்றவுடன், கட்சியில் நீண்ட நாட்களாக அமைச்சர்களாக இருக்கும், ஆற்காடு வீராசாமி மற்றும் துரை முருகன் ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானதாகவும், குடும்பத்தினரையும் மீறி, இவர்கள் இருவருக்கும் செல்வாக்கு வளர்ந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுடும்பம் பிரிந்திருந்த நேரத்தில், புதிதாக கலைஞர் டிவி என்று ஒன்று தொடங்கப் பட்டதும், செயற்கை கோள் தொலைக்காட்சியில் மாறன் சகோதரர்களின் இரும்புப் பிடியை உடைக்க, அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவங்கப் பட்டதும் நடந்தது.\nஜனவரி 2008 தொடங்கியே, கனிமொழியை மந்திரி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து, கருணாநிதி, பல நாட்கள் சிஐடி காலனி செல்வதையே தவிர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழில், இரண்டு அதிகாரிகளுக்கிடையேயான உரையாடல் வெளியாகி, சட்டசபையில் பெரும் அமளியைக் கிளப்பியது. உடனடியாக இந்த விஷயத்தை மூட, கருணாநிதி, ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தார்.\nஇந்தக் கமிஷன் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, டாக்டர் சுப்ரமணியண் சுவாமி, அமைச்சர் பூங்கோதை, ஊழல் வழக்கில் சிக்கிய தன்னுடைய உறவினரை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் உபாத்யாயிடம் பேசிய உரையாடலை வெளியிட்டார்.\nஇந்த உரையாடல் வெளியானதும், அமைச்சர் பூங்கோதையிடம் ��ருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றார் கருணாநிதி.\nஇதே உரையாடலை வேறு யாராவது வெளியிட்டிருந்தால், கருணாநிதி, முரசொலியில் கடிதம் எழுதுவதோடு விஷயத்தை முடித்திருப்பார். ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்றால், கருணாநிதிக்கு நள்ளிரவில் கூட நடுக்கம் வரும். ஏனெனில், சுப்ரமணியன் சுவாமி யார் என்பதை நம் அனைவரையும் விட, நன்கு அறிந்தவர் கருணாநிதிதான். 1990ல் கருணாநிதி ஆட்சி கலைக்கப் பட்டதற்கு முழு காரணம், டாக்டர்.சுவாமிதான்.\nஇதனால் தான், ஏறக்குறைய 2 மாதங்களாக நீதிமன்ற புறக்கணிப்பு, கருணாநிதி, சோனியா படம் எரிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வந்த வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதி, டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை வீச்சு என்றவுடன், ஆயிரக்கணக்கான போலீசை விட்டு, வழக்கறிஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.\nசுப்ரமணியன் சுவாமிக்குப் பதில், வேறு யாராவது ஒருவர் மீது, ஆசிட் வீசியிருந்தால் கூட கருணாநிதி கண்டு கொண்டிருக்க மாட்டார். வழக்கம் போல, ஒரு கவிதை எழுதி விட்டு கதையை முடித்திருப்பார்.\nபூங்கோதையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்ற கருணாநிதிக்கு, அக்கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிஐடி காலனி தரப்பில் இருந்து கடும் நெருக்கடி. அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் சிஐடி காலனியில் தங்கியிருந்த கருணாநிதி, கடும் சண்டையிட்டு விட்டு, நள்ளிரவில் கிளம்பி, ஆலிவர் ரோடு வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். கருணாநிதி.\nநெருக்கடி முற்றியதும், பிரச்சினையை தள்ளிப் போட, ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி. அப்போதும் பிரச்சினை தீராததால், வேறு வழியின்றி, பூங்கோதையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி.\nஇதற்கு பிறகு, பூங்கோதையைத்தான் ராஜினாமா செய்து விட்டீர்கள், கனிமொழியை மந்திரி ஆக்குங்கள் என்று கடும் நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார் கருணாநிதி.\nஇதற்குப் பிறகு, 2008 டிசம்பரில் நடந்த மாநாட்டில் கழகக் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப் பட்டு ஸ்டாலினிடம் வழங்கப் பட்டது.\nஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பு வழங்கப் படும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போனது.\nஜனவரி முதல், ஈழத் தமிழர் பிரச்சினை தம��ழகத்தில் பெரிய அளவில் போராட்டமாய் உருவெடுத்ததும், ஈழப் பிரச்சினையையும், தேர்தலையும் காரணம் காட்டி, குடும்பப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டார் கருணாநிதி.\nதம்பி பொருளாளர் ஆனதால் ஆத்திரமடைந்த அழகிரியை சமாதானப் படுத்த, அழகிரிக்கு பாராளுமன்ற தேர்தலில் எம்.பி பதவி அளித்து, பின்னர் மந்திரி ஆக்குகிறேன் என்று உறுதியளித்து சமாதானப் படுத்தினார்.\nடிசம்பரில் மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்தோடு இணைந்தனர். இந்த இணைப்பு விழாவுக்கு, ராசாத்தி அம்மாளுக்கும், அவர் மகள் கனிமொழிக்கும் அழைப்பு வழங்கப் படவில்லை.\nஇதனால் தாங்கள் முழுவதும் புறக்கணிக்கப் படுவதாக சிஐடி காலனியினர் உணரத் தொடங்கினர்.\nபிரிந்த குடும்பங்கள் இணைந்து, கருணாநிதிக்கு “இதயம் இனித்து, கண்கள் பனித்ததும்“ இதுவரை, கருணாநிதியோடு நெருக்கமாக இருந்த ஆற்காட்டாரும், துரை முருகனும் விலக்கப் பட தொடங்கினர்.\nபிப்ரவரியில் குடும்பத்தில் நெருக்கடி முற்றத் தொடங்கியது. கனிமொழி கடும் அதிருப்தியில் இருந்தார். மாறன் சகோதரர்கள் கொஞ்ச கொஞ்சமாக தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கினர்.\nஇதனால் குடும்பத்தில் சிக்கல் அதிகமாவதை உணர்ந்த கருணாநிதி, குடும்பச் சிக்கலைத் தீர்க்கவும், தமிழகத்தில் தீவிரமாகி வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆறப் போடவும், கடும் முதுகு வலி என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முதல்நாள், தனக்கு நடந்த பாராட்டு விழாவையும் கலை நிகழ்ச்சிகளையும், 4 மணி நேரம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த நேரத்தில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப் பட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழகமே பரபரப்பாகி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன.\nஇந்த நேரத்தில் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை என்ற தகவல் வந்தது. கருணாநிதியின் நாடகங்களை பல முறை பார்த்த அனுபவம் மிக்க வழக்கறிஞர்கள் கருணாநிதியின், சுயபச்சாதாபத்தையும், கழிவிரக்கத்தையும், ஒரு கிழட்டு நரியின் புலம்பலாக ஒதுக்கித் தள்ளி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஅந்த நேரத்த���ல் அவசர அவசரமாக கருணாநிதி செய்த காரியம் என்ன தெரியுமா மருத்துவமனையில் இருந்தபடியே மீண்டும் பூங்கோதையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆக்கியது தான்.\nமருத்துவமனையில் இருந்த படியே, மீண்டும் கருணாநிதி செய்த காரியம் தான் அனைவரையும், எரிச்சல் மூட்டியது.\nதமிழகம் முழுவதும், ஈழத் தமிழருக்கான போராட்டம் தீவிரமடைந்திருந்தது. ஈழத்தில் தமிழர்கள் மீது விஷவாயு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில் கருணாநிதி கலைமாமணி விருதுகளை அறிவித்தார். விருது பெற்ற கலைமாமணிகள் யார் யார் தெரியுமா \nபட்டியல் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா இதுதான் கருணாநிதி மருத்துவமனையிலிருந்த படி வெளியிட்ட அறிவிப்பு.\nமேலும் ஒரு திடுக்கிடும் தகவல். கருணாநிதிக்கு அறுவை சிகிச்சையே நடக்கவில்லை என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்கள் உட்பட ஒருவரும் கருணாநிதி இருக்கும் தளத்திற்கே அனுமதிக்கப் படவில்லை. கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்த விபரம் நன்றாகத் தெரிந்தாலும், எப்படி பேசுவார்கள் \nஇலங்கைப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் கருணாநிதி இந்த “ஆபத்தான அறுவை சிகிச்சை” என்ற நாடகத்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.\nதேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஓரளவுக்கு திமுக வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்ததால் திமுகவுக்கு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கிடைத்த அதிகாரம் கிடைக்காது போனது.\nதனது குடும்பத்தில் அனைவருக்கும் கேபினெட் அமைச்சர் பதவி என்ற கனவோடு டெல்லி சென்ற கருணாநிதி, காங்கிரசின் கெடுபிடியை பார்த்து, மனம் உடைந்து, பதவி ஏற்பு விழாவில் கூட பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.\nஅழகிரியை மந்திரி ஆக்காவிட்டால் மதுரை பற்றி எரியும். மாறனை மந்திரி ஆக்காவிட்டால், சன் டிவி கைவிட்டு விடும், ராஜாவை மந்திரி ஆக்காவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யாருக்குச் சென்றது என்ற விபரம் வெளியே வரும் என்பதால், சமாதான உடன்படிக்கையாக இவர்கள் மூவரை மட்டும் மந்திரி ஆக்கி விட்டு, கனிமொழிக்கு வழக்கம் போல, இதயத்தி��் இடம் அளித்தார்.\nஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கை சென்ற எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், மந்திரி சபையில் இடம் பெறாததால் கனிமொழி, காய்மொழியானார்.\nமத்தியில் ராசாவுக்கு அதே தொலைதொடர்புத் துறை வழங்கப் பட்டாலும், பழைய மாதிரி எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் கருணாநிதிக்கு மேலும் மனப்புழுக்கம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்ற அழகிரி டெல்லியில் தரையில் விழுந்த மீனாக துடித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். ஆங்கில அறிவுக் குறைவாலும், இந்தி சுத்தமாக தெரியாததாலும், வளம் கொழிக்கும் துறையாக இருந்தாலும், ரசாயனம் மற்றும் உரத்துறையில் அழகிரியால் சம்பாதிக்க முடியாமல் போனது மட்டுமல்ல வேலையே பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nதனக்கு செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதனை நியமித்தால் டெல்லியில் காலம் தள்ள முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழகிரியின் கனவில், மன்மோகன் சிங் மண்ணை அள்ளிப் போட்டார்.\nஊழல் புகார் காரணமாக ஏ.கே.விஸ்வநாதனின் நியமனத்தை மன்மோகன் சிங் தள்ளுபடி செய்தார்.\nஇதனால், ஏற்கனவே தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன், கொதி வெயிலில் காய்வது போன்ற நிலைக்கு ஆளானார்\nபாராளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச அனுமதி என்ற விதி, அழகிரியின் வெந்த புண்ணில் உப்பைத் தேய்த்தது.\nஎழுத்து பூர்வமாக, தமிழில் பேச வேண்டும் என்று அழகிரி அளித்த மனுவும் விதிகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப் பட்டது. இதனால், பாராளுமன்றம் செல்வதையே அழகிரி தவிர்க்கத் தொடங்கினார்.\nதனது அமைச்சரவை கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் துணை அமைச்சரை அனுப்பினார் அழகிரி.\nஇதனால் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்று முடிவெடுத்த அழகிரி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற தன் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவித்தார்.\nஅழகிரி, மாநில அரசியலுக்கு வந்தால், கருணாநிதிக்கு அறவே பிடிக்காத “சகோதர யுத்தம்“ தமிழகம் கண்டிராத அளவுக்கு தொடங்கி, மதுரையில் ரத்த ஆறு ஓடும் என்பதை நன்றாக அறிந்த கருணாநிதி, அழகிரியின் கோரிக்கையை நிராகரித்தார்.\nமேலும், ஸ்டாலினுக்கு கைத்தடிகளை வைத்து ஆர்ப்பாட்ட அரசியல் பண்ணத் தெரியாது என்பதாலும், அழகிரி மாநில அரசியலுக்கு வந்தால், ஸ்டாலின் ஏற்கனவே இருப்பதை விட, மேலும் “மங்குணிப் பாண்டியாக“ ஆகி அரசியலை விட்டே ஒழிக்கப் படுவார் என்பதாலும், கருணாநிதி அழகிரியின் கோரிக்கையை மறுத்தார்.\nஅழகிரியின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்த தப்பிக்க கட்சி மாறிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இடைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தார். கட்சி மாறுகையில், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தைனையை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அவ்வழக்கை முடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.\nஇதற்கு நேர்மையான அதிகாரி ராமானுஜம் மறுத்ததாகவும் இதனாலேயே ராமானுஜம் மாற்றப் பட்டதாகவும், சவுக்குக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.\nதிருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அழகிரி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், குடும்பத்திலும், அழகிரியை மாநில அரசியலுக்கு அழைத்து விட்டு, கனிமொழியை மத்திய மந்திரி ஆக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்திருப்பதாலுமே, கருணாநிதி, இந்த “ஓய்வு“ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.\nகருணாநிதியின் ஓய்வு அறிவிப்பை பற்றி ஸ்டாலினிடம் கருத்து கேட்கப் பட்ட போது ஸ்டாலின் அளித்திருக்கும் பதில் கவனிக்கப் பட வேண்டியது. முதல்வர் பதவியை நீங்கள் ஏற்கத் தயாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்தக் கேள்வியை முதல்வரிடமே கேளுங்கள் என்று பதிலளித்துள்ளார் ஸ்டாலின்.\nஆனால், புகழ்ச்சியையும், துதிபாடலையும், அதிகாரத்தையும், ஆக்சிஜன் போல சுவாசித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் பேரனை இளைஞர் அணித் தலைவராக்கி அழகு பார்க்கும் வரை, கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி வி��ய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/47713-hedwig-heads-to-the-west-coast-hogwarts-opens-at-universal-studios-hollywood-98", "date_download": "2019-06-16T08:53:57Z", "digest": "sha1:DQHDDPXPKFK6PKOFEKSCZOBKPKNS6MNX", "length": 11024, "nlines": 140, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஹெட்விக் மேற்கு கடற்கரைக்கு தலைமை தாங்குகிறது: ஹொக்வார்ட்ஸ் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட்டில் திறக்கிறது 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமதிக்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › ஹெட்விக் மேற்கு கடற்கரைக்கு தலைமை தாங்குகிறது: ஹொக்வார்ட்ஸ் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட்டில் திறக்கிறது\nஹெட்விக் மேற்கு கடற்கரைக்கு தலைமை தாங்குகிறது: ஹொக்வார்ட்ஸ் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட்டில் திறக்கிறது\n இது ஒரு பயிற்சி அல்ல நான் மீண்டும் சொல்கிறேன், இது ஒரு பயிற்சி அல்ல\nயுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட்டில் அமைந்துள்ள ஹாரி பாட்டர் மந்திரவாத உலகில் நாளை (ஏப்ரல் 7) திறக்கிறது\nநீங்கள் வெறுமனே மந்தமானவராகவோ அல்லது சுயமாக அறிவிக���கப்பட்ட கிரைஃபைண்டர், ஸ்லித்தரின், ஹஃப்பெல்ல்புஃப் அல்லது ராவன்ஸ்க்லா என்றோ, நீங்கள் ஒருவேளை உங்கள் மனதை இழந்துவிட்டீர்கள். (நான் ஒரு ஸ்லீத்தரின், மின்டி கலிங்காக இருப்பதால்).\nஆனால் நம் மந்திரத்தை மறைக்க வேண்டிய மந்திரவாதிகளுக்கு இது மிகவும் அருமையாக இருக்கிறது அதனால் நீண்ட.\nயுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆர்லாண்டோவில், தி ஹாரி பாட்டர்ஸில் தி விர்சிங் வேர்ல்டு இல், ஹொக்வார்ட்ஸ் மற்றும் ஹாக்ஸ்மீட் கிராமத்தை ஆராய்வோம்.\nநாம் மந்திரவாதியின் பொருட்களை சேமித்து வைக்கலாம், டிராகன்களுடன் சவாரி செய்யலாம், மூன்று Broomsticks சாப்பிட்டால், நிச்சயமாக பஸ்டர் பெர்ரி முழுவதையும் குடிக்கலாம்.\nஅது தூய வேடிக்கையான மற்றும் முழுமையான மந்திரம் ஒரு இடம்\nஇடமிருந்து வலம்: ராவன்ஸ்க்லா, ஸ்லித்தரின், கிரிஃபிண்டோர்\nமின்டி கலிங் (@indykaling) ஆல் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம்\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங்கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்கு அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-asks-6-questions-to-opponents-on-evm-issue-351427.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T09:05:53Z", "digest": "sha1:TAB6PHBDI3ZH42L6QGZE7EX62EVE36PG", "length": 18292, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்ஸிட் போல் பார்த்தே பயமா? இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா! | Amit Shah asks 6 questions to opponents on EVM issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 min ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n11 min ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n22 min ago முதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\n45 min ago தாகத்தில் தமிழகம்.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.. ஸ்டாலின் கடும் சாடல்\nSports மழையால் தொடர்ந்து தடைபடும் இந்திய ஆட்டங்கள்.. குறையும் புள்ளிகள்.. செமி பைனல் கனவு பறிபோகிறதா\nMovies 425 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் ரிலீஸாகி 30 வருஷமாச்சு கண்ணா: கங்கை அமரன்\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nFinance நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஎக்ஸிட் போல் பார்த்தே பயமா இன்னும் இருக்கே.. எதிர்கட்சிகளுக்கு 6 கேள்விகளை கேட்ட அமித் ஷா\nடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் 6 முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.\nலோக்சபா தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுக்காக எல்லோரும் காத்து இருக்கிறார்கள். நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.\nஇந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக புகார் வைத்து வருகிறது.\nமின்னணு வாக்கு இயந்திரத்தை ஏன் ஹேக் செய்ய முடியாது.. டெல்லி ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு விளக்கம்\nஇந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் 6 முக்கிய கேள்விகளை எழ���ப்பி இருக்கிறார். அதில், அரவிந்த் கெஜ்ரிவால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம்தான் டெல்லி முதல்வரானார். அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா அவருக்கு அந்த தைரியம் இருக்கிறதா\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனை செய்யத்தான் விவிபாட் எந்திரங்கள் உள்ளது. அது வந்த பின்பும் கூட, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகப்படுவது எப்படி சரியாக இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன் வாக்கு எண்ணும் முறையை மாற்ற சொல்வது எப்படி சரியாக இருக்கும் சொல்லுங்கள்\nஎக்சிட் போல்கள் எதுவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வரவில்லை. இதை பார்த்ததும் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதற்கே பயந்தால் எப்படி.. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது புகார்களை வைத்து எப்படியாவது எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்கிறார்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா \n5 விவிபாட் எந்திரங்களை எண்ணலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆனாலும் நீதிமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிக்கிறது. இது சரியா இதெல்லாம் நடக்கவில்லை என்றால் நீங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடலாம் என்று நினைக்கிறீர்கள், இது நியாயம் ஆகுமா, சொல்லுங்கள் இதெல்லாம் நடக்கவில்லை என்றால் நீங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடலாம் என்று நினைக்கிறீர்கள், இது நியாயம் ஆகுமா, சொல்லுங்கள் என்று அமித் ஷா ஆறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. ��ிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/please-god-make-rahul-pm-pray-congress-workers-lse-201109.html", "date_download": "2019-06-16T08:40:30Z", "digest": "sha1:T2OQER7QGATEJTPUZL7SJGW2SSEXZ5TK", "length": 15617, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுளே ப்ளீஸ் ராகுலை பிரதமராக்கு: காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸார் பிரார்த்தனை | ‘Please God, make Rahul PM’, pray Congress workers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n10 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n38 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகடவுளே ப்ளீஸ் ராகுலை பிரதமராக்கு: காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸார் பிரார்த்தனை\nடெல்லி: கடவுளே ராகுல் காந்தியை பிரதமராக்கு என்று காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை செய்தனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.\nமுன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கட்சியினர் இன்று காலை கூடினர். அவர்கள் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.\nமேலும் கடவுளே தயவு செய்து ராகுல் காந்தியை பிரதமராக்கு, சோனியா காந்தியின் கட்சியை வெற்றி பெறச் செய் என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர்.\nகாங்கிரஸ் அலுவலகத்தில் இப்படி இருக்க பாஜக அலுவலகத்தில் கட்சியினர் குதூகலமாக இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nகாங். தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார்\nஉ.பி முதல்வர் யோகியின் செயல் முட்டாள்தனமானது... பத்திரிக்கையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்\nஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. பறிக்கப்பட்ட ராகுல் காந்தி வசிக்கும் பங்களா\nபதவி வேண்டாம்.. ராகுல் காந்தி தொடர் பிடிவாதம்.. இடைக்கால தலைவரை நியமிக்க காங். தீவிரம்\nநன்றி சொல்ல வந்த ராகுல் காந்திக்கு.. முத்தம் கொடுத்த காங். நிர்வாகி.. பேரணியில் பரபரப்பு\nஅன்று கையில் தவழ்ந்த சிசு.. இன்று பாலகனாகி கையை பிடித்த தருணம்.. ராகுலை சந்தித்த ராஜம்மா நெகிழ்ச்சி\nஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\nநான் காங். சுமையை தூக்க தயார்.. ராகுல் பதவியை என்னிடம் கொடுங்க.. முன்னாள் அமைச்சர் ஆஃபர்\n\\\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\\\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nஒவ்வொரு மாநிலமாக அழிந்து வரும் காங்கிரஸ், கர���த்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாததால் பேரழிவு\nதன்னை எம்பியாக்கிய வயநாடு மக்களுக்கு.. இன்று வந்து ராகுல் காந்தி தரப்போகும் சர்ப்பைரஸ்\nபொங்கல் வாழ்த்தா தமிழில்.. ரம்ஜான் வாழ்த்தா உருதுவில்.. அசத்தும் பிரதமர்.. ராகுல்காந்தியும் வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi congress prayer காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனை ராகுல் காந்தி\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kerala-woman-dies-saudi-arabia-after-poisonous-ant-bite-316308.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T09:20:59Z", "digest": "sha1:5J6M7OQDPUANQH56TGCLJSP6DGGB66IV", "length": 14689, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷ எறும்பு கடித்தது... கேரளாவைச் சேர்ந்த பெண் சவுதியில் பலி! | Kerala Woman Dies In Saudi Arabia After Poisonous Ant Bite - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\njust now ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n10 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n31 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n45 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம�� குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவிஷ எறும்பு கடித்தது... கேரளாவைச் சேர்ந்த பெண் சவுதியில் பலி\nரியாத்: சவுதி அரேபியாவில் விஷ எறும்புக் கடித்து கேரளப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி (36). இவர் தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.\nகடந்த மாதம் 19ம் தேதி, வீட்டில் இருந்த சூசியை மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வகை எறும்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் முழுவதும் விஷம் பரவி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎறும்பு கடித்து இந்தியப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசில வகை எறும்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்றும், அவை கடித்தால் உயிர் போகும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஅதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் சவுதி வெளியானது அதிரவைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nமாயமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nசவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரைய���ங்குகள் செயல்பட அனுமதி\nஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்\nஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை.. கவனம் ஈர்க்கும் ரியாத் சொல்வேந்தர் மன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi riyadh kerala india woman சவுதி ரியாத் இந்தியப் பெண் கேரளா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-16T08:47:04Z", "digest": "sha1:AFOHI3B7CGXYYO6D4Y2D5FZQ5HRUEHBZ", "length": 7780, "nlines": 63, "source_domain": "tamilmadhura.com", "title": "என் வாழ்வே நீ யவ்வனா Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nCategory: என் வாழ்வே நீ யவ்வனா\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 07\n அதற்கென்ன அவசியம்..” என்றவளை தமிழ் ஓர் பார்வை பார்க்க, “இல்லங்க..நான் பார்த்த வரை எந்த வம்பு தும்பும் இல்லாமல் அமைதியா ரொம்ப அழகா அவங்க வாழ்க்கைமுறை இருக்கு..அவங்களுக்கு என்ன ஆபத்துனு..” என்று அவசரமாய் அவள் சமாளித்தாள். “ஐயா […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 06\nஎன் வாழ்வே நீ யவ்வனா-6 நுழைவாயிலை தாண்டி சில அடிகள் வைத்ததும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள். “யப்பா..சாமி..வீடாய்யா இது..எத்தனை செக்போஸ்ட்..வெளியே வரதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்திடுச்சு..தேவையா எனக்கிதுலாம்…இதுல புதுசா வேற ஒரு என்ரீ..அந்த தாடிகாரனும் அவன் பார்வையும்..இருக்குற வில்லனுங்களோட […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 05\nஅத்தியாயம்-5 தேன்சோலை என்று கருப்பு நிறத்தில் அந்த மஞ்சள் பலகையில் தீட்டபட்டு அந்த கிராமத்திற்கு வருபவர்களை வரவேற்க அதனை ஏற்றுக் கொண்டு நாமும் செல்வோம். தேன்சோலை பெயரைப் போலவே ஊரூம் சோலையாய் பச்சை பசேலென இருப்புறம் இருந்த வயல்களில் பயிர்கள் […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 04\nஅத்தியாயம்-4 நல்ல உறக்கத்தில் இருந்த யவ்வனாவின் நாசியில் காஃபி மனம் கமழ அதனை வாசம் பிடித்தபடி தூக்கத்திலே புரண்டு படுத்தவளின் கையில் ‘சுளீரென்று..’ வலி எடுக்க பதறியெழுந்து அமர்ந்து வலித்த இடத்தில் பார்த்தபோது தான் கையில் இருந்த கட்டு நேற��று […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 03\nஅத்தியாயம்-3 மணி ஆறரைத்தொடவும் தன் கைப்பையை எடுத்தக் கொண்டு கிளம்ப எத்தனித்தவளை, “என்ன விளையாடுறீங்களா..” என்ற விநாயகத்தின் கர்ஜனையான குரல் தடுத்து நிறுத்தியது. வாசலில் நின்று அலைபேசியில் யாருடனோ கோபமாய் உரையாடுவதை கண்டவள் காலையில் எடுத்திருந்த உறுதியை […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 02\nஅத்தியாயம்-2 அனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா, ”ஹையோ..அனு மேடம்..நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்..நீங்க தனியா இருக்குறதால உங்கள எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க..” என்று அவள் விம் போட்டு […]\nஷமீராவின் “என் வாழ்வே நீ யவ்வனா” – 01\nஅத்தியாயம்-1 அவள் கால்கள் பலம் இழந்து இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது போலிருக்க முகத்தில் வழிந்த வேர்வையை தோள்பட்டையினால் துடைத்து கொண்டாள். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றவளுக்கு மயங்கி விழுந்துவிடுமோ என்று எண்ணுமளவு தலையை […]\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nSindu on இனி எந்தன் உயிரும் உனதே…\nJemsi on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298178", "date_download": "2019-06-16T09:29:55Z", "digest": "sha1:NJETQ4Q3UXVKWWHCCY3XO3BVLDZ4ZKD2", "length": 17032, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nசிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை\nஅனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டியிலுள்ள சுகன்சுகா மெடிக்கல் சென்டரில், மெஷினில் சிக்கி சிதைந்த கையை, மருத்துவர்கள் சீரமைத்து, குணப்படுத்தினர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் புதிய திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியா��்றி வருகிறார். அவரது வலது கை மெஷினில் சிக்கி முற்றிலும் சேதம் அடைந்தது.\nஅவர் ஆபத்தான நிலையில், சுகன் சுகா மெடிக்கல் மெடிக்கல் சென்டரில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் ரங்கநாதன், சுந்தரன், கார்த்திகை சுந்தரன் உட்பட மருத்துவ குழுவினர், அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.இதனால், ஒரு வாரத்தில் அவரது சேதம் அடைந்த கை, விரல்களில் ரத்த ஓட்டம் சீரானது.\nஇதேபோல், தருமபுரியை சேர்ந்தவர் சாந்தி, 38; கூலி தொழிலாளி. இவர் இரண்டு வருடங்களாக வலது காலில் கடுமையான வலியால் அவதிபட்டு வந்தார். பரிசோதனையில் அவரது காலில் நரம்பு துண்டாகி இருந்தது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சையின் மூலம் அவர் குணமடைந்தார்.சுகன்சுகா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரன், கூறியதாவது,''இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சை கோவையில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் மட்டுமே செய்யமுடியும், என்ற நிலை இருந்த நிலையில், தற்போது எங்கள் மருத்துவமனையில் சிறப்பாக செய்துள்ளோம்,'' என்றார்.\nதென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா\nநாளை, 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் குறித்து விளக்கம் பெறலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா\nநாளை, 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் குறித்து விளக்கம் பெறலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/09002235/1161775/railway-station-ticket-checking-1474-people-who-traveled.vpf", "date_download": "2019-06-16T09:39:19Z", "digest": "sha1:42HELKIVWLZ7RGVLNBBQCDYSEZELVY3L", "length": 17396, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் பிடிபட்டனர் || railway station ticket checking 1474 people who traveled without ticket", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதனை: ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் பிடிபட்டனர்\nதெற்கு ரெயில்வேக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து ரூ.12¾ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nதெற்கு ரெயில்வேக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட டிக்கெட் ��ரிசோதனையில் ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து ரூ.12¾ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nதெற்கு ரெயில்வேக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடத்தப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் ஓசியில் பயணம் செய்த 1,474 பேர் சிக்கினார்கள். அவர்களிடம் இருந்து ரூ.12¾ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nதெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை எழும்பூர், சென்டிரல் மற்றும் மதுரை ரெயில் நிலையங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 198 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 817 அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nமேலும் டிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்துதல் பிரிவின்படி (ரெயில்வே அங்கீகாரம் இல்லாமல் டிக்கெட்டை விற்பனை செய்வது) 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 900 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது ரெயில்வே நிர்வாக அனுமதியில்லாத 32 தள்ளுவண்டிகள், சந்தேகத்துக்குரிய 93 பார்சல்கள் மீட்டு ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, மேற்கண்ட காலகட்டத்தில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட தீவிர பரிசோதனை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்டனர். 120 ரெயில்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 1,474 பேர் டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1,062 பேர் டிக்கெட் கட்டணத்தை தாண்டி பயணித்ததும், 48 பேர் டிக்கெட்டை முறைகேடாக பயன்படுத்தியதும், 29 பேர் தங்கள் பார்சல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாததும் தெரியவந்தது.\nமேலும் ரெயில் நிலைய நடைமேடைகளில் வியாபார நோக்கத்துடன் திரிந்த 29 பேரும் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்து 35 அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nஇதுதவிர 61 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் டிக்கெட்டை விதிமுறை மீறி விற்பனை செய்ததும் தெரியவந்தது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியி��் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபோலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nதமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் தினமும் 900 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது - எஸ்.பி.வேலுமணி\nபிளாஸ்டிக் தடையை மீறினால் நாளை முதல் அபராதம் - ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படும்\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2785/", "date_download": "2019-06-16T09:23:02Z", "digest": "sha1:L2647GGWO3DYGYSWEUARPJH3PXNVJATG", "length": 20591, "nlines": 83, "source_domain": "www.savukkuonline.com", "title": "டைம்ஸ் ஆப் இந்தியா தமிழின விரோத பத்திரிக்கையா ? – Savukku", "raw_content": "\nடைம்ஸ் ஆப் இந்தியா தமிழின விரோத பத்திரிக்கையா \nதி வீக் என்ட் லீடர் என்ற இணையதளத்தில் கடந்த வாரம், “தி எம் ஃபேக்டர்” என்ற தலைப்பில் ஒரு ���ாதிகா கிரி என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.\nடேம் 999 என்ற படத்துக்கு தடை விதிக்கப் பட்டது தொடர்பான செய்தியில், முல்லைப் பெரியாறு பிரச்சினை அரசியல்வாதிகள் தென் மாநில மக்களிடையே அரசியல் ஆதாயம் தேடுவதான ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினை. முல்லப் பெரியாறு பிரச்சினை தமிழ்நாட்டை விட கேரளாவில் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களு சேர்ந்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருவதன் மூலம் இங்கேயும் இதை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக்கி வருகின்றனர். இந்தக் கருத்தை டைம்ஸ் வியூ, அதாவது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து என்ற போர்வையில் வெளியிட்டுள்ளனர். இது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து அல்ல. மலையளிகளின் கருத்து.\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை அலுவலகம் முழுக்க முழுக்க மலையாளிகளால் நிரம்பியுள்ளது. ரிப்போர்ட்டர்களாக தமிழர்கள் இருந்தாலும், ரெசிடென்ட் எடிட்டர், பொலிடிக்கல் எடிட்டர், மெட்ரோ எடிட்டர் என்று அனைவருமே மலையாளிகள் தான். அருண் ராம், கிரண், சுனில் நாயர், ஜெயா மேனன் என்று முழுக்க முழுக்க மலையாளிகள் ஆதிக்கமே. மலையாளிகள் தமிழ்நாட்டில் பணியாற்றுவதும், தமிழர்கள் கேரளத்தில் பணியாற்றுவதும் ஒரு ஜனநாயக நாட்டில் சகஜம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, தங்கள் மொழி மீதுள்ள பாசத்துக்காக செய்திகளில் நடுநிலை தவறுவதை எப்படி அனுமதிப்பது \nமுல்லைப் பெரியாறு பிரச்சினை, கேரளாவில் மட்டும்தான் உணர்வு பூர்வமான பிரச்சினையா இப்படி எழுதுவது நடுநிலையான எழுத்தா இப்படி எழுதுவது நடுநிலையான எழுத்தா இவ்வாறு சென்னையில் ஊடகத்துறையில் உள்ள மலையாளிகள் அனைவரும் மிக மிக வலுவான ஒரு இடத்தில் உள்ளனர். எது செய்தியாக வேண்டும், எது செய்திகாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். அச்சு ஊடகத்தை விட, காட்சி ஊடகத்தில் இவர்களின் ஆதிக்கம் வெகு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமாக சொல்லப் படும் ஒரு காரணம், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்ற ஊடக பயிற்சிக் கல்லூரி. இந்தக் கல்லூரியை நடத்துபவர் ஏசியா நெட் தொலைக்காட்சி சேனலை உருவாக்கிய சசிக்குமார். இவர் ஒரு மலையாளி. இந்தக் கல்லூரியி���் படித்து வெளிவருபவர்களில் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆங்கில ஊடகங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் மலையாளிகளின் உதவியோடு, இவர்களுக்கு ஆங்கில ஊடகங்களில் எளிதாக வேலை கிடைத்து விடுகிறது.\nமேலும், தமிழக ஊடக உலகத்தில் பரவலாக இருக்கும் ஒரு கருத்து, மலையாளிகளுக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரியும் என்பது. இந்தக் கருத்தும் மலையாளிகளுக்கு ஆங்கில ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.\nஇந்த மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்ச் சூழல் குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் இஷ்டத்துக்கு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி வருகிறார்கள்.\nஇப்படி மலையாளிகளின் ஆதிக்கத்தில் தமிழ்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இருப்பதால் என்ன பாதிப்பு என்றால், மலையாளிகளின் பார்வையை செய்தித்தாளின் பார்வையாக திரித்து வெளியிடும் போக்கு அதிமாகி இருக்கிறது.\nஇன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டையே எடுத்துக் கொள்ளலாம். நேற்று தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முல்லைப் பெரியாறு பிரச்சினையை விவாதிப்பதற்கென்றே நடைபெற்றது. தமிழகத்தில் வரலாறு காணாத அதிசயமாக, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பேதத்தையெல்லாம் கடந்து, தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி ஒரே குரலில் குரல் கொடுத்தன.\nஇந்த விஷயம் தலைப்புச் செய்தியாக இடம் பெற வேண்டுமா என்றால் நிச்சயம் இடம் பெற வேண்டும். இந்து, டெக்கான் க்ரானிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்து செய்தி என்ன தெரியுமா \nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மலையாள பட ரிலீசுக்கு பாதிப்பு என்பதுதான் முதல் பக்கத்து செய்தி.\nமம்மூட்டி நடித்த வெனீசிலே வியாபாரி மற்றும் மோகன்லாலின் அரேபியும் ஓட்டக்காவும் ப்பி.மாதவன் நாயரும் என்ற இரண்டு திரைப்படங்கள் இன்று சென்னையில் ரிலீசாக வேண்டுமாம். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையால் இந்த இரு திரைப்படங்களை திரையிட, சென்னைத் திரைய��ங்க உரிமையாளர்கள் மறுக்கிறார்களாம். மலையாளத் திரைப்படங்களின் 15 சதவிகித வருமானம் தமிழ்நாட்டிலிருந்து என்பதால், இது மலையாளத் திரைப்பட உலகத்தை பாதிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.\nஅந்த முதல்பக்கத்து செய்தியில் இன்செட்டாக சிறிய அளவில் தமிழக சட்டசபையில் தீர்மானம் என்று போட்டு விட்டு, செய்தியை 9ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.\nஇதுதான் செய்தி வெளியிடும் லட்சணமா விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று செய்தி வெளியிடும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை ஏன் புறக்கணிக்கக் கூடாது என்பதை தமிழாய்ந்த அன்பு உள்ளங்கள் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nசவுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா வாங்குவதை நிறுத்தி விட்டது.\nNext story மலையாள மொழி வெறியில் மரணித்த நடுநிலை\nPrevious story தமிழக கான்ஸ்டபிளின் நிலை\nசொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/community/story20190303-25141.html", "date_download": "2019-06-16T08:53:18Z", "digest": "sha1:RK6T742MROLBK3I5V5RUWUBJ5WQFPIOZ", "length": 10296, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மூத்தோருக்கான சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் | Tamil Murasu", "raw_content": "\nமூத்தோருக்கான சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்\nமூத்தோருக்கான சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்\nஅருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் மூத்தோரை மகிழ் விப்பதற்கான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் கடந்த சனிக் கிழமையன்று நடைபெற்றது.\nதஞ்சோங் பகார் குழுத் தொகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 100 மூத்தோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.\nதஞ்சோங் பகார் மூத்தோர் நல அலுவலகமும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் இணைந்து ஏற்பாடு செய்த கொண்டாட்டத்தில் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஆலயத்தின் நிர்வாகக் குழு தலைவர் திரு முத்தையா வரவேற்புரையாற்றினார்.\nமூத்தோருக்கு மதிய உணவைத் தொண்டுழியர்கள் பரிமாறிய பிறகு அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பிரபல சீனப் புத்தாண்டுப் பாடல்களும் கலாசார நடனங்களும் நடை பெற்றன. மூத்தோர்களுக்கு ஹங்பாவ் மற்றும் அன்பளிப்புப் பைகள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.\nதொண்டுழியர்கள் பலர் சேர்ந்து நிகழ்ச்சியை வழிநடத்தி மூத்தோரை மகிழ்வித்தனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகலாசாரமும் மொழியும் வளர உதவும் செயற்கை நுண்ணறிவு\nபாய லேபார் ஆகாயப் படை தளத்தில் காணப்படும் மேஜர் ஆறுமுகம் சிவராஜ், 32. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதேசிய தின அணிவகுப்பில் போர் விமானி மேஜர் ஆறுமுகம்\n‘எ குட் ஸ்பேஸ்’ அமைப்பின் வகுப்பறையில் நடைபெறும் ஆங்கிலப் பாட வகுப்பை குமாரி அ.ஆர்த்தி, குமாரி வைஷ்ணவி நாயுடு (நடுவில்) ஆகியோர் வழிநடத்துகின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வெங்கடேஷ்வரன், வுமன் ஆஃப் சக்தி\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்��ூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190206-24112.html", "date_download": "2019-06-16T08:46:53Z", "digest": "sha1:QBG7OX4GD3X2HCH3PDQKNIIFFVILNX7M", "length": 8489, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மகாதீர்: அமைச்சரவை மாற்றம் பற்றிய வதந்தி பொய்யானவை | Tamil Murasu", "raw_content": "\nமகாதீர்: அமைச்சரவை மாற்றம் பற்றிய வதந்தி பொய்யானவை\nமகாதீர்: அமைச்சரவை மாற்றம் பற்றிய வதந்தி பொய்யானவை\nமலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தமது அமைச்சரவையில் தற்போதைக்கு எந்த மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். நிதியமைச்சர் லிம் குவான் எங் நடத்திய சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பேசிய டாக்டர் மகாதீர், “அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி போலியானவை,” என்று தெரிவித்தார்.\nசீனப் புத்தாண்டுக்குப் பிறகு மலேசிய அமைச்சரவை மாற்றப்படும் என்று இணைய வலைத்தளம் ஒன்று குறிப்பிட்டதை அடுத்து இது குறித்த வதந்திகள் பரவின.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபெரு எல்லைக்கு விரைந்து செல்லும் வெனிசுவேலா மக்கள்\nஎண்ணெய்க் கப்பல்களை தாக்கியது ஈரானே\nபிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகு மீது மோதிய சீனக் கப்பல்\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓ��ினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/selfie-obsession-may-cost-you-your-job/", "date_download": "2019-06-16T08:58:10Z", "digest": "sha1:7YZU3CEJVHGACKFIBQDNMGM5C55YD6ZI", "length": 13589, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "முகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்\nமுகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்\nசமுக வலைதளங்களில் இன்று அதிகமாக பதியப்படுவது செல்ஃபி வகை படங்கள் தான். அலைபேசி வாங்கும் போதே செல்ஃபி எடுக்க உகந்ததா என்று சோதித்து பார்த்துவாங்கும் மனநிலையில் தான் நாமும் இருக்கிறோம். அதே போல செல்ஃபிக்கு முக்கியம் கொட���த்து முன் பக்க கேமராவின் தரம் உயர்த்தி தயாரித்து அதையே விளம்பரப்படுத்தியும் வருகின்றன நிறுவனங்கள். ஆனால் செல்ஃபி செல பக்கவிளைவுகளையும் உருவாக்கி இருக்கிறது.\nஅமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nஅதன்படி, ஒன்று நார்சிஸ நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.\nஇதனை அடுத்து எதற்காக செல்ஃபி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.\nஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.\nதொழில்முனைவோரான க்ராவ்ஃபோர்ட் என்பவர் இது குறித்து கூறும்போது, “உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார்.\nசெல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்” என்றார்.\nமேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.\nஅதேபோல சமுக ஊடகங்களிலும் வேலை தேடிவருபவர்களின் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சேகரிப்பதாக சிலமாதங்களுக்கு முன் ஒரு ஆய்வு வத்துள்ளது.\nசமுக வலைதளங்களான ஃபேஸ்புக் டிவிட்டர் சாதரண மனிதர்கள் தங்கள் கருத்த���களை, படைப்புகளை வெளியிடும் இடங்களாக இருக்கிறது. அதன் பயனாளர்கள் தங்கள் அறிந்தவற்றை, தங்களின் படைப்புகளை, சமுகம் அரசியல் சார்ந்த தங்கள் அபிப்ராயங்களை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சிலர் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள்., நண்பர்களோடு களித்த போழுதுகளில் எடுக்க பட்ட படங்களையும், பணிபுரியும் இடத்தில் நடக்கும் சில செய்திகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.\nஇது அவர்களின் வேலை வாய்ப்பு பெருவதில் பிரச்சனையாக இப்போழுது வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் சமுக வலைதளங்களை வேலைத்தேடி வருபவர்களின் பின்னனி தெரிந்துகொள்ள பயன் படுத்துகின்றன. வேலைத்தேடி வருபவர்கள் பற்றிய தனிபட்ட தவறான தகவல்களை திரட்ட கூடிய ஒரு இடமாகவே சமுக வலைதளங்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.\nகரியர் பில்டர் இந்தியா ( CareerBuilder India) எடுத்த கருத்து கணிப்பில் 59% நிறுவனங்கள் இந்த முறையை பயன் படுத்தி கொண்டு இருப்பதாகவும் 33% நிறுவனங்கள் வரும்காலங்களில் பயன்படுத்த போவதாகவும் தெரிவித்து இருகின்றனர். இந்த கருத்துகணிப்பு 1200 பெரு நிறுவனங்களிடம் எடுக்கபட்டது.\nசமுக வலைதளங்களில் பதியபடும் தகவல்களில் முன்னர் பணிபுரிந்த நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், நிறுவனத்தின் ரகசிய தகவல்கள். மேல் அதிகாரிகள் பற்றிய தகவல்கள், பயன் படுத்துகிற மொழி\nவடிவம் போன்றவையின் மூலமாக அவர்களின் குணங்களை கணிப்பதற்க்கு பயன்படுத்துகின்றனர்.\nகைபேசியில் தமிழ் பயன்படுத்துவதில் புதிய முன்னேற்றம்\n​.NET Framework ​முழுவதும் OpenSource ஆக வெளியிடப்பட்டது\nமொபைல் போலி ஆப் ,போலி விளம்பரங்கள் அதிகரித்து வருகிறது\nஇன்டெல் இன் லினக்ஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமீண்டும் Wanna Cry:கணினிகளுக்கு ஆபத்து\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு…\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின்…\nஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/velai-illa-pattadhaari-2-official-trailer-2/54363/", "date_download": "2019-06-16T09:04:54Z", "digest": "sha1:QGU52RDSADP32FXNC7RGSN3WZNUELX7Q", "length": 2779, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Velai Illa Pattadhaari 2 - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nNext article விவசாயிகளுக்கு உதவும் ‘நம்ம விவசாயம்’\nகேம் ஓவர் ; விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ; விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு ; விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\nஇயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..\nவெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு\nசிம்புவின் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு\nபணச்செல்லாமையின் போது நடந்த சம்பவங்களை சொல்லும் 'மோசடி'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t12420-topic", "date_download": "2019-06-16T08:46:24Z", "digest": "sha1:UEQMLA3K3I2AUXJDDXTPNC7ANI6B3BLU", "length": 20983, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மழை காலம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு\n» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\n» பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\n» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\n» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nஅடுப்பினை ஊதி ஊதி எறிக்கிறேன்\nபசியால் பற்றி எரிகிறது வயிறு;\nஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்க்கும்\nஓலை குடிசையின் - ஓட்டைகளில்\nஎங்களுக்கென இறங்கி - எந்த தலைவனும்\nகூரை வீடு போகட்டும் -\nகீற்று - பறந்து பறந்து மூடுமே..\n அதை என்றோ தொலைத்து விட்டது\nஇந்த ஏழை சமுகம் .\nநிலவில் மனிதன் வீடு கட்டலாமா வேண்டாமா\nவீட்டு குடிசையில் நிலவின் வெளிச்சத்தில்\nஉணவு உண்ணும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .\nஅவர்களுக்கு இலவச விளக்கு நிலவுதானே.\nஉங்கள் கவிதையை பார்த்ததும் என்னுள் தோன்றிய வரிகளை எழுதி உள்ளேன்\nதவறாக எழுதி இருக்கிறேன் எனில் மன்னிக்கவும் அண்ணா .\nஅண்ணா இப்பொழுதுதான் சிறிது நேரம் கிடைத்தது தங்கள் படைப்புக்களை படிக்க ,தங்கள் கவி படைப்புகள் மிகவும் அருமை .\nஈகரையில் எனது தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்குமென வந்தேன்\nஅறுசுவை உணவே கிடைகுமென்பதை உணர்தேன் அண்ணா .\nமிக்க நன்றிபா செந்தில். மிகவும் எதிர் பார்த்த கவிதையிது. யாருக்கும் பிடிக்க வில்லையோ என்று நினைத்தேன். தேடி தேடி ரசித்திருக்கிறீர்கள்.\nசென்ற வாரம் கூட என்றோ எழுதிய என் முதல் புத்தகம் (சிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய்) படித்துவிட்டு, மதுரை மத்திய சிறைசாலையிலிருந்து ஒரு நண்பர் இப்போது பாராட்டி கடிதமெழுதி இருக்கிறாராம், வீட்டில் சொன்னார்கள்.\nஇதுபோன்ற தருணங்கள் தான் இன்றைய தோல்வியை மறக்கடித்து; நாளைய வெற்றியை நம்ப சொல்கிறது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/blog-post_47.html", "date_download": "2019-06-16T08:38:04Z", "digest": "sha1:NLRUYGI4DDME4DSYFGZP7W66PFPZNXMY", "length": 23123, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: டாலருக்கு பதிலாக பிற நாட்டு கரன்சிகளுக்கு பெட்ரோல் விற்க வெனிசூலா முடிவு!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந���தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவ��னையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nடாலருக்கு பதிலாக பிற நாட்டு கரன்சிகளுக்கு பெட்ரோல் விற்க வெனிசூலா முடிவு\nபெட்ரோல் உற்பத்தி நாடுகளில் தென்னமெரிக்க நாடான வெனிசூலா நாடும் ஒன்று. இந்த நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் இதனால் அமெரிக்க வல்லரசு வெனிசூலா அதிபர்களை எதிர்ப்பதும் அந்த நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருவதும் வாடிக்கை. தற்போது அமெரிக்க வங்கிகள் வெனிசூலா பெட்ரோலிய நிறுவனங்கள் வெளியிடும் பங்கு பத்திரங்கள் மீதான வர்த்தகத்தில் ஈடுபட தடைவிதித்தது.\nஇந்த பொருளாதார தடையை உடைப்பதற்காகவும், பங்கு பத்திர சந்தையில் ஓங்கியிருக்கும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கட்டமைப்பிலிருந்து மீளேழுச்சி பெறுவதற்காகவும் தனது நாட்டு இயற்கை வளங்களான பெட்ரோல், கேஸ், தங்கம் போன்ற பொருட்களை சீன யுவான், இந்திய ரூபாய், ஜப்பானிய யென், ரஷ்ய ரூபிள் போன்ற சர்வதேச கரன்சிகளில் விற்கப்படும் என வெனிசூலா அதிபர் மதூரோ அறிவித்துள்ளார்.\nஇதற்குமுன் டாலருக்கு எதிராக பிற கரன்சிகளில் பெட்ரோல் விற்க முயன்ற இராக் அதிபர் சதாம் ஹூசைன், லிபியா அதிபர் கடாபி (Gold Money – டாலருக்கு பதில் தங்கத்திற்கு பெட்ரோல் விற்கும் திட்டம்) ஆகியோர் கொல்லப்பட்டதன் பிரதான பின்னனிகளில் இதுவும் ஒன்று என்றாலும் தற்போது ஈரானிலிருந்து இந்திய இறக்குமதி செய்யும் பெட்ரோலுக்கு 45% இந்திய ரூபாயே செலுத்தப்படுகிறது மீதத்தொகை பிற பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஈரானுக்குக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தருவதன் மூலம் சரிசெய்யப்படுகிறது, ஈரானுக்கு காவல் ரஷ்யா என்பதால் இந்திய ரூபாயில் பெட்ரோல் வர்த்தகம் சாத்தியமாயிற்று.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1266", "date_download": "2019-06-16T08:54:45Z", "digest": "sha1:KDHXYCO6MLM5K2LOKXXWYFGBABRB4SU6", "length": 11657, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "இன்ஸ்டண்ட் ரசகுல்லா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: எஸ். பிரியா, நாகை.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive இன்ஸ்டண்ட் ரசகுல்லா 1/5Give இன்ஸ்டண்ட் ரசகுல்லா 2/5Give இன்ஸ்டண்ட் ரசகுல்லா 3/5Give இன்ஸ்டண்ட் ரசகுல்லா 4/5Give இன்ஸ்டண்ட் ரசகுல்லா 5/5\nமில்க்மெயிட் - 200 கிராம்\nபனீர் - 250 கிராம்\nஉலர்ந்த திராட்சை - 10\nசர்க்கரை - 100 கிராம்\nநெய் - 2 தேக்கரண்டி\nமுதலில் பனீரை நன்கு உதிர் உதிராக உதிர்த்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை ஆகிய நான்கிலும் ம���க்கால் பாகத்தை போட்டு மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் வாணலியில் பனீரையும், மில்க்மெய்டையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.\nகலவை நன்கு கெட்டியானவுடன் வறுத்து வைத்துள்ள பருப்புகளை போட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.\nகுலோப்ஜாமூன் பாகு பதத்தில் இருக்க வேண்டும். இதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு, அதோடு மீதியுள்ள பருப்புகளையும் போட்டு, குங்குமப்பூவையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.\nபாகு மிதமான சூட்டில் இருக்கும் போது நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை இதில் போடவும். நன்கு ஊறிய பின் சாப்பிட சுவையாக இருக்கும்.\nபு பூ ஷ ந ட ேம\nஎனக்கு பதில் தர மாட்டீங்களா பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-16T09:19:59Z", "digest": "sha1:GKXAIEYCM2XXPQAKMKTZQXVBJ227TPFB", "length": 4641, "nlines": 64, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "தரவரிசையில் சென்னை சுப்பர் கிங்ஸ் முன்னிலையில் | kilinochchinilavaram", "raw_content": "\nHome விளையாட்டு தரவரிசையில் சென்னை சுப்பர் கிங்ஸ் முன்னிலையில்\nதரவரிசையில் சென்னை சுப்பர் கிங்ஸ் முன்னிலையில்\nIPL கிரிக்கெட் தொடர் தரவரிசையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முன்னிலையிலுள்ளது.\nநேற்று நடைபெற்ற IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\n109 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மஹேந்திர சிங் தோனி தலைமையில் பெற்ற 99 ஆவது வெற்றியாகவும் IPL கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகியுள்ளது\nPrevious articleகிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் 26 பேர் கைது\nNext article13ம் 14ம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு\nடக்வெத் லூவிஸ் முறை: 34 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\n2019 IPL இன் பதிவான சாதனைகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரிலிங்கானா வெற்றி\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/valaitamil.com/sports/", "date_download": "2019-06-16T09:33:44Z", "digest": "sha1:D7E622CKKDF5WV5TSMONLS2CBR4WX72G", "length": 11818, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nகாயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்\nபதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் ஃப்ரி ஸ்டைல்...\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nதென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின்...\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nகோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கத்தை வென்று...\nஆறாவது ஐ.பி.எல் தொடரின் 51 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ்...\nஆறாவது ஐ.பி.எல் தொடரின் 53 வது லீக் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா...\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புனே-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்...\nஆறாவது ஐ.பி.எல் தொடரின் 57 வது லீக் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல்...\nஆறாவது ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ்...\nஆறாவது ஐபிஎல் தொடரின் 62 வது லீக் ஆட்டத்தில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ்...\nஆறாவது ஐபிஎல் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில்...\nஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு இடைத் தரகர்களையும் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்களின் கைது ஐ.பி.எல்...\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 65 லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியும், கொல்கத்தா அணியும்...\nஇந்திய அணி கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசி விட்டதாகவும்,...\nஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும்...\nஆறாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு...\nஆறாவது ஐ.பி.எல் தொடரின் நேற்று நடைபெற்ற ப்ளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ்...\nஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்பும் ஈடுபட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றிய...\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அரை இறுதி போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...\nஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடந்த இறுதி போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி...\nமும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக சச்சின் அறிவித்துள்ளார். அவர் காயம்...\nஐ.பி.எல். கிரிக்கெட்போட்டியில் சூதாட்ட புகார்கள் விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை...\nசாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் அடுத்த...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட புகர் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் அங்கித் சவானின் திருமணம் வரும் இரண்டாம் தேதி நடைபெற இருப்பதால் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத��தரவிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்...\nஐ.பி.எல் சூதாட்ட புகாரை அடுத்து கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனை அடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீநிவாசனும் பதவி விலக கோரி பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஐ.பி.எல் சூதாட்ட புகாரை அடுத்து...\nசாம்பியன்ஸ் கோப்பை பயிற்ச்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2008/10/", "date_download": "2019-06-16T08:30:15Z", "digest": "sha1:6ZCYZHAQUB2NG2VKIT5B2OE4XPXFL6CS", "length": 27917, "nlines": 150, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: October 2008", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்\nஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னால், சுவாமி சிவானந்தருடைய உரையிலிருந்து ஒரு பகுதியை தீபாவளிச் சிந்தனையாக இந்த வலைப் பதிவில், \"ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்\" எனும் பாரதி வரிகளை நினைவு கூர்ந்த வலைப்பதிவு இதோ:\nஇந்த தீபாவளியில் ஏற்றப் படுகிற ஒவ்வொரு தீபமும் இன்னுமொரு நூறு, ஆயிரம் தீபங்களை ஏற்றும் ஞான தீபங்களாகச் சுடர் விடட்டும்.\nகல்வி என்பது அரசியல் பெருச்சாளிகளின் பிடியில் சிக்கி, வெறும் வியாபாரமாகவும் ஓட்டுக்களை பெறுகிற தந்திரமாகவும் மாறிப் போன சூழலில், அறிவையும், பண்பையும் வளர்க்க வேண்டிய கல்வி இன்று சாதி, இனம் என்று பிரித்து வைக்கிற சாதனமாகவே பயன்படுகிற நிலையில் இருந்து மாறி, கற்றலென்பது மனித குலத்தை, மிருகங்களாக இருக்க வைக்கிற பழக்கங்களில் இருந்து விடுவித்து, உயர் தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்லும் பாதையாக மாறட்டும்.\nசுயநலமில்லாத, அர்ப்பணிப்புடன் கூடிய பன்னிரண்டு இளைஞர்களைத் தாருங்கள், பாரத தேசத்தை உன்னத நிலைக்கு இட்டுச் செல்கிறேன் என்றார் சுவாமிவிவேகானந்தர்.\nஎன்று நம்மாழ்வார் அருளியபடி குன்றமேந்திக் குளிர்மழை காத்த பெருமானை இந்த தீபாவளி நாளில் வணங்கி இந்த தேசம் உருப்பட ஒரு வழி காட்டும்படி பிரார்த்தனை செய்கிறேன்.\nஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஒளிர் விடட்டும்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி சென்ற டிசம்பரில் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெல���ங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/84214-difference-between-dhyanam-praarthana-jaba.html", "date_download": "2019-06-16T09:28:03Z", "digest": "sha1:BC4VOPC4EH2CXR2M34BLK2I4TWPUEKTI", "length": 18106, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம்...! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு உரத்த சிந்தனை பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம்…\nபிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம்…\nபிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம் இவற்றிற்கான வேறுபாடுகள் அறியாத பதிவுகளைப் பார்க்கிறேன். இவை எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகின்றன\nபிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம் இவற்றிற்கான வேறுபாடுகள் அறியாத பதிவுகளைப் பார்க்கிறேன். இவை எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகின்றன\nஒரு சில மணித்துளிகள் வழிபாடு செய்வது பிரார்த்தனை. சிலர் தங்களது தேவைகளை இறைவனிடம் முறையிடுவது பெரும்பாலும் இந்தத் தருணத்தில்தான். பிரார்த்தனைகளுக்குப் பலனுண்டு என்பதை நான் கண்டிருக்கிறேன். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி பிரார்த்தனையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.\nஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருப்பவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய ஏதுவாக பிரார்த்தனை கிளப் என்ற பகுதியை வாரம் தோறும் வெளியிட்டு வந்தார்.\nவெள்ளிக் கிழமை மாலை குமுதம் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினர் கூடிப் பிரார்த்திப்போம். எங்கள் பிரார்த்தனை திருக்குறள் வாசிப்பில் தொடங்கும்\nஒருமுறை தனிப்பேச்சில் எப்படி பிரார்த்தனை செய்வது என்பதைப் பற்றி என்னிடம் சொன்னார்.\nமுதல் சில நிமிடங்கள் நமக்காக;பின் சில நிமிடங்கள் நம்மைச் சுற்றியிருப் போருக்காக(சுற்றம், நட்பு, சகாக்கள்) இறுதி நிமிடங்கள் உலகிற்காக.எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பராபரமே என்றோ சர்வஜன சுகினோ பவந்து என்றோ அல்லது எளிமையாக சாந்தி சாந்தி சாந்திஹி என்றோ முடிவது நல்லது\nஜெபம் என்பது ஒரு மந்திரத்தை அதன் அதிர்வலைகளை உருவாக்கும் பொருட்டு இடைவிடாது ஒலித்தல்.சொல்லுக்கு அதிர்வுண்டு என்ற நம்பிக்கையோடு இதைச் செய்ய வேண்டும் மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்ப்ம் என்கிறான் மகாகவி\nதியானம் என்பது உள்முகப் பயணம். சிந்தனை, விசாரணை, உரையாடல் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். புற உலகைத் துண்டித்துக் கொண்டு தன்னுள்ளே உரையாடல். இதை நான் செய்வதுண்டு. என் இளம் பருவத்தில் நான் திசைகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது இதைச் செய்யுங்கள் உங்களுக்கு எனர்ஜி கிடைக்கும் என வழிகாட்டியவர் தி.ஜானகிராமன்\nயோகம் என்பது உடலைக் கட்டுதல். அதன் வழியே மனதைப் பழக்குதல்\nதவம் என்பது ஓற்றை இலக்கைக் குறி வைத்து நம் எனர்ஜி முழுவதையும் எய்தல்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்\n– மாலன், மூத்த பத்திரிகையாளர்\nமுந்தைய செய்திநம் கலாசாரத்தின் அடையாளம் பத்ரிநாத்: மோடி பெருமிதம்\nஅடுத்த செய்திமே 18 நினைவுகள்: இராணுவத்தினரிடம் தண்ணீர் கேட்டு அழுதோம்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\n: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்\nஎவன் அப்பன் வீட்டு சொத்து என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி வைகோ கடும் கண்டனம் 16/06/2019 2:04 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/do-not-make-final-decision-on-the-issues-sent-to-the-sterlite-struggle-supreme-court-orders-the-madurai/", "date_download": "2019-06-16T08:45:18Z", "digest": "sha1:LTI5I6IH67DGHBKA67CW23UTBHNHJCMM", "length": 7244, "nlines": 112, "source_domain": "dinasuvadu.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உ��ர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nகடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி (இதே நாளில்)ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.இதில் மரணம் அடைந்த 13 பேருக்கு இன்று முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஸ்டெர்லைட் போரட்டம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதை எதிர்த்து மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது.குற்றவியல் சட்டம் 107 மற்றும் 111 பிரிவுகளில் கீழ் அனுப்பிய சம்மன் மீது முடிவெடுக்கக் கூடாது. புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை எனும் போது அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன் என்றும் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா என்றும் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா\nPrevious articleவழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nNext articleபாகுபலிக்கு பிறகு இன்டஸ்டரி ஹிட் கொடுத்த அஜித் படம் பிரபல திரையரங்க உரிமையாளரின் ஓபன் டாக் \nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..தமிழக உரிமைகளை டெல்லிக்கு தாரைவார்த்து வீட்டீர்கள்..\nபல்லி விழுந்த உணவை பரிமாறிய உணவகம்..\nபொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்.. இந்த தேதியில் இல்லை.. இந்த தேதியில் தான் உறுதிபடுத்தும்.\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\nஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/i-did-not-attend-the-bigbas-show-apsara-reddy/", "date_download": "2019-06-16T09:22:40Z", "digest": "sha1:I2MPH3LEKS4SGNQ7AVHLRC2QFF3EVZO3", "length": 5221, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை : அப்சரா ரெட்டி\nபிரபல தொலைக்காட்சி தொழுகுப்பாளினியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அப்சரா ரெட்டி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது.\nஆனால், இது குறித்து அப்சரா ரெட்டி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்பதிவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் மறுத்துவிட்டதாகவும், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.\n 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி\nNext articleஇது வெறும் ஷோ அல்ல\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் தளபதி விஜய்\nசினிமாவை போலவே வாழ்க்கையில் வில்லனாக காட்சியளிக்கும் நடிகருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு\nஅஜித்தை கண்டு கண்கலங்கிய குழந்தை இதுதான் தந்தையின் பாசமோ\nமீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்கும் இந்திய அணி \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதும் தளபதி விஜய்\nசினிமாவை போலவே வாழ்க்கையில் வில்லனாக காட்சியளிக்கும் நடிகருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-06-16T08:53:48Z", "digest": "sha1:SPKU5O7GTX2OLOUPIY3TGYVL2CPHJ5Q6", "length": 9433, "nlines": 100, "source_domain": "kallaru.com", "title": "பெங்களுர் அணியின் முதல் வெற்றி பஞ்சாப்புக்கு எதிராக", "raw_content": "\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்.\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nசாலையிலுள்ள மையத் தடுப்புகளில் எச்சரிக்கை பதாகைகள��� வைக்க வேண்டும்.\nHome விளையாட்டு பெங்களுர் அணியின் முதல் வெற்றி பஞ்சாப்புக்கு எதிராக\nபெங்களுர் அணியின் முதல் வெற்றி பஞ்சாப்புக்கு எதிராக\nபெங்களுர் அணியின் முதல் வெற்றி பஞ்சாப்புக்கு எதிராக.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியானது மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 173 ரன்களை குவிந்திருந்தது.\nபஞ்சாப் அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சாஹால் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.\nஇதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்கார்கள் பார்திவ் படேல் மற்றும் விராட்கோஹ்லி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.\n19 ரன்கள் எடுத்திருந்த போது பார்திவ் படேல் அவுட்டாகி வெளியேற, விராட்கோஹ்லியுடன் கூட்டு சேர்ந்த டி வில்லியர்ஸ் அதிரடி காட்ட ஆரம்பித்தார்.\nகடைசி ஓவரில் 6 ரன் தேவை என்ற நிலையில், மார்கஸ் ஸ்டோனெனிஸ் முதல் 2 பந்துகளில் தேவையான ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 67 ரன்களும், டி வில்லியர்ஸ் 59 ரன்களும் குவிந்திருந்தனர்.\nஇதன் மூலம் நடப்பு ஐபில் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பெங்களூரு அணி, தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.\nPrevious Post39 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி. Next Postகல்லாறு டிவியின் நான்காம் ஆண்டு துவக்க விழா.\nஉலக கோப்பையில் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் அபார வெற்றியுடன் நியூசிலாந்து அணி\nதமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மீது ஊக்கமருந்து உட்கொண்டதாக சர்ச்சை.\nசென்னை சூப்பர் கிங்ஸ்-ன் முதிர்ச்சியான ஆட்டத்தால் இறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் ம��தி லாரி விபத்து\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெரம்பலூரில் ரூ. 9.23 கோடியில் காவலர் குடியிருப்புகள் திறப்பு\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nபெரம்பலூர் அருகே விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு\nபிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298179", "date_download": "2019-06-16T09:32:02Z", "digest": "sha1:IHPJQTUCSLHVEZPRIDO5TYE6DACKV25N", "length": 16450, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை, தினமலர் இன்ஜி., கவுன்சிலிங் குறித்து விளக்கம் பெறலாம்| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nநாளை, 'தினமலர்' இன்ஜி., கவுன்சிலிங் குறித்து விளக்கம் பெறலாம்\nசென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த நுணுக்கங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள, தினமலர், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நாளை, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்று, பாட பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து விளக்கம் தரும், 'உங்களால் முடியும்' என்ற நிகழ்ச்சிக்கு, நம் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது.\nசென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சென்னை, தி.நகர், மஹாராஜபுரம் சந்தானம் சாலையில், முப்பாத்தம்மன் கோவில் எதிரில் உள்ள, கிருஷ்ண கான ச��ாவில், நாளை காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, உங்களால் முடியும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.\nகாஞ்சிபுரம், வைகுண்ட பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில் உள்ள, ராதா பார்ட்டி ஹாலில், மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, நடத்தப்படுகிறது. இதில், இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பான நுணுக்கங்கள் குறித்து, வல்லுனர்கள் விளக்கம் தர உள்ளனர்.\nசிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆ��ியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதைந்த கை சீரானது: மருத்துவமனையில் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2019-06-16T08:53:55Z", "digest": "sha1:TM3F4KQOJZM5KWVWNAUOIVORAOUICKRC", "length": 4480, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீமன | Virakesari.lk", "raw_content": "\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nசிறையிலிருந்த சந்தேகநபர் திடீர் சுகவீனமுற்று பலி\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nநண்பர்களிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி : ஹொரணையில் சம்பவம்\nஹொரண - மீமன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து, நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அனுராதபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் \n\": இன்று தந்­தையர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/soppu-tappa-official-trailer/59571/", "date_download": "2019-06-16T09:46:48Z", "digest": "sha1:JN6TVPMUR47MIQMIVB6TPMHIDJFVE7TT", "length": 2771, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "SOPPU TAPPA Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nகேம் ஓவர் ; விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ; விம���்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு ; விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\nஇயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..\nவெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு\nசிம்புவின் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு\nபணச்செல்லாமையின் போது நடந்த சம்பவங்களை சொல்லும் 'மோசடி'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://marxismandecology.blogspot.com/2016/08/blog-post_24.html", "date_download": "2019-06-16T08:57:01Z", "digest": "sha1:PS4NKAOFYOYCLM63K34NAIXKMVSPSMUA", "length": 29055, "nlines": 76, "source_domain": "marxismandecology.blogspot.com", "title": "மார்க்சியமும் சூழலியமும்: சொந்த மரபு மீட்பர்களும் சூழலியல் அடிப்படைவாதப் போக்குகளும் .....", "raw_content": "\nசூழல் நிலைமைகளை அழிக்கும் வகையிலான பெருந்திட்டங்கள் மற்றும் இயற்கை வளப் பேணல் தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற சூழலியல் பிரச்சனைககளின் வேர்களைப் புரிந்துகொள்ளவும் சூழலியல் குறித்த கோட்பாட்டுப் புரிதலை செழுமைப்படுத்தும் வகையிலான “சூழல் அரசியல்” விவாதம் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது.அதற்கான ஒரு விவாதக் களம்தான் \"மார்க்சியமும் சூழலியமும்\"வலைத்தளம்\nசொந்த மரபு மீட்பர்களும் சூழலியல் அடிப்படைவாதப் போக்குகளும் .....\nநிலவுகிற தாராள முதலாளிய அமைப்பின் நகர்ப்புறசார் தொழில் முதலீடுகள், அதையொட்டி எழுகிற நவீனத்துவ நகரம்,சமூகம்,நுகர்வு,பண்பாடு- புதிய வகையிலான நவீனத்துவ மனிதனையும் வாழ்க்கைமுறையையும் உருவாக்குகிறது.\nஎதைத் தொலைத்தோம் எனத் தெரியாமலேயே இயங்கி வருகிற சமூகத்திற்கு, இவ்வாழ்க்கை அலுப்பூட்டுவதாகவும்,சலிப்பாகவும் அமைகிறது.இவர்களின் உற்சாகாமில்லா வாழ்கை முறை,ஆரோக்கியமற்ற நகரப்புற வாழ்நிலை,உணவுமுறை,கல்விமுறை என இயந்திரவகையிலான சந்தையுடன் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்நிலை சார் முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சிபெற்று வருகிறது.\nநிலவுகிற தாராள முதலாளிய அமைப்பினால் ஏற்படுகிற இம்முரண்பாடுகளை தீர்ப்பதற்கான போராட்டம் என்பது அடிப்படையில் நிலவுகிற அமைப்பிற்கு எதிரான வர்க்கப்போராட்டமாகும்.ஆனால் இம்முரண்பாடுகளை தீர்ப்பதாக கிளம்பியுள்ள சில பிற்போக்கு சக்திகள்,இம்முரண்பாடுகளை தனது சொந்த அடையாள அரசியல்,ச���்தை நலனுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன.இப்பிற்போக்கு சக்திகளின் பின்னால் மக்கள் அணிதிரள்வதும் அதிகரித்துவருகிறது.\nமரபு வாழ்வை மீட்போம் என்ற நோக்கில் செயல்படுவதாக சொல்கிற இவ்வமைப்புகள், நகருக்குள் ஊர்சந்தை போன்ற நிகழ்வுகளை நடத்தியும்,மரபுக் காவலர் விருதுகள் வழங்கியும்,நகருக்கு அப்பால் கிராமிய சூழலில் மரபுசார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும்,மரபுக் கல்வி,மரபு உணவு மற்றும் மருத்துவம் வழங்கியும் உற்சாகமற்ற நடுத்தர வர்க்கத்தின் அபினாகத் தன்னை நிறுவிக்கொள்கிறது.நவீனத்துவத்தையும் அது ஏற்படுத்துகிற அசௌகரிய வாழ்க்கை முறைகளையும் கடுமையாக எதிர்க்கிற,முரண்படுகிற மக்கள்,இவ்வமைப்புகளின்பால் ஆயிரக்கணக்கில் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறார்கள்.\nநவீனவாழ்வியலின் (நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம்)உணவு,மருத்துவம் மற்றும் கல்வி முறைகளில் முரண்படுகிற இம்மக்களை இலக்காகக் கொண்டு, சொந்த மரபுகளை மீட்போம் என கிளம்பியுள்ள,நமது சொந்த மரபு மீட்பர்கள் ஒரு வகையில் அரசியல் நீக்கம் பெற்றவர்களாகவும், பின் நவீனத்துவ சிந்தனைப் போக்கை,செயல்முறைகளை சிக்கல்களுக்கான தீர்வுகளாகவும்/வடிகாலாகவும் முன்வைக்கிறார்கள்.அரசியல் நீக்கம் பெற்ற அராஜகவாதம் மற்றும் பின் நவீனத்துவ போக்கை உள்வாங்கிய ஒரு வகையான கதம்பாவாத அரசியல் தீர்வுகளை முன்வைக்கிற நமது சொந்த மரபு மீட்பர்கள், மறந்தும்கூட நவீனகால மனிதனின் பண்பாடு முதலாளிய பண்பாடாக உள்ளது,அவனது அனைத்து வாழ்நிலை அனுபவத்தையும் (உணவு,மருத்துவம்,கல்வி) முதலாளிய உற்பத்தி முறையும் நுகர்வும்,அதனுடன் இணைக்கப்பெற்ற அதிகாரமும் தீர்மானிக்கிறது,அதை மாற்றி அமைக்கிற வகையில் நாம் போராடுவதே இறுதித் தீர்வாக அமையப்பெரும் எனத் துணிந்து அரசியல் தீர்வு கூறுவதற்கில்லை.சடங்குப்பூர்வ கார்ப்பரேட் சந்தை எதிர்ப்போடு சுறுக்கப்படுகிற இவர்களின் செயல்பாடுகளுக்கு அது அவசியமும் அல்ல\nநமது மரபு மீட்பர்களுக்கு அரசியல் விடுதலைக்கான எந்த சொந்த அரசியல் கண்ணோட்டமும்,அரசியல் திட்டமும் இல்லாத காரணத்தால், தங்களது செயல்பாடுகளின் ஊடாக மரபு உணவு,மரபுக் கல்வி மற்றும் மரபு மருத்துவத்தை நிறுவனமயப்படுத்துகிறார்கள்.சொந்த மரபு மீட்பு நடவடிக்கை சந்தை நடவடிக்கையோடு இணைக்கப்படுகிறது.சொந்த மரபு மீட்பு என்றபேரால் ஒட்டுமொத்த அறிவியல் வளர்சிகளை புறக்கணிக்கக் கூறுகிற இக்குழுவானது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய வேட்டைச்சமூக மக்களின் வாழ்க்கை முறைகளை தேர்ந்துகொள்ளக் கோருகிறது.\nமரபு மருத்துவம்,மரபுக் கல்வி,மரபு உணவு அனைத்தும் சந்தையில் விலை வைக்கப்படுகிறதுநகர்ப்புற மக்களின் முரண்பட்டுள்ள உணர்வுகளுக்கு முட்டுக் கொடுக்க கிளம்பியுள்ள நமது மீட்பர்கள், நகர்மயமாதல் குறித்து என்ன அரசியல்-பொருளாதர கண்ணோட்டம் வைத்துள்ளார்கள் என அவர்களுக்குத் தான் வெளிச்சம்\nஇந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவருகிற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.அதாவது தமிழகமானது 42 விழுக்காடு நகர்மயமாகியுள்ளது என 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது.\nநகர்மயமாக்கல் என்பது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயருகிற மக்கள் திரளினரின் இடப்பெயர்வாகவே பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது.மாறாக நகர்மயமாக்கில் 22 விழுக்காடே மக்களின் இடப்பெயர்வு தீர்மானிக்கிறது.மீதமுள்ளவை நிலப்பயன்பாடு மாற்றத்தால் ஏற்படுவதாகும்.(தொழிற்துறை வளர்ச்சியின் ஊடாக)கிராமங்கள்,நகரங்களோடு இணைக்கப்படுகையில் கிராமங்கள்,துணை நகரங்களாக இடைநிலை நகரமாக உருமாற்றமடைகிறது.\n171 சதுர கி மீட்டர் பரப்பளவில் இருந்த சென்னை நகரம்,இன்று சுற்றியுள்ள திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டப் பஞ்சாயத்து,நகராட்சிகளை இணைத்துக்கொண்டு,1189 சதுர கி மீ பரப்பளவில் பிரம்மாண்ட மாநகராக விரிவடைந்துள்ளது,இன்னும் விரிவிடைந்துகொண்டே செல்கிறது.சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,சேவைத் துறை முதலீடுகள் என சென்னை நகரை மையமாகக் கொண்ட சர்வதேச மூலதனக் குவிப்புகள் கடந்த கால் நூற்றாண்டில் தீவிரமடைந்தன.நகரங்களுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலைகள்,துறைமுக விரிவாக்கங்கள்,விமானப் போக்குவரத்து விரிவாக்கங்கள் என நகர்ப்புற பொருளாதாரம் சார்ந்தும்,தேசிய பன்னாட்டு முதலாளிய நலனுக்கான உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுமே மாநிலத்தின் வளர்ச்சியாக ஆளும் அரசால் கட்டப்பட்டன.\nமூன்றாம் உலக நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டில் தீவிரமைடந்து வருகிற நகர்மயமாக்கலுக்கும் நகர்புற ஏழைகளின் அதிகரிப்பிற்கும் முக்கியக் காரணியாக இருப்பது சர்வதேச நிதி மூலதன சக்திகளான உலக வங��கி,பன்னாட்டு நிதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிற பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் ஆகும்.\nஉடனடி லாப நோக்கை அடிப்படையாக் கொண்டு நகர்ப்புறம் சார்ந்த தொழிற்துறை மற்றும் சேவைத்துறை மூலதன ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கிராமப்புற பொருளாதாரத்தை முற்றாக புறக்கணித்தே ஊக்கிவிக்கப்படுகின்றன.குறிப்பாக விவசாய இடுபொருட்களின் மானிய வெட்டு,கிராமப்புற சுகாதாரம்,கல்வி மற்றும் உட்கட்டுமானங்களுக்கு ஒதுக்கிற நிதிகளை வெட்டுவது என கிராமப்பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிற வகையிலான நிதி மூலதன கட்டமைப்பு மாற்றங்களை உலக மக்களை குறிப்பாக கிராமங்களின் வசிக்கிற மக்களின் வாழ்கை நிலையை அடியோடு புரட்டிப்போட்டது.அம்மக்களை,நகரங்களை நோக்கிப் புலம் பெயருகிற நகர்ப்புற அகதிகளாக்கியது.\nஉலகமயமாக்கத்தின் சந்தைப் பொருளாதார எழுச்சியானது உற்பத்தி உறவு சார்ந்த பிரச்சனைகளை மட்டும் கொண்டு வருவதில்லை மாறாக ஒரு சமூகத்தின் திரட்டப்பட்ட அறிவையும் பண்பாடு மீதும் பெரும் போரைத் தொடுக்கிறது.மூளை உழைப்பையோ,உடல் உழைப்பையோ கூலிக்கு விற்பதற்காக நகர்ப்புறத்தில் குவிகிற சமூகமானது தனது சொந்த மரபு தொடர்ச்சியின் கண்ணிகளை நகர்மயமாக்களில் தொலைக்கிறது.கைமாறாக, உழைப்பை விற்ற கூலியைக் கொண்டு அதிகமாக நுகர்ந்து இன்பம் துய்க்கச்சொல்கிறது.\nமேலும்,நவீனகால முதலாளிய சமூகமானது “நுகர்வை”சமூக நிலையை உயர்த்துகிற பண்பாடாக கட்ட முனைகிறது.வாழ்வின் மகிழ்ச்சியே நுகர்வதும், நுகர்வதற்காக வேலை செய்வதே வாழ்பனுவமாக சித்தரிகிறது.பெரும் பொருளாதார மந்த கால கட்ட சிக்கலின் தீர்வாக அதிக நுகர்வை மேற்கொள்ள கூறியது இங்கு கவனத்திற்குரியது.\nஇவ்வாறாக நகர்ப்புற,துணை நகர்ப்புற வாழக்கை முறைகளின் சலிப்படைந்து வாழ்கிற,கொச்சை நுகர்வுமயத்தால் சுற்றி வலைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நமது சொந்த மரபு மீட்பர்கள் தேவ தூதுவர்களாகத் தெரிவதில் வியப்பதற்கொன்றுமில்லை\nசொந்த மரபு மீட்பர்களின் “திருத்தல்வாதம்”:\nநமது சொந்த மரபு மீட்பர்கள் நிலவுகிற அனைத்து முரண்பாடுகளை தீர்க்கிற பணியை திருமூலர்,தொல்காப்பியரிடத்தில்(மற்றும் மயன்) தடாலடியாக எடுத்துச் செல்கின்றனர்.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்வதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ��ுன்பே நமது முன்னோர்கள் அனைத்தையும் அறிந்துவிட்டார்கள் எனத் துணிந்து கூறுகிற இவர்கள் ‘நேரிதின் உணர்தல்’ எனும் இறைக்கொடையால் இவையெல்லாம் சாத்தியமானது என டார்வினை விஞ்சுகிற கோட்ப்பட்டை கூசாமல் முன்வைகிறார்கள். மேலும்,”மனித அறிவின் மேன்மைகள் யாவும் இருந்த தடம் தெரியாமல் புதைந்து சிதைந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இறையருள் பெற்றவர்களின் கருத்துகள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன” என்கின்றனர்.நமது மரபு மீட்பர்களின் பிற்போக்குவாதத்தை ஆய்வதற்கு இம்மேற்கோள்கள் போதுமென்று கருதுகிறேன்.\nஒவ்வொரு தொல்குடி சமூகமும் அதன் வரலாற்று வளர்ச்சிக் கட்டங்களின் சொந்த புறநிலைத் தேவையின் காரணமாக,வளர்ச்சி பெற்று வளர்கிறது.நிலவியல்,நீரியல்,உணவு,மருத்துவம்,பண்பாடு,மொழி என அதன் வாழ்நிலப் பிரதேசம்,உற்பத்தி முறை சார்ந்து அதன் வளர்ச்சிப் போக்கு அமைகிறது. இன்றைய வளர்ச்சி பெற்ற உற்பத்தி வடிவங்கள்,சிந்தனைகளின் கருக்களனாக பண்டையகால சிந்தனைகள் அமையப்பெருகிறது.\nஅவ்வகையில் (சமூகத்தை உள்ளடக்கிய) இயற்கைவாதம் பற்றின இன்றைய வளர்ச்சிபெற்ற புரிதல்களுக்கு தமிழ் சிந்தனைப் போக்குகளின் தத்துவ மரபுகள் சிறந்த கொடைகளை வழங்கியுள்ளது.\nதமிழ்ச் சமூகமானது நீண்ட நெடிய தத்துவ மரபு கொண்ட சமூகமாகும். கடவுள்களின் பெருங்கருணையால் இயற்கை இயங்குவதாகவோ,இயற்கையை கடவுளாக பாவிக்காத கருத்தியலே தமிழர்களின் இயற்கைவாதமாக இருந்தது.அவ்வகையில் இயற்கை பற்றின பண்டைய பொருள்முதல்வாத சிந்தனை மரபானது தொல்காப்பியரின் காலத்திலிருந்தே வழக்கிலிருந்ததாக அறிகிறோம்.உலகத்தோற்றம்,அதன் இயக்கம்,அதில் தொழில்படுகிற மனிதனின் அக மற்றும் புற வாழ்க்கை குறித்த சித்திரத்தை முதற்பொருள் கருப்பொருள் உருப்பொருள் நூற்பாக்களின் வாயிலாக தொல்காப்பியர் வழங்குகிறார். “முதலெனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல் புனர்ந்தோரே” என முதற்பொருள் குறித்து விளக்குகிறார்.\nநிலத்திற்கும்(வெளி) காலத்திற்குமான பிரிக்கமுடியாத உறவை உணர்ந்தவர்கள் இயற்கையின் இயல்பை உணர்ந்தவர்கள் என முதற்பொருள் குறித்த விளக்கத்தில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.வெளிக்கும் காலத்திற்கும் வெளியே எதுவும் இல்லை என்ற தொல்காப்பியரின் முடிபு இங்கு கருதத்தக்கது.\nஇதுபோன்றே நீலகேசி,மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களில் பூதாவாதிகளின் இயற்கை பற்றின பண்டைய பொருள்முதல் வாத விளக்கூறுகள் அங்கங்கு காணக்கிடைகின்றன.இத்தகைய தொடக்க கால பொருள்முதவாத விளக்கங்களில் இயங்கியல்தன்மை வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில்கொள்ளவேண்டும்.\nஇச்சிந்தனைப் போக்குகள் அக்கால கட்டத்தின் வராலாற்று வரையறைக்கு உட்பட்டவை.இன்றைய சூழலில் வைத்து பண்டைய தத்துவங்களை வரையறை செய்ய இயலாது.வரலாற்று வரையறைக்கு உள்ளாக வைத்தே சமூகத்தின் தத்துவ,அரசியல்,பொருளாதர அசைவுகளை நாம் அணுகவேண்டும்.மேலும் அவை எக்காலத்துக்கும் பொருந்துகிற,சாசுவாத சிந்தனையாக இருக்கவும் முடியாது.மேலும் நமது அனைத்து சிக்கல்களுக்கு தீர்வாக பண்டையத் தத்துவங்கள்,சித்த மரபுகளை முன்வைத்து மக்களை குழப்புவது பிழைப்புவாதத்தின் உச்சமாகும்.\nசிக்கலுக்கு அடிப்படைக் காரணியாக இருக்கிற நிலவுகிற முதலாளிய சந்தை அமைப்பை புரட்சிகர வகையில் மாற்றியமைக்கிற கவலைகள், நமது சொந்த மரபு மீட்பர்களிடத்தில் இருப்பதில்லை.நிலவுகிற அமைப்பானது, சமூகத்தின் இன,மொழி,உணவு,கல்வி,பண்பாட்டு உணர்வுமட்டங்களில் ஏற்படுத்துகிற அந்நியமாதலை தனது சொந்த அடையாளத்திற்கான வாய்ப்பாக,லாபம் தருகிற மரபு சந்தையாக எவ்வாறு மாற்றுவது என்பதே இவர்களின் கவலைகளாக உள்ளது.\n“வனக் கொள்கையல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை\n( புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வ லை த்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்...\nசொந்த மரபு மீட்பர்களும் சூழலியல் அடிப்படைவாதப் போ...\nமுதலாளித்துவமும், சூழலியல் அழிவும்: ஜான் பெல்லாமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etisalat.lk/internet/prepaid-data-packs/night-time-data-plans/?lang=ta", "date_download": "2019-06-16T09:12:29Z", "digest": "sha1:EJKW2FM47VZLLYUZ5P6UIRTYG2NVD27G", "length": 3493, "nlines": 116, "source_domain": "www.etisalat.lk", "title": "Night time Data Plans – Etisalat Sri Lanka", "raw_content": "\nப்ரீபெய்ட் இரவு நேர திட்டம்\nதவணைத் தொகை ரூபா. 59\n1 GB டேட்டா பண்டல்\nசெயற்படுத்துவதற்கு: N59 டைப் செய்து 2211க்கு குறுந்தகவல் அனுப்பவும்\nதவணைத் தொகை ரூபா. 99\n2 GB டேட்டா பண்டல்\nசெயற்படுத்துவதற்கு: N99 டைப் செய்து 2211க்கு குறுந்தகவ��் அனுப்பவும்\nதவணைத் தொகை ரூபா. 139\n3 GB டேட்டா பண்டல்\nசெயற்படுத்துவதற்கு: N139 டைப் செய்து 2211க்கு குறுந்தகவல் அனுப்பவும்\n12 GB டேட்டா பண்டல்\nசெயற்படுத்துவதற்கு: N499 டைப் செய்து 2211க்கு குறுந்தகவல் அனுப்பவும்\nஇரவு நேரம் - நள்ளிரவு 12 இலிருந்து மு.ப 8 வரை\nபதிப்புரிமை 2018 © எடிசலாட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளம் வெப்லங்கன் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/prime-minister-narendra-modi-in-sri-lanka-church/", "date_download": "2019-06-16T08:45:27Z", "digest": "sha1:6IXTM5UFNIYY2MBQDPJ7SEUKSQVPQN74", "length": 5816, "nlines": 106, "source_domain": "dinasuvadu.com", "title": "இலங்கை தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் இலங்கை தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nஇலங்கை தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nஇந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.இதில் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்றார்.இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.\nஇலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.இந்நிலையில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட தேவாலயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.பின் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nகடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரா.. இல்லங்க.. நயன் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..பிரபல நடிகையின் சம்பள பேச்சு..\nNext articleதான் பிறக்கும் போது உடன் இருந்த செவிலியரை இன்று கண்டார் ராகுல் காந்தி\n மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம் – சவுதி அரேபியா திட்டவட்டம்\nஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்\nகாரில் இருந்து அணைக்காமல் தூக்கி வீசப்பட்ட சிகெரட்..\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\nஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tamil-nadu-andhra-odisa-and-west-bengal-under-alert-fani-cyclone-warning/", "date_download": "2019-06-16T08:45:26Z", "digest": "sha1:LD2FDQVJJOK2ZHUE35P7FUL5RGYDH343", "length": 7462, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஃபனி புயல் ஒடிசா நோக்கி செல்கிறது: தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஃபனி புயல் ஒடிசா நோக்கி செல்கிறது: தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை\nஃபனி புயல் வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இப்புயலானது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. மே 3 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் இந்த ஃபனி புயலானது தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தற்போது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. புயலின் வேகம் குறைந்த பட்சமாக 170 km இல் இருந்து 180 Km வரை இருக்கும் . அதிகபட்சமாக 195 Kmஇல் இருந்து 205 Km வரை செல்லும். அதிதீவிரமாக இருப்பதினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்க படுவதினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குமரி மாவட்டம், மன்னர் வளைகுடா போன்ற பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஒடிசா அருகில் கரையை கடக்கும் என்பதினால், கரையோர மாவட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில இருக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளனர்.\nஇந்திய கப்பற்படை மற்றும் விமான படை தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில குழுவுடன் தொடர்பில் உள்ளது. முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக முகாம்கள், உணவு, ரப்பர் படகுகள், ஹெலிஹாப்டர் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.\nமத்திய அரசு ஃபனி புயலினை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி உதவி வழங்கியு���்ளது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு சுமார் 1086 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 309 கோடி ஒதுக்கியுள்ளது.\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-05-19", "date_download": "2019-06-16T09:16:20Z", "digest": "sha1:QPLQET4WRG2HDSAWMXW6RSGJGXS4SFY3", "length": 12092, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "19 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசுத்தமாக அடையாளம் தெரியாதபடி மாறிபோன கீர்த்தி சுரேஷ்\nராதிகா கொடுத்த அதிர்ச்சி, பல வருடமாக இருந்த சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கு செல்கிறார்\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nதளபதி-63 கால்பந்து ஸ்டேடியத்தில் இருந்து லீக்கான வீடியோ உண்மையில் இதெல்லாம் வேற லெவல்\nவிஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்- மோசமான செயலில் ஈடுப்பட்ட ஸ்ரீரெட்டி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லையா நேர்கொண்ட பார்வை\nவிஜய் டிவி மைனா போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nமீண்டும் ஜூன் மாதம் அஜித் படம் ரிலீஸ் - என்ன படம் தெரியுமா \nஎனக்கு இவங்க மேலே பெரிய ஈர்ப்பு இருந்தது, அனிருத் ஓபன் டாக் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இடம்பெற்ற அழுக்கு ஜட்டி அமுதவல்லி வீடியோ பாடல்\nகமலின் பிக் பாஸ் 2, மொத்தம் எத்தனை போட்டியாளர்கள் தெரியுமா - வெளிவந்த புதிய தகவல் \nநல்லவர் யார்.. கெட்டவர் யார் - கமலின் பிக் பாஸ் புதிய ப்ரோமோ\nபிரபல நடிகை சார்மிக்கு இத்தனை கோடி நஸ்டமாம்\nபிரபல நடிகருக்கு பொது இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்\nமுன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார் இரும்புத்திரை இயக்குனர்\nகீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nசூப்பர் ஸ்டார்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசிய விருது ஒளிப்பதிவாளர்\nதனுஷின் அடுத்தப்படம் இத்தனை கோடி பட்ஜெட்டா\n வேற லெவல் - பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் ரியாக்சன்\nவட இந்தியர்களிடம் செம்ம வரவேற்பு பெற்ற விவேகம் படத்தின் ஹிந்தி ட்ரைலர், இதோ\n56 சீட் விடுங்க, 55 மணி நேரம் நக்கலாக பிரகாஷ்ராஜ் பிஜேபிக்கு கொடுத்த செம்ம பதிலடி\nஷுட்டிங் சென்ற பிரபல சினிமா நடிகை பரிதாபமாக இறந்துபோன சம்பவம்\nதியேட்டர்களை தெறிக்கவிடும் DEADPOOL 2 படத்தின் வசூல்\nஅட்லீக்கு முதன் முதலாக விஜய்யுடன் ஏற்பட்ட அறிமுகம், ரஜினி கொடுத்த பாராட்டு, அட்லீ குறித்த சுவாரஸ்ய தகவல்\nபல வருடங்கள் கழித்து தொகுப்பாளினி பாவனா செய்யப்போகும் புதிய விஷயம்- ரசிகர்கள் ஆதரிப்பார்களா\nபலரையும் அதிர வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ\nஉலகமே வியந்து பார்க்கும் பிரின்ஸ் ஹாரி திருமணத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த உடை- வைரலாகும் புகைப்படம்\nவேண்டும் என்றே விஜய் மீது முட்டையை அடித்த பிரபல நடிகர்- ஏன்\nட்ரண்ட் செட் செய்து முக்கிய இடம் பிடித்த விஜய்\nதிருமணத்திற்கு பிறகு பிரபல நாயகிகளுடன் படு கவர்ச்சி உடையில் சோனம் கபூர்- ஹாட் புகைப்படம்\n2018 இதுவரை வந்த படங்களில் 3 படம் தான் வெற்றியா இத்தனை படங்கள் தோல்வியா\nஅடுத்த பிரபாகரன் சீமான் தான், கோபத்தை ஏற்படுத்தும்படி பேசிய முன்னணி இயக்குனர்\nகடைசியாக விஜய் ஸ்டைலுக்கு வந்த அஜித்\nபிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவியும், மகளும் இருக்கிறார்களாம்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nமுதன் முதலாக தன் ஹாண்ட்சம் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த அரவிந்த்சாமி- இதோ\nரஜினியின் அரசியலில் யோசிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது- கமல்ஹாசன் அதிரடி\nமுதன் முறையாக தன் இரண்டாவது மகனை வெளியில் காட்டிய மன்சூர் அலிகான், இதோ\nசிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது, ஆனால்- நடிகரை நினைத்து வருந்தும் பிரபல நடிகர்\nரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ரஜினியின் காலா படத்தின் ரன்னிங் டைம் இதோ\nரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த சிம்புவின் செயல் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12056/", "date_download": "2019-06-16T09:32:35Z", "digest": "sha1:STNMVY5QJKTUEXWRMQ2CSRITITKFXEJR", "length": 93620, "nlines": 306, "source_domain": "www.savukkuonline.com", "title": "தேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு. – Savukku", "raw_content": "\nதேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு.\n2011 ஆண்டின் தொடக்கம் இந்த ஆண்டு போல இல்லாமல், கடும் தேர்தல் பரபரப்புடன் பிறந்தது. 2006ம் ஆண்டு முதல், விளம்பரம் என்ற மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகளாக இருந்த பெரும்பாலான ஊடகங்கள், திமுகவை வெறித்தனமாக விமர்சிக்கத் தொடங்கின. திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள், குறைபாடுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று அத்தனையையும் ஊடகங்கள் தோண்டி எடுத்து பட்டியலிடத் தொடங்கின. ஜனவரி மாதத் தொடக்கம் முதலாகவே திமுகவின் சரிவு வெளிப்படையாக தென்படத் தொடங்கியது. ஆனால் இந்த சரிவுகளை உணர மறுத்த திமுக, உளவுத்துறை தெரிவித்த 110 தொகுதிகளில் வெற்றி என்ற பொய்க்கணக்கை நம்பி கொண்டு தேர்தலை எதிர்கொண்டது.\n2016ல் அது போன்ற பரபரப்புகள் இல்லை. மார்ச் மாதம் முடிந்த நிலையில் கூட மே மாதத் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் இன்னமும் முழுமையாக களத்தில் இறங்கவில்லை. இதோ அதோ என்று இழுப்பறி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விஜயகாந்தும் ஒரு வழியாக மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகி, ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், இன்னமும் சுறுசுறுப்பின்றி உள்ளன. தேர்தலுக்கு இன்னமும் 45 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்ன அவசரம் என்று இருக்கிறார்களோ என்னவோ.\nஇந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்களின் முன்னால் ஊசலாடும் ஒரே கேள்வி, தற்போதைய அதிமுக அரசு தொடர வேண்டுமா இல்லையா என்பதே. தமிழகம் எப்போதும் இரு திராவிடக் கட்சிகளிடையே மாறி மாறி பங்கு போடப்பட்டு வந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக ஒரு புறம். முதல்வர் கனவுகளோடு களங்காணும் அன்புமணி மற்றும் சீமான் மறு புறம் என்றால், நடமாடும் கார்ல் மார்க்ஸாக விஜயகாந்தை மாற்றியுள்ள மக்கள் நலக் கூட்டணி மற்றொரு புறம்.\n2011ம் ஆண்டு போல, ஊடகங்கள் பெருமளவில் அதிமுக அரசுக்கு எதிராக திரும்பவில்லை என்பது உண்மையே. கடந்த திமுக ஆட்சியில் விளம்பரங்களை அளித்து ஊடகங்கள் கட்டிப்போடப்பட்டது என்றால், இந்த அதிமுக அரசு விளம்பரங்கள் என்ற கேரட்டை காட்டிக் கொண்டே, ஒத்து வராத ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு என்ற பிரம்பை வீசிக் கொண்டே இருந்தது. அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று ஒருவரை விடாமல் அவதூறு வழக்கு போட்டு வெளிப்படையான மிரட்டலில் அதிமுக அரசு கடந்த நான்காண்டுகளாக இறங்கி வந்தது. ஆனால், குறைந்தது தேர்தல் சமயத்திலாவது உறக்கத்தை கலைத்து விழித்தெழ வேண்டிய ஊடகங்கள், தேர்தல் நெருங்கிய பின்னரும் கூட, ஜெயலலிதாவுக்கு மயிலிறகு சாமரம் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஊடகங்கள் செய்யத் தவறிய பணியை சமூக வலைத்தளங்களும், வாட்சப்பும் செய்து கொண்டு உள்ளன என்பதே ஒரு ஆறுதலான விஷயம்.\nதனது மக்கள் விரோத கொள்கைகளை ஜெயலலிதா ஒரு காலமும் நிறுத்தமாட்டார் என்பதற்கான பெரும் அறிகுறி, மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை பதிவு செய்திருக்கும் தேச விரோத வழக்கு. “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.\nமக்கள் அதிகாரம் அமைப்பிற்காக ஒரு பாடலைப் பாடிய குறறத்துக்காக பாடகன் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த இதே அதிமுக அரசுதான் தற்போதைய கைதுகளையும் அரங்கேற்றியுள்ளது. மதுவிலக்குக்கு எதிராக ஒரே ஒரு குரல் கூட எழுந்து விடக்கூடாது என்பதில் அதிமுக அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தல் நேரமானாலும், மக்களிடையே மதுவிலக்கு கோரிக்கைக்கு எவ்வளவு பெரிய ஆதரவு இருந்தாலும், மதுவால் அரசு கஜானாவுக்கும், தனிப்பட்ட வசூலுக்கும் எவ்விதத்திலும் குறை நேர்ந்து விடக்கூடாது என்பதில் மட்டுமே ஜெயலலிதா அரசு கவனமாக இருக்கிறது.\nஇந்தத் தேர்தலில் முக்கியமான கருப்பொருள் என்ன அதிமுக அரசு எப்படியும் அகற்றப்பட வேண்டும் என்பதே அது. அப்படி அகற்றப்பட்டே ஆக வேண்டிய அளவுக்கு அதிமுக அரசு என்ன செய்தது அல்லது என்ன செய்யவில்லை என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.\n2006 திமுக அரசாங்கம் அடுத்தடுத்து செய்த பல்வேறு தவறுகள், 2ஜி ஊழல், போன்ற விவகாரங்களால் ஏற்பட்ட கடுமையான கோபம், அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. ஆனால் அந்த பதவியை தங்களது செல்வாக்குக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே அதிமுக எடுத்துக் கொண்டது. பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே தேமுதிகவோடு ஏற்பட்ட கடுமையான மோதல் இதை வெளிப்படுத்தியது.\nஅதிமுக அரசு பொறுப்பேற்றதும், முதல் வேலையாக தலைமைச் செயலகத்தை பழைய புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார் ஜெயலலிதா. புதிய தலைமைச் செயலக கட்டிடம், ஒரு தேவையற்ற கட்டுமானம் என்பதை ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, பல நூற்றுக்கணக்கான கோடி மக்கள் வரிப்பணம் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பரிசீலிக்க மறுத்தார் ஜெயலலிதா. அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். அரசு அலுவலர்களை குடியேற்ற வேண்டிய அக்கட்டிடம் ஆபரேஷன் தியேட்டர்களாக இன்று மாறியுள்ளது. நிர்வாக வசதி என்று மாற்றத்துக்கு ஜெயலலிதா காரணம் கூறினாலும், திமுக அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் என்ற ஒரே நோக்கத்தில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை.\nபெரும்பான்மையான கல்வியாளர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட சமச்சீர் கல்வியை அடாவடியாக ரத்து செய்து, அதன் பின்பு ��ல முறை நீதிமன்றத்தால் குட்டுப் பட்டார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து சமச்சீர் கல்விக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தையும் குப்பையில் எரிந்து விட்டு, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே புதிதாக பாடப்புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிட்டார் ஜெயலலிதா.\nஇதன் காரணமாக பள்ளி திறந்தும் இரண்டு மாதத்துக்கு மேல் எந்தப் பாடப்புத்தகங்களை படிப்பது என்று மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர். புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் ஊழல் என்று அப்போதே ஊழல் புகார் கிளம்பியது. சிங்கிள் கலரில் ஏ4 அளவில் அச்சடிக்க அரசு வழங்கி வந்தது ரூபாய் 34. ஜெயலிதா அரசு பொறுப்பேற்றதும், இந்தத் தொகை ரூபாய் 70ஆக உயர்த்தப்பட்டது. பைண்டிங் செய்ய வழங்கப்பட்டு வந்த ரூபாய் 24 உயர்த்தப்பட்டு 40 ஆகியது. இப்படி புதிய புத்தகங்கள் அச்சடிப்பதால் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற பண விரயத்தைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.\nஉயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழு அம்மாவின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் சொம்பு ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரப்பப்பட்டு, சமச்சீர் கல்வித் திட்டம் முழுக்க முழுக்க குறைபாடுகள் நிரம்பியது என்று பரிந்துரை செய்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் பரிந்துரையை ஏற்காமல், சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையும் ஏற்றுக் கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.\nஉச்சநீதிமன்றமும், ஜெயலலிதா அரசின் மேல் முறையிட்டு மனுவை நிராகரித்தது. “புதிதாக ஒரு அரசு பொறுப்பேற்றுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நிராகரிக்க முடியாது. முந்தைய அரசு ஒரு அரசியல் தலைவர் எழுதிய பாடலை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது ஆட்சேபகரமானது என்றால், அந்தப் பாடலை நீக்கியிருக்கலாம். அதற்கு பதிலாக, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பாடத்திட்டத்தையே நீக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்தத் தீர்ப்புக்கு பிறகு மேல்முறையீடு செய்ய வேறு வழியில்லை என்ற காரணத்தால், அமைதியானார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ��ந்த அரசியல் விளையாட்டு, லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கிறது என்ற எண்ணத்தை விட, திமுகவின் திட்டங்களை நீக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்ச்சியே ஜெயலலிதாவிடம் மேலோங்கி காணப்பட்டது. ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி என்று அவரது ஆதரவாளர்களால் கட்டி வைக்கப்பட்ட பிம்பம் உடைந்தது.\nசென்னை துறைமுகத்துக்கு வர வேண்டிய அத்தனை வருவாயும், அண்டை மாநிலத்துக்கு செல்கிறது என்ற காரணத்தால், சென்னை துறைமுகத்தை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், மதுரவாயல் பறக்கும் பாதை உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய 5000 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சென்னை துறைமுகத்தின் மூலமாக அனுப்புகின்றன. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த குறுகிய நேரத்துக்குள்தான் கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பயணித்து, சென்னை துறைமுகத்தை வந்தடைய வேண்டும். அங்கேயும் லாரிகளின் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த காரணத்தினால், பெரும்பாலான நிறுவனங்கள், விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிருஷ்ணாபட்டினம் தனியார் துறைமுகத்துக்கு செல்கின்றன. தமிழகத்தின வருவாய் குறைந்த வருவதை தவிர்ப்பதற்காகவே மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் 2013ம் அன்று முழுமையாக நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவால் இன்று முழுமையடையாத தூண்களாக அத்திட்டம் முடங்கியுள்ளது.\nமதுரவாயல் பறக்கும் சாலை கட்ட உத்தரவு பெற்ற நிறுவனம் சோமா என்டர்பிரைசஸ். அந்த பறக்கும் சாலைக்கான உத்தரவைப் பெறுவதற்கே, சோமா என்டர்பிரைசஸ் நிறுவனம், மத்திய அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை “நன்றாக கவனித்த பிறகே” உத்தரவை பெற்றது. இதன் காரணமாகவும், மேலும் பறக்கும் சாலைக்கான தூண்கள் அமைக்கும் பணி 80 சதவிகிதம் நிறைவுற்ற நிலையிலும், மேலும் 40 சதவிகித கமிஷனை தர முடியாது என்று சோமா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.\nஅடுத்த வாரமே, ஜெயலலிதாவிடமிருந்து, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் வடிவமைப்பு பிழையாக உள்ளது என்ற அறிக்கை வெளியானது. உடனடியாக பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தமி��கத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன் என்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதாவின் நிர்வாக லட்சணம் இதுதான்.\n40 சதவிகித கமிஷன் இல்லாமல், தமிழகத்தில் எந்தத் திட்டமும் நிறைவேற முடியாது என்பது எழுதப்படாத விதியாகவே மாறிப் போனது.\nNext story ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 21\nPrevious story ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 20\nசொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.\nசிவலிங்கத்தின் மீது செந்தேள் – பாகம் 5\nதலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.\nமக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் \nதலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.\nதலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.\nதலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே \nமக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.\nதலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.\nதலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.\nதலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .\nதலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.\nதலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா \nமக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.\nஇதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு\nதலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.\nமக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் \nதலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.\nதலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.\nதலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே \nமக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.\nதலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.\nதலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.\nதலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .\nதலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.\nதலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா \nமக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.\nஊழல், ஈழப் பிரச்சனை, தன் சொந்த நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம், என்று எந்த முகத்தை எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதாவும்��ருணாநிதியும் தராசுத் தட்டில் சரிசமமாக நிற்பார்கள், ஜெயலலிதா ஒரு கிராம் கூடுதலாக இருப்பார், அவ்வளவுதான். ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் மீது தங்கள் விசுவாசத்தை நியாயப்படுத்த அடிமைகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவை ஒரு பொம்மையாக முன்னிறுத்தி, சசிகலாவின் உறவினர்களான கள்ளர்கள்/தேவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் அடாவடிகள் வெளியில் தெரியாமல் அடக்கப்படுகின்றன. பொம்மை முதல்வராக ஓ.பி.எஸ். என்ற அடிமை போடப்பட்டாலும் அவரும் கள்ளர்/தேவர் தான். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான் என்ற அடிமை சொன்னது மலர்ந்துவிட்டதா ஈழ இன அழிப்பு நடந்தபோது, ஜெயலலிதா அல்லது வேறு எந்தக் கொம்பன் முதல்வராக இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். இந்திய உளவு அமைப்பை வழிநடத்தும் பார்ப்பனர்களின் சதித்திட்டம் இது. இது புரியாமல், யாரும் தங்கள் அடிமை விசுவாசத்தைக் காட்டவேண்டாம்.\nஇன்றைக்குமட்டுமல்ல என்றைக்கும் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட மேற்கத்திய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் சட்டம் ஒழுங்குடன் கூடிய நல்ல ஆட்சி நிர்வாகம் ஒன்று வரவேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகள் சினிமாகாரர்கள் தொழில் அதிபர்கள் தவிர்ந்த 90 விழுக்காடு மக்களின் மனோநிலையாக இருக்கும் என்பது எவரும் மறுக்க முடியாது.\nஆனால் திமுக அல்லது அதிமுக விடமிருந்து அதை எதிர்பார்க்க முடியாது. இல்லை அவர்கள்தான் நேர்மையாக நடந்துகொள்ள முன்வந்தாலும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் தண்டனை சட்டங்கள் இவர்களை நேர்வழியில் செல்ல அனுமதிக்காது. அவ்வளவுக்கு மத்தியிலிருந்து மாநிலம்வரை அரசியல்த்தலையீடு செல்லரித்து மலிந்து கிடக்கிறது. சலுமான்கான் சஞ்சை தத், மல்லையா, போன்றோர் கடவுளைபோல நடத்தப்படவேண்டுமென இந்திய சட்டம் இடங்கொடுக்கிறது.\nஅத்துடன் இந்த அரசியல்வியாதிகள் அனைத்து ஓட்டைகளையும் நன்கே அறிந்து வைத்திருக்கின்றனர் பிதச்சினை என்று வரும்போது எந்த துவாரத்தால் வெளிவரவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nகருனாநிதி அரச பாதுகாப்புடன் அரச வாகனத்தில் சென்று மாலை ஒருத்தியுடன் படுத்து கலவி புணர்ந்து பிள்ளை கொடுத்துவிட்டு இரவு இன்னொருத்தியுடன் உடலுறவு கொண்டுவிட்டு பத்துமணிக்கு சமூகநீதிபற்றி பேசும்போது எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட சமூகம் அவரை கடவுளாக மதித்து அவர் செய்வது நியாயம் என்றே தீக்குளித்து நியாயப்படுத்தவ்தயாராக இருக்கிறது.\nமுன்னாள் முதல்வர் எம்ஜீ ஆர் அவர்களின் ஆசை நாயகியாக இருந்துகொண்டு சோபன் பாபுவுடனும் ஜெய்சங்கரருடனும் உறவில் இருந்ததாக கூறப்படும் ஜெயலலிதா மனித இனத்தை தாண்டிய அவதார வணக்கத்துக்குரியவராக தொண்டனை எண்ண வைக்கிறது\nமாநில அரசு கொண்டுவரும் ஒரு நியாயமான கோரிக்கையை மத்திய அரசு அரசியலாக்கியே அதற்கு ஒப்புதல் கொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறாது.\nஎனவே கருணாநிதியின் தீமைக்கு ஜெயலலிதாவின் தீமைதான் மாற்று என்பது ஏற்புடையதல்ல.\nஒருவன் அரசியலில் இறங்கி முழு அழுக்கையும் ஆழமாக அறிந்து சுதாகரித்தபின் அவனை திருத்தலாம் என்பதை விட நிராகரிப்பதே மேல்\nஇந்த தேர்தலில் புதியவர்களை உள்வாங்கி மாற்றத்தை கொண்டு வருவதே மேலானது என்பது எனது கருத்து.\nஇரண்டு முறைக்கு மேல் எவனும் அரசியலில் பதவி வகிக்க இடமளிக்கக்கூடாது என்ற சட்டம் வரையப்பட வேண்டும்.\nசவுக்கு உங்கள் கூற்றுப்படி இம்முறை ஜெயலலிதாவை அப்புறப்படுத்திலால் அடுத்து நாற்காலில் உட்கார்ந்து நாறடிக்கப்போவது கருணாநிதி.\nஅது வேண்டாம் சீமானை ஆதரித்துப்பார்ப்போம் சரி வரவில்லையென்றால் அடுத்த முயற்சிக்கு முயலலாம்\nவிலை போய் விட்ட சவுக்கை நினைத்து வருந்துகிறேன். எப்படியும் உங்களை அழிக்க துடித்த திமுக தற்போது உங்களுக்கு நல்லவர்கள்.\nதிமுகவை வசைபாடி நீங்கள் எழுதிய கட்டுரைகள் இன்னும் என்னிடம் இருக்கிறது. இப்போது அவர்கள் உங்களுக்கு புனிதமானவர்கள் …ஆனால் நாங்கள் எதையும் மாறாக வில்லை. மன்னிக்கவும் தயாராகவில்லை.\n2011 தேர்தலின் போது ஊடகங்கள் திமுகவை கடுமையாக விமர்சிக்க காரணம் கூடகங்களின் சுயநலன் தான். தினகரனை சன் குழுமம் கையகப்படுத்தி ரூ 1 இக்கு நாளேடு வெளியிட்டது. இதனால் தங்கள் ஆணி வேரே ஆடும் நிலை வந்ததால் தான் ஊடகங்கள் திமுகவை கடுமையாக விமர்சித்தன. அதிமுக கட்சிக்கு நெருக்கமான எந்த நிறுவனமும் இப்போது ஊடகங்களை கையகப்படுத்தவில்லை எனவே 2016இல் அதிமுக அரசுக்கு எதிராக ஊடகங்கள் திரும்பவில்லை.\nஇக்கட்டுரையின் மூலம் நீங்கள் கூறவருவது தான் என்ன தி.மு.க. வந்த பின்பு நாட்டில் தேனாறும் பாலாறும் ஒடபோகிறதா தி.மு.க. வந்த பின்பு நாட்டில் தேனாறும் பாலாறும் ஒடபோகிறதா 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கருணாநிதி தான் இத்தனை கேட்டிற்கும் மூலம் என்பது கூட உங்களுக்கு புரியாதது போல் நடிக்கிறீர்கள 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கருணாநிதி தான் இத்தனை கேட்டிற்கும் மூலம் என்பது கூட உங்களுக்கு புரியாதது போல் நடிக்கிறீர்கள 2ஜி வழக்கின் இறுதி வாதம் நடந்து வருகிறதே அது குறித்து ஒரு கட்டுரை கூட இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லையே 2ஜி வழக்கின் இறுதி வாதம் நடந்து வருகிறதே அது குறித்து ஒரு கட்டுரை கூட இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லையே நீங்கள் எங்கோ விலை போய் விட்டதாகவே தெரிகிறது.\nசில நினைவுகள் நம் வாழ்நாளில் மறக்க முடியாததாக மாறிவிடும். பிஸ்கெட் சாப்பிட்டபடி அமர்ந்து வெறித்து பார்க்கும் பாலச்சந்திரனின் கண்கள்.. முத்துகுமாரின் கடிதம்.. கர்ப்பிணி தாயின் வயிறு கிழிந்து வெளியே தொங்கும் சிசுவின் கால்பாதங்கள் என்று மங்காத சில நினைவுகள் எனக்குண்டு.\nஅதில் ஒன்று மே 19 அன்று வெளியான தினத்தந்தியின் இந்த முதல் பக்கம். முதல் பக்கத்தில் இரண்டே இரண்டு முக்கியச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. இரண்டுமே தமிழினத்திற்கு மறக்க முடியாத செய்திகள்.\nபிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தளபதிகளின் வீர மரணத்தை சொல்லும் செய்தி தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஒரு இனத்தின் பெரும் கனவு கலைக்கப்பட்ட செய்தி அது.\nஅதற்கு கீழ் ஒரு செய்தி இருக்கிறது. அது அந்த இனத்தின் பெரும்கனவு கலைக்கப்பட துணை நின்றதற்காக கிடைக்கப்போகும் எலும்பு துண்டை பொறுக்க குடும்பத்துடன் டெல்லி சென்ற ஒரு ஈனத்தலைவனின் பதவிவெறி பற்றிய செய்தி.\nஆளும் கட்சிக்கு ஏற்ப மாறிக் கொள்வதுதான் தினத்தந்தியின் பாலிஸி என்று பொதுவாக தினத்தந்தி குறித்து சொல்வார்கள்.\nஆனால் தமிழின வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் இவ்விரு செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிட்டதற்கு அப்போதைய தினத்தந்தியின் செய்தி ஆசிரியரின் மன உணர்வுகள் முக்கிய காரணமாக இருக்கும்.\nஒரு இனம் அழிக்கப்பட்டு நிற்கும்போது பதவிவெறிக் கொண்டு டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியை அம்பலப்படுத்த தனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த செய்தியை முதல் பக்கத்தில் பயன்படுத்தியிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தினத்த��்தியின் இந்த முதல் பக்கம் ஒரு வரலாற்றுச்சுவடு.\nஆண்டுகள் கடந்துவிட்டால் கருணாவின் கண்ணீர் நாடகங்கள் எல்லாம் மறந்துபோகுமா என்ன.\nஎன்ன செய்தாவது போரை நிறுத்திவிட முடியாதா என்று ஒவ்வொருவரும் ஏங்கி தவித்தபோது, கண்ணீர் அஞ்சலி.. மனிதசங்கிலி என்றெல்லாம் நடித்துப் பார்த்தும் முடியாமல் முதுகுவலி என்று மருத்துவமனைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட கபட நாடக நயவஞ்சகர் கருணா அவர்களே..\nகவலைப்படாதீர்கள்.. உங்களை அத்தனை எளிதில் தமிழர்கள் நாங்கள் மறந்துவிடமாட்டோம்.\nஎந்த நாற்காலிக்காக எமது இனத்தை பலி கொடுத்தீர்களோ.. அந்த நாற்காலி உமக்கு எத்தனை கடைசித் தேர்தல் வந்தாலும் கனவாகவே போகும்.\nபலரும் என்னை நோக்கி வைக்கும் குற்றச்சாட்டு கருணாநிதியை அதிகம் விமர்சிக்கிறேன் என்பது.\nநள்ளிரவு இரண்டு மணிக்கு மூலகொத்தளம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தபோது எடுத்த முடிவு அது.\nஎன் கோடுகள் இருக்கும் வரை வற்றாது அந்த வன்மம்..\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நீங்கள் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த முத்துகுமார் உடலின் வாசனையை நுகர்ந்து கோபம் கொண்டீர். நான் கையறு நிலை என்றால் என்னவென்று வாழ்வில் முதல் முறை அறிந்ததால் தண்ணி அடித்துவிட்டு கண்கள் சிவக்க கதவை பூட்டிக்கொண்டு அழுது கொண்டு இருந்தேன். நீங்கள் என்னை குடிகாரன் என்று சொன்னாலும் பரவா இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பயம் அதிமுக வெறுத்து மக்கள் மீண்டும் திமுக தாவி விட போகிறார்கள் என்று தான். வைகோ போன்றவர்களின் உண்மை முகம் நன்றாக தெரியும். அதனால் அந்த கூட்டணிக்கு நான் வாக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. ராமதாசின் சாதி வெறி நன்றாக தெரியும். நம் இனத்தை கொன்று அழித்தது சாதி தான் என்று உணர்ந்தவன். அதனால் அவருக்கும் என் வாக்கு கிடையாது. நான் சீமானை ஆதரிப்பது தவறா\nஊழல், ஈழப் பிரச்சனை, தன் சொந்த நலனுக்காக அதிகார துஷ்பிரயோகம், என்று எந்த முகத்தை எடுத்துக்கொண்டாலும், ஜெயலலிதாவும்கருணாநிதியும் தராசுத் தட்டில் சரிசமமாக நிற்பார்கள், ஜெயலலிதா ஒரு கிராம் கூடுதலாக இருப்பார், அவ்வளவுதான். ஜெயலலிதா அல்லது கருணாநிதியின் மீது தங்கள் விசுவாசத்தை நியாயப்படுத்த அடிமைகளுக்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவை ஒரு பொம்��ையாக முன்னிறுத்தி, சசிகலாவின் உறவினர்களான கள்ளர்கள்/தேவர்கள் தமிழ்நாட்டில் செய்யும் அடாவடிகள் வெளியில் தெரியாமல் அடக்கப்படுகின்றன. பொம்மை முதல்வராக ஓ.பி.எஸ். என்ற அடிமை போடப்பட்டாலும் அவரும் கள்ளர்/தேவர் தான். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான் என்ற அடிமை சொன்னது மலர்ந்துவிட்டதா ஈழ இன அழிப்பு நடந்தபோது, ஜெயலலிதா அல்லது வேறு எந்தக் கொம்பன் முதல்வராக இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும். இந்திய உளவு அமைப்பை வழிநடத்தும் பார்ப்பனர்களின் சதித்திட்டம் இது. இது புரியாமல், யாரும் தங்கள் அடிமை விசுவாசத்தைக் காட்டவேண்டாம்.\nமதிப்புக்குரிய கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு ,\nகருணாநிதி ஒன்றும் ஒரு இனம் அழிக்கப்படுவதை தடுக்கும் சக்தி படைத்தவரில்லை ,ஈழ தமிழ் இனம் அழிக்கப்படுவது உலகின் பல (அமரிக்க ,சைனா ,இந்திய ,பாக்கிஸ்தான் .etc ..)நாடுகள் முடிவு செய்தவை .\nகருணாநிதியால் 117 சீட்டே ஜெய்க்க முடியவில்லை ,இவர் ஒரு இனம் அழிக்கப்படுவதை தடுக்கும் சக்தி படைத்தவர் என்று சொல்பவர்கள் யார்\nஅல்லது யார் யாரோ( பல நாடுகள் உட்பட) கூட்டு சேர்ந்து ஈழ தமிழ் இனத்தை அழித்துவிட்டு பழியை கருணாநிதி மேல்(தமிழ் நாட்டில் மட்டும் ) போடுகிறார்களா\nதமிழ் நாட்டில் வரும் செய்திகள் (செய்தி ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள்,காட்சி ஊடகங்கள்,நடுநிலையாளர்கள் போர்வையில் உள்ளவர்கள் )அனைத்தும் (ஒரு சில தவிர )கருணாநிதி மட்டுமே அழிக்க நினைத்து அழித்தார் என்பது போன்ற கருத்தை ஏன் உருவாக்குகிறார்கள்\nமேலும் பல வெளிநாட்டு தகவல்கள் (கூகுள்-லில் தேடி பாருங்கள் ) தீவிரவாதம்,பொருளாதாரம் ,வல்லரசு ஆதிக்கம் ,வேறுநாட்டு அத்து மீறிய தலையீடுகள் ,வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளை பணியவைக்கும் தந்திரம் ,FBI ,MOSART ,INTERPOL ,CBI ,INTERNATIONAL POLITICS ஆகிய அனைத்தும் சேர்ந்து தான் செய்தது போல் உள்ளது .\nவிடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “To End A Civil War” என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது.\nமேலும் கடைசி கட்ட போரில் அமெரிக்கா கப்பல் ஒன்று புலிகளுக்காக அனுப்ப நினைத்திருந்ததாக செய்திகள் உள்ளன அது ஏன்\nபல நாடுகள் ஏன் புலிகளை தீவிரவாதிகளாக அறிவித்தார்கள் ,\nசரி கடைசியாக ஒன்று ,கருணாநிதி மட்டும் தான் அழிதார் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இதே நிலைபாட்டை தான் கொண்டிருப்பர், ஏன் என்றால் அது தலைவர்களின் நிலைப்பாடு அல்ல அது இந்தியாவின் நிலைப்பாடு (காங்கிரஸ் ,பிஜேபி இரண்டு பெரும் ஒரே நிலைப்பாட்டைதான் உட்சநீதிமன்றத்தில் சொல்கிறார்கள் ,வெளிஉறவு கொள்கையும் அது தான் )\nஎன பல கேள்விகள் உள்ளன நண்பர்களே\nமதிப்புக்குரிய கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு\nஇலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்\nதமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இம்முழக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றுவதற்கான வல்லமை தமிழக முதலமைச்சா் பதவிக்கு இல்லை என்பதே நிதா்சனமான உண்மை.\nஉலக அரங்கில் தமிழ்நாடு தனிநாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் அவ்வளவே. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவோர் சட்டமன்ற உறுப்பினா்கள் அவ்வளவே. மத்திய அரசையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களையும் மீறி ஒரு அணுவைக்கூட தமிழக முதலமைச்சராலும், சட்டமன்ற உறுப்பினா்களாலும் அசைத்துவிடமுடியாது. அதிகபட்சமாக சட்டமன்றத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு முதலமைச்சா் அனுப்புவார். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசை எதிர்த��துப் போராடும் வல்லமையும் நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லவே இல்லை. உண்மை இப்படியிருக்க இலங்கைத் தமிழா் விடயத்தில் எத்தனை, எத்தனை போலி முழக்கங்களும், பொய் வாக்குறுதிகளும் வாரி, வாரி வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதை இந்தத் தோ்தலிலாவது மக்கள் உணரவேண்டும்.\nதமிழகத்தில் தோ்தல் என்றால் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அரசியல் முன்னிருத்தப்படுகிறது. ஏன் தமிழ் மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பது போதாதா. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா. நினைக்கவே அருவறுப்பாக இருக்கிறது. அறிவுப்புரட்சி செய்ய வல்லமையற்ற அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மொழிவெறியையும் சாதிவெறியையும் இளைஞா்களுக்குள் திணிக்கின்றனா்.\n2009-இல் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் உருவாவதற்குச் சாத்தியமே இல்லை. உருவானாலும் அதற்குப் பயன் இல்லை என்ற நிலையே உள்ளது. உலக நாடுகளுக்கும் இலங்கைத் தமிழா்கள் மீது அவ்வளவு கரிசனம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. 2009க்குப் பிறகு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டங்கள் பல முடிந்துவிட்டன. ஐந்து வருடங்களில் எந்தப் பெரிய அரசியல் அழுத்தங்களோ, நிர்வாக அழுத்தங்களோ இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் வீடிழந்து, விவசாய நிலங்களை இழந்து, உரிமைகளையும் உணா்வுகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலச் சூழல்தான் நிலவுகிறது.\nதமிழகத்தில் இந்தப் போலி அரசியல்வாதிகள் விடும் பொய்கள் காதுகளில் நாராசமாய் வந்து விழுகின்றன. நான் முதலமைச்சரானால் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பேன் என்று இன்னும் எப்படி அவா்களால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது. சீச்சீ… தமிழகத் தோ்தல் அரசியல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் சதிவலையாக அல்லவா உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளே மக்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை. இனிமேல் உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழா்களை பயன்படுத்தாதீா்கள்.\nஇலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் பட்டதெல்லாம் போதும். இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும், கொடுமையான பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் தமிழா்கள் பலா் பலியான, துயரத்தின் வடு இன்னும் யார் மனதிலும் ஆறிவிடவில்லை. அவா்கள் துயரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நாம் ஆகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டும் அரசியல்வாதிகளே உங்கள் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருந்தால், அவா்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால், இலங்கைத் தமிழா்களை வைத்துத் தமிழகத்தில் தோ்தல் அரசியல் செய்யாதீா்கள்.\nகார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் ஈழ தமிழின ஆதரவானவர்களுக்கு\nஇலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்\nதமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். கடந்த சட்டமன்றத் தோ்தலில் எத்தனை போலி வாக்குறுதிகளை வாரித் தெளித்தீா்கள். தனி ஈழம் அமைப்பேன் என்றது ஒரு தரப்பு, இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிப்பேன் என்றது மற்றொரு தரப்பு, இவை மட்டுமா ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிப்பேன், சா்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று பல முழக்கங்களைத் தோ்தல் மேடைகளில் அரசியல் கட்சிகள் முன்வைத்தன. இம்முழக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றுவதற்கான வல்லமை தமிழக முதலமைச்சா் பதவிக்கு இல்லை என்பதே நிதா்சனமான உண்மை.\nஉலக அரங்கில் தமிழ்நாடு தனிநாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் அவ்வளவே. தமிழ்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிக்க மக்களால் தோ்ந்தெடுக்கப்படுவோர் சட்டமன்ற உறுப்பினா்கள் அவ்வளவே. மத்திய அரசையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களையும் மீறி ஒரு அணுவைக்கூட தமிழக முதலமைச்சராலும், சட்டமன்ற உறுப்பினா்களாலும் அசைத்துவிடமுடியாது. அதிகபட்சமாக சட்டமன்றத்தில் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கு முதலமைச்சா் அனுப்புவார். இறுதி முடிவு மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசை எதிர்த்துப் போராடும் வல்லமையும் நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லவே இல்லை. உண்மை இப்படியிருக்க இலங்கைத் தமிழா் விடயத்தில் எத்தனை, எத்தனை போலி முழக்கங்களும், பொய் வாக்குறுதிகளும் வாரி, வாரி வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏமாற்றுவேலை என்பதை இந்தத் தோ்தலிலாவது மக்கள் உணரவேண்டும்.\nதமிழகத்தில் தோ்தல் என்றால் தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற அரசியல் முன்னிருத்தப்படுகிறது. ஏன் தமிழ் மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பது போதாதா. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா. மொழி வழியாகவும் பிரிந்து நிற்கவேண்டும் என்ற பிரிவினைவாதக் கொள்கைதான் தமிழக அரசியல் தா்மமா. நினைக்கவே அருவறுப்பாக இருக்கிறது. அறிவுப்புரட்சி செய்ய வல்லமையற்ற அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக மொழிவெறியையும் சாதிவெறியையும் இளைஞா்களுக்குள் திணிக்கின்றனா்.\n2009-இல் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன. இன்னொரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் உருவாவதற்குச் சாத்தியமே இல்லை. உருவானாலும் அதற்குப் பயன் இல்லை என்ற நிலையே உள்ளது. உலக நாடுகளுக்கும் இலங்கைத் தமிழா்கள் மீது அவ்வளவு கரிசனம் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. 2009க்குப் பிறகு ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டங்கள் பல முடிந்துவிட்டன. ஐந்து வருடங்களில் எந்தப் பெரிய அரசியல் அழுத்தங்களோ, நிர்வாக அழுத்தங்களோ இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் வீடிழந்து, விவசாய நிலங்களை இழந்து, உரிமைகளையும் உணா்வுகளையும் இழந்து அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவலச் சூழல்தான் நிலவுகிறது.\nதமிழகத்தில் இந்தப் போலி அரசியல்வாதிகள் விடும் பொய்கள் காதுகளில் நாராசமாய் வந்து விழுகின்றன. நான் முதலமைச்சரானால் இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பேன் என்று இன்னும் எப்படி அவா்களால் வெட்கமில்லாமல் சொல்ல முடிகிறது. சீச்சீ… தமிழகத் தோ்தல் அரசியல் மக்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் சதிவலையா�� அல்லவா உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளே மக்கள் தரப்பிலிருந்து கடுமையான எச்சரிக்கை. இனிமேல் உங்கள் அரசியல் சுயலாபத்திற்காக இலங்கைத் தமிழா்களை பயன்படுத்தாதீா்கள்.\nஇலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் பட்டதெல்லாம் போதும். இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும், கொடுமையான பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் தமிழா்கள் பலா் பலியான, துயரத்தின் வடு இன்னும் யார் மனதிலும் ஆறிவிடவில்லை. அவா்கள் துயரத்தைப் பயன்படுத்தி முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நாம் ஆகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டும் அரசியல்வாதிகளே உங்கள் மனதில் கொஞ்சமாவது ஈரம் இருந்தால், அவா்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமிருந்தால், இலங்கைத் தமிழா்களை வைத்துத் தமிழகத்தில் தோ்தல் அரசியல் செய்யாதீா்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2062/autorun-inf-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-16T09:30:49Z", "digest": "sha1:K2PTN2DC74DYFXWQNYVAYO42VCX3LLTM", "length": 5762, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "autorun.inf பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது ? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nautorun.inf பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது \nஎனது மடிக்கணினியில் இருந்து ஏதாவது பைல்களை பென்டிரைவ் -கு காப்பி செய்தால் சிறிது நேரத்தில் எனது பென்டிரைவ்-இல் autorun .inf இல் என்ற போல்டெர் உருவாகிவிடுகிறது.\nபோல்டெர் உருவான உடன் பென்டிரைவ் -இல் நாம் வைத்திருக்கும் பெயர் நீங்கி விடுகிறது .\nஇதை எவ்வாறு சரி செய்வது என்று உதவி செய்யுங்கள் .\nautorun.inf file என்பது சில executable file களில் உள்ள shortcut - நச்சுநிரலாக -வைரஸ்- ஆக இருக்கலாம்.\nவைரஸ் ஸ்கன் செய்து நீக்கலாம். அல்லது folder option இல் hidden files தெரியச் செய்து அவற்றை நீக்கி விடலாம். இந்த வைரஸ் removable media -usb- இலும் இருக்கலாம். அவற்றை நீக்கி மீள் தொடக்கவும்.\nkaspersky போன்ற பக்கங்களில் இலவச autorun.inf நீக்கும் செயலி கிடைக்கும்.\nபென்டிரைவ் தானாக-auto- தொடங்க விடாமல் மனுவலாக தொடக்கிப் பார்க்கலாம்.\nRegistry இல் சென்று பெயர் மாற்றலாம்.\n நண்பா ... நீங்கள் கூறியதை முயற்சி செய்து பார்க்கிறேன் .\nIphone இல் தமிழ் MP3 Songs Download செய்வது எவ்வாறு\nPendrive இற்கு Password போடுவது எவ்வாறு\nஒரு Video இன் MB (size) அளவை எவ்வாறு குறைப்பது\nphotoshop cs3 சாப்ட்ேவரில் தமிழ் font எவ்வாறு type ெசய்வது அதற்கு எந்த Typing software ஐ பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2019-06-16T08:35:28Z", "digest": "sha1:RQKDUE52XYN33R7TFP5WEKBDVJ64WVHB", "length": 9111, "nlines": 77, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர்\nஅருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாள் நின்ற திருக்கோலமாக மேற்கு முக மண்டலமாக நின்று அருள் பாலிக்கிறார். பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார். எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு ‘அத்திகிரி’ என பெயர் பெற்றது. அத்திகிரி என வழங்கப்படும் பெருமாள் சந்நிதிக்கு செல்லும்போது 24 படிகளை கடந்துதான் செல்ல வேண்டும். இவை காயத்திரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகிறது. ஸ்ரீ […]\n1. ஒரு பெண்ணின் கருவறையின் / கருப்பை (WOMB) அமைப்பைப் பற்றிக் கூறுவது சுக்கிரன் கிரகம். அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்குவது செவ்வாய் கிரகம் ஆகும். சனியுடன் சேர்ந்த செவ்வாய் ஒரு பெண்ணின் ஜனன கால லக்னத்தின் 5-ம் வீட்டோடு சம்பந்தப்பட்டால், கருவறையை பாதுகாப்பது என்பது நடவாதது. இது சம்பந்தமாக, சில உதாரண ஜாதகங்களைக் காணலாம். 2. கீழுள்ள ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டு அதிபதியான சுக்கிரன் – சூரியன், தேய் பிறை சந்திரன், கேது […]\nசனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா\nசனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். அப்படிப்பட்ட சனி பகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. சன்னதிகளின் இரண்டு பக்கங்களில் நின்று தான் வழிபட வேண்டும். நவக்கிரங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு பலன்கள் உண்டு. அது ஸ்தான பலம், சம்யோக பலம் […]\nமருத்துவ ஜோதிடம் கூறும் உண்மைகள்\n1. ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய விஞ்ஞானம், அதனுள் மனித சமுதாயத்துக்கான பல விஷயங்களை அதிசயிக்கத்தக்க வகையில் கொண்டுள்ளது. ஜோதிடம் ஒரு அற்புதம், பலன்களைக் காண இது பல முறைகளைக் கொண்டுள்ளது. வேத கால ஜோதிட முறை (பாரம்பரிய முறை), நாடி ஜோதிட முறை, வாஸ்து எனும் கட்டிடக்கலை சம்பந்தமான கோட்பாடுகள், பிரசன்ன ஜோதிட முறை, கைரேகை முறை, இன்னும் பல முறைகள். ஒவ்வொன்றும் அதற்கேற்றாற்போல விதிகள் / விதிவிலக்குகளைக் கொண்டு விளங்குகிறது. அனைத்திலும் பாரம்பரிய ஜோதிட […]\nபங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா\nஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம். ஆம் தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம். பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணமும், பார்வதி – பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை – திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் மூலம் அறியலாம். […]\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2019\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2019\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2019\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2018\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2008/06/blog-post_18.html", "date_download": "2019-06-16T09:17:54Z", "digest": "sha1:DRTCLSOH35LY42RH5V6C4UNFWROEZK2V", "length": 35672, "nlines": 366, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: சிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nசிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..\nவாசல் தெருவில் கோடு கி��ித்து பிள்ளைகளோட பிள்ளைகளாய் விளையாண்டு கொண்டிருந்த சுமதி அவ்வப்போது அம்மாவிடம் \"அப்பாருஎப்ப வருவாரு\" என்று விசாரித்தபடியே இருந்தாள்..\n\"வந்தா உன்னையத்தாண்டிதானே வரனும் சும்மா நொய்நொய்ய்ன்னுகிட்டு\" என்று அம்மா அதட்டிய அதட்டலில் கொஞ்சம் அடங்கி பத்துநிமிசமாக கேட்பதையும் விட்டிருந்தாள்.\nவரும்போதே சிவாஜி எதோ கோபத்தில் ஒரு கால் செருப்பு வாசலிலும் ஒரு கால் செருப்பு வீட்டுக்குள்ளுமாக விழ அடித்தபடி உள்ளே போனான். குதித்து ஓடி அப்பா என்றவளுக்கு \"தொம்\" என்று விழுந்தது ஒன்று.. \"சே மனுசன் வரங்காட்டியும் ஆரம்பிச்சிடுவியா நீயு போடி \" கத்தியவனாய் உண்டியலை உடைத்து காசுக்களை பொறுக்கிக்கொண்டிருந்தான்.\n\"அப்பா நேத்தைக்கே கேட்டேன்ல வரும்போது சிலேபி வாங்கிவரேன்னியேப்பா\" அடிவாங்கியதால் வந்த கேவலோடே சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி . அவனவன் ரிக்ஷா இழுத்தும் தினப்படிக்கான காசுவரலையேன்னு இருக்கையிலே சிலேபியாம்ல சிலேபி ... அடியே இவளை இழுத்துட்டுப் போ இல்லாட்டி அடிவாங்கி சாவப்போறா\" என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டே விருட்டென்று வெளியேறி நேராக சாராயக்கடைக்கு சென்றான்.\nவலி போக நிறைய குடித்தவன் வரும்வழியில் நண்பன் செய்த தகராறுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு பதினைந்து நாள் சிறையில் போடப்பட்டான். மறுநாள் தலைவர் பிறந்தநாள் என்று எல்லாருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. கையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.\nசிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..\nஜிலேபிக்காக எழுதிய கதை.. என்னை அழைத்த ராமலக்ஷ்மிக்காக எப்படியோ எழுதியாச்சு... இதுல வேற இன்னும் என்ன எல்லாம் எழுத முடியும்ன்னு தெரியல.. கவிதை கட்டுரை கதை நல்ல கருத்துன்னு ஆளாளுக்கு ஒன்னு எழுதிட்டாங்க.. இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 7:02 PM\nooooo ஈபட் எல்லாம் கதை எழுதலாமா நன்று நன்று - சிந்தனை - கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டால் கதா தானாக வருகிறது. கடைசியில் சிவாசி வாயில் போடாமல் மகளை நினைத்தது .... ம்ம்ம் - நச்சுன்னு ஒண்ணச் சொல்லி கண்ணுலே தண்ணி வர வைச்சிட்டீங்க \n//சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..//\nசின்னக் கதைதான். முடிவில மனதைத் தொட்டு விட்டது கயல்விழி.\nஅழைப்பை ஏற்று அர்த்தமுள்ள கதையையும் படைத்து என்னை ஆனந்தத்துக்குள்ளாக்கி விட்டீர்கள். நன்றி, நன்றி.\n//யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....//\nவித்தியாசமான சென்டிமென்ட் ஜிலேபி கொடுத்திட்டீங்கக்கா.... :)\nநன்றி சீனா சார்.. நானும் ராமலக்ஷ்மி கூப்பிட்ட நாளிலிருந்து யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் வேர ஒன்னுமே தோணலை...\nராமலக்ஷ்மி உங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.. நன்றி நன்றி :)\nநன்றி தமிழ்ப்பிரியன்.. செண்டிமெண்ட் சிலேபி நல்லாருக்கே இது ...\nநல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.\nரொம்ப சரியா சொன்னீங்க கொத்ஸ்.. 2நிமிசத்தில் எழுதி போட்டாச்சு ..ராமலக்ஷ்மி கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு.. வீட்டுல பையனுக்கு உடம்பு சரியில்லை.. யோசிச்சாலும் இப்பல்லாம் ஒன்னும் எழுதவரதில்ல..\nதிண்ணைக்கு நான் ஜீவ்ஸ்க்கு அழைப்பு அனுப்பிட்டு இன்னும் எழுதலையான்னு தொணதொணத்துட்டு இருந்தேன்.. ஆனா ராமலக்ஷ்மி என்ன கேக்காவே இல்லை எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது..\nபாராட்டுகள் அக்கா...2 நிமிஷத்துல கலக்கல் கதை..;))\n(ம்ஹூம் இங்கே ஒருமாசம் உட்கார்ந்து யோசிச்சாலும் ஒருவரி கூட வரல)\nரெண்டு நிமிஷக் கதைன்னாலும் மனசைத் தொட்டு விட்டது. வாழ்த்துக்கள் கயல்விழி\n பாவம் அந்த குட்டி பொண்ணு:-((\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nபாராட்டுகள் அக்கா...2 நிமிஷத்துல கலக்கல் கதை..;))\n(ம்ஹூம் இங்கே ஒருமாசம் உட்கார்ந்து யோசிச்சாலும் ஒருவரி கூட வரல)//\nகையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.\nசிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..\n டில்லி ஜிலேபி நல்லாத்தான் இருக்கு. கொஞ்சம்கூடப் புளிக்கலை:-))))\nமாசம் ஒன்னு போட்டாலும் அந்த பதிவின் நீளம் உண்மைத்தமிழன் பதிவாட்டம் இல்ல போடுறிங்க... :)\nமங்கை ஒரு நகைச்சுவை கதை எழுத வரல பாத்தீங்களா \nநன்றி கவிநயா.. நான் நல்லாவே இல்லைன்னு சொல்லப்போறாங்கன்னு நினைச்சேனாக்கும் எழுதிட்டு.. :)\nஅபி அப்பா.. ரொம்ப நாளைக்கப்பறம் சின்ன கதைங்கறதால படிச்சிட்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல.. நன்றி..\nவிஜய் நல்ல விளம்பர யுத்திங்க .. ஆனா எல்லாருக்கும்காப்பி பேஸ்ட் செய்திட்டீங்களே.. நான் ஐயா வா.. சரி உங்க பதிவு பத்தி அங்க பின்னூட்டம் போட்டாச்சு..\nவாப்பா சென்ஷி.. ரிப்பீட்டே போட வசதியா நண்பன் கமெண்ட் போட்டிராப்ப்ல...:)\nமங்களூர் சிவா.. அழாதீங்க...ன்னு சொல்லலாம்ன்னா சிரிப்பானும் போட்டுட்டீங்க.. கதைதானேன்னு அடுத்த நிமிசம் தேறுதல் அடைஞ்சுட்டீங்க போல.. :)\nதுளசி ,சொல்லுவாங்கள்ள கொஞ்சமா செய்தா ந்ல்லா இருக்குன்னு தீந்துடும்.. நிறைய செய்தா நாந்தின்னு நீதின்னுன்னு கிடக்கும்ன்னு அதுமாதிரி புளிச்சிடுமோன்னு கொஞ்சமா செய்தேன்.. நன்றி நன்றி..\n//ராமலக்ஷ்மி கூப்பிட்டு ரொம்ப நாளாச்சு..//\nலேட்டாக வந்தாலும் ஹாட்டான ஜிலேபி. கடைசி வரியிலே ஒரு சுத்து சுத்தீட்டிங்களே (கலக்கு கலக்கீட்டிங்களே). சீனா சார் சொன்ன மாதிரி கலங்கவும் வச்சிட்டீங்க.\n//ஆனா ராமலக்ஷ்மி என்ன கேக்காவே இல்லை எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது..//\nஎனக்கும் ஒரு மாதிரித்தாங்க இருந்தது, ஏது உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டேனோ என்று.\n(பையன் உடம்பைப் பாத்துக்குங்க. சீக்கிரமே நலமடைய வேண்டிக்கிறேன்.)\nநல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.//\n இப்பல்லாம் குமுதம், விகடன் கூட ஒரு பக்கக் கதையிலுமிருந்து அரை பக்கக் கதைக்குத் தாவி நாளாச்சு. யாருக்கும் நீண்ட கதைகளை எத்தனை நன்றாக இருந்தாலும், இந்த அவசர யுகத்தில் வாசிக்கிற பொறுமை இருக்கிற மாதிரித் தெரியவில்லை.\nசட்டுன்னு நெஞ்சைத் தொடுற கதை. நல்லாருக்கு.\nநல்ல கருத்து. கொஞ்சம் அவசரத்தில் எழுதிய மாதிரி ஒரு உணர்வு.//\nஅவசரத்தில் செய்த சாப்பாடு ரொம்ப நல்லாருக்கும் அது போல் ரெண்டு நிமிடக் கதைன்னாலும் நல்ல்ல்ல்ல்ல்ல்லா பிழிஞ்சிட்டீங்க ஜிலேபியையும் மனசையும்.\nகொஞ்சம் வாயில் போட்டுத்தான் பாருங்களேன்.\nராமலக்ஷ்மி ... வீட்டுல எல்லாம் நல்லா இருந்தா யோசிக்க கஷ்டமிருக்காது .. மத்தபடி நீங்க நினைக்கிறமாதிரி இல்ல..பதிவு போட விசயம் தர்ரது எப்படி தப்பாகும்.. :)\nஜீவ்ஸ் இதெல்லாம் உங்க வேலை தானே.. எப்படியோ சுத்திட்டேன் ஜிலேபி ..\nநிஜம்மா நல்லவரே நிஜம்மாவே அவசரமா எழுதனுது தாங்க..கரெக்டா கண்டுபிடிச்சதுக்கு ஜிலேபி பரிசாதரேன்.. :)\nவிஜய் போனமுறை ஐயான்னீங்க இந்த முறை சரியா சிஸ்டர்ன்னு கண்டுபிடிச்சிட்ட்டீங்க் போல.... கலரை மாத்தி மஞ்சளா போட்��ிருந்திங்க பார்த்தேன்.. இன்னும் கூட லைட்டாக்கலாம்.. :)\nநானானி உங்களுது படிச்சதா நியாபகம்.. ஜிலேபி யார் வாயிலே தானே ..அன்னைக்கு பின்ன்னூட்ட முடியாம கணவரின் லேப்டாப்பிலிருந்து படிச்சேன்னு நினைக்கிறேன்.. :)\nநிஜமாகவே மனதைத் தொடும் பதிவு. நெம்ப நெம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்இனிமேல் கண்டிப்பாக அடிக்கடி உங்கள் பதிவுக்கு வருகிறேன். தாமதமாகப் பின்னூட்டமிட்டதிற்கு மன்னிக்க வேண்டும்.\nஎன் பணிவு கல்ந்த வணக்கங்கள்.\nபுகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய\nடோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.\nஎனது அன்பு அழைப்பை ஏற்று\n2 min Noodles மாதிரி இது 2min கதையா.... சிருசா இருந்தாலும் நச்சுன்னு இருக்கு\nவணக்கம் நான் புதுவண்டு.:))))....(கொஞ்ச நாளா) நான் புதுசு :D :D\nகதை 'நச்'. நிஜமா , உங்களுக்கு கற்பனை வளம் அதிகம்.சூப்பர் கதை.:)\nபி.கு.:உங்கள நிறைய பேர் 'கயலக்கா'ன்னு தானே கூப்பிடுறாங்க.நானும் கூப்பிடவா\n//இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....//\n சொன்ன நாங்களும் சொக்கட்டானோட வருவொம்ல\nrapp .. என்னங்க பேரு இது நீங்க ரொம்ப நல்லவங்கன்னு கிரி பதிவுல்பின்னூட்டத்தில் படிச்சேன்.. ஆனா ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. மெதுவா பின்னூட்டம் போட்டா என்னா ..போட்டதே பெரிசு..:)\nவிஜய் கோடானுகோடியா..உங்க பணிவுக்கு அளவே இல்லையாங்க..\n2 மினிட்ஸ் நூடுல்ஸ்மாதிரி இருந்தாத்தானே தீபா இப்பல்லாம் எல்லாருக்கும் பிடிக்குது..\nபுதுவண்டே..கற்பனை வளம் கொஞ்சமா இருப்பதால் தான் சின்ன கதை நீங்க வேற...\nகயலக்கா முத்துக்கா.. லெட்சுமியக்கா.. எப்படின்னாலும் கூப்பிடுங்க.. நன்றி\nஓ மன்னிக்கனும் பரிசல்காரரே உங்களை யாராவது கூப்பிட்ருப்பாங்கன்னு நினைச்சேனே.. அதாவது சிவாஜி வாயில் ஜிலேபிங்கற தலைப்பில் எதாச்சும் எழுதனும்..\nதசாவதார அலையில் இது கொஞ்சம் அமுங்கிபோனாலும்.. ஓயல..\nஅடிக்கடி இப்படி எதாவது தலைப்பில் ஒருத்தர் எழுதிட்டு அதை மூணு நாலு பேருக்க்கு கை மாத்திவிடனும் ரிலே ரேஸ் மாதிரி.. நீங்க எழுதுங்க அப்ப.. இந்த தலைப்பில் எழுதிட்டு எழுதாதவங்க இருந்தா கூப்பிட்டு அழைப்பு அனுப்புங்க.. நன்றி\nசாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட\nசிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..\nலட்சியக்கனவு திண்ணை வச்ச வீடு\nபேஸ்டு ஆன் ஒன் ஹெல் ஆஃப் ய ட்ரூ ஸ்டோரி\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_15.html", "date_download": "2019-06-16T08:41:22Z", "digest": "sha1:ERL6JFI2TR7FLZEXBZMDSRYLMXGRM4CF", "length": 39811, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதலிடத்தை பிடித்தது, போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரி (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுதலிடத்தை பிடித்தது, போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரி (படங்கள்)\n\"முழு நாட்டுக்கும் ஒளி , எத்திசைக்கும் ஒளி\" என்ற தொனியில் இலங்கை மின்சார சபையும் , இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணம் கல்வித் திணைக்களம் இணைந்து நடாத்திய, அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அறிவு கணிப்பு போட்டித் தொடர் மேல்மாகாணத்தின் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை கல்வி வளையங்களுக்கு இடையேயானதாகும். இப்போட்டிகளில் ஒன்பது பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்தப்போட்டி நிகழ்ச்சி நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரியில் சென்ற 31 01 , 2019.அன்று நடைபெற்றது.\nஇதில் ஆகக்கூடுதலான ( 700 க்கும்) மேல் புள்ளிகளைப் பெற்று அல்பலாஹ் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அல்பலாஹ் கல்லூரிக்கும், ஆசிரியர்களுக்கும் ஊருக்கும் பெறுமையைத் தேடித்தந்துள்ளார்கள், மாணவிகளுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள்\nபார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான விடையையும் எமது அல்பலாஹ் கல்லூரி மாணவர் அணித் தலைவி M A F.அம்ரா சரியான பதிலைக் கூறி பெறுமதி வாய்ந்த பரிசுகளை பெற்றுக்கொண்டார். எமது அல்பலாஹ் கல்லூரி சார்பாக இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் *M A F.அம்ரா , M I F .அத்தியா, M I. நுஹா. M M F. அப்ரா ஆகியோர்களாவர்.\nநூற்றாண��டை நோக்கிய நீர்கொழும்பு பிரதேசம் போருத்தொட்டை அல் பலாஹ் கல்லூரி மாணவர்களின் கல்வியிலும் பாரிய முன்னேற்றம் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது என்ற செய்தி கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்காகவும் பெளதீகத் தேவைக்காகவும் பங்களிப்புச் செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு நூற்றாண்டு நிறைவை நோக்கிச் செல்லும் போருதொட்ட அல் -பலாஹ் கல்லூரி மாணவர்களின் திறமை பாராட்டுக்குரியது. அவர்களை நெறிப்படுத்தி ஊருக்கு பெருமை தேடித் தந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையு��் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம���கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/03/school-morning-prayer-activities_18.html", "date_download": "2019-06-16T09:21:15Z", "digest": "sha1:3AE6PYODPTRDN4EJFF7HQ65Y5YQCI47A", "length": 47733, "nlines": 1830, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 19.03.2019 ( Kalviseithi's Daily Updates... ) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஇன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்\nவறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.\nபணம் பாதளம் வரைக்கும் பாயும்\nஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.\n1) எனது உணவு விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.\n2) எனவே உலகில் உணவு இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.\n1) வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது \n2) நின்றபடியே தூங்கும் பிராணி எது \nஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப�� பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.\nசட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.\nதற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.\nபெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.\nபெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர் உம்மை நான் உதவிதானே கேட்டேன் உம்மை நான் உதவிதானே கேட்டேன்\nபெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.\nபெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.\nஇன்றைய ச��ய்தி துளிகள் :\n1) 8-ஆம் வகுப்பு தனித்வர்கள் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.\n2) ஏப்., 18ம் தேதி மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் : சத்யபிரதா சாஹூ\n3) பிளஸ் 2 பொது தேர்வுகள், இன்றுடன் (மார்ச் 19) முடிகின்றன.\n4) தேர்தல் நடத்தை விதிமீறலை புகார் செய்ய 'சி - விஜில்' என்ற, மொபைல் போன் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.\n5) சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் ச��ிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: ...\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள...\nதேர்தல் 2019 - உங்கள் தொகுதி வேட்பாளர் யார்\nபள்ளிகளில் நலிந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25 சதவீ...\nமுதுநிலை மருத்துவம் பல் மருத்துவம், டிப்ளமோ தரவரிச...\nவாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணிய...\nதமிழக அளவில் முதல் முறையாக பள்ளியின் சிறப்பம்சங்கள...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை ( மார்ச் 30 )\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வ...\nத��ர்தல் 2019 - திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடி அ...\nமூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் ய...\nபொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களு...\nஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக...\nதேர்தல் பணிச்சுமை காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை...\nஜாக்டோ-ஜியோ : 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவ...\nபொது தேர்வுகள் நிறைவு 'ரிசல்ட்'தேதி அறிவிப்பு\n'ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதேர்தல் பணி - 'மை' வைக்க போகும் உதவி பேராசிரியர்கள...\nபார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய பு...\nSPD - பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் ம...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 2...\nதேர்தல் 2019 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் ...\nஒரு தொடக்கப்பள்ளி மாணவனின் கல்விக்காக ஒரு ஆண்டில் ...\nபிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண...\nதேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா\nமாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படு...\nமார்ச் 31 (ஞாயிறு) அன்றும் அனைத்து வங்கிகளும் இயங்...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 2...\nஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியினை மிகவும் ...\nஇடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்...\nSmart ID Card - EMIS இணையதளத்தில் மாணவர் அடையாள அட...\n6-ம் வகுப்பு முதல் என்சிசி, நன்னெறி வகுப்புகளை நடத...\nஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் தேர்தல் 2019 - த...\n24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளா...\nEMIS - கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் SCHOOL PROF...\nதேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்...\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்த...\nTRB - போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் ...\n'வாரம் ஒருமுறை சாலைபாதுகாப்பு உறுதிமொழி' பள்ளிகளுக...\nஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை...\nகடினமோ கடினம் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளை படி...\nதபால் ஓட்டு ரொம்ப முக்கியம் சார்: திரும்பவும் அந்த...\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக...\nஏப்ரல் 18ம் தேதியை அரசு பொதுவிடுமுறையாக அறிவித்து ...\n12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் \nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்வி...\n08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவ...\nஅரசுப்பள்ளி��ில் ஊர்ப் பொதுமக்கள் ஐம்பெரும்விழா க...\n100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்...\nசிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2019 : ஏப். 5 வரை ...\nElection Class - ல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக ஆச...\nஅரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்\nவருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை\nஇனி ஆன்லைன் மூலம் ஐடிஐ தேர்வுகள்: மாணவர்கள் கடும் ...\n10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 15 மதிப்பெண்களை கர...\nஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் ...\nCEO Vellore - தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து...\nTET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழிய...\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 9 ஆம் வகுப்பு பயிலும்...\nTOUR PLAN - கன்னியாகுமரியில மூலை முடுக்கெல்லாம் சு...\nமாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை - கல்வ...\nதேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக ...\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த கணித...\n5000 அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்...\nதொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு நாளை முதல் விடைத்தாள்...\n\"சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது \" ஆசிரியர்கள் விண...\nநூறாண்டுஆலமரத்தை காக்க இணைந்த ஆசிரியர்களுக்கும் அர...\nஇன்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ ...\nதேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்\nக(டின)ணிதம் - ஆசிரியர்களின் குமுறல்\nதேர்தல் பணியில் கலெக்டரின் நடவடிக்கையால் ஆசிரியர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/world/page/186/", "date_download": "2019-06-16T08:32:19Z", "digest": "sha1:VONELIO3N6U6W4AI2BF74C5NNQVFDRYY", "length": 11088, "nlines": 143, "source_domain": "dinasuvadu.com", "title": "உலகம் Archives | Page 186 of 212 | Dinasuvadu Tamil", "raw_content": "\nமாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து கருத்து ….\nஇந்தியா கூறியது, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி வருத்தத்தைத் தருவதாக தெரிவித்துள்ளது. மாலத்தீவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், 12 எம்பிக்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும், அதிபர் யாமீனின் நடவடிக்கைக்கு எதிராக...\nஉலகின் அதிவேகத்தில் செல்லக் கூடிய ராக்கெட்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிவேகத்தில் செல்லக் கூடிய உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய தயாரானது. விண்வெளி தொழில்நுட்பத்தில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது, சில நாட்களிலேயே...\nடிரம்ப் -மெலானியா உறவில் விரிசல் ஏற்படுகிறதா \nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியின் மெலானியாயாவின் கையைப்பிடிக்க முயற்சிப்பதும், அதை தவிர்ப்பதும் கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பும், தனது மனைவி மெலானியாவும் இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு...\n4 நாட்களுக்குப் பிறகு எண்ணெய் கப்பல் விடுவிப்பு\n4 நாட்களுக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலை, கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல்...\nசீனாவின் இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை \nசீனா புதிதாக ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. HQ 9 என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா மேம்படுத்தி வருகின்றது. இதன்படி ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்லா சோதனைத்...\nஅமெரிக்க பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி \nநேற்று வர்த்தக நேரத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவின் பங்குசந்தை 30 முன்னணி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் டோ ஜோன்ஸ், ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் ...\nஎன்ன நடந்தாலும் அதிபர் பதவியை விட்டு விலகப் போவதில்லை\nதென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்...\nதமது திருமண செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த நிருபர் \nதமது திருமணம் குறித்த செய்தியை தாமே பிரேகிங் நியூஸாக அறிவித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. சிட்டி 41 என்ற பாகிஸ்தான் செய்தித்தொலைக்காட்சியில் பணிபுரியும் நிருபர் ஒருவர், மணக் கோலத்திலேயே...\nஅமெரிக்காவின் சாதனையை முறியடித்த ரஷ்யா\nநாசாவின் சாதனையை ஸ்பேஸ் வாக்(Space Walk) என்ற நிகழ்வில் ரஷ்ய வீரர்கள் முறியடித்தனர். விண்வெளி நிலையத்துக்கு வெளியே வீரர்கள் செயல்படும் நிகழ்வு ஸ்பேஸ் வாக் என்று அழைக்கப்பட��கிறது. விண்வெளி நிலைய சரிபார்ப்புப் பணிக்காக நிலையத்தில் இருந்து...\n சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு …\nசிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ முன்னாள் தென்கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியாவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. லீக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு...\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\nஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/822-100", "date_download": "2019-06-16T09:38:35Z", "digest": "sha1:QFZ57FNCUYRJDIS4X24EN6HJ2O5AOP5O", "length": 7418, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ராஜமௌலின் சம்பளம் 100 கோடி?", "raw_content": "\nராஜமௌலின் சம்பளம் 100 கோடி\n‘பாகுபலி 2’ இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திற்காக ஆயிரக் கணக்கானவர்கள் சுமார் 5 வருடம் உழைத்துள்ளனர்.\nஇப்படத்திற்காக பிரபாஸ் 60 கோடி வரை சம்பளமாக பெற்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில் இப்படம் 1000 கோடி வரை வசூல் செய்யும் என பொக்ஸ் ஒப்பிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஅப்படி வசூல் வரும் பட்சத்தில் ராஜமௌலியின் சம்பளம் மாத்திரம் 100 கோடி இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nபொலிவுட்டை கலக்கும் நடிகர்களை விட இவரின் சம்பளம் அதிகம் என்பதால் வட இந்தியாவே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் உள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n��ப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1262-2017-10-20-15-28-00", "date_download": "2019-06-16T09:44:06Z", "digest": "sha1:YHJIVDS6C4DLR4CJLVVVB2H2EMCHPNU2", "length": 17218, "nlines": 142, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“சினிமா மீதான காதலுக்காக நடித்திருக்கின்றேன்“ சமந்தா", "raw_content": "\n“சினிமா மீதான காதலுக்காக நடித்திருக்கின்றேன்“ சமந்தா\n“சென்னை பல்லாவரம் பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குன்றாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் வழங்கிய செவ்வி...\nவிஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறீர்கள், எப்படி இருந்தது அனுபவம்\nவிஜய் சாருடன் நடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்கு மூன்று கெட் -அப்கள். அதை ஆறு மாதங்களில் முடிப்பது கடினம். அட்லி, விஜய் இருவருமே கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nதிருமணத்துக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்புவிடுத்தது ஏன்\nஎனது திருமணம் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். நாக சைதன்யாவும் அதையே விரும்பினார். இருவரது குடும்பத்தினரும் சேர்ந்தே 200 நபர்கள் இருந்தார்கள். குறைந்த நபர்களை மட்டுமே அழைத்து, அவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டாடி மகிழ்வதைக் காண வேண்டும் என்பது எங்களது இருவரின் ஆசையாக இருந்தது. அப்போதுதான் வந்திருக்கும் ஒவ்வொருவருமே என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆயிரக்கணக்கில் அழைத்திருந்தால் ‘ஹாய்’ என்ற ஒற்றைச் சொல்லுடன் முடிந்திருக்கும்.\nதமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடிப்பு, ட்வீக் நிறுவனம் தொடக்கம், பிரத்யூஷா தொண்டு நிறுவனம் இவற்றுக்கு இடையே திருமணப் பணிகள் என எப்படிச் சமாளித்தீர்கள்\nதிருமணம் நெருங்கிவிட்டது, இன்னும் பணியாற்றிக்கொண்டேதான் இருப்பாயா என்று நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். ஏதாவது ஒரு விஷயம் செய்தால்கூட, இன்னும் புதிதாக செய்ய வேண்டும், நம்மை நிரூபிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பேன். அதனால் மட்டுமே இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.\nஒரு வெற்றி கிடைத்துவிட்டது; கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம் என்ற நினைப்பு வந்ததே இல்லை. திருமண வாழ்க்கையும் என் வேகத்தைத் தடுக்காது. பணம் மட்டுமே பிரதானம் என்பதற்காக நடிக்கவில்லை. நமது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்துத்தான் பணியாற்றி வருகிறேன். எப்போதுமே யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். 24 மணி நேரத்தில் என்னால் செய்ய முடிந்த கொஞ்ச விஷயங்களைச் செய்கிறேன். நடிப்புத் துறையில் கடினமாக உழைப்பதுதான் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.\nதெலங்கானா அரசுடன் இணைந்து கைத்தறி நெசவாளர்களுக்காகப் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளதற்கான காரணம் என்ன\nகைத்தறி நெசவைப் பொறுத்தவரை இன்னும் பழைய முறையிலேயே பணிபுரிந்து வருகிறார்கள். கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் புதுமையான விஷயங்களை அதில் புகுத்த வேண்டும். தற்போது முழுமையாக எனது ட்வீக் நிறுவனம் செயல்படத் தொடங்கவில்லை. இன்னும் பல நெசவாளர்கள் எங்களோடு இணைந்தால் மட்டுமே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனை செய்ய முடியும். அடுத்த ஆண்டுக்குள் நல்லதொரு முடிவுடன் புதுமையான விஷயங்களைக் கைத்தறி நெசவில் கொண்டுவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்து வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து...\nசினிமா மீதான காதலுக்காக நான் நடித்திருக்கும் படம். எவ்வளவு பெரிய வெற்றியடையும், எவ்வளவு வசூல் கிடைக்கும் என்ற எண்ணமில்லாமல் தைரியமாக இயக்குனர் கதையை எழுதியுள்ளார். கண்டிப்பாக இந்த எண்ணத்துக்காகவே இயக்குனரைப் பாராட்ட வேண்டும். விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட அனைவருமே பணத்தைப் பெரிதாக மதிக்காமல் இயக்குனருக்காக நடித்திருக்கிறோம்.\nதிருமணத்துக்குப் பிறகு பழைய மாதிரி அனைத்து வேடங்களிலும் நடிக்க முடியும் என நினைக்கிறீர்களா\nதிருமணமாகி விட்டாலும் எனது திரையுலக வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழாது. படங்களின் தேர்வைப் பொறுத்தவரை, ந���னே நிறைய மாறியிருக்கிறேன். நடிப்பில் 8 ஆண்டுகளைக் கடந்திருப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன். மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. ஒரே விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் போராடிக்கிறது.\nதிருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று நாக சைதன்யா மிகுந்த கவலையாக இருந்தார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில்கூட நிலவலாம், குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணரவைத்துதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190227-24975.html", "date_download": "2019-06-16T08:41:52Z", "digest": "sha1:7P6Q3YBZTMWNLWS7K3QAGDAR25XEMUIT", "length": 9588, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தமிழ் ரசிகர்களின் ஆதரவு வேண்டும் - நிவேதா | Tamil Murasu", "raw_content": "\nதமிழ் ரசிகர்களின் ஆதரவு வேண்டும் - நிவேதா\nதமிழ் ரசிகர்களின் ஆதரவு வேண்டும் - நிவேதா\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார் நிவேதா பெத்துராஜ். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார்.\n‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியவர் விஜயசந்தர். இவர் அடுத்து இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நா���கனாக நடிக்க உள்ளார்.\nஇதையடுத்து, கதாநாயகி ரா‌ஷி கன்னாவும் இவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.\nவிவேக், மெர்வின் இருவரும் இசை அமைக்கின்றனர். மார்ச் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நிவேதா பெத்துராஜும் இணைந்துள்ளார்.\nஇவருக்கும் ரா‌ஷி கன்னாவுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதனால் உற்சாகத்துடன் தேதிகளை ஒதுக்கியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.\n“தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குத் தகுந்ததுபோல் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது,” என்கிறார் நிவேதா பெத்துராஜ்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரியா: நல்ல படங்களில் என்னைப் பார்க்க முடியும்\nநீதிமன்ற உத்தரவு: நடிகை தனுஸ்ரீ கடும் அதிருப்தி\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190112-23133.html", "date_download": "2019-06-16T09:16:45Z", "digest": "sha1:CRB7J5IAWIFZ47DTSVUKWX2P7SFYWEQ5", "length": 10455, "nlines": 79, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆரவாரப்படுத்த வருகிறது ‘இந்திய வாரம்’ | Tamil Murasu", "raw_content": "\nஆரவாரப்படுத்த வருகிறது ‘இந்திய வாரம்’\nஆரவாரப்படுத்த வருகிறது ‘இந்திய வாரம்’\nஇம்மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இடம்பெற உள்ள முதலாவது ‘இந்திய வாரம்’, கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற் கும் இந்தியாவில் எவ்வளவு முக் கியத்துவமும் மதிப்பும் அளிக்கப் படுகிறது, நாடு கடந்தும் அவை எவ்வளவு ஆழமாக வேரூன்றி உள்ளன என்பதை வெளிக்காட்டு வதாக அமையும். பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய ‘இந்திய வாரம்’, சன்டெக் சிங்கப் பூர் அனைத்துலக மாநாட்டு, கண் காட்சி மையத்தில் இடம்பெறும். ஆயுர்வேதம், சினிமா, உணவு, வாழ்க்கைபாணி, கைவினைப் பொருட்கள், இலக்கியம், இசை, சுற்றுலா, யோகா என இந்தியர் களின் வாழ்வில் ஒன்றிப்போன அம்சங்களை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கும்.\nசிங்கப்பூர் இந்தியத் தூதரகத் தின் ஆதரவுடன் தமிழ் முரசு நாளிதழ், தப்லா வார இதழ், டி ஐடியாஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இம்மாதம் 26ஆம் தேதி பேராசிரியர் சாலமன் பாப்பையா, திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் உள்ளிட்ட வர்கள் பங்குகொள்ளும் சிறப்புப் பட்டிமன்றம் இடம்பெறும். நுழை வுச்சீட்டு விலை $18 முதல் $28 வரை. https://pattimandram. eventbrite.sg என்ற இண���யத் தளம் மூலமாக நுழைவுச்சீட்டு களை வாங்கலாம். பிகானெர்வாலா, மக்கான் மும்பை, ஸ்பைஸ் கிரில், சிவம் ரெஸ்டாரன்ட், மைராஸ் போன்ற சிங்கப்பூரின் பிரபல இந்திய உணவகங்களும் முகாமிடவுள்ள தால் உணவுப் பிரியர்கள் நிகழ்ச் சிக்குப் படையெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதொடரும் வாசிப்பு விழா கொண்டாட்டம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nவிசை 2.0 பயிலரங்கில் இளம் படைப்பாளர்கள்\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/google-notebook.html", "date_download": "2019-06-16T09:44:04Z", "digest": "sha1:HWLKFV2ITYNLWPMKUUHOUDX3IM46GR6Z", "length": 4044, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "Google Notebook", "raw_content": "\nகூகிள் நிறுவனம் தனது நோட்புக்கில் பயன்படுத்த இலகுவானதாக சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் முதற்பக்கம் பூராகவும் AJAX இல் மீள வடிவமைக்கப்பட்டு சில வசதிகளும் மேலதிகமாக செய்யப்பட்டுள்ளன. இதனால் இதனை மிக வேகமாக பயன்படுத்த முடிவதுடன் இலகுவாக கையாளவும் முடிகிறது. அத்துடன் கூகிள் நோட்புக்கில் எடுக்கப்பட்ட குறிப்பொன்றினை Google docs இற்கு இலகுவாக அனுப்பவும் முடிகின்றது.\n31 பங்குனி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-adsense-%E0%AE%87.html", "date_download": "2019-06-16T09:44:44Z", "digest": "sha1:M3ZNFYWFHSKVJQIISREOTLP3KH2A4ONS", "length": 6993, "nlines": 90, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்", "raw_content": "\nவேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்\nநேற்று நான் எழுதிய பதிவில் பின்னூட்டமாக இரண்டாம் சொக்கன் (அப்ப யாரு முதலாம் சொக்கன்) எப்பிடி Adsense ஐ WordPress இல் சேர்ப்பது என கேட்டிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு.\nஒவ��வொரு பதிவிலும் கீழே காட்டப்பட்டவாறு Adsense இனை இணைப்பதானால் ஒரு பிரச்சனையும் இல்லை.\nமிக இலகுவாக கீழே இருக்கின்ற plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் (அதுக்கு முதல் ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கோ). உள்ளேயே Readme கோப்பில் என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதிவில சேக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா அதையெல்லாம் போய் யாராவது கேப்பாங்களா அதையெல்லாம் போய் யாராவது கேப்பாங்களா மற்ற இடங்களில என்னெண்டு சேக்கிறது எண்டு கேக்கிறாக்கள் கீழ வாசியிங்கோ.\nசரி உங்கள் முன்பக்கத்தில ஒரு Adsense தொகுதியை எப்பிடி சேக்கிறது எண்டு பாப்பம்.\nஎண்ட நிரலை ஒரு புதிய PHP கோப்பில homepage_unit.php எண்ட பெயரில உங்கள் Home directory இல சேமித்து கொள்ளுங்கள். Client id இல உங்கள் Id இனை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஅடுத்ததா உங்கட index.php இனை திறந்து கொள்ளுங்கள். அதில\nஎண்ட வரியை சேர்த்துக்கொள்ளுங்கோ. அவ்வளவுதான். இதைமாதிரி உங்களுக்கு விரும்பின இடத்தில Adsense தொகுதியை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு Sidebar இல சேக்க வேணும் எண்டா, அதுக்குரிய php கோப்பு ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். sidebar.php கோப்பை திறந்து அதில\nஎண்ட வரியை சேத்து விடுங்கோ. அவ்வளவுதான்.\nவேறேதும் சந்தேகம் இருந்தா கேளுங்க முடிஞ்சளவுக்கு சொல்லுறன்.\n14 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: adsense, தமிழ் வேர்ட்பிரஸ், வேர்ட்பிரஸ்\n« வேர்ட்பிரஸில் Custom fields\nகாதலர் தின Wallpaper »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/fashion?qt-home_quick=0", "date_download": "2019-06-16T09:36:03Z", "digest": "sha1:2U75735VMMACOHXT7WQKSZMODWVZBY4H", "length": 14247, "nlines": 188, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஃபேஷன் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசம்மருக்கு 'ஷிபான்' புடவை தான் பெஸ்ட் \n24 மணி நேர மென்மையான லிப் கிரீம்\nAddidas- நிறுவனத்தின் அதிரடி சலுகை..\nஇந்த Wallet-ட கொஞ்சம் பாத்துட்டு போங்க.. கண்டிப்ப வாங்குவிங்க...\nShoe- வின் விலையை ஒரே அடியாக குறைத்த PUMA...\nபட்டையை கிளப்பும் பீட்டர் இங்கிலாந்து ஆடைகளின் காம்போ பேக்\nPUMA-வின் அசத்தலான Sandals..அதிரடி ஆஃபரில்..\nPuma களத்தில் இறக்கிய புதிய T-shirt .. அப்படி என்ன இருக்கு..\nஉடலை ஃபிட்டாக வைக்க இந்த ஷூ வாங்குங்க..\nரூ. 9999 மதிப்புள்ள சன் கிளாஸ், வாட்ச் 2999 ரூபாய்க்கு.. அட்டகாசமான ஆஃபர்..\n என கண்ணை விரிக்க வைக்கும் ஷுக்களின் அதிரடி ஆஃபர்\nவாயை பிளக்கவைத்து மலைப்பில் ஆழ்த்துகிறது இந்த ஷூவின் விலை... என்னனு பாருங்க...\nலேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா\nஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட Peter England ஸ்னீக்கர்ஸ்..\nஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..\nபார்ட்டிக்கு பிளேசரோட போகணும்னா இங்க வாங்க..\nகுறைந்த விலையில் அட்டகாசமான ஆண்கள் ஜாக்கெட்..\nகுட்டீஸ்க்கு தீபாவளி டிரெஸ் வாங்குங்க... ஆனா முதல்ல இதப்படிங்க \nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரி��� பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-06-16T09:17:20Z", "digest": "sha1:GEQD3ULFQIYH32ZC7MYNF33W24OZEO2W", "length": 5348, "nlines": 63, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "மூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்! (படங்கள் இணைப்பு) | kilinochchinilavaram", "raw_content": "\nHome கலைஞர் மூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nமூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா கிளிநொச்சியில்\nகிளிநொச்சி படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த புகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றது.\nபுகைப்பட கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் கொட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டு இதன்போது புகைப்பட துறையில் மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து புலமை பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஇன்நிகழ்வின் இறுதியில் தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவான்களாக திகழும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறிதத் நிகழ்வில் கலந்து கொண்டடு கலைஞர்கள் கௌரவித்தமை குறிப்பிடத்தக்க விடயம்\nஇன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.\nPrevious articleஇராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (படங்கள் இணைப்பு)\nNext articleரூ. 450 மில். ஹெரோய்னுடன் இந்திய ஜோடி சிக்கியது\nகிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்\nகிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்\nசுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/central-goverment-job-in-chennai-992-vacancies-for-eligible-iti-finished-students/", "date_download": "2019-06-16T08:46:10Z", "digest": "sha1:Q2RML7FEN54JJDIBAJDBRWP65RN5MRXD", "length": 6277, "nlines": 79, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஐடிஐ முடித்துள்ளீர்களா! சென்னையில் மத்திய அரசு வேலை காத்திருக்கிறது: 900மேல் காலி பணியிடங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n சென்னையில் மத்திய அரசு வேலை காத்திருக்கிறது: 900மேல் காலி பணியிடங்கள்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சி பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை\nபிட்டர் பிரிவில் - 260\nவயது வரம்பு: 01.10.2019 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், மற்றும் சமீபத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு முறை: உடல்திறன் தேர்வு மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 24.6.௨௦௧௯\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், https://icf.indianrailways.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/890-2017-05-29-16-37-01", "date_download": "2019-06-16T09:39:17Z", "digest": "sha1:CDK5XAEGS4J4YVT5IJRSWKYMW5HN532B", "length": 9154, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இந்த தேசத்தின் மிகப் பெரிய நட்சத்திரம் ராஜமெளலி", "raw_content": "\nஇந்த தேசத்தின் மிகப் பெரிய நட்சத்திரம் ராஜமெளலி\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இந்த தேசத்தின் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார் என கரண் ஜோஹார் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28ஆம் திகதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களின் உரிமையையும் வாங்கி வெளியிட்டவர் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹார்.\nஉலகளவில் 1500 கோடியைத் தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது 'பாகுபலி 2'. இப்படத்துக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து இயக்குநர் கரண் ஜோஹார், \"’பாகுபலி’ பற்றி பேசும்போது எனக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை. அது ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது.\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இந்த தேசத்தின் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துவிட்டார். ஒரு இயக்குநராக அவரது வெற்றி அனைத்தையும் கடந்த ஒன்று என நினைக்கிறேன். நானும், எனது தயாரிப்பு நிறுவனமும் ’பாகுபலி’யில் பங்காற்றியது குறித்து பெருமையடைகிறேன். இந்த பயணத்தில் பங்குபெற்றதற்கு பெருமை கொள்கிறேன்\" என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோஹார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப�� பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/20-lakhs-evm-went-missing-in-past-years-eci-still-got-no-clue-about-it-351193.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T08:32:22Z", "digest": "sha1:I477AW2TJRVOULBDZ4QXG2KOLUDRTPOO", "length": 19528, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்! | 20 Lakhs EVM went missing in past years: ECI still got no clue about it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n13 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n29 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nSports இந்திய அணிக்கு உதவிப்போகும் சிஎஸ்கே சிங்கம்.. டீமில் கோலி கொண்டுவரப் போகும் முக்கியமான வீரர்\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\nபாஜகவினரால் கடத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் \nடெல்லி: 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காணாமல் போய் இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.\nலோக்சபா தேர்தல் கடைசியில் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகி உள்ளது.\nஇவிஎம் ஸ்வாப்பிங் நடக்கிறது.. எதிர்க்கட்சிகளின் அதிர வைக்கும் புகார்.. உண்மையில் நடப்பது என்ன\nபொதுவாக இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு நிறுவனங்களிடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் இசிஐஎல் மற்றும் பெங்களூரில் உள்ள பிஇஎல் நிறுவனம் இரண்டில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்குகிறது. 1990ல் இருந்து இப்படி வாங்கப்படுகிறது.\nஇந்த நிலையில், 1990-2015 வரை வாங்கப்பட்ட எந்திரங்கள் 20.20 லட்சம் மட்டுமே. இசிஐஎல் நிறுவனத்திடம் இருந்து 10,05,662, பிஇஎல் நிறுவனத்திடம் இருந்து 10,14,644 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது, மனோரஞ்சன் ராய் என்ற மும்பையை சேர்ந்த நபர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதே கேள்விக்கு இசிஐஎல் மற்றும் பிஇஎல் நிறுவனம் இரண்டு வேறு மாதிரி பதில் அளித்துள்ளது, அதன்படி இசிஐஎல் நிறுவனம் 19 லட்சம் மற்றும் பிஇஎல் நிறுவனம் 20 லட்சம் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை விற்பனை செய்ததாக கூறியுள்ளது. அதாவது மொத்தம் 40 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் விற்கப்பட்டு உள்ளது.\nமீதமுள்ள 20 லட���சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கே போனது என்ற கதை யாருக்கும் தெரியவில்லை, இந்த எந்திரங்கள் எங்கே இருக்கிறது. யார் இதை வைத்து இருக்கிறார்கள் என்று விவரம் இன்னும் புதிராக உள்ளது. இது தொடர்பாக சென்ற வருடம் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த 20 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கிறதா, இதை வைத்துதான் முறைகேடு நடக்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளது. ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை சரியான விளக்கம் அளிக்கவில்லை. இந்த 20 லட்சம் எந்திரங்கள் எங்கே போனது என்பதே தற்போது புரியாத புதிராக இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nevm electronic voting machine lok sabha elections 2019 evm hacking வாக்குப்பதிவு எந்திரம் லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் தேர்தல் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pakistan-official-sri-lanka-embassy-withdrawn-207619.html", "date_download": "2019-06-16T09:32:26Z", "digest": "sha1:CKVZUDGP257OGADN7I7WSXI7GAU5IHRS", "length": 19428, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய நெருக்கடி: இலங்கையிலுள்ள தனது நாட்டு தூதரக அதிகாரியை திரும்ப பெற்றது பாகிஸ்தான் | Pakistan official in Sri Lanka embassy withdrawn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n11 min ago ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n21 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n42 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n56 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்திய நெருக்கடி: இலங்கையிலுள்ள தனது நாட்டு தூதரக அதிகாரியை திரும்ப பெற்றது பாகிஸ்தான்\nடெல்லி: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க நடந்த சதி விவகாரத்தில் இந்தியாவின் நிர்ப்பந்தத்தால், இலங்கையில் உள்ள தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர், தமிழக போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தையும் உளவு பா��்க்கும் நோக்கத்தில், அவர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரியவந்தது.\nமலேசியாவில், இலங்கையைச் சேர்ந்த முகமது உசேன் முகமது சுலைமான் என்பவரின் கைது மூலம் இதில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பது அம்பலம் ஆனது. அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் இந்தியா ஏற்கனவே வாரண்டு பெற்றிருந்தது.\nஅமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்களை தாக்கவரும் 2 பேருக்கு உதவி செய்யுமாறு தனக்கு உத்தரவு வந்திருப்பதாக அவர் மலேசிய போலீசாரிடம் கூறினார்.\nஜாகீர் உசேன், மேற்கண்ட தூதரகங்களை உளவு பார்ப்பது என்றும், தூதரகங்களை தாக்க மாலத்தீவில் இருந்து 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு சுலைமான் உதவி செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் பிடிபட்ட ஜாகீர் உசேன், தன்னை உளவு வேலைக்கு அனுப்பியவர் பெயர் சுபைர் சித்திக் என்று தெரிவித்தார். சுபைர் சித்திக், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், விசா பிரிவு உயர் அதிகாரியாக இருப்பவர் ஆவார்.\nஇந்த விவகாரம், சர்வதேச வடிவத்தை எட்டியதால், கடந்த மாதம் இந்த விசாரணை பொறுப்பை தமிழக போலீசிடம் இருந்து தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) ஏற்றுக்கொண்டது. என்.ஐ.ஏ. உயர் அதிகாரி ஒருவர், சமீபத்தில் மலேசியாவுக்கு சென்றார். சுலைமானிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை கேட்டறிந்தார்.\nஅப்போது, தூதரகங்களை தாக்கும் சதித்திட்டம், பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யின் கட்டளைப்படி தீட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சுபைர் சித்திக்கை திரும்பப் பெறுமாறு இந்தியா நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது.\nஅதற்குப் பணிந்து, பாகிஸ்தான் அரசு, சுபைர் சித்திக்கை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின்படி, என்.ஐ.ஏ.வின் முறையான வேண்டுகோள், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை அடைவதற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக பத்திரிகை தொடர்பு அதிகாரி முகமது தவுத் எதிஷம் கூறுகையில் \"பணிக்காலம் முடிந்ததால்தான், சுபைர் சித்திக் பாகிஸ்தானுக்கு திரும்பி உள்ளார்\" என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே இடம்.. ஒன்னும் ��ண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nகிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை\n... அச்சத்தில் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடும் பாகிஸ்தான் ராணுவம்\nபிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை\nஆசைபட்டப்படி மீண்டும் பிரதமராகிட்டீங்க.. விஷயத்துக்கு வாங்க.. மோடிக்கு இம்ரான் கான் கடிதம்\nபட்ஜெட் நிதியை குறைத்துக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு... இம்ரான்கான் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan பாகிஸ்தான் இலங்கை தூதரகம் உளவு இந்தியா\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kanishk-directors-fleed-mauritius-314916.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:04:47Z", "digest": "sha1:MSJRKZEA3IUBL6HWM2PPSZGWAEVBOSFU", "length": 19090, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தம் ரூ. 1000 கோடி ஏப்பம்... கனிஷ்க் நிறுவன உரிமையாளர்கள் மொரிஷியஸ் தப்பி ஓட்டம்? | Kanishk directors fleed to Mauritius - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n14 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n28 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n34 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n1 hr ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமொத்தம் ரூ. 1000 கோடி ஏப்பம்... கனிஷ்க் நிறுவன உரிமையாளர்கள் மொரிஷியஸ் தப்பி ஓட்டம்\nசென்னையில் ரூ. 824 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட கனிஷ்க்- வீடியோ\nசென்னை : சென்னையை சேர்ந்த கனிஷ்க் நிறுவனம் வங்கிகளிடம் இருந்து ரூ. 824 கோடி மோசடி செய்த நிலையில், இதன் உரிமையாளர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐயின் உதவியை எஸ்பிஐ நாடியுள்ளது.\nகனிஷ்க் நிறுவனத்திற்கு சென்னை தியாகராய நகரில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் உள்ளனர்.\nஇவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று வங்கிகள் கூறியுள்ளன. இவர்கள் மொரிஷியஸிற்கு தப்பியோடி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.\nஎஸ்பிஐ உள்ளிட்ட 14 பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ளன. ஜனவரி 25, 2018 அன்று சிபிஐக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அனுப்பியுள்ள கடிதத்தில் கனிஷ்க் நிறுவனம் போலியான ஆவணங்களைக் காட்டி கடன் வாங்கி விட்டு இரவோடு இரவாக கடையை மூடிவிட்டு தப்பியோடிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.\nபோலி ஆவணங்கள் வைத்து கடன்\nவங்கிகள் கனிஷ்க் நிறுவனத்திற்கு ரூ. 824 கோடி கடன் அளித்துள்ளன, வட்டியுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தால் வங்கிகளுக்கு ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுளளது. கடந்த நவம்பர் மாதத்தில் முதன்முதலில் கனிஷ்க்கின் மோசடி குறித்து ஆர்பிஐக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இதர வங்கிகளும் கனிஷ்க் நிறுவனம் கடன் வாங்கி மோசடி செய்ததாக அறிவித்தன.\n2017லேயே கம்பி நீட்டிய பூபேஷ்\nகடந்த மார்ச் மாதத்தில் கனிஷ்க் நிறுவன உரிமையாளரின் மோசடி கண்டறியப்பட்டது, முதலில் 8 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை கொடுக்காததோடு, 14 வங்கிகளுக்கான கட்டணத்தையும் ஏப்ரல் மாதத்தில் நிறுத்தியுள்ளார். சுமார் ஓராண்டு கழித்து கனிஷ்க் நிறுவனத்தின் மோசடி குறித்து தற்போது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிபிஐயின் உதவியை கோரியுள்ளது.\nவங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி செல்லும் தொழிலதிபர்கள் பற்றி வடநாடுகளில் கேள்விபட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாதாரண மக்களிடம் ரூ. 100 செலுத்தாவிட்டால் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கும் வங்கிகள் தொழிலதிபர்கள் விஷயத்தில் மட்டும் கப் சிப்மென கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்கள் என்று சர்வசாதாரணமாக சொல்வதை அண்மைக் காலமாக வாடிக்கையாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nமுதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nதாகத்தில் தமிழகம்.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.. ஸ்டாலின் கடும் சாடல்\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nஉச்சகட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை.. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி-க்கு பதில் ஃபேன்\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai வங்கி மோசடி தப்பியோட்டம் சென்னை கனிஷ்க் வங்கி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/04125250/1160810/Dhoni-slams-csk-bowlers-for-yesterdays-loss.vpf", "date_download": "2019-06-16T09:36:24Z", "digest": "sha1:6EUF4DGFVL34ZANYZ2FQNPYN3JCGWW5R", "length": 17140, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை- டோனி || Dhoni slams csk bowlers for yesterdays loss", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை- டோனி\nகொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை என அந்த அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSK #KKR #Dhoni\nகொல்கத்தாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை என அந்த அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSK #KKR #Dhoni\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது.\nமுதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. கேப்டன் டோனி 43 ரன்னும், வாட்சன் 36 ரன்னும், ரெய்னா 31 ரன்னும் எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய கொல்கத்தா 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இளம் வீரரான சுப்மான் கில் 36 பந்தில் 57 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 3-வது தோல்வி இதுவாகும். கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.\nதோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:-\nஓட்டு மொத்தமாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.\nஎந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் கடைசி வரை பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தேன்.\nஅவர்கள் தங்களது வேகம் மற்றும் சரியான திசைகளில் வீசுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலம் பற்றி பந்து வீச்சாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடிதான் ஏற்படும்.\nபேட்ஸ்மேன்கள் பலம் அறிந்து பந்து வீசுவது பவுலர்களில் இருந்து வரவேண்டும். நாங்கள் எப்படி பீல்டிங் செய்வோம் என்பதை அறிவேன்.\nஆனால், இப்போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கில் ரன்களை கொடுத்தால் நீங்கள் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம்.\nபீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதில் சிறந்த உதாரணம் மைக்கேல் ஹஸ்சி. அவரை போன்ற பங்களிப்பு எங்களுக்கு தேவை.\nகொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “19 வயதுக்குப்பட்டோருக்கான அணியில் விளையாடிய இளம் வீரர்களை தேர்ந்தெடுத்ததற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.\nசுப்மான் கில் நன்றாக பேட்டிங் செய்தார். எங்கள் பந்து வீச்சாளர்கள் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தினர்” என்றார். #IPL2018 #CSK #KKR #Dhoni\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nமுதன்முறையாக மாற்றி யோசித்த சர்பராஸ் அகமதுக்கு ஆட்டம் கைக்கொடுக்குமா\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\nஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மிகவும் நிம்மதி: தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nகோபா அமெரிக்��ா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/13134146/1031948/MK-Stalin-Campaign-in-trichy.vpf", "date_download": "2019-06-16T09:10:18Z", "digest": "sha1:EC2Z5D5I3PNF6L7F2HKRZ23KOEB4MJ5P", "length": 10287, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பிரதமர் மோடிக்கு விடை கொடுப்போம்\" - மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பிரதமர் மோடிக்கு விடை கொடுப்போம்\" - மு.க. ஸ்டாலின்\nதிருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவக்கரசரை ஆதரித்து, உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.\nதிருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவக்கரசரை ஆதரித்து, உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல என கூறிய மு.க. ஸ்டாலின் எப்போதும் மக்கள் மத்தியில் இருப்போம் என்றார். இந்த தேர்தல் மூலம் பிரதமர் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு, மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வா��்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஉடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\n21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nபிளாஸ்டிக் விற்றால் அபரா��ம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-16T08:57:54Z", "digest": "sha1:QGO3GEYULLRNW5KNX6MPPMXICXK5I72I", "length": 12379, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது | CTR24 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது\nபிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அருகே 22 வயது வாலிபர் ஒருவரை கடந்த 2-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரை பயங்கரமாக சித்ரவதை செய்த அவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணையும் நடந்து வருகிறது.\nஇளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய போலீசாரை கண்டித்து பாரீசின் புறநகர் பகுதியான அல்னே-சோயுஸ்-போயிசில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான இளைஞர்களும் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இது அருகில் உள்ள சேரிப்பகுதிகளுக்கும் பரவியது.\nதொடர்ந்து 4-வது நாளாக நேற்று முன்தினம் இரவில் நடந்த போராட்டத்தில் 10 வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அவை முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் பஸ் டிரைவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீசாரின் சித்ரவதைக்கு ஆளான அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nPrevious Postதூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் மகராசனம் Next Postஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு. அச்சுறுத்தியவர்களின் உருவங்களை வரையுமாறு நீதிபதி உத்தரவு\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25148/", "date_download": "2019-06-16T09:36:38Z", "digest": "sha1:S5ORF7L37D5TA5AQZU5MTOZ2X6NIYZCH", "length": 9981, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். – GTN", "raw_content": "\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பொலீஸார் இன்று மேற்கொண்ட தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சத்தீஷ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 26 மத்திய ரிசர்வ் பொலீஸார் கொல்லப்பட்டனர்.\nஅதனைத்தொடர்ந்து இன்று மத்திய ரிசர்வ் பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது காட்டுப்பகுதியில் ஒழித்திருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் பொலீஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலிலேயே 10 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags10 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். த்திய ரிசர்வ் பொலீஸார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் ஐ.எஸ்சினைத் தேடி சோதனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து பழி தீர்த்த இந்தியா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் பிஸ்கட் தொழிற்சாலையிலிருந்து 26 குழந்தை தொழ��லாளர்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரில் கடுமையான வெயில் – ஒரே நாளில் 30 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கோவையில் கைதுகள் தொடர்கின்றன…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு\nஇணைப்பு2 – டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 15ம் திகதி வழங்கப்படவுள்ளது:-\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxismandecology.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2019-06-16T08:57:32Z", "digest": "sha1:LKB32L5PN2T6GI737XAP22BHGFUI7OFA", "length": 25794, "nlines": 66, "source_domain": "marxismandecology.blogspot.com", "title": "மார்க்சியமும் சூழலியமும்: முதலாளித்துவமும், சூழலியல் அழிவும்: ஜான் பெல்லாமி பாஸ்டர்", "raw_content": "\nசூழல் நிலைமைகளை அழிக்கும் வகையிலான பெருந்திட்டங்கள் மற்றும் இயற்கை வளப் பேணல் தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற சூழலியல் பிரச்சனைககளின் வேர்களைப் புரிந்துகொள்ளவும் சூழலியல் குறித்த கோட்பாட்டுப் புரிதலை செழுமைப்படுத்தும் வகையிலான “சூழல் அரசியல்” விவாதம் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது.அதற்கான ஒரு விவாதக் களம்தான் \"மார்க்சியமும் சூழலியமும்\"வலைத்தளம்\nமுதலாளித்துவமும், சூழலியல் அழிவும்: ஜான் பெல்லாமி பாஸ்டர்\n(2011 ஆம் ஆண்டில்,வால் ஸ்ட்ரீட் முற்றுகை, கல்விக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில்”முதலாளித்துவமும், சூழலியல் அழிவும்”என்ற தலைப்பில் உரையாற்ற எழுதப்பட்டக் குறிப்பே இக்கட்டுரை)\nமுதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகவே,வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் எழுச்சி பெற்றது.மேலும்,இந்நெருருக்கடிக்கான விலையை, ஒரு சதவீத மக்களுக்கு பதிலாக 99 சதவீத மக்களே கொடுத்தனர்.அதேநேரத்தில்,நோமி கிளீன் கூறுவது போல,புவிக்கோளத்தை அழிக்கிற அதன்(முதலாளித்துவத்தின்)செயல்பாடே “முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் அச்சுறுத்தலாக” உள்ளது.ஆகையால் முதலாளித்துவத்தை விமர்சிப்பது,நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்று.\nமுதலில்,நிலவுகிற சுற்றுச்சூழல் சிக்கல்களின் வீரியத்தன்மை குறித்த வாதத்திலிருந்து எனது உரையை தொடங்குகிறேன்.பின் அதனுடனான முதலாளித்துவத்தின் உறவு குறித்த கேள்விக்கு வருகிறேன்.அப்போதுதான் சூழலியல் அழிவை தடுப்பதற்கான எதார்த்த நிலையிலிருந்து பேச முடியும்.\nசூழல் சிக்கல்கள் எவ்வளவு மோசமானதுவளிமண்டலத்தில் உமிழப்படும் கரி வாயு மற்றும் பசுமைக்குடில் வாயுக்கலானது,வெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பவதால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்தும்,அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீங்கள் அனைவரும் நன்கு அறீவீர்கள்.புவி வெப்பமயமாக்கலால், கணக்கற்ற வகையில், பல்லுயிரனங்களின் வாழ்வும்,மனிதனின் இருப்பும் பெரும் அச்சுறுத்தலக்குள்ளாகியுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமற்று வகையில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.உண்மை என்னவென்றால்,இந்நாட்டின் முதன்மையான வானியலாளர்,ஜேம்ஸ் ஹான்சன் கூறுவது போல்”மனித இனத்தைக் காக்க,நம்முள் உள்ள இறுதி வாய்ப்பாக”க் கூட அது இருக்கலாம்.\nஆனால்,காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் ஒரு கூறு மட்டுமே.ஸ்டாக்ஹோல்ம் மையத்தின் முன்னணி விஞ்ஞானிகள் சமீபத்தில் சுட்டிக்காட்டியது போல்,நாம் இதுவரை ஒன்பது “புவி எல்லைகளை” மீறிவிட்டோம் அல்லது நெருங்கிவிட்டோம்.அவை-காலநிலை மாற்றம்,கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு,ஒசோன் மெலிவு,உயிர்-புவி வேதிப்பொருள் ஒழுக்கு எல்லை,உலக நன்னீர் பயன்பாடு,நிலப் பயன்பாட்டு மாற்றம்,பல்லுயிரிய அழிவு,வளிமண்டல தூசுப்படல அதிகரிப்பு மற்றும் வேதியல் மாசு ஆகும்.ஒவ்வொரு புவிக்கோள எல்லை மீறல்களும்,புவியின் ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் தீர்மானகரமான பங்களிப்பு செய்கின்றன.உண்மை என்னவென்றால்,இதில் காலநிலை மாற்றம்,பல்லுயிரியம் மற்றும் நைட்ரஜன் சங்கிலியில் ஏற்பட்ட தகர்வு என்ற மூன்று புவிக்கோள் எல்லைகளை கடந்துவிட்டோம் என்பதே\nஇதனால் ஏற்படுகிற சூழலியல் சிக்கல்களையே நடைமுறையில் அனுபவிக்கிறோம்.நாம் தற்போது வாழ்ந்து வரும் காலத்தை ‘ஆறாவது அழிவுக்காலம்’ என விஞ்ஞானிகள் வரையறுக்கிறார்கள்.6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த கடைசி அழிவில்தான் டைனோசர்கள் இனங்கள் அழிந்தன.ஆனால் இக்காலகட்டத்தில், உலகின் அனைத்து உயிரினங்களின் வாழ்வும் ஒரு இனத்தால் அழிவை சந்திக்க இருக்கிறது-அது மனித இனம்.மனித இனத்தின் செயல்பாடுகளே தற்போதைய அழிவிற்கு காரணமாக உள்ளன. நைட்ரஜன் சங்கிலியின் சிதைவானது,கடலோரப் பகுதிகளில் “இறந்த மண்டலங்களை”அதிகரிக்கச்செய்கிறது. கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பானது ,பருவநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்பட்ட “இரட்டைக் கேடு”களில் ஒன்றாகும். அதாவது,ஒருபக்கம் வளிமண்டலத்தில் கரிவாயு வெளியீட்டு வீத அதிகரிப்பால், பருவநிலையானது மாற்றமடைகிறது.இதற்குச் சமமாக,மற்றொரு பக்கத்தில் கடல்களை அச்சுறுத்துவதன் வாயிலாக புவிக்கோளத்தின் அமைப்பில் பிளவை உண்டாக்குகிறது.\nஇவற்றை எல்லாம் பார்க்கும்போது,அனைத்தும் கைமீறிச் சென்றுவிட்டதைப் போலத் தெரிகிறது.நித்தமும் நம்மை அச்சுறுத்தும்,இவ்வனைத்து புவிக்கோளச் சூழல் சிக்கல்களை/சிதைவை, நாம் எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் நமது புவிக்கோள அமைப்பின், அனைத்து பிளவுகளை,உலகளாவிய உற்பத்தி அமைப்போட�� தொடர்புபடுத்தி பார்ப்பது நமக்கு அவசியாமாகிறது-அதாவது முதலாளித்துவம் நமது புவிக்கோள அமைப்பின், அனைத்து பிளவுகளை,உலகளாவிய உற்பத்தி அமைப்போடு தொடர்புபடுத்தி பார்ப்பது நமக்கு அவசியாமாகிறது-அதாவது முதலாளித்துவம் வழக்கமானப் பாணியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நடப்பு உற்பத்திமுறையை அகற்றும் விதத்திலான,நிலவுகிற உற்பத்தி அமைப்பில் அடியோடு மாற்றத்தை ஏற்படுத்த, நம்மை நாம் தயார் செய்துகொண்டால்,நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை மாற்ற,சிறிது கால அவகாசம் கிடைக்கும்.இவ்வகாச காலம் முடிவதற்குள், நாம் விரைவாக செயல்பட்டாக வேண்டும்.\nகாலநிலை மாற்றமென்பது,ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் ஒரு கூறு மட்டுமே என்பதை நினைவில் வைத்து,அது குறித்து மட்டும் இப்போது பேசுவோம்.ஏனெனில் அதுவே தற்போதைய அவசர சிக்கலாக இருக்கிறது.வானிலை விஞ்ஞான ஏடொன்றின் கருத்துப்படி,தற்போது இருப்பில் இருக்கிற கச்சா எண்ணெய்,எரிவாயு மற்றும் நிலக்கரி போன்றவற்றில் பாதி அளவு எரித்தால் கூட,அது உலகின் தட்பவெப்பத்தை உயர்த்திவிடும் என்கிறது.மேலும் அது மீண்டுவர முடியாது விளிம்பிற்கு நம்மைத் தள்ளி,தொழில் யுகத்திற்கு திரும்பி வர முடியாத அசாதாரண நிலைக்கு இட்டுச்சென்றுவிடும். அந்நேரத்தில் மீட்கமுடியாத பல மாற்றங்களானது,தடுக்க முடியாத கட்டத்திற்குச் சென்றுவிடும்.அது காலநிலை மாற்றத்தை 2 பாகைக்கு அதிகரிக்கச்செய்வதோடு கடல்மட்டத்தின் உயர்வு மற்றும் மோசமான வானிலை போன்ற சூழலியல் சிக்கல்களையும் விரைவுபடுத்திவிடும்.மறு வாய்ப்பாக,இருப்பில் இருக்கும் புதைபடிம பொருட்களில் கால்வாசி மட்டும் எரித்தால் உலகின் தட்பவெப்பத்தை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என வானிலை விஞ்ஞான ஏடு தெரிவிக்கிறது.\nஇவை அனைத்தின் மையச்சிக்கலான “மீண்டுவர முடியாத”தன்மையை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.மேலும்,புதைபடிம பொருட்களை எரிப்பதை கட்டுப்படுத்தவேண்டும்;அப்போதுதான் தட்பவெட்ப நிலையை 2 டிகிரி மேல் மிகாமல் வைத்திருக்க முடியும்.அப்படி இல்லாமல்,அதன் எல்லைகளை நாம் தொட்டுவிட்டால்,மீண்டுவரமுடியாத சூழலில் மனிதனை நிறுத்திவிடும்.இவ்வழிவு நிகழ்துவிட்டால்,அது அனைத்துவித அழிவிற்கான திறவுகோலாக அமைந்துவிடும்.\nஅண்மையில் உலகின் முக்கிய அறிவியல் பிரசுரமான “நேச்சர்”இதழில் புவிக்கோளத்தின் எல்லைகள்,காலநிலை மாற்ற சிக்கல்கள் குறித்த கட்டுரைகளை முன்னணி அறிவியலாளர்கள் எழுதியிருந்தனர்.அதில் ஒட்டுமொத்தமாக எந்தளவிற்கு கரிவாயு வெளியீட்டை இப்புவிமண்டலம் தாங்கக் கூடும் என்ற அவதானிப்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதாவது ஒரு ட்ரில்லியன் டன் கரிவாயு வெளியீட்டை உச்சப்பட்ச எல்லையாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.\nதற்போதைய நிலவரப்படி,அதாவது தொழில்யுகத்திற்கு பிந்தைய (1750 பின் தற்போது வரை)காலம்வரை சுமார் 500 டன் பில்லியன் கரிவாயுவிற்கு மேல் வெளியிட்டிருக்கலாம் என தெரிக்கிறது.அடுத்த பதினாறு ஆண்டுகளில் அதாவது, 2028 ஆம் ஆண்டில் மேலும் 750 டன் பில்லியன் கரிவாயு,நடப்பு கணக்கோடு சேர்ந்துகொள்ள நேரிடும் என்கிறது.இந்த வேகத்தில் போனால்,அடுத்த நாற்பது ஆண்டுகளுக்குள்ளாகவே எல்லையை கடந்துவிடுவதாக தெரிகிறது.எனவே,அதன் வளர்ச்சி வீதத்தை ஐந்து விழுக்காடிற்கு மாறாக இரண்டரை விழுக்காடாக குறைத்தால் மட்டுமே அதிவேக கரிவாயு வெளியீட்டை கட்டுப்படுத்த இயலும்.எவ்வளவுக்கு எவ்வளவு கரிவாயு வெளியீட்டு வீதத்தை குறைக்கிறோமோ அந்தளவிற்கு வாழும் காலத்தை நீட்டிக்க இயலும்.ஒருவேளை இதை செய்யத் தவறும்பட்சத்தில்,அதாவது ஒரு ட்ரில்லியன் அளவை எட்டிவிட்டால்,நிலைமை நம் கை மீறியதாக போகிருக்கும்.\nஇவையெல்லாம் சமூகக் கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது.காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளையும் அதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள காலநிலை அறிவியலைக் கடந்து, சமூக அறிவியல் நோக்கி நமது பார்வையை செலுத்தவேண்டும்.இப்பிரச்சனை சமூக முரண்பாட்டு பிரச்சனையாக உள்ளது.அதாவது,மூலதனத்தை மென் மேலும் குவிகிற முதலாளித்துவ சமூகமாக நமது சமூகம் உள்ளது.இதில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.சமூகத்தின் ஒரு விழுக்காட்டினராக உள்ள இவர்களே பொருளாதார வளர்சிகளை கட்டுப்படுத்துபவர்களாக,ஆளுமை செலுத்துபவர்களாக உள்ளனர்.இவ்வமைப்பின் உள்முரண்பாடுகள் காரணமாக சில தேக்க நிலைகளுக்கு அவ்வப்போது வரலாம்,ஆனால் இவ்வமைப்பை தடுத்து கட்டுப்படுத்துகிற சமூக நிறுவனங்கள் ஒன்றுமில்லை.இவ்வமைப்பின் பொருளாதார தேக்க நிலைகள்,சுற்றுச்சூழலுக்கு தற்காலிக நலனை அளித்தாலும் சமூகத்திற்கு கேடாக முடிகிறது.வேலை வாய்ப்பின்மை,வருமானக் குறைவு என 99 சதவீத உழைக்கும் வர்க்கமே இச்சிக்களால் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றனர்.\nதொடர்ச்சியான வளர்ச்சியே முதலாளித்துவத்தின் நோக்கமாகும்.இயக்கமற்ற ஜடமாக இவ்வமைப்பால் இருக்க இயலாது.குறைந்தது மூன்று விழுக்காட்டு வளர்ச்சி வீதத்திலாவது அது வளர்ந்துகொண்டே இருக்கும்.அப்படியானால் ஒவ்வொரு 24 வருடத்திலும் நமது பொருளாதார வளர்ச்சி இரு மடங்காகக் கூடிக்கொண்டு போகும் அல்லவாஅப்படியென்றால் இத்தனை மடங்கு வளர்ச்சிக்கான வளங்களை நமது புவியால் கொடுக்க இயலுமா\nஆகவே,முதலாளித்துவத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் ,நேரடியாக வளர்ந்து வருகிற இம்முரண்பாடுகள்,புவியின் உயிர்-வேதியியல் சார் இயற்கை போக்குகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.இதைத்தான் நோமி கிளீன் “அழிவு முதலாளித்துவம்”என சரியாகவே சுட்டிக்காட்டினார்.ஏனெனில் பொருளாதாரத்தையும் சீரழித்து சூழலியல் அழிவையும் ஏற்படுத்துகிற இரட்டை கேட்டை இம்மைப்பு வேகான வகையில் நிகழ்த்திவருகிறது.\nநிலவுகிற பொருளாதார பண்பாட்டை மாற்றுவதே தற்போதைய தேவையாகும்.அதாவது ஒரு சூழலியல் சமூகப் புரட்சி அவசியமாகிறது.நம்மிடம் இன்று அனைத்து தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும்,இவை வெறுமனே தொழில்நுட்பம்சார்ந்த பிரச்சனையாக பார்க்க முடியாது.ஏனெனில் முடிவே இல்லாத வகையில் இயற்கை வளங்களை அதன் வரம்பிற்கு மீறிய சுரண்டுவது என்பது முதலாளித்துவத்தின் நோக்கமாக உள்ளது.எனவே இப்பிரச்சனைக்கு பகுதிசார்ந்த மக்களை அணிதிரட்டுவது எவ்வளவு அவசியமோ அதே போல சர்வதேச அளவில் ஒன்றிணைவதும் அவசியமாகிறது.\n“வனக் கொள்கையல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை\n( புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வ லை த்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்...\nசொந்த மரபு மீட்பர்களும் சூழலியல் அடிப்படைவாதப் போ...\nமுதலாளித்துவமும், சூழலியல் அழிவும்: ஜான் பெல்லாமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/fashion?qt-home_quick=1", "date_download": "2019-06-16T09:20:23Z", "digest": "sha1:6LFANOGHDUT5WSMWD3RTNL736Z3EDWC6", "length": 14146, "nlines": 188, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஃபேஷன் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐச���சி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசம்மருக்கு 'ஷிபான்' புடவை தான் பெஸ்ட் \n24 மணி நேர மென்மையான லிப் கிரீம்\nAddidas- நிறுவனத்தின் அதிரடி சலுகை..\nஇந்த Wallet-ட கொஞ்சம் பாத்துட்டு போங்க.. கண்டிப்ப வாங்குவிங்க...\nShoe- வின் விலையை ஒரே அடியாக குறைத்த PUMA...\nபட்டையை கிளப்பும் பீட்டர் இங்கிலாந்து ஆடைகளின் காம்போ பேக்\nPUMA-வின் அசத்தலான Sandals..அதிரடி ஆஃபரில்..\nPuma களத்தில் இறக்கிய புதிய T-shirt .. அப்படி என்ன இருக்கு..\nஉடலை ஃபிட்டாக வைக்க இந்த ஷூ வாங்குங்க..\nரூ. 9999 மதிப்புள்ள சன் கிளாஸ், வாட்ச் 2999 ரூபாய்க்கு.. அட்டகாசமான ஆஃபர்..\n என கண்ணை விரிக்க வைக்கும் ஷுக்களின் அதிரடி ஆஃபர்\nவாயை பிளக்கவைத்து மலைப்பில் ஆழ்த்துகிறது இந்த ஷூவின் விலை... என்னனு பாருங்க...\nலேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா\nஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட Peter England ஸ்னீக்கர்ஸ்..\nஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..\nபார்ட்டிக்கு பிளேசரோட போகணும்னா இங்க வாங்க..\nகுறைந்த விலையில் அட்டகாசமான ஆண்கள் ஜாக்கெட்..\nகுட்டீஸ்க்கு தீபாவளி டிரெஸ் வாங்குங்க... ஆனா முதல்ல இதப்படிங்க \nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷ��ல் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kalyanam-mudhal-kadhal-varai-24-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-16T09:42:46Z", "digest": "sha1:7QH3JHHW3VUW2Z3TW3TK6IOYWJZQQKRP", "length": 3260, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 24-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-current-affairs-quiz-oct-2016-27.html", "date_download": "2019-06-16T08:35:26Z", "digest": "sha1:JJDS3ONDN3YVWMKPCSZZFNIGMM4SSBUX", "length": 4676, "nlines": 85, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 27 covers Sports Current Affairs in October 2016 | TNPSCLINK.IN", "raw_content": "\nசிங்கப்பூரில் நடைபெற்ற WTA FINALS 2016 என்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டயில் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்\nஅதிக கிரிக்கெட் டெஸ்ட் தொடர்களை (10 டெஸ்ட் தொடர்கள்) வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியள்ளவர் யார்\nஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி 2016 எந்த இந்திய நகரத்தில் நடைபெற உள்ளது\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் \"இரண்டு முறை இரட்டை சதம் எடுத்த முதல் இந்திய கேப்டன் யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என்ன\nவிராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று நூலினை எழுதியவர் யார்\n2016 அக்டோபரில் “ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருது” பெற்ற அணி எது\nகோவாவில் நடைபெற்ற \"முதல் BRICS U-17 கால்பந்து கோப்பை\"யை வென்ற அணி எது\n2017-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி (U-17) எங்கு நடைபெறவுள்ளது\n32-ஆவது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/07/17/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-16T08:59:16Z", "digest": "sha1:DMVWVNK2KNCEPOIAY2CZ5TV7EKOJJFKD", "length": 16341, "nlines": 194, "source_domain": "noelnadesan.com", "title": "நண்பனின் மரணம் நட்பின் மரணம அல்ல | Noelnadesan's Blog", "raw_content": "\nஉன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு →\nநண்பனின் மரணம் நட்பின் மரணம அல்ல\nகாலையில் காப்பியை தந்த மனைவி என் முகத்தை தூக்கி வைத்திருக்கிறீரகள். என்ன பிரச்சனை\nபல காலமாக தெரிந்த ஒருவரின் மரணம் இது தான் என சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.\nஇருவருக்கும் மங்களேஸ்வரன் அறிமுகமானவன் அதுவும் இளம் பிராயத்தில என்னுடன சந்தித்திருக்கிறள். தினம் தினம் இறப்பை சந்திக்கும் வைத்தியரான அவளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.\nஎனது மன உணர்வுகள் வித்தியாசமானவை\nஎனது மனத்தில் அந்த இறப்பு ஆழமானதாக இருந்தது .\nவாழ்க்கையின் நெடிய பயணத்தில் பல பருவத்தில் பலரை சந்தித்து நட்புக் கொண்டிருக்கிறோம். பலருடைய நட்பு சில காலம நீடிக்கும். சிலரது நட்பு நமது நிழல் போல் தொடர்ந்து வரும். சிலரை தொழில் முறையிலும் சிலரை கோயில், கொள்கை, அரசியல் என தனித்தனியாக பிரித்து நட்புறவு வைத்து கொள்வோம். மிகவும சிலருடன் மட்டும் மனைவிக்கு பிள்ளைகளுக்கு தெரியாத அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்வோம் .இப்படி பல வகையான நட்புகளில் நெஞ்சுக்கு மிகவும் நெருங்கியதாக இருப்பது பாலிய பருவத்து நட்பு இங்கே பொருளாதார சமூக அறிவுசால் வேறுபாடுகள் தலைகாட்டாது..இந்த நட்பானவர்கள் ஆறுகள் நிலங்கள் மலைகள் கண்டங்கள் என பிரிக்கப்பட்டாலும் நினைவுகளில் மிக அருகில்; இருப்பார்கள். வயதுகள் கூடும்பேர்து மனத்தில அடிக்கடி இரை மீட்கப்படுவதும் இந்த பாலிய பிராயத்து நட்புகளே. ஏன் மனநிலை மரத்து போனவர்கள் கடைசி காலத்தில வாழ்வது இந்த நினைவுகளின் கணகணப்பில்தான.;\nச���று வயதில் இருந்தே பழகி தெரிந்த ஒரு நண்பனை இழக்கும் போது எம்மில் ஒரு பகுதியை இழந்தது போல் ஒரு உணர்வு உண்டாகும். மரணம் மட்டுமே எமது பூலோக வாழ்வில் நிதர்சனமானது என எமது அறிவுக்கு தெரிந்தாலும் உணர்வுகளின் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதனால் நெஞசில் ஏற்படும் வேதனையான உணர்வு கறையானைப் போல் அரிக்கும் . பல காலத்துக்குப் பின்பு வெறுமையான ஒரு வேதனையை கொடுத்த மரணம் நண்பன் மங்களேஸவரனது ஆக இருக்கும்.\nமுதுமைக்கு காத்திராமல் அவசரமாக இறந்ததா இல்லை சிறுபிராய நட்பா ஏன் என எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டேன்\nஇறப்பு என்பது இலங்கை தமிழ் சமூகத்தில் பிறந்த எனக்கு புரியாததோ புதுமையானதோ அல்ல. இளம் வயதில் இறந்த பலரது மரண செய்திகள் என்னை வந்தடைந்த போது அந்த மரணத்துக்கு காரணமான மற்ற மனிதர்கள் மேல் என்னால் கோபம் கொள்ள முடிந்தது. ஆத்திரம் ஏற்பட்டு கண்களை மறைத்தது மங்களேஸ்வரனின் மரணத்தில் சோகம் மட்டும் தனித்து எங்கள் ஊர் ஒற்றை பனைமரம் போல் உறுதியாக நின்று ஓரம் போக மறுத்தது.\nமண் சோறு விளையாடிய காலத்தில் இருந்து தொடர்நத உறவா\nஒரே வயதில ஊரில் பக்கத்து வீடுகளில் பிறந்து சிறுபிராயததை ஒன்றாக கழித்தாலும் ஒரு வருடம் முந்தி படித்த படியால் யாழ் இந்துக்கல்லுரியல் நான் எட்டாம் பிரிவில் சேர்ந்த போது அங்கே எனக்கு ஒரு பாதுகாவலனாக இருந்ததை மறக்க முடியாது. ஒரு நாள் யாரோ ஒருவன் என்னை கேலி செய்த போது கண் சிவந்தபடி இடது கையால் அவனது கன்னத்தில் விட்ட அறையை இன்னும நினைக்க வைக்கிறது. அதன்பின் எவரும் என்னை கேலி செய்வதை தவிர்த்துக்கொண்டார்கள். நான் பார்த்த முதல் சினிமா படத்திற்கு அப்பு உன்னையும் சேர்த்து அழைத்து சென்றது பின் இருவரும் சேர்ந்து போடிங்கில் இருந்து இரவில் திருட்டாக படம் பார்க்க சென்றதையும் மொக்கன்கடையில் இறச்சி சாப்பிட்டதையும் என் மனத்தில் பொத்தி வைக்கப்பட்ட விடயங்கள். அவசரமும் உணர்சிமயப்படும் உனது சுபாவம் கண்டு நானே சிலவேளை பயந்திருக்கிறேன. இதேபோல் உனது தாரளமான உதவும் தன்மையை நட்புக்காக தலை கொடுத்து உதவுவதை பார்த்து வியந்திருக்கிறேன்.\nநீ கனடாவிலும் நான் அவுஸதிரேலியாவிலும பிரிந்தாலும் ஒவொருமுறை கனடாவுக்கு வந்த போது உன்னை சந்தித்தும் பேசியும் உள்ளேன். கடைசிப்பயணத்தில் வைத்திய ச���லையில பேசிய போது நீ எப்படியும உயிரோடு இருப்பாய். நான் உன்னை அடுத்த வருடம வந்து பார்ப்பேன் என உறுதியாக நம்பியிருந்தேன்.\nநண்பனே ,எனது நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு அவசரமாக போய் விட்டாய். இந்த உலகத்தில் வாழும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நிச்சயமாக நீ சந்தோசமாக வாழ்ந்திருப்பாய. அது உனது இயல்பு என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.\nஉன்னை இழந்த உனது மனைவி பிள்ளைகளுக்கு எனது வார்தைகள் ஆறுதலாகாது. அதிலும் நான் சம்பிரதாயமாக ஈடுபட முயலவும் இல்லை. அவர்கள் இறகுகள் பெற்று உயர பறக்க வேண்டும் என்ற மன நிலைக்கு சீக்கிரமாக வரவேண்டும் என்பது தான் எனது அவா\nஉன்னையே மயல் கொண்டு – பாகம் எட்டு →\n1 Response to நண்பனின் மரணம் நட்பின் மரணம அல்ல\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/08/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4-2/", "date_download": "2019-06-16T08:56:00Z", "digest": "sha1:IL255GDLY7QTEHVVTQJXAGD6BOKMLGQO", "length": 18518, "nlines": 181, "source_domain": "noelnadesan.com", "title": "வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன் | Noelnadesan's Blog", "raw_content": "\nஉங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின் அவசியத்தைப் பற்றியும், அத்தகைய சமாதானம் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும் வழங்குவத��் மூலமும், இதுவரை தமிழர்கள் அனுபவித்த துயரங்களுக்கான அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், நடைபெற்ற போர்க் குற்றங்களை சர்வதேச அனுசரணையுடன் சுயாதீன விசாரணையொன்றினை நடாத்துவதன் மூலமும்தான் ஏற்படுத்த முடியுமென அரசினை வற்புறுத்துவதன்மூலமும்தான் ஏற்படுமென நாம் கருதுகின்றோம். தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாதவிடத்து, மீண்டும் எழும் மோதல்களுக்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய நிலையொன்று ஏற்படுமானால் உங்களைப் போன்றவர்களின் இத்தகைய திட்டங்களும் பாதிக்கப்படுமென்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுமெனக் கருதுகின்றோம். இலங்கை அரசானது மிகவும் தந்திரமாகத் தமிழர்களை, தமிழ் அரசியல் அமைப்புகளை, தமிழ் விடுதலை அமைப்புகளை (முன்னாள்) தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பிளவு படுத்திக்கொண்டு, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இராணுவமயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி வருவதாகவே தெரிகின்றது. இத்தகைய அணுகுமுறை தொலை நோக்கில் அவர்கள் எதிர்பார்க்கும் பயனெதனையும் தரப்போவதில்லை என்பதே எமது கருத்து. உண்மையில் இதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்துமென்பதையே இது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. முள்ளிவாய்க்காலில் முடிந்த போரின் அகோரத்தாலும், உறுதியான அரசியல் தலைமையற்ற நிலைமையினாலும் ஒரு வித மன அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்கள் சிறிது சிறிதாக அவ்விதமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதையே, வந்துள்ளதையே அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கிலோ, வடக்கிலோ தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்துள்ளது இதனையே காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களை அடிமைகளாக நடைமுறையில் நடாத்திக்கொண்டு (வாயளவில் நீலிக் கண்ணீர் விட்டுக்கொண்டு) அவர்கள் மேல் திணிக்கப்படும் எந்தவிதமான தீர்வுகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தப் போவதில்லை என்பதே எமது கருத்து. நடந்து முடிந்த நிகழ்வுகளிலிருந்து பெற்ற பாடங்களின் மூலம் அடைந்த அறிவு கொண்டு, இலங்கை அரசாங்கங்கள் இதுவரை தமிழ் மக்கள் மேல் நடாத்தி வந்த அடக்குமுறைகளை உணர்ந்து கொண்டு விமர்சிப்பதை மறந்து விட்டு, தமிழ் விடுதலை அமைப்��ுகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை அல்லது போர்க் குற்றங்களை முதன்மைப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களை அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என அழைக்க முடியாது. இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமே இதுவரை இலங்கையினை ஆட்சி செய்த (1948 இலிருந்து) ஆட்சி செய்த இனவாத அரசுகளின் அடக்குமுறைகள்தான் என்பதை மறந்து விட முடியாது. ஆண்டுகள் பலவாக இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழர்கள் பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். – பதிவுகள்-]\nஎனது கட்டுரையை பதிவுகளில் போட்டதற்கு மிக நன்றிகள்.\nதமிழ்த் தலைவர்கள் தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கிவிட்டார்கள். இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியது. கூச்சலாலோ ஆர்பாட்டத்தலோ சாதிக்கமுடியாது\nஎன்னை நான் ஒரு இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாக பார்க்கவில்லை. தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன்.\nமற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல.\nஇலங்கைத்தமிழரின் தலைவிதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை வெளியே உள்ள நானே ,நீங்களோ மாற்றமுடியாது.\nஅரசியல் மாற்றம் ,இலங்கையில் சிங்களவர்கள், தமிழர், இஸ்லாமியர் என மொத்தமான மக்கள் மத்தில் ஏற்படவேண்டும். வெளிநாடுகளோ, வெளிநாட்டுத் தமிழர்களோ உருவாக்க முடியாது. 87ல இந்தியா ஒரு இலச்சம் படைகளுடன் வந்து இலங்கையை பணியவைத்து உருவாக்கி 13 ம் சரத்துக்கு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். இப்பொழுது மேற்கு நாடுகளும் சனல்4 மற்றும் ஐக்கிய நாடுகளால் எதுவும ஏற்படும் என்ற நம்பிக்கையை கொடுப்பது மூலம் மீணடும் மீண்டும் நிழல் மானை வேட்டையாட தமிழரை தயார் படுத்தவேண்டாம். தவறான பரிசோனைகளால் தற்பொழுது இலங்கை தமிழர்களில் மூன்றில் ஓருவர் வெளியேறிவிட்டார்கள். இந்த தவறுகள் தொடர்ந்தால இலங்கை தமிழர் வடகிழக்கில் இருந்த வரலாறுதான் மிஞ்சும். தமிழர்கள் அல்ல , என்பது எனது திடமான நம்பிக்கை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாமிமான உதவிகளும் ஆத்ம பலமும் பெற உதவுவது தான் எமது கடமை. இல்லையேல் நாம் அறுபது வருடங்களாக பாடம் கற்கவில்லை என்பதுதான் உண்மை.\nநானும் நினைத்தால் இராஜபக்சாவுக்கு எதிராக சில ���ட்டுரையை தமிழிலோ அல்லது ஆங்கிலத்தில எழுத முடியும். அல்லது மெல்பேன் நகர முன்றலில் இலங்கை அரசை எதிர்த்து சில வார்த்தைகள் பேசமுடியும. இவற்றால வன்னியில் வாழும் மக்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்க போவதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/world-milk-day-nutrition-for-all-the-animals-and-human-naturally-rich-in-protein-and-calcium/", "date_download": "2019-06-16T08:53:11Z", "digest": "sha1:Q4R3ZQJL4AJO7W3DIC4DVXZYU33ZG7AR", "length": 8174, "nlines": 66, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சர்வதேச பால் தினம்: உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்றது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசர்வதேச பால் தினம்: உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்றது\nஉலகின் பல கோடி மக்களுக்கு முழுமையான உணவுப் பொருளாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திரவ உணவாகவும் பால் விளங்குகிறது. பாலின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் பால் உற்பத்தியை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டவும் 18 ஆண்டுகளுக்கு முன் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலக அளவில் பால் தினம் கொண்டாட தீர்மானிக்கிறது.\nஉலகின் பல நாடுகள் ஏற்கனவே ஜூன் 1ம் தேதியை தேசிய அளவிலான பால் தினமாக கொண்டாடி வந்ததால் அந்த நாளையே சர்வதேச பால் தினமாக அறிவித்து 2001ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பால் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஉலகில் பிறந்த எல்லோருமே பாலை பருகியே இருக்கின்றனர். வீகன்கள் (விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பவர்கள்) கூட தங்களுடைய இளம் வயதில் பால் பருகியே இருப்பர்.\nகுறைந்த செலவில் ஓர் நாட்டின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்பவை பாலும் முட்டையும் தான். இந்தியா போன்ற வேளாண் சார்ந்த நாடுகளின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை நிலையும் பால் உற்பத்தியை சுற்றியே வட்டமடிக்கின்ற��.\nசர்வதேச பால் சந்தையில் பல ஆண்டுகளாக முதல் நிலை உற்பத்தியாளர் எனும் நிலையை இந்தியா தக்க வைத்து கொண்டிருப்பதற்கு காரணமான வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை தேசிய பால் தினமாக கடைப்பிடித்து வருகிறோம்.\nவிலங்கு வழி மனிதர்களுக்கு பரவும் நோய்கள் காய்ச்சாமல் பருகும் பாலின் மூலமாகவே பரவுகின்றன. எனவே, பாலினை கொதிக்க வைத்தே பருக வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் மற்றும் இதர பால் பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து நோய் உண்டாக்கும் கிருமிகள் கொல்லப்படுவதால் அவற்றை கொதிக்க வைக்காமல் பருகுவதில் தவறில்லை.\nஆட்டுப்பால் மற்றும் கழுதைப்பாலை காய்ச்சாமல் குடிக்கும் பொழுது அந்த விலங்குகள் காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பின் நமக்கும் அந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பால் நமக்கான நல்ல உணவு மட்டுமல்ல நோய்க் கிருமிகளுக்கும் நல்ல ஊடகம் என்பதை இந்நாளில் உணர்ந்துக் கொள்வோம்.\nதிரவ உணவு பால் உற்பத்தி பால் தினம் வேளாண் அமைப்பு வர்கீஸ் குரியன் ஆட்டுப்பால் விலங்கு\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-s-jayalalithaa-who-runs-govt-panneerselvam-tells-assembly-216780.html", "date_download": "2019-06-16T09:08:04Z", "digest": "sha1:4ZJT6BE6C7S5CERMJ7WGGSTXOWT7YTHM", "length": 16839, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசை நடத்துவது ஜெயலலிதாதான்: சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்! | It's Jayalalithaa who runs govt, Panneerselvam tells assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n18 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசி��லா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n32 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n38 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n1 hr ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதமிழக அரசை நடத்துவது ஜெயலலிதாதான்: சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதாதான், தமிழக அரசை தொடர்ந்தும் நடத்தி வருவதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்துள்ளார்.\nவருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சட்டசபை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியும் பறிபோனது.\nபின்னர் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இருந்த போதும் தொடர்ந்தும் அதிமுகவினர் \"மக்கள் முதல்வர்\" ஜெயலலிதா என்றுதான் கூறி வருகின்றனர்.\nஇதனையே தமிழக சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வமும் \"மக்களின் முதல்வர் ஜெயலலிதா\" என்றே கூறியிருக்கிறார். இது சட்டசபை குறிப்புகளிலும் பதிவாகி இருக்கிறது.\nகுறிப்பாக சட்டசபையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இந்த அரசாங்கம் தொடக்கம் முதலே ஜெயலலிதாவின் தலைமையின் கீழ்தான் நடைபெறுகிறது. நல்லாட்சிக்கான சிறப்பான உதாரணத்துடன் இந்த அரசு இயங்குகிறது என்றும் கூறியிருக்கிறார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயலலிதாவின் தலைமையின் கீழே தமது அரசு இயங்குகிறது என்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் o panneerselvam செய்திகள்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nசாக்கடை அடைப்பு.. 2 நாளா யாரும் வராத அவலம்.. நாறிப்போன ஓபிஎஸ் வீடு\nபொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடியார் தரப்பு மும்முரம்.. கையை பிசையும் ஓபிஎஸ்\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றலாமா.. வைத்திலிங்கம் மீது ஓபிஎஸ் அப்செட்\nமுதல்வருடன் ராஜ் சத்யன் திடீர் சந்திப்பு.. மருமகளுக்கு மேயர் சீட் கேட்கிறாரா ராஜன் செல்லப்பா..\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nகழகத்தில் கலகக்குரல்.. ஒபிஎஸ்சை ஓரம்கட்ட எடப்பாடி அணி முயற்சியா.. நாளை மறுநாள் அதிமுக அவசர கூட்டம்\nஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்\nஆஹா.. காலையிலேயே ஜெ. நினைவிடத்துக்கு விரைந்த ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்\nயார் பேச்சையும் கேட்காதீங்க.. விரும்பியது நடக்கும்.. அதிருப்தியாளர்களுக்கு எடப்பாடியார் அட்வைஸ்\nஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்\nதமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான்... ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no panneerselvam assembly தமிழகம் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா சட்டசபை\nகையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க.. சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nமக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/namm-tamilar-is-the-sole-party-filed-nomination-tenkasi-so-for-344744.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:34:41Z", "digest": "sha1:RVHGRQOCMJ3EGZMDOTYT24YDCFKOJWND", "length": 15799, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்காசி... எங்கப்பா வேட்பாளர்களைக் காணோம்.. நாம் தமிழர் மட்டுமே மனு தாக்கல்! | Namm Tamilar is the sole party filed nomination in Tenkasi so far - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n4 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n32 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n59 min ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n1 hr ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதென்காசி... எங்கப்பா வேட்பாளர்களைக் காணோம்.. நாம் தமிழர் மட்டுமே மனு தாக்கல்\nதென்காசி தனி தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் மனு தாக்கல் செய்தார்-வீடியோ\nதென்காசி: தென்காசி தனி தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் மனு தாக்கல் செய்தார். முக்கிய கட்சிகளைக் காணவில்லை.\nதென்காசி பாராளுமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதேபோன்று திம���க ,காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் போட்டியிடுகின்றார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். மூன்று பேரும் இன்று வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.\nஇந்த நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சிவகிரியை சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று மதியம் 2.30மணிக்கு தென்காசி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சவுந்தரராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nதென்காசியில் இதுவரை ஒரே ஒரு வேட்பாளர்மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் அதுவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்மேற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nபுனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nநாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11000624/1031625/deeply-regret-jallianwala-bagh-massacre-theresa-tells.vpf", "date_download": "2019-06-16T09:01:10Z", "digest": "sha1:4RMVN53WTK4NRPCJ2D4OYTSOB4ETWFQC", "length": 8668, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் - வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் - வருத்தம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.\nகடந்த 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டன் ராணுவம் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில், 379 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து நூறு பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான ஜெர்மி கார்பின்,இந்த படுகொலைக்கு சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nசீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்\nதஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.\nபொலிவியா : பாரம்பரிய நடன திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nபொலிவியா தலைநகர் லாபஸ் நகரில் பாரம்பரிய நடன திருவிழா நடைபெற்றது.\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி பெண்கள் போர்க்��ொடி\nஆண்களுக்கு நிகராக சம உரிமை கோரி இந்தியாவில் மட்டுமல்ல வளர்ந்த நாடான சுவிட்சர்லாந்திலும் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலி\nசீனாவின் தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.\nபாரீஸில் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மாண்ட ஓவியம்\nபிரான்ஸின் தலைநகரான பாரீஸில் அகதிகளை மீட்கும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/10095512/1031562/AIADMK-Former-MLA-house-IT-Raid.vpf", "date_download": "2019-06-16T09:15:31Z", "digest": "sha1:MIFDEE7JE7KY5Y355R3WYMETTZFLUIV3", "length": 9569, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nஅ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த ஐயப்பன், தாம் தி.மு.க.வில் இணையபோவதை பொறுக்காத சிலர் தவறான தகவலை அதிகாரிகளிடம் அளித்ததாக குற்றஞ்சாட்டினார். சோதனையில் அதிகாரிகள் எவ்வித ஆவணமும் கைபற்றவில்லை என்றும் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதிமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்\nதிமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.\nஅமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எ���்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxismandecology.blogspot.com/2016/02/land-of-dispute.html", "date_download": "2019-06-16T08:33:08Z", "digest": "sha1:35DMVBTJNM7AXYP2QBHJSM2HVL2HIPTR", "length": 10225, "nlines": 63, "source_domain": "marxismandecology.blogspot.com", "title": "மார்க்சியமும் சூழலியமும்: “LAND OF DISPUTE”", "raw_content": "\nசூழல் நிலைமைகளை அழிக்கும் வகையிலான பெருந்திட்டங்கள் மற்றும் இயற்கை வளப் பேணல் தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற சூழலியல் பிரச்சனைககளின் வேர்களைப் புரிந்துகொள்ளவும் சூழலியல் குறித்த கோட்பாட்டுப் புரிதலை செழுமைப்படுத்தும் வகையிலான “சூழல் அரசியல்” விவாதம் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது.அதற்கான ஒரு விவாதக் களம்தான் \"மார்க்சியமும் சூழலியமும்\"வலைத்தளம்\nகெயில் திட்டத்தின் ஆபத்துக்களை எடுத்துரைக்கிற ஆவணப்படமான “LAND OF DISPUTE”” பற்றின அறிமுகம்..\nஅரசியல்,பொருளாதாரம்,சூழலியல்-இவை மூன்றுக்குமான உறவானது, சிக்கலான வழிகளில் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன.\nகடந்த கால் நூற்றாண்டில் பொருளாதாரத்தில் அரசுகளின் ஆளுமை சுருக்கப்பட்டதால்,சமூகப் பாதுகாப்பும் சூழல் பாதுகாப்பும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டது. கொஞ்சம் நஞ்சம் மீதமிருக்கிற அரசின் ஆளுமையோ தன் பங்கிற்கு சமூக,சூழல் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துகிறது. அவ்வகையில் கூடங்குளம் அணு உலைத்திட்டம்,நியூட்ரினோ திட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளை அழிக்கத்துடிக்கிற இந்திய வல்லாதிக்க அரசின் மற்றுமொரு திட்டம்தான் கெயில் எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டம்.\nபொதுவாக அரசு சார்பான அறிஞர் பெருமக்கள்,ஊடகங்கள் அரசின் நேரடித் திட்டத்தில் உள்ள ஆபத்தை மறைத்தும் திரித்தும் கருத்து நிலை ஆதிக்கத���தை மக்களிடம் திணித்துவரும் இன்றைய சூழலில், உண்மை நிலையை மக்களிடம் எடுத்துச்செல்வதில் சமூக கரிசனம் மிக்க படைப்பாளிகளே முக்கிய பங்களிப்பு செய்கின்றனர்.அவ்வகையில் கெயில் எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டத்தால் தமிழகம் எதிர்கொள்கிற ஆபத்துகளை ஆதரங்களுடன் மக்களிடம் முன்வைக்கிற ஆவணப்பதிவு தான் “LAND OF DISPUTE”என்ற இந்த ஆவணப்படம்.\nகெயில் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிற இத்திட்டத்தின் மதிப்பு, தமிழகம்,கர்நாடகம்,கேரளா மாநிலங்களில் ஊடறுத்து பதிக்கப்பட இருக்கிற குழாய்களின் நீளம் குறித்த புள்ளிவிவரங்களை முன்வைத்து துவங்கிற இப்படம், எரிவாயுக்குழாய் பதிப்புத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் மேற்கொள்கிற உரையாடல்களின் வழி வெள்ளந்தி மனிதர்களின் ஆசுவாசத்தை படம் பிடித்து காட்டுகிறது.உதாரணமாக, தங்கள் வயலில் ஊடறுத்து செல்லும் இக்குழாய்களால் வெள்ளாமை பாதிக்கப்பட்டதை விளக்கும் பெண்ணொருவர்,இதற்கு அரசு எங்களுக்கு மருந்து கொடுத்து சாகடிக்கலாம் என்று வெடிக்கிற சொற்கள்,எளிய மக்களின் உணர்வுகளுக்கும் அரசு இயந்திரத்திற்குமான முரணின் கூர்மையை நமக்கு விளங்கவைக்கிறது.\nஉலகளவில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்துக்களால் ஏற்பட்ட உயிர்பலிகள் மற்றும் இந்திய அளவில் (கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த எரிவாயுக்குழாய் விபத்து எண்ணிக்கை 10,119, இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 391) நடந்த எரிவாயுக்குழாய் விபத்துகள்,மற்றும் அவ்விபத்தில் மாண்டவர்கள் குறித்து ஆவணப்படம் நமக்களிக்கிற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. குறிப்பாக ஆந்திரத்தில் 2008 மற்றும் 2010 நடந்த பெருவிபத்துக்களை விளக்கும் போதே சமீபத்தில் ஆந்திர மாநிலம் நகரத்தில் நடந்த கெயில் குழாய் பெரு வெடிப்பால் பலியான பதினான்கு மக்களின் துயரம் நெஞ்சில் குத்தி நிற்கிறது. இத்திட்டத்தின் அபாயங்களை எளிமையாக திரட்டிக் கொடுத்த ஆவணப்பட குழுவினரின் முயற்சி பாராட்டுதற்குரியது.\nபூவுலகு, மே-ஜூன்(2014) இதழில் எழுதியது...\n“வனக் கொள்கையல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை\n( புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வ லை த்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்...\nசூழலியல் சிக்கல்களும் பச்சைத் தமிழ் தேசிய அரசியலும...\nரோசடோம் எனும் பூதம் –பகுதி -II: ரஷ்ய நிர்வாகமும் ர...\nசூழலியல் அடிப்படைவாதம் : இந்துத்துவ இயற்கையாளர்கள்...\n“புறவழிச்சாலைகள்” பற்றின திரு ஜெமோவின் “கோட்பாட்டு...\nஇயற்கை வாயு உண்மையில் இயற்கையின் நண்பன் தானா\nசூழலியல் அடிப்படைவாதம் :பகுதி -1- நீதிமன்ற வழக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/03/blog-post_3577.html", "date_download": "2019-06-16T09:53:02Z", "digest": "sha1:LPNT4G3ZZZOMS5GPR2MR4WHLWCWTU6HO", "length": 37120, "nlines": 272, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: வித்தியாசமாய் செய்", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nவித்தியாசமா எதையாச்சும் செய்யணும் அப்படிங்கறது ஒரு\n தெரியல. ஆனா எப்போதும் அப்படித்தான் எனக்குத் தோணுது. டீச்சர் வேலைக்குப்\nபோனா நல்லதுன்னு பேசிட்டு இருந்த தோழிகளுக்கு நடுவில்\nநான் மட்டும் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு வியாபாரத்துல பெரிசாகனும்ன்னு பேசிட்டு இருந்தேன். சில பல காரணத்தால\nகரஸ்பாண்டஸ் கோர்ஸ் எடுத்துச் சும்மா எதையாச்சும் படிக்கலாம்ன்னா அங்கயும் நம்ம வித்தியாசமாய் நோய் வந்து\nவிளம்பரத்துறை பத்திப் படிக்கற அளவுக்கு முத்திப் போய் இருந்தது. ஆனா இது சில சமயம் உதவியா இருக்கு.\nஎன் பொண்ணுக்கு ஓவியப்போட்டிகளில் எப்போதும் பரிசு கிடைத்து விடும். காரணம் நாங்க எடுத்துக்கிற வித்தியாசமான\nதலைப்புகள் தான். சின்னப்பிள்ளைங்க தானே எதை வேணாலும்\nவரைங்கன்னு சொன்னா கூட அதுக்குன்னு நாங்க சில தலைப்புகளை யோசித்து வச்சுருப்போம்.7 வயதுக்குள் தலைப்பு கொடுக்கப்படுவதில்லை குழந்தைகளுக்கு . மற்ற தோழிகளிடமும் சொல்லுவேன். போட்டி இருக்கும் இடத்தில் வித்தியாசமாக எதையாவது செய்யாவிட்டால் வெற்றிப் பெறுவது எப்படின்னு..ஆனாலும் கேட்கமாட்டாங்க. பிள்ளைங்கள அவங்க போக்குல விடனும் அப்படின்னு சொல்லுவாங்க .\nநான் சொல்லுவேன் . குழந்தைங்க தன் போக்குல வீட்டில் இருக்கட்டும் வெளியே மற்றவர்களுக்கு வித்தியாசப்படுத்திக்\nகாட்டினால் தான் தனியாகத் தெரிய முடியும் என்று. அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாய் ���ிந்திப்பது அவர்களுக்கு மேலும் மேலும் விஷயங்களை விளையாட்டாய் புகுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும் .\nஉதாரணத்திற்கு இந்த ஓவியப்போட்டி பற்றி சொல்கிறேனே.\nஅவளுக்கு சுற்றுப்புறத் தூய்மைப் பற்றி உணர்த்த ஒரு தலைப்பு கொடுத்தேன். சேவ் எர்த் . சிறு கலந்துரையாடலில் கிடைத்தது இந்த ஓவியத்தின் வடிவம் . ஒரு பெண் வரைந்து அவள் கையில் ஒரு பை. இங்கே சஃபல் என்பது காய்கறிகளை விற்கும் அங்காடி . அந்த கடையில் காய்கறி வாங்க வருபவர்கள் அப்போதெல்லாம் பாலிதீன் பைகளில் வாங்கிச் செல்வார்கள். இப்போது பாலிதீன் அவர்களே வைத்துக் கொள்வதில்லை துணிப் பை தான் கண்டிப்பாக கொண்டு செல்லவேண்டும்.\nஎனவே , சஃபல் கடை வரைந்து பழங்கள் வரைந்து அப்பெண் கையில் இருக்கும் பையில் மை க்ளாத் பேக் என்று எழுதிவிட்டாள் . வீட்டிலிருந்து பை கொண்டு வாருங்கள் , பாலிதீன் உபயோக்கத்தைக் குறையுங்கள் என்பது கருத்து.\nமற்றொரு முறை காந்தியின் கனவுகளும் நடைமுறை வாழ்க்கையும் என்பதை கருத்தாக்கி , நடுவில் காந்தியும் மேலே அவர் கண்ட கனவாக அமைதிப்புறாவும் , ராட்டையும் [சுதேசி]\nகீழே துப்பாக்கியும் டெரரிஸ்டும் , கோலாவும் ப்ராண்டட் ஐட்டங்களும் வரைந்தோம். பரிசு அவளுக்குத்தான்\nஇன்னொரு முறை நகரத்தின் பளபளப்பும் மறுபுறம் கிராமத்தின் அவலநிலையும் வரைந்து வறுமை என்பதே மிகப்பெரும் வன்முறை என்ற தலைப்பு. அவளுக்கும் இது போன்ற பெரியோர்களின் எழுத்துக்களை அறிமுக்கப்படுத்தியதாக\nமகளின் வகுப்பில் எல்லாரும் ஃப்ரெஞ்ச் எடுத்து படிக்கிறார்கள் இந்த வருடம் . நாங்கள் தான் வித்தியாசமாய் செய் என்னும் தாரக மந்திரம்\nவைத்திருக்கிறோமே ஜெர்மன் எடுத்திருக்கிறோம். இந்த முடிவு சரியானதா\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:55 PM\n//மகளின் வகுப்பில் எல்லாரும் ஃப்ரெஞ்ச் எடுத்து படிக்கிறார்கள் இந்த வருடம் . நாங்கள் தான் வித்தியாசமாய் செய் என்னும் தாரக மந்திரம்\nவைத்திருக்கிறோமே ஜெர்மன் எடுத்திருக்கிறோம். இந்த முடிவு சரியானதா\nஅப்புறம் இஎத வித்தியாச வியாதி ஒரு அளவுக்குள்ள இருக்கணும். முத்தினா ஆபத்துதான்.\n//நடுவில் காந்தியும் மேலே அவர் கண்ட கனவாக அமைதிப்புறாவும் , ராட்டையும் [சுதேசி]\nகீழே துப்பாக்கியும் டெரரிஸ்டும் , கோலாவும் ப்ராண்டட் ஐட்டங்களும் வரைந்தோம். பரிச��� அவளுக்குத்தான்\nவரைந்தோம்............ஆஹா பூனைக்குட்டி வெளியில் வந்தாச்சு:-))))\n\\\\இலவசக்கொத்தனார் said... அப்புறம் இஎத வித்தியாச வியாதி ஒரு அளவுக்குள்ள இருக்கணும். முத்தினா ஆபத்துதான். //\nஅளவுக்கு மீறினா நல்லது இல்லதான்\nவரைந்தோம்............ஆஹா பூனைக்குட்டி வெளியில் வந்தாச்சு:-))))//\nஎன்னங்க துளசி இப்படி சொல்லிட்டீங்க.\nநான் அப்படி எல்லாம் செய்வேனா.\nஇந்த டீம் ஒர்க் கலந்துரையாடல் , இப்படி வரை அப்படி வரைங்கறதும் கலர் பத்தி ஐடியா குடுக்கறதும்ங்கற ப்ராக்டிஸ் வீட்டுல மட்டும். அங்க போய் அவ தானே வரையணும்.\nதனியா நாங்கள் ஒரு டிராயிங் க்ளாஸ்\nஅதுக்குள்ள பூனைக்குட்டி ...அது இதுன்னு... :(\nஎனக்கென்னவோ, நீங்க வித்தியாசமா சிந்திக்கிறதை உங்க பெண்ணும் அதே மாதிரி சிந்திக்கச் செய்து, அவங்க தன்னுடைய தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இடம் கொடுக்காமல்.... அத்தனை சரியான விசயமாத் தெரியலை.\nஅதாவது, அவங்களுக்கான அசைன்மெண்டில், அவங்க வித்தியாசமா சிந்திச்சி ஏதேனும் ஐடியாவோட உங்க கிட்ட வந்து, அந்த ஐடியாவுக்கு நீங்க கொஞ்சம் உங்க அனுபவம், அறிவு, ஐடியான்னு கலந்து கட்டி அழகுபடுத்திக் கொடுத்தீங்கன்னா, அவங்களுடைய தனித்தன்மையும் இருக்கும்; அவங்க பொதுவா எப்படி யோசிக்கிறாங்க, இதெல்லாம் உங்களுக்கும் தெரியவரும்; அதை மேம்படுத்தவும் உங்களால் முடியும்..\nஅப்படித் தான் நீங்க செய்திருக்கீங்க, அதைத் தான் இந்த இடுகையில் எழுதி இருக்கீங்கன்னா, எல்லாத்தையும் அவங்களே செய்ததாகச் சொல்லி இருக்கலாம்; ஒரு குழு முயற்சி போல் சொல்லாமல்.. அது இன்னும் அவங்களுக்கு credit-ஆக, புது முயற்சிகளுக்கு ஊக்கமாக இருந்திருக்கும்.. (assuming அவங்களும் உங்க பதிவைப் படிக்கிறாங்க..)\nஅவளுக்கு கொடுக்கப்படும் ப்ராஜக்ட் என்றால் அவளுடைய\nஎன் ஐடியாக்கள் முதலில் அவள்\nஐடியாக்கள் பின்னால். இந்த விஷயத்தில்\nகாந்தியைப்பற்றியும் சுற்றுப்புறசூழல் பத்தியும் அவளுக்கு முழுமையாய்த்\nதெரியாது என்பதால் அதை நான் தானே அவளுக்கு சொல்லித்தரணும். ஒரு கோடு போட்டா அவள் அதில் இப்படி செய்யலாம் என்று மேலும் மெருகேற்றுவாள். இது உண்மையில் டீம் ஒர்க் தான். தனியாக இவ்வளவு சிந்திக்க முடியாது.எனக்குள்ள இருக்கற வாத்தியாரம்மா எதயாச்சும் எப்பவும் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருக்கறா..என்ன செய்ய.\nமறுமொழிக்கு நன்றி , கலை.\nபோட்டிகளில் வித்தியாசமாக யோசிப்பதுதான் கைகொடுக்கும். எனுக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கு இரண்டு முறை ஒவியப்போட்டியில் ஓவியத்திறமைக்கல்லாமல் வித்தியாசப்படுத்தியதற்க்காக இராண்டாம் பரிசு பெற்றிருக்கிறேன்.\nத வெ உ புகைப்படபோட்டியிலும் இதுபோல் நடந்தது.\n//எனக்கென்னவோ, நீங்க வித்தியாசமா சிந்திக்கிறதை உங்க பெண்ணும் அதே மாதிரி சிந்திக்கச் செய்து, அவங்க தன்னுடைய தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இடம் கொடுக்காமல்.... அத்தனை சரியான விசயமாத் தெரியலை.//\nஇது அவர்களுடைய வயதை பொருத்தது. குறிப்பிட்ட வயது வரை அவர்களை செதுக்குவது நல்லது.\nஅந்தக் கடைக்குப் போகும்பொழுதே, அந்த எண்ணத்தை நீங்கள் அவர்களுக்கு ( உங்கள் குழந்தைக்குச் சொல்லல்லாம்), காந்திபடத்தை அவர் (உங்கள் பெண்) எப்பொழுது பார்த்தாரோ அப்பொழுதே அவரைப் (காந்தியைப்) பற்றிச் (அதுவும் உங்களது பார்வையில் அப்படி என்று மட்டூம் சொல்லி, கருத்தளவில்கூட திணிக்காமல்) சொல்லலாம். ஆனால் ஒரு போட்டி என்று வந்தவுடன், குழுவாக இயங்குதல் ( தாயோ அல்லது தந்தையோ) , அந்தக் குழந்தையின் நாட்பட்ட வளர்சியின் தடைக்கல் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், தற்பொழுது உங்களின் கையில் அவர் உலகம் இருப்பதால் நீங்கள் உங்களது உதவியைச் செய்கிறிர்கள். ஆனால் காலத்துக்கும், ஒவ்வொரு இடத்திலும் இதுபோல் செய்யமுடியாது/சாத்ட்தியமும் இல்லை. எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலை/பொருளை/மனிதனை/காரியத்தை/அறிவியலை எவ்வாறு பார்க்கிறிர்கள் என்பதனை மகளுக்குச் சொல்லித் தந்தால் அதுவே அவருக்கு நல்லது (அவருக்கு மிகப் பெரிய உதவி) என்றுபடுகிறது. பசியில் இருப்பவனுக்கு மீனோ/ரொட்டித் துண்டோ கொடுப்பதைக் காட்டிலும், மீஇன் பிடிக்க சொல்லிக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்ததோ அதேபோல்தான் இந்த போட்டியீல் வெற்றிபெறுதல்//வாழ்க்கையைப் புரிந்துகோள்ளுதலும்.\nஎனவே மீனை/ரொட்டித்துண்டைக் கொடுப்பதிலும், மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள் எனச் சொல்கிறேன்.\nநன்றி ஒப்பாரி...\\\\இது அவர்களுடைய வயதை பொருத்தது. குறிப்பிட்ட வயது வரை அவர்களை செதுக்குவது நல்லது. //\nஉங்கள் கருத்துக்கு நன்றி சாரா. யாராவது சொன்னால் அது தான் சரி என்ற மனமாற்றம் முதலில் வந்தாலும் யோசித்தால் என் செயலுக்கு காரணம் வேறு மாதிரி தோன்ற��யதை உணர்வேன். பார்வைகள் பலவிதம். ஏழு வயது வரை தலைப்பு கொடுக்கப்படாத போது அவளைத்\nஅதற்கு அப்பால் தலைப்பு அவர்களே\nகொடுக்கும் போது படித்ததை பொருத்தி\nவித்தியாசம் காட்ட இது அடிப்படைக்கல்வி என்ற எண்ணத்தில்\nமீன் பிடிக்கத்தான் கற்றுத்தருகிறேன். கூட்டமாய் எல்லாரும் மீன் பிடிக்கிறார்கள். உன் வலையில் மீன் மாட்டுவதற்கு எந்த உணவை தூண்டிலில் வைக்கனும்..ஆழப்பகுதிக்கு போ அலை இருக்கும் பகுதியில் கிடைக்காது\nஇப்படி அனுபவத்தை சொல்லிக்கொடுக்கிறேன்.இப்படித்தான் நான் நினைக்கிறேன்.\n ஏதோ ஜாவாஸ்கிரிப்ட் எர்ரர் வருது எனக்கு... அது எங்க அலுவலகக் கோளாறுன்னு நினைச்சேன்..எல்லார் பதிவிலும் வருது இன்னிக்கு :(\nஉங்களுக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கேன்....\nநம்ம பக்கம் வந்து ஒரு பார்வை பாத்துட்டு போங்க....\nthey do the things in different way. சரிதாங்க நாகை சிவா அப்படி க்ரேட் ஆக்கனும்ன்னு பார்க்கறேன் என் பொண்ண .\nநன்றி சொல்றதா இல்ல ...\nஇந்த பதிவை படிச்சதற்கு பிறகு சிவா சரியான ஆளுக்கு தான் வேலை கொடுத்துயிருக்காருன்னு தோணுது ;-)))\nஃபேஷன் டிசைனிங், விளம்பரத்துறைன்னு வித்தியாசமான பல துறைகளில் இருந்துயிருக்கிங்க. அதில் கிடைத்த அனுபவங்கள், எப்படி அந்த மாதிரி துறையில் நுழைய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் பதிவாக போடலாமே. வித்தியாசமாக படிக்க வேண்டும் என்று நினைக்கும் பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.\nவாங்க கோபி நாத்.பேஷன் படிக்கவேல்லங்க சரியா பாருங்க பதிவ. விளம்பரத்துறை பத்தி\nபடிச்சேன் ஆனா வேலைக்கு போகலயே. அப்புறம் எப்படி அதப்பத்தி இப்ப எழுத.\nஅது ரெண்டும் படிக்கனும்ன்னு ஆசை வந்ததும் என்னல்லாம் செஞ்சேன்னு வேணா எழுதலாம் அப்புறம் எழுதறேன்.\nஎதையும் வித்யாசமாய் செய்யனும் என்று நினைத்தாலே நம்முடைய சிந்தனைத் திரண் வளரும். உங்கள் பெண்ணிற்கும் இதே திறமை உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் அந்தத் திறமையை வளர்த்து விடுங்கள்.\n ஓவியப் போட்டிகளில் எனக்கும் ரொம்ப ஆர்வம். பள்ளிக்கூடத்தில் எதுக்கு பரிசு வாங்குகிறேனோ இல்லையோ ஓவியப் போட்டிகளில் வாங்கிவிடுவேன். நானும் காத்திருக்கிறேன் என் மகள் பள்ளிக்குப் போக ஆரம்பிக்க, போட்டிகளில் கலந்துக் கொள்ள, அவளுக்கு நான் உதவ...\nஜெஸிலா நான் படித்தப் பள்ளியில் போட்டிகள் என்பது மிகக்\nகுறைவு..ஓவியப்போட்டிகள���ல் நான் கலந்து கொண்டதுமில்லை.\nஎன் திறமையை நான் வெகு தாமதமாகவே புரிந்து கொண்டிருக்கிறேன்.\nசே இதெல்லாம் நல்லவா இருக்கு -5\nஷிவ் லிங்க் - மணாலி\nமொகல் தோட்டம் மூலிகைத் தோட்டம்\nசுடரோட்டப் பாதையில் என் சிறு முயற்சி\nசந்தோஷம் நிம்மதி கொஞ்சம் பெருமை\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிம���கங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/oltotalbooks.aspx?Name=Dennish", "date_download": "2019-06-16T09:27:10Z", "digest": "sha1:KVJ5CLO33ICXDIUQAHFYVBXTSXWCAPG5", "length": 2024, "nlines": 25, "source_domain": "viruba.com", "title": "Dennish மொழியிலிருந்து தமிழிற்கு வந்த புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nDennish மொழியிலிருந்து தமிழிற்கு வந்த புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆசிரியர் : தர்மகுலசிங்கம், த ( 1 ) பதிப்பகம் : மித்ர வெளியீடு ( 1 )\nபுத்தக வகை : வாழ்க்கை வரலாறு ( 1 ) ஆண்டு : 2007 ( 1 )\nDennish மொழியிலிருந்து தமிழிற்கு வந்த புத்தகங்கள்\nஅனசன் - என் வாழ்க்கை ஒரு அழகான கதை\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : தர்மகுலசிங்கம், த\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/cauvery-news-medical-solution-for-fat-after-pregnacy", "date_download": "2019-06-16T09:25:08Z", "digest": "sha1:6ENYZ6KLOJURHOB2CRS6BZ3KLT6IKWFK", "length": 16750, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " பிரசவமான பெண்களை எடையை குறைப்பது எப்படி? வயிறை குறைக்க பெல்ட் போடலமா? பிரச்சனைகளுக்கான தீர்வு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvijay's blogபிரசவமான பெண்களை எடையை குறைப்பது எப்படி வயிறை குறைக்க பெல்ட் போடலமா வயிறை குறைக்க பெல்ட் போடலமா\nபிரசவமான பெண்களை எடையை குறைப்பது எப்படி வயிறை குறைக்க பெல்ட் ப��டலமா வயிறை குறைக்க பெல்ட் போடலமா\nபிரசவத்திற்கு பின பெண்கள் உடல்ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பலான பெண்கள் பிரச்சனையாக இருப்பது உடல் எடைதான். அதை குறைக்க அவர்கள் பல வழிகளை கையாளுகின்றனர். சாப்பிடாமல் இருப்பது, தூங்கமல் இருப்பது போன்ற வீண் வழிகளை கையாளுகின்றனர்.\nஆனால் இதை செய்வதின் மூலம் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா என்றால் இல்லை என்றே சொல்லாம் பிரசவத்திற்கு பிறகு உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதே உடம்பை குறைப்பதற்கான எளிதான வழியாகும். பால் கொடுப்பதால் அதிகம் பசி எடுக்கும் என்பதால் மூன்று வேளை சாப்பிடுவதை ஆறு வேளையாக மாற்றி கொள்ளலாம். இதனால் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டனை தவிர்த்து சிக்கன், முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.\nகுழந்தை பிறந்தவுடன் தாயின் உறக்க நேரம் குறையும். அதிக தூக்கமின்மையும் உடல் எடையை அதிகரிக்கும். ஆகையால் குழந்தைகள் தூங்கும் போதே நீங்களும் தூங்கி ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் தவிர்ப்பது மிகவும் அவசியமானது. மனஅழுத்தம் இல்லாமல் இருந்தாலே பலவிதமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். மருத்துவரின் அறிவுரை உடன் நடைப்பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nபிரசவத்திற்கு பின்னர் தங்களின் வயிறு பெருத்துவிடாமல் இருக்க சில பெண்கள் பெல்ட் போடுவது, துணிவைத்து கட்டுவது, வயிற்றில் தண்ணீரை கொண்டு அடிப்பது போன்ற சில தேவையில்லாத வழிமுறைகளை கையாளுகின்றனர். இவையெல்லாம் பயன் தராத செயல்களே ஆகும். இவற்றை செய்வதன் மூலம் நெல்லிக்காய் மூட்டைய அவிழ்த்து விட்டால் திசைக்கு ஒன்றாக சிதறுவது போல் வயிற்றின் தசைகளும் வழிந்துபோகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை அதிகம் கொழுப்புடைய எண்ணெய், நெய் ஆகியவற்றை தவிர்த்தாலே போதும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nதமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும்..\nதொழிற்சாலையில் பணிபுரிந்த 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு...\n17 ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் சிம்ரன்..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_418.html", "date_download": "2019-06-16T08:50:45Z", "digest": "sha1:J2QVNABWX4FWK45MWJNIFUZTXVX64JE3", "length": 46504, "nlines": 174, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அன்பின் முஸ்லிம்களே,, நான் ஒரு இந்து - ஒருகனம் இதை வாசிப்பீர்களா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅன்பின் முஸ்லிம்களே,, நான் ஒரு இந்து - ஒருகனம் இதை வாசிப்பீர்களா...\nஉங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்...\nஎனது பெயர் ரமேஷ் குமார். நான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஓர் அழகிய கிராமத்தில்தான் வாழ்ந்து வருகின்றேன்.\nஅக் கிராமத்தில் உள்ள பெரிய பள்ளி வாயலுக்கு முன்னால்தான் எனது வீடு அங்கே எப்போதும் நடைபெருகின்ற பயான் நிகழ்வுகளையும், குர்ஆன், ஹதீஸ் போதனைகளைம் நான் பிறந்ததில் இருந்து கேட்டு வருகின்றேன். ஆம் எனது பிறப்பே அந்த முஸ்லிம் கிராமத்தில்தான்.\nஎனது நண்பர்கள் அனைவருமே முஸ்லிம் இளைஞர்கள்தான். எனவே ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவு இஸ்லாம் தெரியுமோ அதே அளவு எனக்கும் இஸ்லாம் தெரியும் என கூறினால் மிகையாகாது. நான் இஸ்லாத்தை ஏற்று கொள்ளுவது என்பது எனது என்னம் இல்லை. இஸ்லாத்தை எதிர்க்காமல் வாழ்தாலே போதும் என்பது எனது ஆசை.\nஏன் என்றால் அந்த அளவு நேர்மையான மார்க்கம் இஸ்லாம்.\nநான் தற்போது விஷயத்திற்கு வருகின்றேன் 03/06/2016. அதாவது இன்று வெள்ளி கிழமை ஜும்ஆ குத்பாவை வீட்டில் இருந்து கேட்டு கொண்டிருந்தேன்.\nநோன்பு குர்ஆனின் மாதம் என்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றும் ஆழமான கருத்துக்களை கொண்ட அந்த அறிவுரை இனிதே முடிவுற்றது. தொழுகையும் முடிந்தது.\nநான் உறங்கலாம் என்று கன்னயர்ந்து எனது கண்ணை முட எத்தனிக்கின்றேன் பள்ளியில் இருந்து பெரும் சத்தம் ஒன்று எனது காதை பிளந்தது.\nஓடோடி அந்த இடத்திற்கு நான் விரைந்தேன் அங்கே பெரும் கை கலப்பே நடை பெற்று கொண்டிருந்தது பள்ளியினில் தூசன வார்தைகள் அவ்விடத்தையே அசிங்க படுத்தியது. ஆம் நோன்பு வந்தால் அக் கிராமத்தில் முஸ்லிம்கள் அடித்து கொள்ளுவதும் பெருநாள் அன்று ஒருவறையொருவர் பகைத்து கொண்டு சண்டையிடுவதும் எனக்கோன்றும் புதியதில்லை பார்த்து பழகிப்போன சங்கதிதான்.\nஆனால் இன்று சண்டையின் காரணம் சற்று வித்தியாசமாக அமைய பெற்றது. வழமையாக கருத்து முரண்பாடுகளுக்கு அடித்து கொள்பவர்கள் இன்று இயக்கங்களுக்காக அடித்து கொண்டார்கள்.\nஇஸ்லாம் ஒரே மார்க்கம் என்பதை நானும் கற்றுள்ளேன், அதில் பிரிவினை கூடாது முஸ்லிம்கள் ஒன்றுமையாக வாழ வேண்டும் என்ப��ு நபியவர்களின் போதனை என்பதயும் நான் அறிவேன். ஆனால் இன்று நபியவரின் கூற்றுக்கு மாறாக முஸ்லிம்கள் பல இயக்கங்களாகவும் கொள்கைகளாகவும் பிரிந்து சின்னா பின்னமாக காணப்படுகிண்றார்கள்.\nஇன்று முஸ்லிம்களிடத்தில் இயக்கம் என்பது ஒரு வெறியாக மாறி வருவதை நான் கண் கூடாக கண்டு வருகின்றேன். உதரணமாக இந்து மதத்தில் ஜாதி வெறி எவ்வாறு தலை விரித்தாடுகின்றதோ அதே போல் முஸ்லிம்களிடத்தில் இயக்க வெறி தலைவிறித்தாடுகின்றது.\nஇந்து மதத்தில் மேல் ஜாதிகாரன் கீழ் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள் கீழ் ஜாதிகாரர்கள் மேல் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள்.\nஇதே போன்றுதான் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் அவர்களின் நிலைபாடு.\nஇதே போன்று இன்று முஸ்லிம்களும் ஒரு இயக்கவாதி இன்னுமோரு இயக்கவாதியின் பள்ளிக்கு செல்லுவதில்லை அடுத்த இயக்கவாதியின் நல்லது கேட்டது என்று எதிலும் கலந்து கொள்ளுவதில்லை.\nஏன் திறுமண உறவுக்காக மணமகன் Or மணமகள் கொடுப்பதேன்றாலே எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என விசாரணை செய்கிறார்கள். தனது இயக்கம் அல்லாத வேரு இயக்கத்தை சார்ந்தவர்களை ஒரு எதிரியாக பார்கின்றார்கள்.\nஅது மட்டுமா என்னிடம் இஸ்லாத்திற்கு வாருங்கள் என அழைத்தது இல்லை எமது கொள்கைக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கின்றார்கள் மொளவிமார்கள் உட்பட\nசுருக்கமாக கூற போனால் இன்று இஸ்லாத்தின் மீது வைத்துள்ள பற்றைவிட அவர்களின் இயக்கங்கள் மீதுதான் பற்று அதிகம்.\nஇஸ்லாத்தை வளர்ப்பதை விட தமது இயக்கங்களை வளர்ப்பதிலேயே குறியாக உள்ளார்கள். நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவதை விட நான் இந்த இயக்கத்தை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.\nஎனது முஸ்லிம் நண்பர்கள் உட்பட எனக்கு தெரிந்த அனைத்து மொளவிமார்களிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.\nமுஸ்லிம்கள் இவ்வாறு இயக்கங்களாக பிரிந்து செயற்படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா \nஅதற்கு அனைவரும் கூறிய பதில். \"நீ முஸ்லிம்களை பார்க்காதே இஸ்லாத்தை பார்\".\nஅன்பின் நண்பர்களே நான் இஸ்லாத்தை பார்த்ததால் தான் கூறுகின்றேன் இன்று முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள்தான் அதிகம் உண்மையான முஸ்லிம்கள் மிக அரிது.\nஇஸ்லாத்தில் இயக்கங்களாக பிரிவதற்கு ஓர் இடத்திலும் அனுமதியில்லை இஸ்லாம் மா���்க்கம் ஒன்றே\nஇன்றைய முஸ்லிம்கள் சொல்லில் மட்டுமே வீரர்கள் செயலில்...\nஇது ஒரு மீள்பதிவு ஆக்கம்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇஸ்லாம் ஓர் திறந்த பாடசாலை போன்றது\nஇல்மின் தரத்துக் கேற்ப இருப்பர் அங்கே\nஇறுதி முடிவு நல்ல அடியார்களுக்கே\nரமேஷ் குமாருக்கு பதில் எங்கள் சமுகத்தில் இல்லை. நிச்சயமமாக குர்ஆனிலும் ஹதீஸிலும் உண்டு. நீங்கள் இஸ்லாத்தை பிறப்பாலும் பார்வையாளும் கேட்பதாலும் முடிவு செய்கிறீர்கள்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" எ��்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T09:06:32Z", "digest": "sha1:YNULLDMZM2LFNN3Z4Y3EBAAYHTK7RZ6L", "length": 10110, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விஷால் – தமிழ் வலை", "raw_content": "\nவிஷாலுக்குக் கண்டனம் தெரிவிப்பாரா கமல் – சூடாகக் கேட்கும் சுரேஷ்காமாட்சி\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் அதன் தலைவர் நடிகர் விஷால் மீதும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. சங்கத்தின் முன்னாள் பொருளாளரான ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழக...\nநடிகர் விஷால் திருமணம் – ஆந்திரப்பெண்ணை மணக்கிறார்\nநடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து...\nவிஷாலின் அடுக்கடுக்கான தப்புகள் – வெளுக்கும் சுரேஷ்காமாட்சி\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டிவிட்டோம் என 27 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது திரு விசால் தலைமையிலான குறைந்த பட்ச...\nவிஷால் மீது பாரதிராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், கே.ராஜன், எஸ்.வி.சேகர், ரித்திஷ், சக்தி சிதம்பரம், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நேற்று...\nசட்டதிட்டத்துக்கு எதிராக கன்னடப்படத்தை வெளியிடுவதா – விஷால் மீது குற்றச்சாட்டு\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றபோது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில்,...\nவிஷால் ஒரு விஷமப் பயல் – கொந்தளிக்கும் அதிமுக\nஅ.தி.மு.க.வுக்கு சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தித் தொலைக்காட்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அதுகுறித்து நடிகர் விஷால்,மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி...\n5000 பேர் கையெழுத்திட்ட மனு – ஆளுநரிடம் கொடுத்த நடிகர்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை...\nபத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக எஸ்.வி.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்...\nதமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிரமிளா குருமூர்த்தி கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில்...\nதமிழகத்தில் தெலுங்குப் படங்களுக்கு வழிவிட்ட விஷால்\nடிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக்...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்��்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F-3", "date_download": "2019-06-16T08:45:12Z", "digest": "sha1:IX7HMQUNFADRZWWEOOITPP3P6JY4EXZB", "length": 4713, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "தேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nபயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா – கோபி\nபயிற்சி நடக்கும் நாள் – 15-12- 2016\nதொடர்பு கொள்ள – 04285241626\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, மற்றவை\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ →\n← இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-16T09:01:09Z", "digest": "sha1:PZBLXHKGLTFOJQOJ5RBPXSPQPCDKHFDP", "length": 15279, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்: Latest மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லாரன்ஸ் மாஸ்டரை ...\nதென்னிந்திய நடிகர் சங்க தே...\n17 வருடங்களுக்குப் பிறகு ஜ...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து தி...\nதனது அனுமதி இல்லாமல் மனைவி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 ...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைன��� நந்தினி 2வது திருமணம்...\nபொறியியல் தரவரிசை பட்டியல் தாமதம்: ஜூன் ...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nமாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்\nமாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்\nகேரளாவில் நிபா வைரஸ்... தமிழகத்தில் அலார்ட் சிக்னல்\nகடந்த ஆண்டு கேரள மாநிலத்தை உலுக்கிய நிபா வைரஸ், தற்போது மீண்டும் தலைகாட்ட துவங்கியுள்ளது. கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் 3-வது நாளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா: கோலாகலமாக நடந்த தேரோட்டம்\nதேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 4ம் நாள் விஷேசமாக தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்துள்ளது.\nவைகை அணைப் பகுதி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nவைகை அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\n’இன்னைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு, அதனால’ - 108 ஆம்புலன்சை டார்ச்சர் பண்ணும் குடிமகன்கள்\nகுடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅடுத்த வார இறுதியில் குறையும் வெயில்\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது- கீயரா அத்வானி\nIND vs PAK: இந்த முறையும் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு... வீரர்கள் ஒப்பீடு இதோ\nநாய் சாலையை கடப்பதற்காக வாகனங்களை நிறுத்திய டிராஃபிக் போலீஸ்\nபிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து திரும்பிய முதல்வர் பழனிச்சாமி\nபுதுப்படத்திற்கு பூஜை போட்டு, இப்படியொரு சிக்கலை ஏற்படுத்திய சிம்பு\nஆச்சரிய வாக்குறுதிகள்; அதிமுக கூடாரத்தை காலி செய்யும் திமுகவின் அதிரடி பிளான்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/163543?ref=all-feed", "date_download": "2019-06-16T09:28:54Z", "digest": "sha1:FADS56LHU7QROQYWDMYNXT4YF4ULGABZ", "length": 7277, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "படுக்கையால் லாட்ஜில் நள்ளிரவு அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த நடிகை, கடைசியில் செம்ம பல்பு - Cineulagam", "raw_content": "\nசுத்தமாக அடையாளம் தெரியாதபடி மாறிபோன கீர்த்தி சுரேஷ்\nராதிகா கொடுத்த அதிர்ச்சி, பல வருடமாக இருந்த சேனலில் இருந்து மற்றொரு சேனலுக்கு செல்கிறார்\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க இளம்பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nதளபதி-63 கால்பந்து ஸ்டேடியத்தில் இருந்து லீக்கான வீடியோ உண்மையில் இதெல்லாம் வேற லெவல்\nவிஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்- மோசமான செயலில் ஈடுப்பட்ட ஸ்ரீரெட்டி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்\nரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லையா நேர்கொண்ட பார்வை\nவிஜய் டிவி மைனா போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nபடுக்கையால் லாட்ஜில் நள்ளிரவு அழுது ��ுலம்பி ஆர்பாட்டம் செய்த நடிகை, கடைசியில் செம்ம பல்பு\nநடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். சர்ச்சைகளை கடக்காதவர்கள் நடிகைகளே இல்லை என்று சொல்லி விடலாம்.\nஅந்த வகையில் நாகர்கோவிலில் ஒரு மலையாள படம் ஒன்றை எடுத்து வருகின்றனர், அதற்காக ஒரு லாட்ஜில் படக்குழு தங்கியுள்ளது.\nஅப்போது படப்பிடிப்பு சென்று லாட்ஜிக்கு திரும்பிய நடிகை மஞ்சு தன் அறையை பார்த்து செம்ம கோபப்பட்டுள்ளார்.\nஏனெனில் படுக்கை விரிப்பு கூட மாற்றாமல் இருந்ததாம், இதுக்குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் பேச, ஒரு கட்டத்தில் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டாராம்.\nபிறகு தான் தெரிய வந்துள்ளது அந்த படக்குழு ரூ 60 ஆயிரம் வரை மீதம் அந்த ஹோட்டலுக்கு தரவேண்டுமாம், அவர்கள் தராததால் தான் இப்படி செய்தோம் என்று கூறியுள்ளனர்.\nஇந்த விஷயத்தை அறிந்து உடனே அங்கு போலிஸார் வந்து பேசி இந்த பிரச்சனையை முடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=246722&name=VENKATARAMANAN", "date_download": "2019-06-16T09:31:41Z", "digest": "sha1:BTQLI3ADHP4HASCAHX53NEKBEUSYPTLH", "length": 12393, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: VENKATARAMANAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் VENKATARAMANAN அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஓ.பி.எஸ்.,சை மீண்டும் முதல்வராக்குவோம் மதுசூதனன் உறுதி\nஇரட்டை இலை சின்னம் முடக்கம் சரி ஆனால் ரெட்டை கம்பம் சின்னம் ஓரணிக்கு கொடுத்தது தவறு. அம்மா ஸ்டைலில் ஓ பி ஸ் வெற்றி பெற மறைமுகமாக தேர்தல் ஆணையம் உதவி செய்வது போல இருக்குது. எனவே ஓ பி ஸ் அணிக்கு சின்னத்தை மாற்ற VENDUM 23-மார்ச்-2017 13:31:24 IST\nபொது ஜடேஜா, புஜாராவுக்கு ரூ. 2 கோடி\nவிளையாட்டுக்கு பணம் செலவழித்தால்தான் வெற்றி வசப்படும். கிரிக்கெட் வீரர்கள் போல் மற்ற விளயாட்டு வீரர்களும் முயற்சித்தால் அவர்களுக்கும் பணம் கிடைக்கும் . பொறாமை வேண்டாம் 23-மார்ச்-2017 13:23:54 IST\nவிவாதம் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது சரியா\nசசிகலா முதலில் பதவி ஏற்காமல் இப்ப அவசரப்படுவது அவர் மீது உள்ள மதிப்பை அவரே கேடித்துக்கொண்டதுபோல் அஃகிவிட்டது.. இது பதவி ஆட்டிப்படியில் அரசியல் செய்யம் அரசியல்வாதிகளுக்கு பாடம். .ஆதரவில் எந்த அனுபவம் இல்லாமல் கட்சி தொடக்கி ராமராவ் ஜெயிக்க வில்லையா. எனவே அனுபவம் தேவை இல்லை ஆனால் பதவிக்கு வரும் முற��� முக்கியம் 07-பிப்-2017 12:08:41 IST\nவிவாதம் முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது சரியா\nஅம்மா இருந்தபோதே பன்னீர் சசிகலாவின் ஆள் தான் . எனவே ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 07-பிப்-2017 12:03:54 IST\nபொது சென்னையை இருள் சூழ்ந்தது\nபாதுகாப்பாக இருக்க எல்லா ஏற்பாடும் செய்ய vendum 12-டிச-2016 13:05:07 IST\nபொது அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nஅரோகரா அரோகரா அருணாச்சலேஸ்வரருக்கு arrokara 12-டிச-2016 13:02:49 IST\nஅரசியல் ஜெயலலிதா மறைவு அதிர்ச்சி தருகிறது ஸ்டாலின்\nஸ்டாலின் வாழ்க நல்ல எதிர்க்கட்சி தலைவர். அடுத்த முதல்வர் வாழ்க 06-டிச-2016 12:19:15 IST\nபொது சென்னை போலீஸ் கமிஷனர் சரமாரி உத்தரவு\nகுட் குட் வெரி குட் தமிழ்நாடு police 05-டிச-2016 17:22:56 IST\nபொது 2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்\n2017 மிக சிறந்த ஆண்டு தனியார் தொழிலார்களுக்கு . 03-டிச-2016 16:05:49 IST\nபொது பிரதமரின் ஆப்ஸ்.,ஐ ஊடுருவிய இளைஞர்\nஎதுக்காக செய்தாலும் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும். பிரதமரிடம் விளையாட்டு வேண்டாம் 03-டிச-2016 14:19:42 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T08:31:27Z", "digest": "sha1:ANTSP2AMOTW3FDW46QQQBGILEEBQK34K", "length": 8906, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nHome / இந்திய செய்திகள் / சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nசென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nPosted by: அகமுகிலன் in இந்திய செய்திகள் June 13, 2019\nசென்னையில் அடையாறு அருகே முக்கிய சாலையில் திடீரென பெரும் பள்ளம் உருவானதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nஅடையாறு, கிண்டி இடையே உள்ள மத்திய கைலாஷ் பகுதியின் முக்கியச் சாலையில் நள்ளிரவில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. 15 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் தெரிவித்தும் காலை வரை அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதே மத்திய கைலாஷ் பகுதியில் 20 நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nTagged with: #சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nPrevious: சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்\nNext: விசேட தேவையுடைவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு\nஇந்திய பிரதமர் மோடிக்கு குடைபிடித்து அழைத்துச் சென்ற ஜனாதிபதிகள்\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்\nடிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nதமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை-தலைமை காஜி அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்தார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/11025256/1031648/madras-high-court-importance-order-today.vpf", "date_download": "2019-06-16T09:29:07Z", "digest": "sha1:A6BIME35MGAAKH2LCFXLMAIM6FZUALCM", "length": 9401, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக்கம்பங்கள் ஆக்கிரமிப்பாக தான் கருத முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாலையோரம் அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக்கம்பங்கள் ஆக்கிரமிப்பாக தான் கருத முடியும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nஅனுமதியின்றி சாலையோரங்களில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டால், அது ஆக்கிரமிப்பாகத் தான் கருத முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வைக்க தடை விதிக்க கோரி சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை முதலிலேயே தடுக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டால், அதை ஆக்கிரமிப்பாகத்தான் கருத முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கொடிக்கம்பங்களை வைத்தவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ\nகாவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nமணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்\nஇதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை\nதிண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.\nதிருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T08:51:58Z", "digest": "sha1:5SRBCUGFYO2RJOSSCDCW2T34J3XERKPY", "length": 8975, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நோய்கள் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nசிறையிலிருந்த சந்தேகநபர் திடீர் சுகவீனமுற்று பலி\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nதொற்றா நோய்களின் பாதிப்புகள் குறித்து தொலைபேசியுடாக கணக்கெடுப்பு\nதொற்றாத நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு புதிய அங்கமாக தொலைபேசிகளினூடாக கணக்கெடுப்பு முறையொன்று அறிம...\nசர்வதேச நோய்கள் பட்டியலில் கணினி விளையாட்டு.\nகணி­னியில் பல காணொளி விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டு­வதை நோய்கள் தொடர்­பான சர்­வ­தேச பட்­டி­யலில் எதிர்­வரும் வருடம் முதல்\nபெண் நோயி­யலில் பல நோய்கள் உள்­ளன. அவற்றில் சில மிகவும் பார­தூ­ர­மான கடு­மை­யான நோய்­க­ளாக உள்­ளன. அவற்றில் புற்­று­நோய்...\nஉடல் பர���மனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை\nதெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வு...\nபாரி­ச­வா­தத்தால் செக்­க­னுக்கு அறுவர் இறப்பு.\nபாரி­ச­வா­த­மா­னது உடல் உறுப்­புக்­களை செய­லி­ழக்­கச் ­செய்து ஈற்றில் இறப்­புக்கும் வழி­வ­குக்­கி­றது. அத்­துடன் சர்­வ­...\nநுரையீரல் நோயைக் குணப்படுத்தும் நவீன பிராங்கோஸ்கோபி சிகிச்சை\nநுரையீரல் தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மை. ஏனெனில் நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட மாசுகளை நா...\nஇ ன்று உலகில் தோன்றும் நோய்கள் அனைத்­துமே எல்லா ஜீவ­ரா­சி­க­ளையும் அச்­சு­றுத்தும் ஒன்­றா­கவே அமைந்து விடு­கின்­றன..\nவெள்ளப்பெருக்கின் எதிரொளி : டெங்கு நோய் பரவும் பாரிய அபாயம்.\nநாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர்...\nவீதியோர நாய்களை கட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானம்.\nவளர்ப்பு நாய்­களை பதி­வு­செய்யும் கட்­டளைச் சட்டம் மற்றும் நீர் வெறுப்­புநோய் தொடர்­பான கட்­டளைச் சட்டம் திருத்­தப்­ப­ட­...\nஉடல் எடையை விரைவாகக் குறைக்க எளிய பயிற்சி\nஉடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்ப...\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அனுராதபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் \n\": இன்று தந்­தையர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-16T09:43:33Z", "digest": "sha1:6YGE5AFPCN5OEJLUK4SQDZ6KLR25SASJ", "length": 9809, "nlines": 54, "source_domain": "oorodi.com", "title": "தமிழ் வலைப்பதிவு | oorodi : : ஊரோடி", "raw_content": "\nPosts Tagged \"தமிழ் வலைப்பதிவு\"\nஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்\nசரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.\nஎதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற எனக்கு, யுத்தத்தின் சன்னத்தம் எந்நேரமும் வெளித்தெரிய நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வருடகாலம் என்னால் முடிந்தளவு தொடர்ச்சியாக டயல் அப் இணைப்பூடாக வலைப்பதிய முடிந்ததோடு என்னால் முடிந்தளவு வலைப்பதிவர்களுக்கு தொழிநுட்பரீதியாக உதவமுடிந்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்.\nஇந்த இரண்டு வருட காலத்தில் எனது நண்பர்களிடையே ஊரோடி எனக்கு ஒரு வித்தியாசமான பெயரை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனது பெயர் தெரியாமலே ஊரோடி என்கின்ற பெயரூடாக உறவாடுகின்ற நிறைந்த இணையநண்பர்களை இந்த வலைப்பதிவு ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அத்தோடு புளொக்கரில் இருந்த ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டுவந்து வலைப்பதிய தொடங்கிய பின்னர் அதுவே எனது இணைய வேலைகளுக்கு ஆரம்பமாக அமைந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வலைப்பதிய ஊக்கியாக நின்ற சயந்தன், வலைப்பதிய வந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வலைப்பதிய வேண்டும் என்று பின்னூட்டங்கள் மூலமும் மின்னஞ்சல்கள் மூலமும் காலத்துக்கு காலம் ஊக்கப்படுத்திய ஈழத்து மற்றும் இந்திய இணைய நண்பர்கள், குறிப்பாக தொடக்க காலத்தில் மிகவும் ஊக்கப்படுத்திய யோகன் அண்ணா, மலைநாடான், மதி என்று நீளும் பட்டியல் (எல்லோரையும் குறிப்பிட தனி ஒரு பதிவு தேவை அதனால் மன்னிக்கவும்), என்னோடு எப்போதும் கூட இருந்து, ஊரோடி பற்றி சொல்லும் எனது பள்ளிக்கால நண்பர்கள் என்று நன்றி சொல்லவேண்டியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அத்தோடு என்னைப்பார்த்து வலைப்பதிய வந்தவர்கள் என்று சொல்லி ஊக்குப்படுத்தியவர்களும் உள்ளார்கள்.\nவழமைபோல சோதனைகளும் ஏராளம். யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்���ாக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.\nஅதைவிட மிக மோசமாக எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பில் வேலைபார்த்து இந்த வருடம் பங்குனி மாதத்தில் ஊரோடியை வழங்கியை விட்டு பூரணமாக அழித்தபின்னர், பேசாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்கின்ற முடிவுக்கே வந்தபின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் செலவழித்து மீண்டும் ஊரோடியை இணையத்துக்கு கொண்டு வரமுடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ஏறத்தாள இரண்டாயிரம் பின்னூட்டங்கள் ஒரேயடியாக அழிந்து போயின.\nமூன்றாவது வருட நிறைவை எழுத முடியுமா என்று இப்போதே சொல்லமுடியாத நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது. காலம் நேரம் எல்லாம் நல்லது செய்தால் வருடங்களானாலும் ஊரோடியை தொடர ஆசை.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunagirinathar.in/", "date_download": "2019-06-16T08:54:49Z", "digest": "sha1:G5PLVIE533MAIHA5XGB6EFF7CVYNEIFE", "length": 17437, "nlines": 82, "source_domain": "www.arunagirinathar.in", "title": "Arunagirinathar Kandar Anubhuti", "raw_content": "\nஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஒன்றே\nஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே\nகூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே\nகுன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே\nமாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே\nவள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே\nஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்\nஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே\n(பராக்ரமுள்ள, அழகிய தோகைகளையுடைய) ஆண் மயில் மீது ஏறி திருவிளையாடல் செய்யும் திருமுகம் ஒன்று.\nசிவபெருமானுக்கு ஞான உபதேசம் போதிக்கும் திருமுகம் ஒன்று.\nஉன் புகழைக் கூறும் (அவர்கள் குறைகளைக் கூறும்) அடியார்களின் இரு வினைகளையும் தீர்க்கும் திருமுகம் ஒன்று.\nகிரெளஞ்ச ம���ையை ஊடுருவிச் செல்லும்படி வேலை ஏவிநின்ற திருமுகம் ஒன்று.\nபகைவர்களான அசுரர்களை வதைத்து அழித்த திருமுகம் ஒன்று.\nவள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்காக வந்த திருமுகம் ஒன்று.\n(நான் இங்ஙனமாக அறிகிறேன். ஆனால்) நீ ஆறு திருமுகங்களைக் கொண்டதன் ரகசியப் பொருளை இன்னதென எனக்கு அருள் புரிய வேண்டும்.\nதொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே..\nஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்\nகூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்\nஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;\nமாறிலா வள்ளி வாழ்க; வாழ்கசீர் அடியார் எல்லாம்.\nஆறுமுகப்பெருமானின் பன்னிரண்டு அகன்ற பெரிய தோள்கள் வாழ்க; அவருடைய ஆறுமுகங்களும் வாழ்க; கிரௌஞ்ச கிரியைப் பிளந்திடும் ஒப்பற்ற வேல் வாழ்க; சேவற்கொடி வாழ்க; செந்நிறமுள்ள முருகன் அமர்ந்துள்ள மயில் வாழ்க; ஐராவதம் என்னும் யானைக்குரிய தெய்வயானை அம்மையார் வாழ்க; மாறுபாடு இல்லாத வள்ளி நாயகியார் வாழ்க; சிறப்புடைய முருகன் அடியார்கள் எல்லோரும் வாழ்க.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஉருவம் உள்ளதாயும், உருவம் இல்லாததாயும்; உள்ளனவாயும், இல்லாதனவாயும்; மலராகவும், (அம்மலரிலுள்ள) நறுமணமாகவும்; இரத்தினமாகவும், (அதனின்று எழுகின்ற) ஒளியாகவும்; உடலாகவும், (அதனுள் குடிகொண்டுள்ள) உயிராகவும்; (நாம் ஒழுக வேண்டிய) அற நெறியாகவும், (அதனால் அடையும்) வீடு பேறாகவும்; இவை எல்லாமாயும் குருவாயும் வருகின்ற குகப்பெருமானே, நீ (எல்லோருக்கும்) அருள் புரிவாயாக.\nகந்தர் அநுபூதி பெற்றுக் கந்தர் அநுபூதி சொன்ன\nஎந்தை அருள் நாடி இருக்குநாள் எந்நாளோ\nகந்தப்பெருமானுடைய அநுபூதியைப் (மெய்ஞானத்தைப்) பெற்று ‘கந்தர் அநுபூதி’ யை பாடியருளிய எந்தையாகிய அருணகிரிப் பெருமானின் அருளை விரும்பி அதைப் பெரும் நாள் எந்த நாளோ\nஅந்தாதி யில்லா இறைவனுக்கு அந்தாதி யன்றுரைத்தும்\nநந்தா வகுப்பு அலங்காரம் அவற்கே நனி புனைந்தும்\nமுந்தா தரவில் அவன் புகழ் பூதியும் முற்றும் சொன்ன\nஎந்தாய் அருணகிரிநாத என்னை நீ ஏன்றருளே.\nமுடிவும் முதலும் இல்லாத இறைவனாகிய முருகப் பெருமானுக்கு அன்றைய நாளில் கந்தர் அந்தாதி பாடியருளியும், ���ுருகப் பெருமானின் மிகுந்த புகழைக் கூறுகின்ற திருவகுப்பு மற்றும் கந்தர் அலங்காரத்தையும் அழகுபெற இயற்றியும், முந்திப்பொழிகின்ற அவர் கருணையினால் அவர்மேல் திருப்புகழும் கந்தர் அநுபூதியும் என்று, --- இவ்வாறு முருகன் புகழை முழுமையுமாக பாடியருளிய என்னுடைய தந்தையாகிய அருணகிரிப் பெருமானே அடியேனாகிய என்னையும் நீர் ஏற்று அருள் புரிவீராக.\nமுருகப் பெருமானை நேரில் தரிசிக்கும் பாக்கியம் அருளாளர் அருணகிரிநாதருக்குக் கிடைத்தது. அருணகிரிநாத சுவாமிகள் பிரபலமான திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்ற நூல்களை இயற்றினார். அவருடைய பாடல்கள் முருகப் பெருமானைப் போற்றிப் புகழ்வன; தீவிர ஊக்கமளிப்பவை. ஆறுதல், அமைதி மற்றும் வளமான வாழ்வுபெறப் மிகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள், இந்தப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம் செய்தால் போதும், அவர்கள் நினைத்தது நிறைவேறும்.\n“முருகா” என்று உனது பெயரை ஒருமுறை சொன்னாலும், அன்புடன் உனது அருள் பலமடங்காகப் பொழியும். எனவே, ‘முருகா’, ‘பரம குமரா’ என்று உன் பெயரை நான் ஜபம் செய்கிறேன். என்னைக்காக்க உனது அருள் உறுதியாக வந்து சேரும்.”\nஉயிருக்கு உன்னதநிலையளிக்கும் தனது புகழ்பெற்ற திருப்புகழ் பாடல்களில் அருணகிரிநாதர் மேற்படி பிரார்த்தனை செய்கிறார். இவ்வாறு பாடுவதற்கு அவருக்கு உற்சாகம் தந்த அவரது உணர்ச்சிப் பெருக்கை கவனித்தாயா இறைவன் வேண்டுவது உன் இதயத்தைத்தான். அதை அவருக்குக் கொடு. இறைவனிடம் பூரண பக்தியை வளரச் செய். இறைவன் தரிசனம் பெற அடங்காத ஆர்வம் கொள். நீ இறைவனை அடைவாய்.\nஅருணகிரிநாதரைப் போன்ற அருளாளர்களைப் பின்பற்றிச் செல். எளிய வாழ்க்கையைக் கடைப்பிடி. தூய்மையாய் இரு. பெருந்தன்மையை வளரச்செய். தயாளகுணம் உடையவனாக இரு. மன அமைதியுடன் வாழ முயற்சி செய். அருணகிரிநாதரைப் போன்ற பக்தர்களிடமிருந்து ஊக்கமும் உற்சாகமும் பெறு. உயர்ந்த எண்ணங்களையே எண், நற்பண்புகளை வளரச்செய். அனைவரிடத்திலும் அன்புடனும் கருணையுடனும் பழகு. பணிவுடன் இரு. இறைவனிடம் சரணடை. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடு. அனைவரின் உள்ளத்திலும் இறைவன் குடிகொண்டு இருப்பதைக் காண். ஆழ்ந்த அன்புடன் அனைவருக்கும் தொண்டு செய். தொண்டு என்பது தெய்வ வழிபாடு. தொண்டு செய். அன்பாய் இரு. தான தர்மம் செய். அமரத்துவம் என்னும் அமுதத்தைப் பருகு. நிரந்தர அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பாய்.\nஅருணகிரிநாதர் மற்றும் சண்முகப் பெருமானின் மற்ற பக்தர்களின் அருளாசி உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் உங்களது செயல்கள் அனைத்திலும் இறைவன் உங்களுக்கு வழிகாட்டட்டும் உங்களது செயல்கள் அனைத்திலும் இறைவன் உங்களுக்கு வழிகாட்டட்டும் அமைதி, மனநிறைவு, நிறைவான வளம், மற்றும் ஞானத் தெளிவு ஆகியவை நிறைந்திருக்கும் சாம்ராஜ்யத்துக்கு முருகப் பெருமான் கையிலிருக்கும் வேல் உங்களை வழிநடத்திச் செல்லட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2012/02/", "date_download": "2019-06-16T09:13:22Z", "digest": "sha1:7IW6R6425T6XBBZIXYTZRCH7O7WVRPEL", "length": 34233, "nlines": 177, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: February 2012", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபொன் ஒளியாய் வரும் அருட்பெரும் ஜோதி\nஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்யமயி பரமே\nமா மிரா சரணம் மம ஸ்ரீ அரவிந்த சரணம் மம\nஓம் சத்யம் ஞானம் ஜ்யோதி: அரவிந்த\nLabels: Sri Aurobindo Ashram, Supramental Day.அன்னை என்னும் அற்புதப் பேரொளி, ஸ்ரீ அரவிந்த அன்னை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி, பூமிக்கு வந்த நாள் பிப்ரவரி 21, 1878.\nபிப்ரவரி பிறந்தாலே, அன்னையின் அன்பர்களுக்கு ஒரு இனம் புரியாத பரவசம், எதிர்பார்ப்பு மிகுந்து காணப்படும்.அன்னை சரீரத்தில் இருந்த நாட்களில், அவளது பாதங்களில் விழுந்து வணங்கி, அவள் தரும் தரிசன நாள் செய்தியுடன், மலர்களைப் பிரசாதமாக பெறுவதற்காக ஒருவிதத் தவம் ஆரம்பித்து விடும் அன்னை இன்றைக்கு ஸ்தூல சரீரத்தில் இல்லை என்ற போதிலும், அவளுடைய சாந்நித்தியத்தை உணருகிற பேறு அவளது குழந்தைகளுக்கு இன்றைக்கும் கிடைக்கிறது.\nநாளைக் காலையில், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வரிசையில் காத்திருந்து பெறுகிற தரிசன நாள் செய்தியின் முகப்புப் பக்கம் இது\nதரிசன நாள் செய்தியின் உள்பக்கம் இது\nஅன்னை-ஸ்ரீ அரவிந்தர் சமாதி மீது வைக்கப்பட்ட மலர்களுடன் அன்பர்களுக்குப் ப்ரசாதமாகக் கிடைக்கும். அன்னையின் ஆசியைக் கோரிக் கடிதம் எழுதுகிறவர்களுக்கும் சில வாரங்களுக்குக் கிடைக்கும்நேரில் செல்கிற அன்பர்கள், ஸ்ரீ அன்னையின் அறைக்கும் சென்று வர நாளை அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருந்து, ஸ்ரீ அன்னையின் தரிசனத்தை அனுபவிக்கக் கொடுப்பினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் அனுபவமே அலாதி\nஸ்ரீ அன்னையின் அருளைக் கோருகிற ஒரு பாடலைக் கேட்க இங்கே\nஎங்கிருந்து அழைத்தபோதிலும்,அங்கே நானிருப்பேன், பிரார்த்தனைகளைச் செவிமடுப்பேன் என்று ஸ்ரீ அன்னை சொல்லியிருக்கிறார். அதை அனுபவபூர்வமாக உணர்ந்த அன்பர்கள் ஏராளம்அன்னையை புதுச்சேரி சென்று சேவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபக்கம் இருந்தாலும், அந்தக் குறை தெரியாத வண்ணம் அவளது அருள் எப்போது அடியவர்களைக் காத்து நிற்கிறது.\nமா மிரா சரணம் மம ஸ்ரீ அரவிந்த சரணம் மம\nஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே\nLabels: அன்னை என்னும் அற்புதப் பேரொளி, ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்\nஇது கடவுள் வரும் நேரம்.......\nநான்கு வாரமாகப் பதிவெழுத, நிறைய விஷயங்கள் இருந்தபோதிலும் ஒரு மாதிரியான அயர்ச்சி, சோர்வினால் பதிவைப் புதுப்பிப்பதில் ஒருவிதமான சோம்பேறித்தனமே மிஞ்சியிருந்தது. புது நண்பர்கள் இந்தப்பக்கங்களுக்கு வந்து போனார்களோ இல்லையோ, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சில நண்பர்கள் பழைய பதிவுகளைத் தேடித் படித்து விட்டுப் போனதைப் பார்க்கும்போது, கொஞ்சம் சந்தோஷமும்,நன்றி உணர்வும் எழுகின்றன.\n ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள்\n அருட்பெரும் ஜோதி, (அதிமானச ஒளியாக) பூமியில் இறங்கிய தங்கமயமான நாளாக இந்த மாதத்தில் எஞ்சியிருக்கும் பன்னிரண்டு நாட்களில், ஆசிரமத்தில் தரிசன நாட்களாகவும், முயன்று தேடுவோருக்கு அருளை வாரி வழங்கும் அற்புதமான நாட்களாகவும் வருகின்றன. பிப்ரவரி பிறந்தாலே, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருநாள்தான் அன்னையின் பிறந்தநாளுக்காக, அவளுடைய தரிசனத்திற்குக் காத்திருப்பதே ஒரு தனி அனுபவமாக உணரப்படுகிற ஒரு அற்புதமான அனுபவம் தான்\n எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது,\nஎனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில வாரங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத��� தவிர வேறென்ன செய்ய முடியும்\nஇப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை இருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன்.\nஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய\nஎன்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து விட முடியும்\nஸ்ரீ அரவிந்தர் திருவடிகளைச் சரண் அடைகிறேன்\nஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரண் அடைகிறேன்\nஅன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....\nLabels: அன்னை என்னும் அற்புதப் பேரொளி, இது கடவுள் வரும் நேரம், ஸ்ரீ அரவிந்த அன்னை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nபொன் ஒளியாய் வரும் அருட்பெரும் ஜோதி\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஇது கடவுள் வரும் நேரம்.......\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோ���ி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏ...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்தி��்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) ய��ருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/girls-killed-over-one-sided-love-affair-349693.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T09:28:22Z", "digest": "sha1:RJ63IQ4EVVRMHXJZKHPJX6AHBXJTTDKZ", "length": 19198, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலிக்க மறுத்த திலகவதி - கத்தியால் குத்தி கொலை செய்த ஆகாஷ் ... காரணம் ஒரு தலைக் காதல் | Girls killed over one-sided love affair - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\n20 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n26 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n29 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குற���ந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகாதலிக்க மறுத்த திலகவதி - கத்தியால் குத்தி கொலை செய்த ஆகாஷ் ... காரணம் ஒரு தலைக் காதல்\nகடலூர்: சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி என கடந்த 2016ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒருதலைக்காதலால் கொலை செய்யப்பட்டனர்.\nஅதே போன்ற கொலை சம்பவங்கள் இப்போது கடலூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றன. பட்டதாரியாக வேண்டும் என்ற கனவுகளுடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான் ஆகாஷ் என்ற கொடியவன்.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஒருதலைக்காதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காதல் தற்கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு குறிஞ்சிப்பாடி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை ரம்யா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பாதிப்பு மறையும் முன்பாக விருத்தாச்சலம் அருகே கல்லூரி மாணவி திலகவதி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபவழங்குடி கிராமத்தில் வசிக்கும் சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகவதி. பெயருக்கு ஏற்றார்போல அமைதியான சுபாவம் கொண்டவர். படிப்பில் ஆர்வம் கொண்ட திலகவதிக்கு பட்டதாரியாக வேண்டும் என்ற கனவு அதிகம் உண்டு. டிகிரி முடித்து விட்டு அரசு தேர்வு எழுதி அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையும் உண்டு.\nதிலகவதியின் கனவில் நெருப்பை பற்ற வைக்க வந்தவன்தான் ஆகாஷ். கருவேப்பிலங்குறிச்சி அருகிலுள்ள பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த கொடூரன், காதல் என்ற பெயரில் வலை வீச அதற்கு திலகவதி மறுத்துள்ளார். பெற்றோர்களும் திட்டி விரட்டிவிட்டுள்ளனர். தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற கொடூர எண்ணம் ஆகாஷ் மனதில் ஆழமாக பதியவே நேரம் பார்த்து காத்திருந்தான்.\nநேற்று மாலையில் திலகவதியின் வீட்டுக்கு சென்ற ஆகாஷ் சண்டை போட்டிருக்கிறான். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொன்று விட்டு தப்பிவிட்டான். ரத்த வெள்ளத்தில் துடித்த திலகவதி தாய் மாமன் மகேந்திரனுக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். பதறியடித்துக்கொண்டு வந்த மாமன், திலகவதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. திலகவதியின் பட்டதாரி கனவுகள் அனைத்தும் ஒருதலைக்காதலில் கருகிப்போனது.\nஒருதலைக்காதலுக்கு பலியான பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆசிட் வீச்சுக்கு பலியான விநோதினி தொடங்கி விருத்தாச்சலம் திலகவதி வரை காதலிக்க மறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த கொலையாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஒருதலைக்காதல் கொலை குற்றங்கள் குறையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜராஜ சோழன் மட்டுமல்ல... எல்லா மன்னர்களும் அப்படி தான்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nஅத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை\nபேஸ்புக்கில் ஆபாச மார்பிங் புகைப்படம்... இரண்டு உயிர்கள் பறிபோன சோகம் - உறவினர்கள் கொந்தளிப்பு\nஸ்டாலின் சொன்ன வலிமையான வார்த்தை.. நெகிழ்ந்த திருமா.. ராமதாஸ் மீது பரபரப்பு புகார்\nசிறு போராட்டங்களை கூட காவல்துறையை வைத்து அடக்கும் தமிழக அரசு.. மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nதினகரன் பற்றிய கேள்விக்கு... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே கலைச்செல்வன் எம்எல்ஏ\nஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.50 லட்சம் கடன்பட்ட அருள்வேல் - தாயுடன் தற்கொலை\nசிதம்பரத்தில் மாபெரும் இழுபறிக்குப் பின் வெற்றியை ஈட்டிய திருமாவளவன்\nஎன்னதான் நடக்குது சிதம்பரம் தொகுதியில்.. நள்ளிரவு வரை இழுபறி.. திருமாவளவன் வெற்றி அறிவிப்பு எப்போது\nEXCLUSIVE: இருளர் சமுதாய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் சசிகலா டீச்சர்\nபேச மறுத்தாள்... வாட்ஸ் அப்பில் பிளாக் செய்தாள்... கத்தியால் குத்தி கொன்றேன் - ஆகாஷ் வாக்குமூலம்\n18, 16.. வயசைப் பாருங்க.. அதற்குள் காதல்.. பெற்றோர் எதிர்ப்பு.. கிணற்றில் விழுந்து தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-16T08:30:46Z", "digest": "sha1:GGWUHRW6TJ3PDSZKXU62ZSGAEFJVVRM7", "length": 9349, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் தனுஷ் ? « Radiotamizha Fm", "raw_content": "\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nHome / சினிமா செய்திகள் / ‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 7, 2019\nஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்த படம். ஸ்ரீராம் ராகவன் ஒரு தமிழர். புனே திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு பாலிவுட்டில் இயக்குனராக இருப்பவர்.\nஅவர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தாதுன்’ படம், கடந்த ஆண்டில் பல திரைப்பட விருதுகளை வென்ற ஒரு படம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டிருக்கிறாராம். இது சம்பந்தமாக அவர் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனையும் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.\nதனுஷ் கடந்த சில ஆண்டுகளாக ரீமேக் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அப்படி ‘அந்தாதுன்’ படத்தில் அவர் நடித்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ஒரு ரீமேக் படமாக அது இருக்கும். ”அந்தாதுன் ஒரு விதிவிலக்கான கதை. அதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்,” என தனுஷ் தெரிவித்துள்ளாராம்.\nஹிந்திப் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனே தமிழில் படத்தை இயக்குவாரா அல்லது வேறு ஒருவர் இயக்குவாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது தெரிய வரும்\nPrevious: சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்\nNext: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது\nகொலையுதிர் காலம் படத்துக்கு தடை\nசெல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட்-2 எடுக்க வேண்டும்: பார்த்திபன்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித��திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\n‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்\nசெல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். செல்வராகவன் இயக்கத்தில் நேற்று (மே 31) வெளியான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190225-24878.html", "date_download": "2019-06-16T09:19:37Z", "digest": "sha1:FHHWS7CLAFKIG2XI4UB27XWJFH67KA73", "length": 13232, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சான்: ஒட்டுமொத்த சமூகச் செலவினத்தைப் பாருங்கள் | Tamil Murasu", "raw_content": "\nசான்: ஒட்டுமொத்த சமூகச் செலவினத்தைப் பாருங்கள்\nசான்: ஒட்டுமொத்த சமூகச் செலவினத்தைப் பாருங்கள்\nமெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் போன்றவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதியை உற்று நோக்காமல் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் செய்யும் மொத்த சமூகச் செலவினத்தைப் பார்க்குமாறு நேற்று முன்தினம் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். தேசிய செய்தியாளர் நிலையத்தில் வரவுசெலவுத் திட்டம் குறித்து சனிக்கிழமை நிகழ்ந்த கருத்தரங்கில் திரு சான் இவ்வாறு பேசினார்.\nஒவ்வொரு தலைமுறையினரையும் கருத்தில் கொண்டு அவ்வப் பொழுது இத்தகைய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால் இத்திட்டங்கள் ஓய்வுக் காலத்தில் இருப்போருக்கு நீடித்த நிலைத்தன்மை வாய்ந்தவை அல்ல என்று தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியோ, வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் விமர்சித்திருந்தார். இதன் தொடர்பில் அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.\nசென்ற திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஓர் அங்கமான மெர்டேக்கா தலை முறைத் தொகுப்புத் திட்டம், சமூகத்தில் பாதிப்படையக்கூடிய ஒரு பகுதியினரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என் றார். 1950களில் பிறந்தோருக்கு உருவாக்கப்பட்டுள்ள மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத் திற்கு $6.1 பில்லியன் இவ்வாண்டு வரவுசெலவுத் ��ிட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட கிட்டத் தட்ட 500,000 சிங்கப்பூரர்களின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் குறையும். இருப்பினும் இனி வரும் அனைத்து தலைமுறையினரும் மன நிம்மதியையும் பாதுகாப்பு உணர்வையும் பெறப் பொதுநலக் கொள்கைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் இணைப் பேராசிரியர் டியோ. இது தொடர்பில் மக்களின் கட்டமைப்புக்கான ஆதரவை அரசாங்கம் நல்குவதாக வும் சமூகச் செலவினமான இதுவே வரவுசெலவுத் திட்டத்தில் 40%க்கு மேல் பங்கு வகிப்பதாகவும் திரு சான் விளக்கினார்.\nஅனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதைவிட கூடுதல் வளங் களை சிங்கப்பூருக்குப் பங்களித் தோர், குறிப்பாக அவர்களில் உதவி அதிகம் தேவைப்படு வோருக்கு இந்தத் தொகுப்புத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும் என்றார் அமைச்சர் சான்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஓமான் கடல்பகுதியில் நேற்று இரு எண்ணெய் கப்பல்களில் குண்டு வைக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்\nஎண்ணெய் கப்பல்களைத் தாக்கியதில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த காணொளி\nவிரைவில் கலைந்து செல்லுமாறு ஹாங்காங்கின் தலைமைச் செயலாளர் மேத்யூ செயுங் வெளியிட்ட காணொளியைக் கண்டுகொள்ளாத போராட்டக்காரர்களை போலிசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தெறித்து ஓடவிட்டன. படம்: ஏஎஃப்பி\nஹாங்காங்: கலவரத்தை ஒடுக்க கண்ணீர்ப் புகை\nஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம். படம்: ஏஎஃப்பி\nஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய சட்டத்தின் விவாதம் ஒத்திவைப்பு\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-16T09:40:03Z", "digest": "sha1:XOD6R4TDF5XPCUFNDXH3BXLY2O62SBI5", "length": 6224, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "குரோம் Private Browsing Tips – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் குரோம் கோகினோட்டோ மோட் (incognito Mode)பற்றிய தகவல்களை நாம் நமது முந்தைய பதிப்பில் பார்த்து இருக்கிறீர்கள்.நாம் கோகினோட்டோ மோட் -ல் பிரவுஸ் செய்கையில் நமது பிரவுஸ் டேட்டா மற்றும் ஹிஸ்டரி அகியவை பதிந்து வைக்கப் போவதில்லை.\nநாம் கூகிள் குரோமை ஒபன் செய்து Ctrl+Shift+n இந்த சார்ட்கட் கீ கொண்டு அல்லது மெனுவில் சென்று தான் நம்மால் இயக்க முடியும். அனால் இதை எப்படி நேரடியாக பெறுவது\nஅதற்கு நீங்கள் உங்கள் கூகிள் குரோமை டெஸ்க் டாபில் சார்ட்கட் செய்யவும்.பின்னர் அந்த சார்ட்கட்டை ��ைட் கிளிக் செய்து ப்ராப்பர்டிஸ் கிளிக் செய்யவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\nஅலெக்சா சேவையில் புதிய முன்னெற்றம்:டெவலப்பர்களுக்கான பெரிய முயற்சி\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nஅமேசானின் தனிப்பட்ட இன்டர்நெட் டொமைன்\nநீங்கள் இறந்த பின்பு உங்கள் கூகுள் கணக்கின் நிலை என்ன\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8/", "date_download": "2019-06-16T08:59:31Z", "digest": "sha1:P3MNKEQ2GJFNT7QMKPKUWR6OEYD4QL5L", "length": 11832, "nlines": 144, "source_domain": "ctr24.com", "title": "திரு. சிவராஜா சுரேந்திரநாதன் | CTR24 திரு. சிவராஜா சுரேந்திரநாதன் – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nHome மரண அறிவித்தல்கள் திரு. சிவராஜா சுரேந்திரநாதன்\nதிரு சிவராஜா சுரேந்திர நாதன்\nயாழ்.அத்தியடி,பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், கனடா டொரோண்டோ வை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் Hartley College basket Ball team (under 19) 1979 , மற்றும் Hartley College 1st XI Cricket team 1980 அணிகளின் தலைவருமான\nசிவராஜா சுரேந்திர நாதன்அவர்கள் ஜனவரி 24 செவ்வாய்க்கிழமை அன்று காலமானர். அன்னார், காலஞ்சென்றவர்களான சுரேந்திரநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயசுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்ற அன்பு மகள் மிதுர்னாவின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், வரப்பிரகாசம், ஜெயப்பிரகாசம், சுகிர்தா-இலங்கை, சுஷீலா-இலங்கை, சுஜாதா- லண்டன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், விஜயச்சந்திரா, தயாநிதி’ ரகுநாதன் தியாகராஜன்ஜெயக்குமார் விஜயமோஹன் மற்றும் விஜயராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கோபிகா மற்றும் கோகுலன் ஆகியோரின் சித்தப்பாவும், கவிதா, தாரணி, ரஜிதா, அபிராமி, அபிநய, விஜயாபிமன்யு, விமேஷ்மற்றும் வினுஷா. ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஜனவரி 27 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஜனவரி 28 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,\nஇறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு, அதே நாள் ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை 1590 Elgin Mills East , Richmond Hill, ல் அமைந்துள்ள Elgin Mills Crematorium ல் 12 30 மணிக்கு பின்பு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங���கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2013/10/blog-post_8368.html", "date_download": "2019-06-16T09:03:08Z", "digest": "sha1:X3762QLOF42OMTHMR3LZE4K5YX342CXE", "length": 25312, "nlines": 272, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .", "raw_content": "\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\n*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி\n*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் \"சி\" உள்ளது\n*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.\n*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது\n*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.\n*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.\n*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.\n*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.\n*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.\n*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.\n*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.\n*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.\n*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.\n*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா\n*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.\n*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமல���க்கு சிறந்தது.\n*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.\n*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.\n*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.\n*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\n*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.\n*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.\n*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.\n*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.\n*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.\n*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.\n*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.\n*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.\n*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.\n*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.\n*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.\n*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.\n*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.\n*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.\n*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\n*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.\n*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.\n*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.\n*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.\n*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.\n*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.\n*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.\n*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.\n*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.\n*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.\n*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.\n*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.\n*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.\n*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.\n*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.\n*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.\n*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.\n*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nசீத்தாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nகீரை இல்லா சமையல் வேண்டம் \nசிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க..\nமுடி வளர சித்த மருத்துவம்..\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nஇதெல்லாம் சாப்பிட்டா 'புரோஸ்டேட் புற்றுநோய்' வருவத...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nகீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்ன...\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nகூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் கருமையாகவும் வள...\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து\nஅகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..\nஎலுமிச்சை இதை தேவக்கனி, இராசக்கனி என்றும் கூறுவார்...\nசுகப் பிரசவம் நட��்திட உதவும் அதிமதுரம்..\nவேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..\nஅதிக இரும்பு சத்துப் பெற பீட்ரூட்..\nவிளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமா...\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்..\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/technology?page=2", "date_download": "2019-06-16T09:13:51Z", "digest": "sha1:R6MRGGHLTHBE43GVVC7CB2Z3KDBAFQI5", "length": 17574, "nlines": 249, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொழில்நுட்பம் | Page 3 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபெங்களூருவில் மிகப் பெரிய ஆப்பிள் தொழிற்சாலை..\nடிக்டாக் செயலிக்கு தடை.. நீதிமன்றம் அதிரடி..\nஎம்.ஐ.டி, நாசா இனைந்து உருவாக்கிய புதிய ரக பியூட்டரிஸ்டிக் விமானம்..\nமிஷன் சக்தி குறித்த நாசாவின் குற்றச்சாட்டுக்கு இஸ்ரோ விளக்கம்\nஇந்தியாவின் செயற்கைகோள் சோதனைக்கு நாசா எதிர்ப்பு..\n17 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்..அசத்தும் சியோமி..\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பறவை வடிவிலான ட்ரோன்கள்..\nவாட்ஸ் ஆப்பில் புதிய வசதி அறிமுகம்..\nமுகநூலில் அறிமுகமாகும் புதிய அம்சம்\n”இணைய தளங்களில் தீங்கானதை அகற்றுவது சாத்தியமில்லை”\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ள பி.எம்.டபிள்யூ 530 ஐ ஸ்போர்ட் விலை எவ்வளவு தெரியுமா..\nவயர்லெஸ் ஏர்பவர் சார்ஜர் தயாரிப்பை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்..\nஜிமெயிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள்..\nபிஞ்சு குழந்தைகளின் உயிரை காக்கும் பிரேஸ்லெட்..\nபேஸ்புக், இஸ்டாகிராம் தளங்கள் முடங்கியது ஏன்..\nமுடங்கியது ஃபேஸ்புக், இன்ஸ்ட்டா சேவை... என்னாச்சு சமூக வலைதளத்திற்கு...\nநிலாவில் சோதனை செய்ய தானியங்கி ரோவரை வடிவமைத்த டொயோட்டா\n‘ஸ்னாப்டிராகன் 855 Soc’கொண்ட ஓப்போ மொபைல் பற்றிய தகவல்கள்..\nSun Outage நிகழ்வு இன்று நிகழ்ந்தது : சில நிமிடங்கள் பிளான்க் ஆன டிவி சேனல்கள்\nஇணைய பயனாளர்களின் எண்ணிக்கையில் புதிய மைல்கல்லை எட்டுகிறது இந்தியா..\nடிராயின் புதிய விதிமுறைகள் உண்மையில் யாருக்கு பயன்படுகிறது..\nMicro SUV 'H2X' Concept காரை அறிமுகப்படுத்தியது டாடா..\nரெட்மி நோட்டிற்கு போட்டியாக களமிறங்கிய ஓப்போ F11..\nஉலகிலேயே மிகக் குறைந்த விலையில் Mobile data வழங்கும் நாடு இந்தியா \nமுதன்முறையாக இன்று இந்தியாவில் விற்பனையை தொடங்குகிறது Redmi Note 7 \nஉணவு சப்ளையரை தொடர்ந்த�� செய்தி வாசிப்பாளரான ரோபோ..\nரெட்மி நோட் 7 ப்ரோவுடன் போட்டியிட வரும் ரியல்மி 3 ப்ரோ..\n18,000 mah பேட்டரி கொண்ட முதல் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்..\n8 வருடத்திற்கு பிறகு சொந்த விண்கலம் மூலம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நாசா...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dandruff-treatment-TIPS", "date_download": "2019-06-16T09:37:22Z", "digest": "sha1:DSCZ3CUSNSQ5A6VVIMIQWGOLZTQQ5YYK", "length": 14330, "nlines": 161, "source_domain": "www.cauverynews.tv", "title": " பேன் தொல்லை பெரும் தொல்லை ... ஓட ஓட விரட்ட சிம்பிள் டிப்ஸ் ! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogபேன் தொல்லை பெரும் தொல்லை ... ஓட ஓட விரட்ட சிம்பிள் டிப்ஸ் \nபேன் தொல்லை பெரும் தொல்லை ... ஓட ஓட விரட்ட சிம்பிள் டிப்ஸ் \nவேப்பங்கொட்டைகளை அல்லது வேப்ப இலையை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும். இவ்விதம் செய்து வர பேன் தலைக்கு வரவே வராது.\nவேப்பம்பூ பொடி, வெந்தயப்பொடி இவை இரண்டும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இவற்றை இரண்டறக் கலந்து தலையில் தேய்த்து வர பேன், பொடுகு, ஈறு தொல்லை இருக்காது.\nசீயக்காய் குளியல் தலைக்கு நல்லது. வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பொடி கொண்டு தலையை அலசினால் தலைமுடி சுத்தமாக இருப்பதோடு பேன், பொடுகு, ஈறு தலையை அண்டாது.\nவசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் தடவிக் குளித்து வார பேன் தொல்லை ஒழியும்.\nகுப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும்.\nதுளசி இலையை அரைத்து, தலையில் தடவி குளித்து வர பேன்கள் செத்து விடும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nபீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 66 குழந்தைகள் உயிரிழப்பு..\nவரும் ஜூன் 20 ஆம் தேதி MP-களுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு..\nஇந்திய பக்தர்களுக்கு விசா அளிக்க மறுப்பு..பாகிஸ்தானுக்கு கண்டனம்..\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாதத��ல்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_900.html", "date_download": "2019-06-16T08:58:13Z", "digest": "sha1:56IZ26U6ACCG66J3QWMSFKQNAWRXQ7YJ", "length": 38346, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமைச்சரவையில் ரணிலுக்கு ஏமாற்றம் - மைத்திரியும், சம்பிக்கவும் கால அவகாசம் கோரல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சரவையில் ரணிலுக்கு ஏமாற்றம் - மைத்திரியும், சம்பிக்கவும் கால அவகாசம் கோரல்\nதென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பித்துள���ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கிய விவாதம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியிருக்கிறார்.\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த ஆணைக்குழு முன்பாக தமது குற்றங்களை ஒப்புக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.\nஎனினும், இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை.\nபாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே, இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய கால அவகாசம் கோரியிருந்தார்.\n2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்���ர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்���ை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/7662", "date_download": "2019-06-16T08:52:29Z", "digest": "sha1:4JUURCRSCBDDCOLB77OIF5DGNWRIG6XM", "length": 12079, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "அதிகரித்த பாண் விலை மீண்டும் குறைப்பு | தினகரன்", "raw_content": "\nHome அதிகரித்த பாண் விலை மீண்டும் குறைப்பு\nஅதிகரித்த பாண் விலை மீண்டும் குறைப்பு\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் முஸ்லிம்கள் எவரும் இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்களென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட பாண் மற்றும் கோதுமை மா உற்பத்திப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.\nதேசத்தை கட்டியெழுப்பும் வரி மற்றும் வெட் வரி என்பன 2 முதல் 4 வீதம் வரை அதிகரிக்கப்பட்டதையடுத்து பாண் மற்றும் கோதுமை மா உற்பத்திகளின் விலைகளை ஒரு ரூபா வினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் முடிவு செய்தது. ஆனால் மேற்படி வரிகளை செயற்படுத்துவதை நிதி அமைச்சு தற்காலிகமாக இடை நிறுத்தியதையடுத்து மீண்டும் பாண் விலைகளை குறைக்க முடிவு செய்ததாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.\nநேற்று(15) நடைபெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருந்தது.\nவரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகாரிக்கப்பட்ட வெட் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை முன்னெடுப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டே இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/jaffna?page=1", "date_download": "2019-06-16T09:30:16Z", "digest": "sha1:6CV4L6HDBX46WIBJM7YUYA5YQSKVYI2D", "length": 7724, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Jaffna | Page 2 | தினகரன்", "raw_content": "\nயாழில் மதுபானம் விற்பனை செய்த மூவர் கைது\nயாழ்ப்பாணம், முடமாவடிப் பகுதியில் வாகனமொன்றில்; வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப்படையினர் இன்று (15) காலை கைதுசெய்துள்ளதோடு, சுமார் ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான 450மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றுக்கு...\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாறு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டி��� தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-16T09:52:31Z", "digest": "sha1:TY4QDFM5ED352ZYUOLXPW3GQWXXLMLGT", "length": 3542, "nlines": 37, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நோய் எதிர்ப்பு News - நோய் எதிர்ப்பு Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nபாதுகாப்பான செக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nபாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு முறை உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கண்டறி��்துள்ளனர்.ஆண்களை விட ...\nஅன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கும்\nஉண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/01141141/1160108/summer-temperature-reached-108-degree-in-tiruttani.vpf", "date_download": "2019-06-16T09:33:15Z", "digest": "sha1:B2RMHFQVV42MUDVTBOAWMXEVKZ6ZF3KH", "length": 18840, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருத்தணி - வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது || summer temperature reached 108 degree in tiruttani and Vellore", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதிருத்தணி - வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது\nஅக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே வேலூர், திருத்தணியில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வருகிற 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. #summer #vellore\nஅக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே வேலூர், திருத்தணியில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வருகிற 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. #summer #vellore\nகோடை காலம் தொடங்கும் நிலையிலேயே இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் இப்போதே சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.\nவேலூர் மற்றும் திருத்தணியில் நேற்று அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், தருமபுரி, சேலத்தில் 104 டிகிரியும், மதுரையில் 103 டிகிரியும் பதிவானது.\nசென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலூர், நாமக்கல்லில் தலா 100 டிகிரி வெயிலும் பதிவானது.\nவேலூரில் நேற்று காலை 10 மணிக்கே வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் அளவு அதிகரித்தது. 11 மணிக்கு உச்சிவெயில் போல் வாட்டி வதைத்தது.\nசாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அனல் காற்று வீசியது. வாகனங்களில் சென்றவர்கள் அனல்காற்றை தாங்க முடியாமல் துணியால் போர்த்திக்கொண்டு சென்றனர். ரோடுகளில் கானல் நீர் போல காட்சியளித்தது.\nபொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. அதிகளவில் ஆள்நடமாட்டம் இல்லாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.\nஅக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் வெயில் அளவு ம��லும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவருகிற 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். மே 28-ந்தேதி வரை கத்திரி வெயில் கொளுத்தும். அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கும்.\nவெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், வருகிற 4, 5-ந்தேதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nகுடியாத்தத்தில் நேற்று மாலையில் திடீரென வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பலத்த காற்றுடன் ஆரம்பித்த மழை பின்னர் பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தது.\nசூறாவளி காற்றில் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், கடைகளின் விளம்பர போர்டுகள் காற்றில் சரிந்து விழுந்து தூக்கி வீசப்பட்டது. மரங்கள் சரிந்தும், மரக்கிளைகள் உடைந்தும் விழுந்தது.\nதிருப்பத்தூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, ஒதியத்தூர், சதுரங்கப்பாளையம், வெட்டுவாணம் உள்பட பல்வேறு இடங்களில் திடீரென சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.\nசூறாவளி காற்றினால் தென்னை மரம், மா மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. #summer #vellore\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபோலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nதமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் தி���மும் 900 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது - எஸ்.பி.வேலுமணி\nபிளாஸ்டிக் தடையை மீறினால் நாளை முதல் அபராதம் - ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படும்\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-atlee-11-04-16-0227119.htm", "date_download": "2019-06-16T09:28:14Z", "digest": "sha1:NJAZDXSFPC2JBUKSBL7WDQFP3FT47AQB", "length": 5301, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "வட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்! - Vijayatleetheriamy - விஜய்- வட இந்தியா | Tamilstar.com |", "raw_content": "\nவட இந்தியாவை கவர்ந்த விஜய்யின் தெறி பாடல்\n‘இளையதளபதி’ விஜய்க்கு தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஹிந்தியில் வெளியான இப்படத்தின் போனஸ் பாடல், வட இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nவிஜய் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருக்கும் தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/thenkachi-k-swaminathan/sirragai-virippom.html", "date_download": "2019-06-16T09:27:33Z", "digest": "sha1:RJI422OEVOFJK7SJMIMSMVJOIKJSXSIS", "length": 10375, "nlines": 190, "source_domain": "sixthsensepublications.com", "title": "சிறகை விரிப்போம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஆசிரியர்: தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nவானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் பேச்சுப் பாணி. உலகம் முதல் உலோகம்வரை, மருத்துவம் முதல் மகத்துவம்வரை தினம்தோறும் வானொலியில் வாரி வழங்கும் வள்ளன்மை. பெரிய பெரிய விஷயங்களைக் கூடத் தெருவோரத்துக் கடையில் மசால் வடை போடும் அலட்சியத்தில் வாரிக் கொட்டுகிற வார்த்தை வளம். பல்லாண்டுக் காலத் தொடர் முயற்சி... தொடர்ச்சி... வளர்ச்சி என்கிற மூலமந்திரத்தின் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். வயலும் வாழ்வுக்குமான உபகரணங்களை வைத்துக் கொண்டு பொக்ரான் அணுகுண்டு வெடிக்கும் வித்தியாசமான விவசாய விஞ்ஞானி. ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர் என்கிறார் இவரைப் பற்றி சொல்வேந்தர் சுகி. சிவம்.பணத்தைச் சம்பாதிப்பது எப்படி உயர் பதவிகளை அடைவது எப்படி உயர் பதவிகளை அடைவது எப்படி என்று ஒரு மனிதன், தன் பொருளாதார பலத்தை, சமுதாயத்தில் தன் மதிப்பை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதற்கு வழிகாட்டுகின்றன சில நூல்கள். அமைதியான, ஆனந்தமான, பற்றற்ற வாழ்வை அடைவது ���ப்படி என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன சில நூல்கள். இரண்டு வகை நூல்களுமே வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்கு உதவும் சாதனங்கள்தான். பணமும் பதவிகளும் இருந்தால்தான் அமைதியான ஆனந்தமான வாழ்வை மேற்கொள்ள முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் பணமோ பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் இந்த நூல். தினமணிக் கதிரில் ஓராண்டு காலத்திற்கு மேல் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.\nYou're reviewing: சிறகை விரிப்போம்\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nஇன்று ஒரு தகவல் -மூன்றாம் பாகம்\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/technology?page=3", "date_download": "2019-06-16T09:18:25Z", "digest": "sha1:C7HS2KAI3KUYKH2SXUCOZFIDWZTNVZMH", "length": 17291, "nlines": 249, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொழில்நுட்பம் | Page 4 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nடிக் டாக்கிற்கு ரூ. 40 கோடி அபராதம் விதித்தது அமெரிக்கா..\nRealme 3 மார்ச் - 4 அறிமுகம்..\nமார்ச்-7 வெளியாகிறது Mi 4A Tv, ஸ்போர்ட்ஸ் BT ஹெட்செட்..\n1000 புதிய கோள்களை கண்டுபிடிக்க கூடிய தொலைநோக்கி...நாசாவின் கண்டுபிடிப்பு அறிவியலை திருப்பி போடுமா...\nரூ. 3,499-க்கு வெளியாகும் Redmi Go..\nசாம்சங் Galaxy A50 மற்றும் A30 இந்தியாவில் எப்போது வெளியாகிறது..\nஃபோல்டபுள் ஃபோனை வெளியிட்டது Huawei..\n கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் மொபைல் ஆப்..\nபெரும் சரிவை சந்தித்த ஐபோன் மொபைல்..\nRealMe 3 ரூ. 10,000-க்கு வெளியாகிறது..\niPhone-ல் க்ரெடிட் கார்டு அறிமுகம் : ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு\nஅதிக வேகத்தில் அறிமுகமாகிறது Wi-fi 6..\nபிப் 27-ஆம் தேதி வெளியாகிறது கேலக்ஸி M30..\nஃபோல்டபிள் ஃபோன் தயாரிப்பை தொடங்கியது ஆப்பிள்..\nஜியோவின் புதிய ஆண்ட்ராய்டு ஆப் அறிமுகமானது..\nஉலகிலேயே இந்தியாவில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து...மணிக்கு 1000 மைல் வேகத்தில் பயணிக்கலாம்...\nHuawei அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி..\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி...\nரூ. 98 க்கு 48ஜிபி டேட்டா..\nட்விட்டரில் 3 புதிய வசதிகள் அறிமுகமாகிறது..\nஇந்த ஆப்பினை டவுன்லோட் செய்தால், உங்கள் வங்கி கணக்கு பூஜ்ஜியம் தான்...RBI எச்சரிக்கை \n��ிளாஸ்டிக் பைகளை பேட்டரி பாகங்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு...\n7 ஏர் பேக்குகளுடன் வெளியானது புதிய SUV ரக கார்..\n400cc-ல் களமிறங்கும் 2 புதிய பைக்குகள்... சிறப்பம்சங்கள் என்ன..\nஎருமைக்கு கூட 'துடர்' இருக்கு : மாடுகளுக்கான புதிய டேட்டிங் ஆப்...\nபோலி செய்திகளை பரப்பினால் 'பிளாக்' தான்... வாட்ஸ்ஆப் அதிரடி...\nவீட்டை கண்காணிக்க ரூ.1,999 போதும்.. Xiaomi-ன் புதிய கேட்ஜெட்..\nஇதோ வந்துடுச்சி சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஃபோன்...\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_899.html", "date_download": "2019-06-16T09:23:14Z", "digest": "sha1:L6C7Z4QHWGVTWRTYT7RN47WNNMFEIBR6", "length": 39358, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் - சம்பந்தன் மந்திர ஆலோசனை, பேசப்பட்டது என்ன...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் - சம்பந்தன் மந்திர ஆலோசனை, பேசப்பட்டது என்ன...\nரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பதவியேற்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nசுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.\nஇந்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அனைவரினதும் ஆதரவு எமக்கு தேவை. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் அரசியலில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகள், தரப்புகளிலிருந்து வரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரவரணைக்குத்துக் கொள்ளுங்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.\nஇதேவேளை, அரசுக்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. புதிய அரசு, இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு தேவையான பாராளுமன்ற பலத்தை பெறுவதற்காகத் தனது தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 130 ஆக அதிகரிக்க முயல வேண்டுமெனவும் சம்பந்தன் இதன்போது ரணிலிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட சில முக்கிய அமைச்சுக்கள் தொடர்பில் நியமிக்கப்படக் கூடிய அமைச்சர்கள் விடயத்தில் தங்கள் எதிர்பார்ப்பும் நிமைப்பாட்டிலிலும் இருப்பதாக இந்த சந்திப்பின்போது சம்பந்தன் பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என இந்தச் சந்திப்பின்போது சம்பந்தனுக்குத் ரணில் விக்ரமசிங்க தெரியப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கை��ர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/patattokuppu/110216-pottipparitcaivalikatti-pakuti-02", "date_download": "2019-06-16T09:09:38Z", "digest": "sha1:AD6VCMLBE3QX37O42NTCMYVBZJPEFGE7", "length": 12578, "nlines": 150, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.02.16- போட்டிப் பரீ்ட்சை வழிகாட்டி - பகுதி- 02 - Karaitivunews.com", "raw_content": "\n11.02.16- போட்டிப் பரீ்ட்சை வழிகாட்டி - பகுதி- 02\nகாகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஉமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது\nகம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்\nகாவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது\nவிதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்\nஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது\nபால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்\nசரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை\nதானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்\nஇந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________\nசேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது\n“வீடு” மற்றும் “தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்\nஉலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்\nபுதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்\nதேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது\nபிப்ரவரி 28 ஆம் நாள்\nநெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது\nபூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு\nசந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்\nவிண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்\nசந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது\n5 முதல் 38 கி.மீ.\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ம��தல் இந்திய பெண்\nவ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்\n_______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்\nகாடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்\nபருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது\nதேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது\nஎந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது\nசர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது\nபிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது\nகார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்\n______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்\nஇந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது\nஇந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்\nNOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு\n”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்\n2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்\nரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)\n”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்\nஅறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்\n”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்\n”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்\n”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது\nமாயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது\nஅணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது\nஅதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது\n”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது\nஉலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது\nஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது\nபூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்\nநூறு பூச்சியங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்\nவிமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு\nஎல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும் சரியா\nஇந்தியாவின் மனித கம��ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்\nஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்\nரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்\nடெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்\nஉலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது\nஉலகின் நீண்ட கடற்கரை எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T09:45:52Z", "digest": "sha1:NQYC3IJSQYD6BDRO2KAKIEL6ZIH76F7N", "length": 3483, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சிறுகீரை குணுக்கு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகடலைப்பருப்பு – ஒரு கப்\nதுவரம்பருப்பு – ஒரு கப்\nசிறுகீரை – ஒரு கப்\nகாய்ந்த மிளகாய் – 4\nசோம்பு – ஒரு தேக்கரண்டி\nபருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகீரை, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு வதக்கவும்.\nஅரைத்த பருப்புடன் வதக்கிய கீரை, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து பிசைந்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை காய வைத்து சிறு சிறு குணுக்குகளாக கிள்ளி போடவும்.\nமொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். வடையாகவும் தட்டி போடலாம்.\nசுவையான சிறுகீரை குணுக்கு ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-06-16T09:58:09Z", "digest": "sha1:5LTC6JD7F6V2E7ANX5O7HJTWSKONSAXK", "length": 14909, "nlines": 84, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீ Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END\n54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53\n53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” அபி “நான் தான்… உங்களை தான் பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல… […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 52\n52 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் வாசு “எது ருத்திரா லவ் பண்ணானா” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” பிரியா “அதுக்கு எதுக்கு இவளோ ஷாக்” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா” “இல்லை கல்லுக்குள் ஈரம்னு சொல்லுவாங்களே அது இதுதானா அவனுக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்.” என விக்ரம் கூற சஞ்சு “ஆனா […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51\n51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது.. […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 50\n50 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இங்கே வண்டி கிளம்பிய சற்று நேரத்தில் ஆதர்ஷ் இன்னொரு சிறுவனுடன் கோவிலினுள் நுழைய கையில் வைத்திருந்த காத்தாடி பறந்து சென்று மரத்தின் அருகே விழுந்துவிட அதை எடுத்தவன் பின்னால் இருந்த பொம்மையை பார்த்தான். அதை […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49\n49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “உன் நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்” “ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..” “ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48\n48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா உனக்கு ஓகே வா” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47\n47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46\n46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45\n45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 43\n43 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ருத்திராவை பார்த்துவிட்டு ஆதர்ஷ், அக்சரா இருவரும் திரும்பி வண்டியில் வரும் வழியில் அக்சரா வேடிக்கை பார்த்துக்கொண்டே வர ஆதர்ஷ் அமைதியாக வந்தான். அக்ஸா “என் மேல கோபமா” என ஆதர்ஷ் புன்னகையுடன் “கோபப்பட இதுல […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 42\n42 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அன்று மாலை அக்சரா ஆதர்ஷ் இருவருக்கும் கோவிலில் வைத்து எளிமையாக உறுதி செய்துகொண்டு மோதிரம் மாற்றி நிச்சயம் நடந்தது. ஒரு மாதத்தில் கல்யாணம் என முடிவானது. பின் மகிழ்வுடன் எல்லாரும் கல்யாண வேலை இவர்களை […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41\n41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க அமைதியா போய்ட்டானா” அக்சரா ” ஒரு மணி பக்கம் இருக்கும்… அமைதியாவா நேத்து நீங்க வந்து […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40\n40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணல���ம்னு இருக்கீங்க” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 39\n39 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் அம்பிகாவிடம் “இது இவ போட்டோ இங்க எப்படி வந்தது இவ போட்டோ இங்க எப்படி வந்தது” என அம்பிகா “இது ருத்திராவோட ரூம்.. அவன் மட்டும் தான் வருவான். அவன் போனதுக்கு அப்புறம் யாரும் இங்க வரதில்ல…உனக்கு அக்சராவை முன்னாடியே […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38\n38 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ், ரகு, வாசு அனைவரும் வந்து விசாரிக்க ஆதர்ஷ் “ஆண்ட்டி டாக்டர் என்ன சொன்னாரு” செல்வத்தின் மனைவி அம்பிகா “ரொம்ப ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் அதிகம்னு சொல்லறாரு.. எதைப்பத்தியும் போட்டு ரொம்ப குழப்பிக்காம முடிஞ்சளவுக்கு நல்லா […]\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 37\n37 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இரவு விக்ரம்க்கு அழைத்து “டேய் வாசுகிட்ட சொல்லி கம்பெனி எல்லா டீடைல்ஸ்சும் உனக்கு அனுப்ப சொல்லிருக்கேன். அவன் அனுப்பிச்சிருப்பான். நீ எனக்கு நாளைக்குள்ள செக் பண்ணிட்டு சொல்லு, எந்த மாதிரி ஸ்டேட்டஸ் இருக்கு. கணக்கு […]\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nSindu on இனி எந்தன் உயிரும் உனதே…\nJemsi on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63806-new-ministers-list-soon-pm-announces-narendra-modi.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-16T10:03:02Z", "digest": "sha1:KTZUSFKNQM64YXITZCCLMEBZZCO7JMUP", "length": 10048, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு | New ministers list soon: PM announces Narendra Modi", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nவிரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு\nஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என்றும் பிரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும். ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை விரைவில் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nஜூன் 1 முதல் கடற்கரை - செங்கல்பட்டு விரைவு (FAST) ரயில் சேவை\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் 'பிம்ஸ்டெக்' தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னைய���ல் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-06-16T08:31:18Z", "digest": "sha1:247YREN26OD2CL3CUFPNDBVY7CP2WFKP", "length": 9261, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி? « Radiotamizha Fm", "raw_content": "\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nவெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 12, 2019\nவெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.\nஇதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள���\n#வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nTagged with: #வெளிநாட்டில் இருந்து கல்விப் பொதுத்தராதர பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி\nPrevious: முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்\nNext: அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்-சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர 15 நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார் ரியர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-22-04-1627392.htm", "date_download": "2019-06-16T09:01:04Z", "digest": "sha1:IBX3V3IOYGH24HBW6EXGFFKQNB73QOJL", "length": 7385, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்தோனேசியாவில் கபாலி படைத்த மாபெரும் சாதனை! - Kabalirajini - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்தோனேசியாவில் கபாலி படைத்த மாபெரும் சாதனை\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nமேலும் இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாகவும் நாம் பார்த்தோம். இந்நிலையில் இந்தோனேசியாவில் இப்படம் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகபோவதாக தற்போது ஒரு ஆச்சர்ய தகவல் வெளிவந்துள்ளது.\nஇது உண்மையாக இருக்கும் பச்சத்தில் ஒரு தமிழ் படம் இந்தோனேசியாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t13518-topic", "date_download": "2019-06-16T09:18:43Z", "digest": "sha1:KJCLE67VRHMBOOQAE3VNKFZLUEBQJC6R", "length": 20643, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்\n» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\n» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:\n» நல்லவர்களின் நட்பை பெறுவோம்\n» மனம் எனும் கோவில்\n» மயிலில் வள்ளி, தெய்வானை\n» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை\n» பாட்டி வழியில் பிரியங்கா\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு\n» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\n» பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\n» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\n» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி\nதேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nதேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nஉலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு\nநீ மட்டுமே - தமிழர்களை தலைவனாக்க\nஉலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக்\nகொண்ட போது - நீ மட்டுமே - தமிழனுக்கும் தனி\nநாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்;\nபுலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே\nதொப்புள் கொடி உறவறுத்து - தமிழருக்கு\nவாழ்வது ஒருமுறை; வீழ்வதும் ஒருமுறை\nஎதையும் அசைத்து விடுவதாய் எண்ணி வாழும்\nபல உலகமகா தலைவர்களை தாண்டி\nவாழ்வின் அரை தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னனே;\nதமிழரின் தீரம் இதுவென்று கண்டு\nஈழ தேசம் ஒட்டுமொத்த தமிழரின்\nஇதோ.. கனவு தேசம் கைகூடும்\nகனவு தேசம் இனி எங்களின் -\nஇந்த லட்சிய தேசம் வெல்லும் நாளில்\nஉன் பிறந்த தினம் தானே - எங்களின்\nவீர எழுச்சி மிகு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்\nRe: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nஇதோ.. கனவு தேசம் கைகூடும்\nஆம் நமக்கு ஈழம் நிச்சயம் உண்டு,நம் மக்களுக்கு விடியலும் நிச்சயம் உண்டு ,\nஅருமையான கவிதை வித்யாசாகர் .\nRe: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nஎங்களின் ஒற்றை தலைவனே.. கனவு தேசம் இனி எங்களின் - லட்சிய தேசமென முழங்குவோம்;\nஅற்புதம் தோழரே , நன்றி\nRe: தேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை ���ோட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/25/whatsapp-message-rumor-chennai-india/", "date_download": "2019-06-16T08:43:52Z", "digest": "sha1:BR532KW7EFD3IGEGJIPAP2IESLA4KUAL", "length": 39408, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "whatsapp message rumor chennai india, indiatamilnews.com", "raw_content": "\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அ���ீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி\nமர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 22 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த வருட தொடக்கத்தில்தான் அந்த வாட்ஸ் ஆப் மெசேஜ் வலம் வர தொடங்கியது. பொதுவாக வாட்ஸ் ஆப்பில் என்ன வந்தாலும் அதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு பார்வேர்ட் செய்யும் சிலர் அப்படியே பார்வேர்ட் செய்திருக்கிறார்கள்.\nஉங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது. பாதுகாப்பாக இருங்கள். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று அந்த வாட்ஸ் ஆப் வதந்தியில் இடம்பெற்றுள்ளது.\nஇது தமிழ்நாட்டில் மட்டும் வலம் வரவில்லை. இந்தியா முழுக்க நிறைய மாநிலங்களில் இந்த மெசேஜ் சுற்றியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லா இத பொய்யான தகவல் சென்றுள்ளது. இது தமிழ் தொடங்கி எல்லா மொழிகளிலும் பரவி உள்ளது.\nவேறு மாநிலத்தில் பிரச்சனை :\nஇந்த மெசேஜ் முக்கியமாக மாநில பிரிவினையை குறிவைத்துள்ளது. வடஇந்தியாவில் பரவிய பெங்காலி, இந்தி, மராத்தி மெசேஜ்கள் எல்லாம் தென்னிந்திய தோற்றம் கொண்ட நபர்கள்தான் குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று கூறியுள்ளது. அதேபோல், தென்னிந்தியாவில், வடஇந்தியர்கள் நம்மாநிலத்திற்கு வந்து குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று வதந்தி பரப்பி இருக்கிறது. இது மக்களை அதிக அளவில் தூண்டிவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பரவிய இந்த வாட்ஸ் ஆப் வதந்தி கொஞ்சம் வித்தியாசமானது. அதன்படி வடஇந்தியாவில் இருந்து 400 குழந்தை கடத்தும் நபர்கள் கும்பலாக வந்துள்ளனர். இந்த 400 பேர் கொண்ட படை, ஊர் ஊராக சென்று குழந்தைகளை கடத்துகிறார்கள், என்றுள்ளது. ஆனால் அப்படி யாருமே வரவில்லை. ஆனால் இந்த மோசமான வதந்தி காரணமாக திருவண்ணாமலையில் ருக்மணி என்ற மூதாட்டியும், திருவள்ளூரில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nமொத்தம் இந்த வதந்தி காரணமாக, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 22 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஜார்கண்டில் மட்டும் மொத்தம் 9 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் என்று 8 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nஇதை யார் அனுப்பியது, எங்கு முதலில் உருவானது என்று இன்னும் விவரம் தெரியவில்லை. எல்லா மொழியிலும் இருப்பதால், இதை திட்டமிட்டு ஒரு கும்பல் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இது முதலில் ஜார்கண்டில் உருவாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்குதான் இதனால் முதல் கொலை அரங்கேறியது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\nமுத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை\n – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்\nகல்வீசி காவலர் கொடூரமாக கொலை – மர்ப நபர்கள் வெறிச்செயல்\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை\nவீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்\nசென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி\nதமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\n“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்” – தாய் கண்ணீர் புகார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி ��ர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப��பிவைக்கப்படும்.\nஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி\nதீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக கூறி சர்ச்சையை கிளப்பிய தேவகௌடா\nநகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது\nதன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“கோயிலில் பிச்சை எடுக்க விட்டுவிட்டான் என் மகன்” – தாய் கண்ணீர் புகார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2013/09/blog-post_7529.html", "date_download": "2019-06-16T08:33:26Z", "digest": "sha1:5QX46Y5WZMLYVQHSYUC4KPUMDBXFZSFQ", "length": 26507, "nlines": 270, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?", "raw_content": "\n குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம். அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். குளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர். இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை. தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ். 1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் உலகின் பல பகுதிகளில் நல்ல தண்ணீர் அதாவது குடி தண்ணீர் பற்றாக்குறை, காணப்படுகிறது. இதற்க்கு காரணம் குடிதண்ணீர் வேகமாக மாசு அடைந்து வருவதே. தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழல் மாசுபடுதல் இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து குடி தண்ணீருக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது. கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது போல் தண்ணீரை சுத்திகரிக்க தேவையில்லை. லைப் வாட்டர், அக்வாஃபினா, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பார்லே, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது மினரல் வாட்டர் என்கிற பெயரில் விற்கப்படும் தண்ணீர்கள் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டதும் அல்ல. மேலும் இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் கேன்சர் போன்ற ஆள் கொல்லி நோய்கள் ஏற்ப்படுகின்றன. இதனால் மக்கள் இந்த மினரல் வாட்டரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தரம் வாய்ந்த பில்ட்டர்களை வாங்கி நமது கார்பரேசன் வாட்டரை பில்ட்டர் செய்து குடித்தல் அதுவே போதுமானது. அல்லது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு அருந்தலாம். சுருங்க சொன்னால் மண்பானையில் துளசி இலைகளை போட்டு தண்ணீரை தேக்கி அருந்தி வருவது மிகவும் நன்மைபயக்க கூடியது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nமின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கி...\nபெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்...\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர...\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்த...\nமூலத்தை துரத்தும் துவரை வேர்\nமைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nமங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்கள்..\nஎலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்\nஉடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா\nஎத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏ...\nபிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிற...\nகண்ணீர் ஒரு கிருமி நாசினி.\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nமுதுகு வலி ஏன் வருது தெரியுமா\nவாய் விட்டு அழுதாலும், நோய் பறந்து போகும்\nபவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல்...\nஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்:\nபேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத...\nகுடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nஉடல் அழகை கெடுக்கும் தழும்பை மறையவைக்கும் இயற்கை ம...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nதானியங்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்\nதம்மாத்துண்டு கேழ்வரகில் இத்தனை விஷயம் இருக்குதா\nவாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம் :\nஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு \nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதம...\nஉடல் நாற்றத்தை குறைக்க சில வழிகள்\nநீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து \nஅரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்\nஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் ...\nஅஷ்டமா சித்திகள் என்றால் என்ன\nதமிழ் சித்தர் கண்ட அணுசக்தி\nநீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா\nநோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்.\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்து...\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nபிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\n\"சீசரியன்\" (cesarean)அறுவை சிகிச்சை என்று ஏன் சொல்...\nவெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற ...\nஅடர்த்தியான தலைமுடிக்கு சில குறிப்புகள்:\nஉடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு:-\nமூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க..மருத்துவம்.\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகள...\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.\nசில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்த...\nஉலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூ...\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nஎந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்பட...\nபூரான் கடிதால் என்ன செய்வது \nகறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக த...\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2009/04/", "date_download": "2019-06-16T09:23:36Z", "digest": "sha1:OQ5BNDT5KQUGXUWJIWPS3S22EDVNVUEN", "length": 217739, "nlines": 622, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "April 2009 ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nகலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தி��் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.\nஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்க்குணத்துடன் செயல்படும்.. முடிவெடுக்கும்.. என்று அவர் தனக்குத்தானே வஞ்சப் புகழ்ச்சி பாடிக் கொள்வது அவரது வாழ்க்கையில் 11 கோடியே 11 லட்சத்து 1 ஆயிரத்து 111-வது முறை என்பது அவரது அரசியல் வாழ்க்கையை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nஇப்போது ஒரு நாளில் 6 மணி நேர உண்ணாவிரதத்தினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று புளகாங்கிதமடைந்து வெற்றியோடு அவர் வீடு போய் சேர்ந்திருக்கிறார். அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது இலங்கை ராணுவம். அன்றைக்கு மட்டும் 272 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் எங்கே போர் நிறுத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்தான் தமிழ் கற்றறிந்த தமிழராச்சே.. சொல்லட்டும்..\nஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. அல்லது “வனவாசத்தை” படிக்கவே இல்லை என்று உலகமகா புரூடா விட்டதுபோல் இதையும் படிக்கவில்லை என்று சொல்வாரோ தெரியவில்லை.\nஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.\n எதிர்க்கட்சியினர் அனைவரும் மனிதர்களே அல்ல.. வேற்று நாட்டவர் என்றா.. சென்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பைச் செய்திருக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும்தான் இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தபடியே வந்திருக்கிறார்களே.. அவர்களெல்லாம் யாராம்..\nதி.மு.க.வும், அதன் தலைவரும் மட்டும்தான் மனிதர்கள்.. இந்தியர்கள்.. தமிழர்கள்.. மற்றவர்களையெல்லாம் கண்டு கொள்ளவே வேண்டாம் என்று மத்திய அரசு நினைப்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. இதிலிருந்தே இவர்களது ஆட்சியின் லட்சணமும், மக்கள் பற்றிய அவர்களது மிருகத்தனமான நிலைப்பாடும் தெரிகிறது, புரிகிறது..\nஇதேபோல் அதே இடத்தில் நான் ஒரு இந்தியன்.. நான் ஒரு தமிழன் எனக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.. நான் இருப்பேன் என்று சொல்லி நான் மேடை போட்டு அமர்ந்தால் அரசு என்ன செய்யும்.. அனுமதிக்குமா.. எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்பாகவே அனுமதி பெற்றாக வேண்டும் என்று சொல்லி போராட்டக் குணங்களையும், போராட்டக்காரர்களையும் நெருக்கி வரும் இந்த அதிகார வர்க்கம், இப்போது மட்டும் வாய் மூடிவிட்டது ஏனாம்..\n“நான் சொன்னால் மட்டும்தான் அங்கே சாவு நிக்கும்.. நான் சொன்னால் மட்டும்தான் படுகொலைகள் மட்டுப்படுத்தப்படும்.. நான் சொன்னால் மட்டும்தான் உதவித் தொகைகள் வழங்கப்படும் என்று எதற்கெடுத்தாலும் நான்.. தான்.. நான்தான்.. என்னால்தான்..” என்று மண்டைக் காய்ச்சலால் கலைஞரால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றபோது இந்த மாதிரியான ஒரு தற்பெருமைக்காரரை உலகத்தில் எந்தவொரு மூலையிலும், எந்தவொரு இனத்திலும் பார்த்திருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது..\n“ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் அனுப்பிய உதவித் தொகைகளை ஏற்க முடியாது.. அதை யாரிடம் கொண்டுபோய் கொடுப்பது..” என்று எகத்தாளமாகச் சொன்ன கலைஞர், பின்பு தி.மு.க.வின் சார்பில் அனுப்பப்பட்ட உதவிகளை மட்டும் பக்குவமாக இலங்கை அரசிடம் கொண்டு போய்ச் சேர்த்தாரே.. இது மட்டும் எப்படியாம்..\nஇந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் பசி, பட்டினியால் இறந்து போனவர்களுக்கு கலைஞர்தானே பொறுப்பாளி.. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்து போன தமிழர்களைச் சாகடித்த பெருமையும் இவரைத்தானே போய் சேர்கிறது.. ‘தமிழர்களை பட்டினி கொண்டான்' என்ற பட்டத்தையும் இனிமேல் இவர் தன்னுடன் பெருமையாகச் சேர்த்துக் கொள்ளலாம். 1111-வது பட்டமாக இருந்துவிட்டுப் போகட்டும்..\nதற்போது நடப்பவைகளைப் பாருங்கள்.. ஏதோ தன்னுடைய ஆட்சியில் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன என்றும், அம்மா ஆட்சியில் அது காணாமல் போயிருந்தது என்றும் எகத்தாளமிடும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..\nஈழப் போராட்டத்திற்கான ஆதரவை யார் எந்த ரூபத்தில் நடத்தினாலும் ஆதரிப்பதை விட்டுவிட்டு அதை ஒடுக்கி, மத்திய அரசுக்கு ஒரு விசுவாசமான ஊழியனாக, இனத் துரோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே 24 மணி நேரத்தையும் செலவழித்து வருகிறார் இந்தப் புண்ணியவான்.\nஈழத்தில் நடப்பது என்ன என்கின்ற முழக்கத்தோடு ஈழப் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புகைப்படங்களோடு, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு குழுக்களால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சிடிக்களை பறிமுதல் செய்து அதை வைத்திருந்தவர்களை, தயாரித்தவர்களை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்கிறார். இவரா ஈழத்தமிழர்களுக்கு உதவுபவர்..\nகேட்டால் “தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறவில்லை” என்கிறார். என்ன முட்டாள்தனம் இது.. ஈழப் போராட்டத்திற்கும், தேர்தலுக்கும் என்னங்கய்யா சம்பந்தம் இருக்கு..\nபாரதிராஜா நடத்திய போராட்டத்திலேயே இந்த சிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்து ஓடத் துவங்க.. மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழருவி மணியன் தனது பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது மைக்கிற்கு முன்னால் ஓடி வந்த பாரதிராஜா, “சிடியை நிகழ்ச்சி முடிந்த பின்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்ட பின்பும், சிடிக்கள் ரகசியமாக வரிசைக்கிரமமாக பாஸ் செய்யப்பட்டது. அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தனர் ஈழத்து ஆர்வலர்கள்.\nஅந்த சிடிக்களில் அப்படியொன்றும் எந்தவிதமான ஆட்சேபணையான கருத்துக்களும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களும் இல்லவே இல்லை. என்னிடம் கிடைத்த சிடியை போட்டுப் பார்த்ததில் அதில் முழுக்க முழுக்க ஈழப் போரில் பாதிக்கப்பட்டு, சிதைந்து போன தமிழ் மக்களின் புகைப்படங்களும், இந்தப் போருக்கு பின்புலமாக, பக்கபலமாக, ஆயுதங்களயும், பண உதவியையும், ஆள் உதவியையும் வழங்கி வருவது இந்திய அரசுதான் என்கிற தகவலும், புகைப்படங்களும் மட்டுமே இருக்கின்றன.\nஇதைத்தானே வீதி, வீதியாக ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.. மேடை போட்டுச் சொல்லலாம்.. பேசலாம்... கத்தலாம். ஆனால் அதையே சிடிக்களாகத் தரக்கூடாது என்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எதற்காக இந்தக் கைதுகள்.. மேடை போட்டுச் சொல்லலாம்.. பேசலாம்... கத்தலாம். ஆனால் அதையே சிடிக்களாகத் தரக்கூடாது என்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எதற்காக இந்தக் கைதுகள்..\nகலைஞர் உண்மையான உணர்வோடு இருந்திருந்தால் இந்த சிடிக்களை அவரே வெளியிட்டிருக்க வேண்டு்ம்.. அதுதான் முறையானது..\nஎம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது “அவர் கிட்டத்தட்ட செத்துவிட்டார்..” என்றும், “உயிரோடு வந்தாலும் இனிமேல் அவரால் பேச முடியாது.. எழுத முடியாது.. நடக்க முடியாது.. முடமாகிவிட்டார்.. இதோ பாருங்கள் ஆதாரங்கள்..” என்று முரசொலியில் புகைப்படங்களை வெளியிட்டு அதனை நோட்டீஸாகவும் அச்சடித்து வெளியிட்டார்களே.. இது எந்த வகையான ஜனநாயகமாம்.. இதற்கு ஐயா யாரிடம் அனுமதி வாங்கினாராம்..\nவி.பி.சிங் பிரதமர் ஆன தேர்தலின்போது தெருத்தெருவாக போபர்ஸ் ஊழல் வழக்குகள் பற்றி புத்தகங்களையும், நோட்டீஸ்களையும் வெளியிட்டார்களே.. அப்போது எந்த உரிமையில், எந்த சட்டத்தின்கீழ் இதை செய்தார் கலைஞர்.. அவருக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..\nஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பின் வந்த தேர்தலின்போது அம்மாவும், உடன்பிறவா சகோதரியும் நகை, நட்டுக்களுடன் போஸ் கொடுத்த காட்சியை தேடியெடுத்து ஊர், ஊராக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்களே தி.மு.க.காரர்கள்.. இதற்கு யாரிடமாவது அனுமதி வாங்கினாரா கலைஞர்..\nசென்ற தேர்தலின்போது தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்று சொல்லி புத்தகங்களையும், சிடிக்களையும் தொகுதி, தொகுதியாக தி.மு.க.வினர் வெளியிட்டார்களே.. அப்போது எங்கே போனது இவரது சட்டம்.. அப்போது மட்டும் தேர்தல் கமிஷன் அனுமதி வாங்கிவிட்டுத்தான் அதனை செய்தாரா அவர்..\nமக்கள் பணத்திலேயே கூட்டுக் கொள்ளையடித்துவிட்டு அதனையே சாதனையாக்கி வெளியிடுதைவிட, ஈழத்தில் அல்லல்படும் அப்பாவி மக்களின் துயரங்களை பட்டியலிடுவதும், இதனை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு போவதும் பாவமான செயல் என்று கருதுகிறாரா இந்த உத்தமத் தலைவர்..\nஜெயலலிதாவை தாக்கி பேசினார்கள் என���ற காரணத்திற்காக விடுதலைவிரும்பி மற்றும் வெற்றி கொண்டானை கைது செய்து சிறையில் வைத்தபோது, பொங்கியெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதமெழுதி அவர்களை போராட வைத்து.. அவர்களது மண்டைகளை உடைக்க வைத்து.. அவர்களது ரத்தங்களை சிதற வைத்து.. அவர்களை சிறையில் தள்ள வைத்து.. அவர்களது குடும்பத்தினரை பதற வைத்து.. கடைசியில் அவர்கள் இருவரும் வெளியில் வந்தவுடன் எல்லாம் என்னுடைய போராட்டத்தினால்தான் என்று மார்தட்டிக் கொண்டாரே.. அப்போது மட்டும் அரசுக்கு எதிரான எதிர்ப்பை போராட்டமாகக் காட்டினால் அது தவறாக படவில்லையா இவருக்கு..\nஇவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..\nஇப்போது என்ன செய்கிறார் இந்த தமிழர் தலைவர்.. முறையான அனுமதியோடு நாகரிகமான பேச்சுக்களோடு, ஆழமான, உண்மையான கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்களோடு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களை தொகுதி மக்களிடத்தில் கொண்டு சென்ற தனி அமைப்புகளைச் சேர்ந்த தமிழர்களை.. பொறியியல் படிப்பு படித்த அந்த தமிழ் இளைஞர்களை.. கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறாரே.. இதுவா ஜனநாயகம்..\nதமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தலைமையில் இனி ஒரு கூட்டம் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கப் போவதையறிந்து அவர்களை வரவிடாமல் செய்வதற்காகவும், பயமுறுத்துவதற்காகவும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கைதுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவான ஜனநாயகம்..\nஜனநாயகம் என்ற பெயரில் இந்த தலைவர் நடத்துகின்ற சர்வாதிகாரம்தான் இது.. கேட்டால் நான்தான் உலகத் தமிழர்களின் ஒப்பு விருப்பற்ற ஒரே தலைவன் என்கிறார். நான் சொல்வதுதான் தமிழர்களின் வேதவாக்கு என்கிறார்.\nஎன்ன நடிப்புய்யா நடிக்கிறாரு மனுஷர்.. கவிதை எழுதும்போது ஒரு நடிப்பு.. பேசும்போது ஒரு நடிப்பு.. உறங்கும்போது ஒரு நடிப்பு. இப்போது உண்ணாவிரத்திலும் ஒரு நடிப்பு என்று சகலத்திலும் கை வைத்து நடிகர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இந்த மகா நடிகர்.\nஇந்த செட்டப் உண்ணாவிரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பியிருக்கிறார் கலைஞர்.\nகிட்டத்தட்ட அத்தனை தமிழர்களையும் ஒரு சேர பிடித்து முகாம்களில் அடைத்தாகிவிட்டது, என்கிற திருப்தியில் இருக்கிறார் நவீன கால ஹிட்லர் ராஜப��்சே.\nஎப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா..\nஇவர்களுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்கு நடுவில் உற்றார், உறவினரை இழந்து, தாய், தகப்பனை இழந்து, குடும்பத்தினரை இழந்து, தாய் மண்ணை இழந்து தினந்தோறும் நூறு தமிழராவது செத்துக் கொண்டேயிருப்பார்கள்.. இதுதான் தமிழனின் சாபம்..\nபோங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..\nLabels: அரசியல், அனுபவம், இலங்கை, ஈழப் போராட்டம், கலைஞர்\nதிரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் - அசத்திக் காட்டிய இயக்குநர் இமயம்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nமுத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர்.\nஇந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்துவிட்டார்கள்.\nஅப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்கிற அமைப்பை இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் ஏற்படுத்தி, இது போன்ற ஈழத்தின்பால் நேசமும், பாசமும், பற்றும் கொண்ட பல்வேறு அமைப்பினர்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி இருக்கிறார்கள்.\nஇதுவே எனக்கு முதல் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் இயக்குநர் இமயம் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தெக்கத்திப்பொண்ணு' என்னும் சீரியலை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தத் தயாரிப்பு அது.. இந்த நேரத்தில் கலைஞரை சிக்கலில் மாட்டிவிடும் வேலையை அவரே முன் நின்று செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதுதான் நடந்தது..\nகடந்த 23-ம் தேதியன்று சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தின் திறந்த வெளியில் மாநாடு போல் பந்தல் அமைத்து மிகப் பெரும் அளவுக்கு ஈழத்து ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்திவிட்டார்கள்.\nஎப்போதுமே கலைஞர் எல்லாருக்கும் முந்தி தனக்குத்தான் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நினைப்புடையவர். பாரதிராஜாவின் இந்த போராட்டம் உலகம் முழுக்க தமிழர்களிடையே முழு கவனத்தையும் ஈர்க்கும் என்பதை உணர்ந்த கலைஞர் முதல் நாளே ஏதோ திடீர் ஞானதோயம் பெற்றவராக 23-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 12 மணி நேர பந்த் என்று அறிவித்திருந்தார்.\nகடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்களும், இளைஞர்களும் பெருவாரியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன என்றாலும் கூட்டம் பந்தலையும் தாண்டி அமர்ந்திருந்தது எதிர்பார்க்காத ஆச்சரியம்.\nஇக்கூட்டம் பற்றிய எனது செய்திக் கட்டுரையை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். மேடையில் பேசியவர்களின் பேச்சில் எனக்கு நினைவில் இருப்பவைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்.\nகூட்டத்திற்கு வந்திருந்த இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மனோபாலா, அமீர், சேரன், மணிவண்ணன், பார்த்திபன், பாலுமகேந்திரா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, தங்கர்பச்சான், வெற்றிமாறன், வசந்தபாலன், ஜனநாதன், வி.சேகர், வசந்த், மனோஜ்குமார், யார் கண்ணன், சித்ரா லட்சுமணன், ஆர்.சுந்தர்ராஜன், ஈ.ராமதாஸ், கதிர், சசிமோகன், ரவீந்தர், ஆதி, போன்றோர்.\nமேலும் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, முன்னாள் தலைவர் விஜயன், மற்றும் பெப்ஸி நிர்வாகிகளும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், கே.பாலு, ஏ.எல்.அழகப்பன், சோழா பொன்னுரங்கம், வசனகர்த்தா பிரபாகரன், ஒளிப்பதிவாளர் கே.எஸ்.செல்வராஜ் போன்றோரும் வந்திருந்தனர்.\nநடிகர்களில் சத்யராஜ், கஞ்சா கருப்புவும் காலை 8.30 மணிக்கே வந்திருந்து இறுதிவரையில் இருந்தனர். நாசரும் வந்திருந்து பேசிவிட்டுச் சென்றார். ஆனால் மதியம் 2 மணிக்கு வந்த வைகைப்புயல் வடிவேலு பாதியிலேயே பேசக்கூட இல்லாமல் ஓடிவ���ட்டார்.\nநடிகைகளில் முதல் ஆளாக வந்தவர் புவனேஸ்வரி. பாரதிராஜாவின் 'தெக்கத்திப்பொண்ணு' சீரியலில் நடிப்பதால் இவரது வருகை ஆச்சரியமளிக்கவில்லை. தங்கர்பச்சானும், ரோகிணியும் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரை நேரில் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு இந்த மேடைக்கு வந்தார்கள்.\nகவிஞர் தாமரை, கவிஞர் சினேகன், கவிஞர் மு.மேத்தா, புலவர் புலமைப்பித்தன், அருட்தந்தை ஜெகத்கஸ்பார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், வழக்கறிஞர் கருப்பன், த.வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி, தமிழருவிமணியன், ஐயா பழ. நெடுமாறன் என்று திரண்டிருந்தனர்.\nநிகழ்ச்சிகளை இயக்குநர்கள் பாரதிகிருஷ்ணகுமாரும், சேரனும் தொகுத்து வழங்கினார்கள். காலை 8.30 மணி முதலே வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க.. முதலில் பெப்ஸியின் தலைவர் வி.சி.குகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\n“எம்ஜிஆர். ஆட்சிக் காலத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். இது பற்றி கலைஞரே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். ‘அரசவைக் கவிஞரும் எதிர்க்கிறாரே..' என்று.. அந்தக் கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் இப்போதைய கலைஞரை உங்களைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. கலைஞர் அவர்களே.. கூட்டணியை உடைத்துவிட்டு காங்கிரஸோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வாருங்கள்.. அதுதான் உங்களுக்கு அழகு..” என்று கலைஞருக்கு அட்வைஸ் செய்தார்.\nமேலும், இந்திய அமைதி காப்புப்படையில் மேஜர் ஜெனரலாக இருந்த கர்ஹிரத்சிங் எழுதிய புத்தகத்தைப் படித்துக் காட்டினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது என்பதை ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனேவுக்கு எழுதிய கடிதத்தை வைத்து விளக்கினார். எம்.ஜி.ஆர். இந்திய ராணுவம் ஈழத்துப் பெண்கள் மீது நடத்திய அட்டூழியங்களை ராஜீவின் கவனத்திற்கு கொண்டு போனதையும், அவர் எரிச்சலடைந்து எம்.ஜி.ஆர். மீதே எரிந்து விழுந்ததையும் சுட்டிக் காட்டினார் புலவர்.\n“ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்.. புறத்தே வெளுத்து, அகத்தே கருத்துள்ள சோனியாவே வெளி���்படையாகச் சொல்லிவிடுங்கள்.. நாங்கள் பிரபாகரனை பிடிக்கின்றவரையில், அவனைக் கொல்கின்றவரையில் போரை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லிவிடுங்கள்.. அடுத்து நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..” என்றார் கோபத்துடன்.\n“பிரபாகரன்தான் தமிழ் இனத்திற்கு விடிவெள்ளி. அவன்தான் ஈழத்தமிழர்களின் தளபதி. அவனைத் தவிர தமிழர்களுக்கு வேறு நாதியில்லை..” என்று வெளிப்படையாகவே தனது ‘தம்பி' பாசத்தைக் காட்டிவிட்டுப் போனார் புலவர் புலமைப்பித்தன்.\nகாலில் அடிபட்டு சில காலமாகவே நொண்டி, நொண்டி நடந்து வரும் இயக்குநர் மணிவண்ணன், இந்த உபாதையுடனேயே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஈழத்து விடுதலைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\n“சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்து அரசியல்வாதிகளை இலங்கைக்காரன் ஒருவன் ‘கோமாளிகள்' என்றான். அப்போது நான்கூட கோபப்பட்டேன். ஆனால் இப்ப நடக்கிறதையெல்லாம் பார்க்கும்போது, அவன் உண்மையாத்தான் சொல்லிருக்கான்னு நினைக்கிறேன்...” என்றபோது பலத்த கைதட்டல் எழுந்தது.\n“புலியை நான் நம்புகிறேன்.. புலியை எனக்குப் பிடிக்கும்.. புலியை நான் நேசிக்கிறேன்.. புலிகளை வாழ வைக்க வேண்டும்.. நான் புலிகளை ஆதரிப்பேன்.. ஏன்னா நம்மளோட தேசிய விலங்கே புலிதாங்க. நம்ம புலிக்கு நம்மளே சப்போர்ட் பண்ணலைன்னா வேற எவன்ங்க சப்போர்ட் பண்ணுவான்.. ஆகவே தோழர்களே.. நீங்களும் புலிக்கு சப்போர்ட் பண்ணுங்க.. புலி நம்மளோட பிரெண்டு.. பெஸ்ட் பிரெண்டு.. புலியே நமக்கு விடுதலை பெற்றுத் தரும். புலிகளை நம்புங்கள்.. புலிகளை ஆதரியுங்கள். நமக்கு விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்...” என்று தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு எழுந்த கை தட்டலால் அரங்கத்தை அதிர வைத்துவிட்டுப் போனார் இயக்குநர் மணிவண்ணன்.\nஇலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவாஜிலிங்கம் தனது பேச்சில் இலங்கை வரலாற்றை எடுத்துச் சொல்லியதோடு, இனப்பிரச்சினை எதனால் ஏற்பட்டது.. இதுவரையில் நடந்தது என்ன என்பது பற்றியெல்லாம் கூட்டத்தினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.\nஇரண்டாண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் எம்.கே.நாராயணனை சந்தித்தபோது அவர் “எங்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பாலமாக இருங்கள்” என்று தன்னிடம் தெரிவித்���ையும் சொன்னார் சிவாஜிலிங்கம்.\n“4000 விடுதலைப்புலிகள்தான் உள்ளனர் என்று சொல்லிவிட்டு 8000 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாக சிங்கள ராணுவம் கணக்குச் சொன்னது. நான் இலங்கை நாடாளுமன்றத்திலே கேட்டேன்.. ‘4000 என்று சொல்லிவிட்டு இப்போது 8000 புலிகளை கொன்றுவிட்டதாகச் சொல்கிறீர்களே.. கணக்கு உதைக்கிறதே.. அங்கே சண்டையிட்டது புலிகள்தானா.. அல்லது ஆவிகளா..' என்று கேட்டேன். அரசுத் தரப்பில் பதிலே இல்லை.\nஇங்கே ஒரு பிரச்சினை பேசப்பட்டு வருகிறது.. எமது போராட்டம் தீவிரவாதமா அல்லது இன விடுதலைப் போராட்டமா என்று.. இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் போன்றதுதான் எங்களது விடுதலைப் போராட்டம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போராட்டம் போன்றதுதான் எங்களுடையது.. அது போராட்டம் என்றால் எங்களுடையதும் போராட்டம்தான். பகத்சிங்கின் போராட்டமும் எங்களுடையது ஒன்றுதான். இது போன்றதுதான் பிரபாகரன் தலைமையில் நாங்கள் நடத்தும் போராட்டம். இதில் வித்தியாசம் ஏதுமில்லை.\nஒட்டு மொத்த ஈழத்து தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான்.. வேறு யாருமில்லை.. அவர்களால் மட்டுமே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தர முடியும். அவர்களைத்தான் உலகத்தில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களும் நம்புகிறார்கள். தமிழகத்து மக்கள் எமது ஈழ விடுதலைக்காக எத்தனையோ தியாகங்களையும், உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு உதவாவிட்டால் ஈழத்தில் எமது வம்சம் இருந்ததா என்பதை வருங்காலத்தில் பாடப்புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும்.. எதையாவது செய்யுங்கள்...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.\n“தமிழ் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி இன்றைய ஈழத்து வாரிசுகளுக்கு தெரியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 20 வயதான இளைஞர்களும், பெண்களும்தான் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இந்தப் போர் வெற்றியடையும்வரையில் ஓயாது என்றே நினைக்கிறேன்..” என்றவர் அன்றைய குமுதம் பத்திரிகையில் அரசு பதில்களில் இருந்த ஈழம் தொடர்பான கேள்வி-பதிலை படித்துக் காட்டினார். ஆனாலும் சத்யராஜின் அன்றைய பேச்சில் ஆவேசம் சற்று ம��ஸ்ஸிங்தான்.\nஇந்த போராட்ட மேடையின் ‘கலரையே' மாற்றியவர் இவர்தான். இவருடைய பேச்சிற்குப் பின்புதான் பேச்சாளர்கள் அனைவரும் நேரடியாக கலைஞர், சோனியா, ஜெயலலிதா மூவரையும் வெளுத்துக் கட்டினார்கள். அந்த வகையில் தாமரையக்காவுக்கு ஒரு ‘ஜே' போட்டுக்குறேன்..\n“நீங்க எப்படியோ தெரியலை.. ஆனா என்னால என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஈழத்தில் நடைபெறும் கோரச் சம்பவங்களின் புகைப்படங்களை பார்த்தபோது எப்படி என்னை அடக்கிக் கொள்வது.. என்ன பேசுவது என்பதே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நம்மளால எப்படி அதைத் தாங்கிக்க முடியும்.. சொல்லுங்க..\nஇப்ப இந்த திரையுலகக் கலைஞர்கள் எல்லாரும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர். நான் அப்படியில்லை.. எதையும் வெளிப்படையாப் பேசுவேன். தமிழ் ஒரு இனம். மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்.. இதைக் கேட்டால் ‘இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுகிறேன்' என்கின்றனர். சின்னதாகக்கூட என் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. ரொம்ப கோபம், கோபமாக வருகிறது..\nஇந்த நேரத்தில்தான் அப்படி, இப்படி என்று தனது சீட்டில் உட்கார்ந்து தவித்துக் கொண்டிருந்த பாரதிராஜா, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாரதிகிருஷ்ணகுமாரை அழைத்து ஏதோ சொல்லியனுப்ப கிருஷ்ணகுமார் துண்டு சீட்டை தாமரையிடம் கொடுக்க.. புரிந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசையினர் எழுந்து சத்தம் போட.. ஆளாளுக்கு எழுந்து நின்று தாமரையக்காவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள்.. தொடர்ந்தும் பேசினார் தாமரை.\n‘ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆட்சியில் இருப்பவர்கள் அப்படி பேச முடியாது..' என்கிறார் கலைஞர். இலங்கை பிரச்சினையில் இங்குள்ள மக்கள் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று சொல்லலாம்.. முதல்வராக இருக்கும் கலைஞர் ‘என்னால் முடியாது' என்று சொல்லலாமா.. பின்பு எதற்கு அவருக்கு முதலமைச்சர் பதவி.. பின்பு எதற்கு அவருக்கு முதலமைச்சர் பதவி.. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும். ஈழப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால், கலைஞர் அமாவாசைக்கு அடுத்த நாள்..” என்று ஆவேசத்துடன் சொல்ல.. எழுந்த கை தட்டல் ஜெமினி பாலத்தையே சற்று அசைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nபொறுத்துப் பார்த்த பாரதிராஜா எழுந்து வந்து தாமரையிடம் ஏதோ சொல்ல.. தாமரை “நான் இன்னும் பேசணுமே ஸார்..” என்றார் அதே வேகத்தோடு.. பாரதிராஜா பதிலுக்கு ஏதோ சொல்லப் போக.. கூட்டம் மொத்தமும் எழுந்து சவுண்டு விட்டது.. “பேச விடுங்க.. பேச விடுங்க..” என்று சத்தம் நாலாபுறத்திலிருந்து மேடையை நோக்கி வர.. ஆனாலும் மேடை நாகரிகம் காரணமாக தாமரை தன் பேச்சை முடித்துக் கொண்டார்.\nகலைஞரை வெளுத்து வாங்கினார் இந்தக் கவிஞர். “போயும் போயும் அந்த இத்தாலிக்காரிகிட்ட போய் எங்களைக் கெஞ்ச விட்டுட்டீங்களே கலைஞர் ஐயா.. இது உங்களுக்கே நியாயமா..” என்றபோது கைதட்டல் தூள் பறந்தது..\nமக்கள் தொலைக்காட்சியில் ஈழத்தின் இன்றைய நிலைமை பற்றி ஒளிபரப்பாகி வரும் தொடரின் இயக்குநரான கவிதாபாரதி துவக்கத்தில் மேடையிலேயே கதறி அழுதார். இளங்கோவனை பற்றிப் பேசும்போது “அவர் பெரியாரின் நிஜ பேரனல்ல.. போலி பேரன்.. அந்த இன்ஷியலைப் போட்டுக் கொள்ளும் தகுதியே அவருக்கில்லை.. பெரியாரின் உண்மையான பேரன் முத்துக்குமார்தான்” என்றார்.\n“என் வாழ்க்கையில இதுவரைக்கும் இரண்டு முறைகள்தான் மிக, மிக வருத்தப்பட்டிருக்கிறேன்.. ஒன்று நான் பள்ளியில் படித்து வரும்போது நிகழ்ந்த மகாத்மாகாந்தியின் மரணம்.. இன்னொன்று சமீபத்தில் முத்துக்குமாரின் மரணத்தின்போது..” என்றவர், “நடந்து வரும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல.. ஈழத்தை, ஈழத்து மக்களை அன்னை பராசக்திதான் காப்பாற்ற வேண்டும்..” என்றார்.\n“முத்துக்குமாரோடு சேர்ந்து இதுவரையில் 13 பேர் தீக்குளித்து மாண்டிருக்கிறார்கள். இன்னமும் மத்திய அரசும், மாநில அரசும் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன்.. இந்திய ராணுவத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை மட்டும் தனியே பிரித்து எங்களிடம் கொடுத்துவிடுங்கள்.. தனி ஈழத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. இனி எதற்கும் உங்களிடம் வந்து கேட்க மாட்டோம்.. கையேந்த மாட்டோம்.\nகலைஞர் அவர்களே.. உடனடியாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள். அப்ப���ாதுதான் நீங்களே உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர் பட்டம் உங்களுக்குப் பொருந்தும்.. இல்லாவிடில் ‘தமிழினத் துரோகி' என்ற பெயர்தான் கிடைக்கும்..” என்றபோது அதை ஆமோதிப்பதைப் போல் கரகோஷம் கிளம்பியது.\nகடைசியாக பேச்சை முடிக்கும் போது மீண்டும் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்தவர், “கலைஞர் அவர்களே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வாருங்கள்.. இல்லாமல் அந்தக் கூட்டணியில்தான் இருப்பேன். கொஞ்சுவேன் என்று இருந்தால், அந்த பாழாப் போன காங்கிரஸோடு சேர்ந்து நீங்களும்..” என்று சொல்லி வார்த்தையை முடிக்காமல் தலைக்கு மேல் இரு கரங்களையும் உயர்த்தி கும்பிட்டுவிட்டுப் போக ‘அர்த்தம்' புரிந்து ஆர்ப்பரித்தது அரங்கம்.\nபேசி முடித்துவிட்டு தனது சீட்டுக்கு வந்தமர்ந்த வெள்ளையனிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்கள் பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும்.\n“இப்படியே பேசிக் கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து என்ன செய்வது டெல்லியின் கவனத்தை எப்படி நாம் ஈர்ப்பது.. டெல்லியின் கவனத்தை எப்படி நாம் ஈர்ப்பது.. அவர்களை எப்படி அசைய வைப்பது.. நம்முடைய இது மாதிரியான போராட்டங்கள் எல்லாம் டெல்லி மத்திய சர்க்காரை எதுவும் செய்யாது.. வேறு மாதிரிதான் செய்ய வேண்டும்.. நாம் போராடி முடிப்பதற்குள் அங்கே கடைசித் தமிழனையும் முடித்துவிடுவார்கள் போலிருக்கிறது.. தமிழ்த் திரையுலகத்தினருக்கு மட்டுமே இந்த ஈழப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கும் திறமையும், உரிமையும், கடமையும் இருக்கிறது. இதனை அவர்கள் உறுதியுடன், உண்மையாகச் செய்ய வேண்டும்..” என்றார்.\nஇவர் பேசும்போது ‘இவர் கனிமொழியின் நண்பர்' என்பதைச் சொல்லி அரங்கில் நான்கைந்து பேர் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.\nதமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர்\n“தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் இழுத்துப் பூட்ட வேண்டும்.. அலுவலகங்கள் இயங்கவிடாமல் செய்ய வேண்டும்.. மத்திய அரசின் இயந்திரங்கள் எதுவும் தமிழ் மாநிலத்திற்குள் செயல்படக்கூடாது. அறவே நிறுத்தவேண்டும். அப்போதுதான் மத்திய அரசு ஓடோடி வரும். இதுதான் நமது அடுத்தக் கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்..” என���றார் இவர்.\nஇந்த நேரத்தில் சென்னையில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் போராட்ட அமைப்பினர் மேடைக்கு வந்தார்கள். அவர்கள் மேடைக்கு வரும்வரையிலும் மொத்தக் கூட்டமும் எழுந்து நின்று கை தட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது. பெண்கள் அமைப்பினர் மேடைக்கு வந்து அமர்ந்த பின்புதான் கூட்டமும் அமர்ந்தது.\nபெண்கள் அமைப்பின் சார்பில் சந்திரா\n“நாங்கள் கடந்த 11 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசும், மாநில அரசும் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அங்கே நம் இனப் பெண்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். கற்பழிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.. இப்போது நீங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். இது நல்லதொரு திருப்பம். இதனை நீங்கள் கடைசிவரையிலும் கைவிடாமல் தொடர வேண்டும்..”\nஇதன் பின்பு சீமானிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து ‘கருப்பு குரல்' என்றொரு நாடகத்தை நடித்துக் காட்டினார்கள். இந்நாடகத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.\nஏற்கெனவே மகனையோ, மகளையோ இழந்திருந்த அந்த வீட்டுப் பெரியவருக்கு இதனாலேயே மனநிலை பிறழ்ந்து எப்போதும் ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். “ஐ.நா. படைகள் வந்துவிட்டதா.. ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டதா..” என்று கேட்டபடியே இருக்கிறார்.\nஅப்போது இருக்கின்ற மகனும் குண்டடிபட்டு வருகிறான். கதறி அழுகிறார்கள். அதுதானே முடியும்.. மருமகனைத் தேடி வரும் சிங்கள ராணுவம் அவனை புலி என்று நினைத்து சித்ரவதை செய்கிறது. ஒரு கட்டத்தில் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “நான் புலிதான்.. நான் புலிதான்..” என்று கத்துகிறான் அவன். ராணுவம் அவனைச் சுட்டு வீழ்த்திவிட்டுப் போகிறது. குடும்பத்தினர் இப்போது கதறி அழுகிறார்கள்.\nஉடனேயே ஓடி வருகிறார் ‘மஞ்சள் துண்டு' அணிந்த பெரியவர் ஒருவர்.. “நான் மஞ்சள் கட்சிக்காரன். நான் ஐ.நா.வுக்கே தந்தி அடிச்சிருக்கேன்.. சீக்கிரம் நல்லது நடக்கும்..” என்கிறார். “இந்த இடத்தில் முதல் மரியாதை செய்ய தனக்கே முதல் உரிமை இருக்கிறது..” என்கிறார்.\nஅடுத்து வருகிறார் ஒரு நீண்ட துண்டு அணிந்தவர். “நான் கருப்பு கட்சிக்காரன்.. நான்தான் ஆதிக்காலம் தொட்டே இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி வருகிறேன். எனவே எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.\nஅடுத்து வரும் ரோஸ் கட்சிக்காரர் “நான்தான் உண்மையான தமிழன். தனக்குத்தான் முதல் உரிமை..” என்றும் சொல்கிறார்.\nகடைசியாக வரும் ஒருவர் “நான்தான் உண்மையான தம்பி.. சீறுகின்ற தம்பி.. எனக்குத்தான் முதல் உரிமை..” என்கிறார்.\nகடைசியில் நால்வரும் கலந்து பேசி, ஒன்று சேர்ந்து அந்தப் பிணத்திற்கு மாலை அணிவித்து சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது ரேடியோவில் செய்தி ஒளிபரப்பாகிறது தேர்தல் அறிவிக்கப்பட்டது என்று.. சடலத்தை மெது, மெதுவாக கீழே வைத்தவர்கள் ஓடோடிப் போய் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசுகிறார்கள்.\nஒருவர் மாற்றி ஒருவர் பேசுகிறார்கள். இங்கே பின்னணியில் பிணத்தின் அருகே குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேரங்கள் முறிந்து போக.. ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து இருவர், இருவராக கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்.\nஅப்போது எங்கிருந்தோ வரும் சிலர் தனித்தனியாக வந்து மாலை அணிவித்து “இவர்கள் யாரும் நமக்கு வேண்டாம்.. நாங்கள் இருக்கிறோம்.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி நாங்கள்தான் செயலாற்றப் போகிறோம்..” என்று சொல்லி பிணத்திற்கு மாலை அணிவித்து தூக்கிச் செல்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நாடகத்தில் அந்த 4 அரசியல்வாதிகள் யார், யார் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால் ஏக ரெஸ்பான்ஸ்.. பலத்த கரவொலி. அற்புதமான நடிப்பு. மிகக் கச்சிதமாக தற்போதைய அரசியல் நிலவரத்திற்கு ஏற்றாற்போல் வசனமெழுதி நடித்துக் காண்பித்திருக்கிறார்கள் துணை இயக்குநர்கள். பாராட்டுக்கள்..\nவைகைப் புயல் வடிவேலுவின் எஸ்கேப்\nஇந்த நாடகம் துவங்குவதற்கு முன்புதான் நடிகர் வடிவேலு மேடைக்கு வந்தார். பாரதிராஜா எழுந்தோடி போய் அவரை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தார். நாடகத்தை மேடையின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு, நாடகம் முடிந்ததும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டார்.\nவடிவேலுவின் இந்த ஜூட் பாரதிராஜாவுக்குத் தெரிய வர.. மனிதர் டென்ஷனாகிவிட்டார். ஆனாலும் பின்பு பேச வந்த அமீர் விடவில்லை. தனது பேச்சின்போது வடிவேலுவைப் போட்டுத் தாக்கிவிட்டார்.\nஇவர் தனது பேச்சினை தனது கணீர்க் குரலில் கவிதையாகவே வடித்துவிட்டார்.\n\"சமுத்திரத்தின் நடுவே தமிழன் வடித்த கண்ணீர்ச் சொட்டு இலங்கையாகிக் கிடக்கிறதா..\nஒவ்வொரு மறை அச்சடிக்கப்படும்போதும் உலக வரைபடத்தில் இலங்கைக்கு மட்டும் இன்னும் இரத்த நிறம்தானா..\nஇது மனிதனை மனிதனே விரட்டும் மஞ்சுவிரட்டு.. இனவெறித் தீயில் விறகுகள் மட்டுமா.. பானைகளே பற்றி எரியும் பயங்கரம்.\nநீரில் நீந்தும்போது நனையாத இந்தத் தீவு போரின் தீயில் மூழ்கிப் போனதா..\nஇலங்கையில் மட்டும் வருங்கால மாணவர்கள் வரலாறு படிக்கும்போது இன்னும் எத்தனை ஆண்டுகள் இறந்த காலமும், இறக்கும் காலமும் நிகழ்காலமாய்த் தெரியும்..\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கவில்லை.. வீதி சமைத்துக் கொண்டிருக்கிறது தமிழனை..\nதிசைதோறும் உலக அமைதிக்காகப் போதித்தவனின் திருச்சபையில் ஒப்பாரி உலா.\nசாஸ்திரிய சங்கீதத்தின் மேனியில் ராப்பகலாய் பறைக்கொட்டு..\nராவணன் ராகம் வளர்த்த ராஜ்ஜியத்தில் அபஸ்வரங்களின் ஆட்சி..\nபெயர்த்தெடுத்து வந்த அடுத்தவர் மனைவியிடம்கூட அவன் தோற்றுவித்த தொடா நாகரீகம் மண்ணில் உயிர்த்து வளர்ந்தவர்களிடம் மரித்துப் போனது.\nமெளனமற்றுப் பபேன மயான பூமியே.. உனது வானொலி தமிழைச் சவைத்தது - நீ தமிழர்களைச் சுவைத்துவிட்டாய்..\nதேசத்தின் திசை எங்கும் உட்கார்ந்திருக்கிற கரம் இலங்கை அரசின் இதயத்தைவிட்டு எப்போது வெளிநடப்பு செய்தது..\nஒரு இலக்கியச் சீதையின் கற்பு காக்கப்பட்டபோது அது அசோக வனம் - இன்று சோக வனம்..\nஇந்த மனித இனத்திற்கு குண்டு துளைக்காத உடை.. விஷம் கலக்காத காற்று.. உயிர் பறிக்காத உறைவிடம்.. தர உத்தரவாதம் யார்..\nபுராதன ஜடாயுக்களின் புனிதம் போய் - மனிதம் பிணந்தின்னிக் கழுகுகளின் பெரும் பிடியில்..\nஇது அஹிம்சையை போதித்த புத்த பூமியை இல்லை ரத்தத்தால் எழுதப்பட்ட யுத்த பூமியா..\nமானுடத் தீப்பெட்டியில் குச்சிகளைக் குச்சிகளே கொளுத்தும் கொடூரம்..\nபோர்ச்சத்தத்தில் பூக்கள் சுமந்த மரங்களின் கருச்சிதைவு..\nமலடாகிப் போனது மண்ணின் செடி, கொடிகள்..\nபடுகொலையைப் பயிர் செய்து பாத்தி கட்டி உயிர் அறுவடைகள்..\nசடலங்களையே கரையாக்கி சமுத்திர அலையோ���்டம் சாவின் துர்நாற்றம்..\nதன் ஆவியைக் கூவி விற்று ஆயுளையே பசிக்குத் தின்னும் தமிழனுக்கு - கடல் நீரின் நுரைப்பூக்கள் மட்டுமே கரை ஒதுங்கி கண்ணீர் அஞ்சலி..\nஅங்கு மட்டும் கடல் நீரின் நிறம் சிவப்பு.. உப்பும் கசக்கிறது..\nஇமயம் இன்று குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..\nஇயக்குநர் இமயம் இன்று தமிழ்க் குமரியைக் காக்க எழுந்து நின்றதடா..\nஎழுத்தும் பாட்டும் இயக்கமும் சேர ஈழம் வென்றதடா..\nஉழைப்பவர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார் உணரட்டும் மத்திய அரசு..\nஒவ்வொரு தமிழனின் விரல் நுனிமையும் ஓட்டு\nஉலகத் தரத்துக்கு படமெடுக்கும் திரை உலகே\nகலகத் தரக்கரை வேர் அறுக்க\nஎத்தனைப் படங்கள் எடுத்தோம் நாம்\nவழிகள் சொல்லிக் கொடுத்தோம் நாம்..\nஎன் தமிழ் இயக்குநர் இந்திவரைக்கும்\nநல்லதும் கெட்டதும் சொல்கிற நாமே\nதர்மம் வெல்லும் என்னும் முடிவை\nஅதர்மம் மத்தியில் ஆண்டு கொண்டிருந்தால்\nதமிழனை வைத்து தமிழால் உயர்ந்தோம்\nஉண்டும், உறங்கியும் வாழ்வது என்றால்\nஓட்டு ஆயுதம் கைகளில் இருக்கு\n“நான் வணங்கும் பெரியவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் பழ.நெடுமாறன். இன்னொருவர் நல்லகண்ணு..\nவாழிய தமிழ்.. வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு.. என்ற பாரதியின் கூற்றை காங்கிரஸார் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் மொழியின் மீது பற்று வேண்டும். அதற்குத்தான் ‘வாழிய தமிழ்' என்றான் பாரதி. பின்பு அந்த மொழி பேசும் தமிழரின் வாழ்வு சிறக்க வேண்டும் என்கிறான். பின்பு மூன்றாவதாகத்தான் ‘வாழிய பாரத மணித்திருநாடு' என்கிறான். இது கூடத் தெரியாமல் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர். இவர்களுடைய நாடக நடிப்பைச் சகித்துக் கொள்ள முடியாமல்தான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினேன்.\nஇந்த அரசியல் கட்சிகளுக்கு இப்போது என்ன நேர்ந்தது.. வைகோ 4 தொகுதிகளில் நின்று ஜெயித்துவிட்டால் தனி ஈழம் கிடைத்துவிடுமா.. வைகோ 4 தொகுதிகளில் நின்று ஜெயித்துவிட்டால் தனி ஈழம் கிடைத்துவிடுமா.. ராமதாஸ் 7 தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் ராஜபக்சே மண்டியிட்டுவிடுவானா.. ராமதாஸ் 7 தொகுதிகளில் ஜெயித்துவிட்டால் ராஜபக்சே மண்டியிட்டுவிடுவானா.. சிறுத்தைகளைப் பாருங்கள்.. ‘அடங்க மறு.. அத்து மீறு..' என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு இப்போத��� ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்'னு விவேக் பேசுற வசனம் மாதிரி போயி நின்றுக்காங்களே.. இவங்களையெல்லாம் என்ன செய்யறது..\nமத்திய அரசுகளை அசைக்க வேண்டும். அவர்களை நம்மைத் தேடி ஓடிவர வைக்க வேண்டும்.. அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.. இப்படிச் செய்தால் தமிழன் என்றோர் இனமுண்டு.. அவனுக்கோர் தனியோர் குணமுண்டு.. என்பதை உலகத்துக்குக் காட்டினால் மத்திய அரசும், கட்சிகளும் ஓடோடி வருவார்களே.. அப்போது நாம் பேசுவோம்.. நம்மிடம் இருக்கும் வாக்கு வித்தையைக் காட்டுவோம்.. ‘எமக்கு ஈழத்தை வாங்கித் தந்தால் ஓட்டுப் போடுவோம்' என்போம். இதுதான் ஒற்றுமை உணர்ச்சி.. இதுதான் இப்போதைக்கு நமக்கு வேண்டாம். அந்த உணர்வு இருந்தால்தான் நம்மால் ஜெயிக்க முடியும்..” என்று ஒரு நீண்ட பேருரையை ஆற்றினார்.\nஅருமையான தமிழ். சும்மா அருவி மாதிரி கொட்டியது இவரிடமிருந்து..\n“நான் பரம்பரை காங்கிரஸ்காரன்.. என் அப்பா காங்கிரஸ்காரர். என் அம்மாவும் காங்கிரஸ்தான்.. என் மனைவியும் காங்கிரஸ்காரி. மாமனார் காங்கிரஸ்காரர்.. என் தம்பி காங்கிரஸ்காரன். வார்டு உறுப்பினர். அவன் மனைவியும் காங்கிரஸ்காரிதான்.. பழனி பக்கத்துல ஊராட்சி மன்றத் தலைவி.. என் தாய்மாமன் காங்கிரஸ்காரன்.. அவன் குடும்பமும் காங்கிரஸ்காரர்கள்தான்.. எனது சொந்த பந்தங்கள் அனைத்துமே காங்கிரஸ்தான். ஆனாலும் சொல்கிறேன்.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடியோடு தோற்கடிக்கப்பட வேண்டும்..” என்றபோது எழுந்த கைதட்டலில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.\n“ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை அடைந்து 18 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரி வழக்குத் தொடுத்திருக்கிறேன். அதன் விசாரணை நேற்று நடந்தது. படுகொலை தொடர்பாக விசாரிக்கும் பல்நோக்கு விசாரணைக் குழுவான ஜெயின் கமிஷன் இரண்டு பேரைக் குறிப்பிட்டு அவர்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த இரண்டு பேர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திராசுவாமி.. ‘சிபிஐ அவர்களை விசாரித்ததா' என்றார் நீதிபதி.. ‘இல்லை..' என்றார் சி.பி.ஐ. வக்கீல். ‘ஏன்..' என்றார் நீதிபதி.. ‘இல்லை..' என்றார் சி.பி.ஐ. வக்கீல். ‘ஏன்.. இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..' என்று கேட்டார் நீதிபதி. பதில் இல்லை. ‘இரண்டு வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என்று கேட்டார் நீதிபதி. பதில் இல்லை. ‘இரண்டு வருடங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ஏன் விசாரிக்கவில்லை..' என்பதனை எழுத்துப் பூர்வமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..” என்று தனது வழக்கு பற்றிய செய்திகளையும் சொன்னார்.\nஅதோடு கூடவே ராஜீவ்காந்தி படுகொலை சம்பந்தமாக சுப்பிரமணியம்சுவாமி முந்திரிக்கொட்டையாக சொன்ன, ‘புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்' என்கிற தகவலையும் சொல்லி சுப்பிரமணியம் சுவாமி மீதான தனது சந்தேகத்தை இங்கேயும் பதிவு செய்தார்.\nசீமான் இல்லாத குறையைப் போக்கினார் அமீர். மேடைப் பேச்சு போன்று இல்லை என்றாலும் சுவையாகவும், சூடாகவும் இருந்தது..\n“இங்கே நடிகர்கள் பலரும் வரவில்லை. ஆனால் வரவேண்டியவர்கள்தான் வந்திருக்கிறார்கள். தமிழ் என்ற உணர்வு, தமிழன் என்ற உணர்வு இல்லாதவர்கள்தான் வரவில்லை.\n‘மானாட மயிலாட' நிகழ்ச்சி போன்று போட்டிகள் நடத்தினால் நடுவராகச் செல்வதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பார்கள். நட்சத்திரங்கள் என்றாலே மின்னி மறைபவர்கள் என்றுதான் பொருள். மின்னல் வேகத்தில் வருவார்கள்.. அதே வேகத்தில் திரும்ப போயிருவாங்க.. அவங்க படத்தோட வேலைன்னா உடனே வருவாங்க.. இது அவங்களோட வேலையில்லையே.. அதுனால அவங்க யாரும் வரலை..\nஇங்ககூட ஒரு நடிகர் வந்தாரு.. இப்ப நடுவுல திடீர்ன்னு ஓடிட்டாரு.. நீங்களும் இனிமே அந்தப் புயலு.. இந்தப் புயலுன்னு எவனையாவது சொன்னா நம்பாதீங்க..\n நமக்கு அன்னை என்றால் அது இந்திராகாந்திதான்.. சோனியா நமக்கு அன்னை அல்ல.. சித்தி.. ரெண்டாம்தாரம். கொல்லைப்புறமாக வந்தவர்.. சித்தி கொடுமை.. சித்தி கொடுமைன்னு சீரியல்லேயும், சினிமாவுலேயும் நாம பார்த்திருப்போம். இப்ப நேராவே.. நிஜமாவே நாம அனுபவிக்கிறது இந்த சித்தி கொடுமையைத்தான்..\nபிரணாப்முகர்ஜிக்கு தமிழினத்தை பத்தி, தமிழர்களோட வலியைப் பத்தி என்ன தெரியும்.. ராணி முகர்ஜிக்கு ஏதாவது ஒண்ணுன்னா அவனுக்குத் தெரியும்.. நம்மளைப் பத்தி என்ன தெரியும் அவனுக்கு..\nஇதைப் பேசாத.. அதைப் பேசாத.. அப்படிப் பே��ாத.. இப்படிப் பேசாத.. பேசினா இறையாண்மைக்கு எதிரா பேசுறன்னு சொல்லி உள்ள தூக்கிப் போடுறீங்க.. இதோ இப்ப தூக்கிப் போட்டீங்க.. என்னாச்சு.. கோர்ட் உங்களைக் கிழிக்கலை..\nஇனிமே தேர்தல்ல ஜெயிச்சு டெல்லிக்குப் போனீங்கன்னா வெளியுறவுத் துறை கேளுங்க.. ராணுவத் துறை கேளுங்க.. உள் துறையைக் கேளுங்க.. ஏன் லம்பமா காசு அள்ளுற துறையா கேக்குறீங்க..\nஇப்ப இவுங்க என்னடான்னா ‘அவங்களைக் கேக்கணும்'.. ‘இவங்களைக் கேக்கணும்'ன்றாங்க. உங்ககிட்ட கேக்காம வேற யார்கிட்ட போய் கேக்குறது ஜப்பான்காரன்கிட்டயா கேக்க முடியும்..\nபக்கத்துல ஈழத்துல இருக்கிறவன் எனது சகோதரன்.. சொன்னா, ‘அப்படிச் சொல்லாத'ங்குறான்.. எங்கயோ 30000 மைல் தூரத்துல இருந்து வந்தவளை ‘அன்னை'ன்னு கூப்பிடும்போது, 30 மைல் தொலைவுல இருக்கிறவனை ‘சகோதரன்'னு கூப்பிடாம என்னன்னு கூப்பிடறது..\n\"மானமுள்ள தமிழர்கள் எல்லாரும் இங்க வந்திருக்காங்க.. இல்லாமல் போய் வராதவங்களைப் பத்தி நமக்குக் கவலையில்லை..\nஇப்படியே எத்தனை நாளைக்கு பேசி, பேசி கலைஞ்சு போறது.. எதாவது செய்யணும்.. நாங்க தயாரா இருக்கோம்.. டசினிமாவைத் தூக்கிப் போட்டுட்டு வாடாடன்னு உடனே இப்பவே வரோம்.. என்ன செய்யலாம் சொல்லுங்க.. ஒரு நிமிஷம்கூட கண்ணை மூட முடியலீங்க.. நெட்ல பாருங்க போட்டோவையெல்லாம்.. பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு கொடூரமா கொல்லப்பட்டிருக்காங்கன்னு.. ரெண்டு கையும் இல்லாத ஒரு பொண்ணை கைப்புள்ளைக்கு பால் கொடுக்க கஷ்டப்படுறதை பார்க்கும்போது நெஞ்சு வெடிக்குதய்யா..\nதமிழனை வாழ விடு.. தமிழன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடு.. இல்லைன்னா எங்களைத் தனியா விடு.. இதுதான் எங்களுக்கு வேணும்.. சும்மா சும்மா ‘இந்தியா' ‘இந்தியா'ன்னு கும்பிடு போட்டு உக்கார, எங்களால இனியும் முடியாது. இன்னிக்கு இங்கேயே ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. பாரதிராஜா ஐயா.. எடுப்பார்.. எடுக்கணும்.. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம்..\nபலத்த கரவொலிக்கிடையிலும், எதிர்பார்ப்புக்கிடையிலும் மைக்கைப் பிடித்தார் பாரதிராஜா.\n“எனக்கு பதவி முக்கியமல்ல.. இந்த பாரதிராஜா எந்தப் பதவிக்காகவும் இந்த இயக்கத்தைத் துவங்கவில்லை.. எனக்கு நாற்காலி கனவு கிடையாது. தமிழன் என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது.\nதனது குஞ்சுகளைக் காக்கின்ற கோழியைப் போல இனமானத்தைக் காப்பதற்காக மிகப் பெரிய நாட்டின் ராணுவத்தை எதிர்த்து, ஒரு இயக்கத்தை ஆரம்பித்து எதிர்த்து ஜெயிக்கிறான் எனது ஈழத் தமிழன்.\nஉனக்கு இது கேவலம்.. உன்னால் முடியாத காரணத்தால்தான் இந்திய அரசு பேடித்தனமாக, கள்ளத்தனமாக, கொல்லைப்புறமாக ஆயுதங்களையும், தளவாடங்களையும் இலங்கைக்குக் கொடுத்து உன்னை ஜெயிக்க வைக்கிறது.. இல்லாவிட்டால் உன்னால் ஜெயிக்க முடியுமா.. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. நமது இந்திய அரசுதான் உதவி செய்து வருகிறது..\nசோனியாவை விமர்சித்தால் ‘தேச விரோத குற்றம்' என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கிப் போட்டாலும் கவலையில்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.\nமுத்துக்குமார் மரணத்தின்போது அந்த மேடையில் அரசியல் கட்சியினர் பலரும் இருந்தனர். அனைவரிடமும் நான் கேட்டுக் கொண்டேன்.. “உங்களுடைய அரசியல் கொள்கைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, கட்சி அடையாளங்களை தொலைத்துவிட்டு ‘ஈழம்' என்கிற ஒரே கூரையின்கீழ் ஒன்று சேருங்கள்.. நாங்கள் அத்தனை பேரும் பின்னாலேயே ஓடி வருகிறோம் என்றேன்.. ஒருவரும் வாய் திறக்கவில்லையே.. ஆனால் இப்போது நெடுமாறன் ஐயாதான் தனி மரமாக நிற்கிறார். அந்த நாடகத்தில் நான்கு பேர் பிணத்தைப் போட்டுவிட்டு ஓடியதைப் போல அவர்களும் ஓடிவிட்டார்கள்.\nநானும் ஆரம்பத்தில் அகநானுறு, புறநானுறு போன்றவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன். தமிழ்நாட்டுப் பொண்ணு புலியை முறத்தால் அடித்து விரட்டியதையெல்லாம் படித்திருக்கிறேன். அது போன்ற வீரத்தை நான் பிரபாகரனிடத்தில்தான் பார்த்தேன்.\nஇந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது. நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாகக் கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது.. செயலில்தான் காட்ட தெரியும்.\nதமிழ் ஈழத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் ஒரு முதிய பெண் என்னைச் சந்தித்து கதறி அழுதார். ‘ஐயா ��ந்த ஈழத்துல இதுவரைக்கும் பிச்சைக்காரங்களே இருந்ததில்லைய்யா.. இப்ப எங்கட மக்கள் அத்தனை பேரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கிட்டாங்களேய்யா..' என்று கதறினார். பிரபாகரனின் ஆட்சிக் காலத்தில் ஈழத்தில் பிச்சைக்காரர்களே கிடையாது..\nஈழத்து மக்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெற்ற தாயாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். பெற்றவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். உற்றத் தோழனாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.. இரண்டு தீர்மானங்களை எடுத்திருக்கிறோம்..\nஇலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப் போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.\nஇருந்தபோதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது. அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது.\nதமிழர்களின் வாழ்வை, உயிரைக் காப்பாற்றத் தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளைக் கேட்கும் தார்மீக தகுதியில்லை என்று நாங்கள் ஒரு மனதாகச் சொல்கிறோம்.\nபோர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமித்தக் குரலில் முன் மொழிகிறோம்.\nஇந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை, எந்தெந்த முறையிலெல்லாம் காட்ட வேண்டுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.\nஎங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்..\nதமிழ் ஈழத்தின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொச்சைப்படுத்தியும், உதவி செய்ய முன்வராத தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய மூவரின் தொகுதிகளிலும் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..”\nஎன்று எதிர்பார்க்காத முடிவுகளைச் சொல்லி அசத்திய இயக்குநர் இமயம் கடைசியாகச் செய்ததுதான் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.\n“எனக்கு இந்தத் தமிழகம் எத்தனையோ விருதுகளை ஏற்கெனவே வழங்கிவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதனைத் தூக்கியெறிய முடிவு செய்துவிட்டேன்..” என்றவர் அந்த பட்டத்தையே மேடையில் காட்ட கூட்டம் மொத்தமும் எழுந்து மேடையை நோக்கி ஓடியது..\n” என்று பாரதிராஜா கேட்க ‘உடை..' ‘உடை..' என்று ஒட்டு மொத்தக் குரலும் எழும்பியது. பாரதிராஜாவின் கையை சேரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, உடைக்காமல் பார்த்துக் கொண்டபடியே மைக்கில் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.\n“இதனை உடைக்காமல் மத்திய அரசுக்கு அப்படியே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் அந்த அவமானத்தை அவர்கள் உணர்வார்கள்..” என்றார் சேரன்.\nஅமீரும் மற்ற இயக்குநர்களும் இதையே சொல்ல.. “சரி.. திருப்பி அனுப்பிவிடுங்கள்..” என்று ஒரு வார்த்தையில் இந்திய அரசின் முகத்தில் கரியைப் பூசியதோடு பேச்சினை முடித்துக் கொண்டார்.\nஇறுதியில் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் நன்றி தெரிவிக்க கூட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்தக் கூட்டத்தின் அனைத்துச் செலவுகளும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினுடையதுதான்.. கூட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும்வரையிலும் இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் கூட்டத்தினரை சுற்றிச் சுற்றி வந்தவர் அனைத்து ���ற்பாடுகளையும் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் செய்து வந்தார்.\nமதிய நேரத்தில் வந்திருந்த அத்தனை பேருக்கும் லெமன் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து உபசரித்தார். லிட்டர், லிட்டராக குடிதண்ணீர் வந்து இறங்கியது.. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதும் கல்யாண வீட்டில் சொல்வதைப் போல், “சாப்பாடு நிறைய இருக்குய்யா.. சாப்பிடாதவங்க சாப்பிட வாங்கய்யா..” என்று வரிசை வரிசையாக வந்து சொன்ன சுந்தர்ராஜன் ஐயாவுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.. இரவு கூட்டம் முடிந்த பின்பும் மீதமிருந்த சாப்பாட்டு பொட்டலங்களை பலரும் வாங்கிச் சென்றார்கள். வாங்காதவர்களின் கைகளில் வலுக்கட்டாயமாக பார்சல்கள் திணிக்கப்பட்டன.\nஇந்த கூட்டமும், தீர்மானங்களும் தமிழக, மத்திய அரசுகளை கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.\nஅரசியல் கட்சிகள் என்றால் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்..' என்ற நோக்கில் பொதுமக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி அரசியல் கலப்படமற்றவர்கள் ஈழத்து பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்வதும், மத்திய, மாநில அரசுகளுடன் நேருக்கு நேர் மோதலுக்காக நிற்பதும், ஜனநாயகத்தில் பெரும் போர் தொடங்கியதற்கான முதல் காட்சி.\nசோனியா, மன்மோகன்சிங் வருகையின்போதும், சில நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் தொகுதிகளில் நடக்கவிருக்கும் பிரச்சாரத்தின்போதும் இந்த தீர்மானத்தின் தாக்கம் தெரியத் துவங்கும்..\nபொறுமையாகப் படித்து முடித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..\nLabels: அரசியல், அனுபவம், இலங்கை, ஈழப் போராட்டம், பாரதிராஜா\nஈழப் போராட்டம் - ராஜபக்சே அரசுக்கும், இந்திய, தமிழக அரசுகளுக்கும் வித்தியாசமில்லை..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை போர்ப்படையினரைக் கண்டித்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.\nலண்டனில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக சுப்ரமணியன் என்பவர் உள்ளிட்ட சில தமிழ் இளைஞர்கள் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.\nஇங்கிலாந்து தேசத்திலேயே இதுவரையில்லாத அளவுக்கான பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.\nஜெர்மனியில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் முன்பாக கடந்த செவ்வாய்கிழமை முதல் 14 தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்றோடு சேர்த்து 5 நாட்களாகிறது.. மணி தெரசா சூபைப்பிள்ளை(68), சதீசுவன்(49), கோபாலகிருட்டினன்(57), புவனேசுவரன்(27), குகதாசுதேவன்(27), சீத்தாராம்(29), சுதர்சன் சிவாநந்தன்(28), செயந்தி சூரியகுமார்(44), இரஞ்சனி செல்வமாணிக்கம்(48), செயந்தி கீதப்பொன்கலன்(43), சரோசினி தேவி தங்கரத்தினம்(57), கங்கா சுப்பிரமணியம்(37), அலெக்சு ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருட்டின அம்பலவாணன் என்பவர் கடந்த 13-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அங்கும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவருடைய போராட்டத்தின் பலனாக சுவிஸ் அரசு ஈழப் பிரச்சினை தொடர்பாக கலந்து பேச இவரை அழைத்திருக்கிறதாம்.\nமேலும் ஜெனீவா நகரில் தினந்தோறும் மிகப் பெரும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.\nஜூரிச் நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கார் பேரணியும் நடத்தி வருகிறார்கள் தமிழ இளைஞர்கள்.\nதென்னாப்பிரிக்காவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.வேழவேந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nநெதர்லாந்தில் உள்ள டென்காக் என்னும் ஊரில் 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள் பிரேமினி ஜெஸ்லின், கஸ்தூரி ரவீந்திரன் என்கிற ஈழத்துப் பெண்கள். தொடர் ஊர்வலங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.\nஇத்தாலி பலெர்லாமில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nகனடாவில் டொராண்டா நகரில் ஈழத் தமிழர்கள் பெரும் திரளாக ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.\nமொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ���ோர் நிறுத்தம்கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.\nதமிழகத்தில் பொதுத்தேர்தல் ஜூரம் பிடித்து அரசியல் கட்சியினர் அலைவதால் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிகளும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பலரின் காதில் விழாமல் இருக்கிறது. அல்லது காதில் வாங்கவே மாட்டேன் என்கிறார்கள்.\nதமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பு என்கின்ற இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் நடத்தப் போகிறோம் என்று காவல்துறையினரிடம் அனுமதி கேட்டபோது கிடைக்கவேயில்லை. எப்படி கொடுப்பார்கள்.. வேறு வழியில்லாத பெண்கள் கூட்டமைப்பினர் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அதே கொளத்தூர் பிரதான வீதியில் அதே இடத்தில் உட்கார்ந்து உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். ஓடி வந்த காவல்துறையினர் இன்னிக்கு ஒரு நாள்தான்.. சாயந்தரம் போயிரணும்.. இல்லைன்னா அரெஸ்ட்தான்.. என்று அன்பாகவே மிரட்டினார்கள்.\nமறுநாள் கொளத்தூர் வியாபாரிகள் சங்கத்தில் உண்ணாவிரதத்தைத் துவக்கியிருக்கிறார்கள் பெண்கள் கூட்டமைப்பினர். இப்போதும் காவல்துறையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. அனைத்துப் பெண்களுமே சிறைக்குள் சென்றுவிட்டால் தமிழகத்தில் தாங்கள் செய்ய நினைத்த கவன ஈர்ப்பு முடியாமல் போகும் என்று நினைத்த அந்தப் பெண்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அடைக்கலம் கொடுத்துள்ளார்.\nசென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தின் வாசலில் அமர்ந்த பெண்களில் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள்.\nஇவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. மிகக் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டி உடனேயே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இந்திய அரசு இலங்கையை கட்டாயப்படுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்பதுதான். யார் காதில் விழுகிறது..\nசோனியா அம்மாவுக்கு ஊர்ப்பட்ட கவலை.. 90 சீட்டு வருமா.. 120 சீட்டு வருமா.. பிரிஞ்சு போனவங்க திரும்பி வந்து நம்மளை காப்பாத்துவாங்களா.. பிரிஞ்சு போனவங்க திரும்பி வந்து நம்மளை காப்பாத்துவாங்களா.. என்ற கவலையில் இருக்கிறார். இந்தியாவின் பிரதமர் என்று சொல்லப்படும் திருவாளர் மன்மோகன்சிங்கோ தனது எஜமானி சோனியா���்மா எதற்கும் மனம் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்கிற ஒரு அம்சத் திட்டத்தோடு இந்த ஐந்தாண்டு காலமும் உழைத்தவர், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் இதே போல் உழைக்கக் காத்திருப்பதால் வாய்மூடி மெளனியாக இருக்கிறார்.\nதமிழகத்திலோ எத்தனையோ வருடங்களாக இலங்கை பிரச்சினையை ஊறுகாய் போல தேர்தலுக்குத் தேர்தல் பயன்படுத்திக் கொண்ட அனுபவம் இருப்பதினால் கலைஞர் இப்போதும் அதன்படியே பயன்படுத்தி வருகிறார்.\nதி.மு.க.வைத் தவிர வேறு யாரும் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால்தான் நேற்றைய தேர்தல் பிரச்சார அறிமுகப் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் மூலமாகத் தன்னைவிட்டால் தமிழர்களுக்கு நாதி இல்லை என்று மறுபடியும் சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார். இன்னும் எத்தனை தடவைதான் இப்படி தன்னையே புகழ்ந்து கொள்வாரோ தெரியவில்லை.. இனிமேல் தமிழக வரலாற்றில் 'தற்பெருமை மன்னன்' என்று இவரை மட்டுமே அழைக்க வேண்டும்.\nஇவருக்குத்தான் உதவி செய்ய மனமில்லையென்றாலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவியாவது செய்யலாமே..\nபிரச்சினையைத் திசை திருப்புவதற்கு ஆளும் கட்சியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தமிழக வாக்காளர் பெருமக்களைக் கேட்டால் தெளிவாகச் சொல்வார்கள். இப்போது சென்னையில் இருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்த முற்பட்டதாக முகுந்தன், குகன், பாபு ஆகிய இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇவர்களைக் கைது செய்த இடம் திருவான்மியூர் பேருந்து நிலையம் என்றவுடனேயே லோக்கல் பத்திரிகையாளர்களுக்கு இந்த கைது நடிக்க வைக்கப்பட்ட நாடகம் என்பது புரிந்துவிட்டது.\nஇவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த இலங்கை விசுவமடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்கிற முத்தண்ணா(39)வை புலி என்கிற சந்தேகத்தில் காவல்துறை கைது செய்திருக்கிறதாம். இதனை வைத்து ஒரு நாள் சீன் ஓட்டியாகிவிட்டது.\nஇனிமேல் பாருங்கள்.. தொடர்ந்து யாராவது ஒரு ஈழத்து இளைஞர் புலி என்ற முத்திரையின்கீழ் தினமும் கைது செய்யப்பட்டு காராகிரஹத்தில் அடைக்கப்படுவார். புலி பயம் தமிழகத்து மக்களிடம் வலிந்து திணிக்கப்பட்டு தமிழ் ஈழத்து மக்களின் கதறல் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் ஒளியும், ஒலியில் சமாதியாக்கப்படும்.\nஈழத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக நண்பன் முத்துக்குமார் முதல் நபராக தனது உயிரைக் கொடுக்க, இதோ நேற்று கரூரைச் சேர்ந்த சிவானந்தம் என்கிற பெயிண்டராக வேலை செய்யும் ஒரு தமிழர், சென்னை வடபழனியில் தீக்குளித்து மாண்டுள்ளார்.\nஇவரோடு சேர்த்து இதுரையிலும் ஈழத்துப் பிரச்சினைக்காக தமிழகத்தில் தீக்குளித்தவர்களின் எண்ணி்க்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அரசு எங்கே கண்டு கொண்டது.. எத்தனை பேர் செத்தால் என்ன.. எத்தனை பேர் செத்தால் என்ன.. உயிரோடு இருப்பவர்களையே இறந்தவர்கள் லிஸ்ட்டில் வைத்திருக்கும், இந்த அரசுகள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன..\nகடந்த 3 மாத காலத்திலேயே 4800 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வே அறிவித்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மட்டும் 77 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த இறப்பு புள்ளி விவரங்களினால்தான் இத்தனை தமிழர்கள் ஈழத்தில் வாழ்ந்து வருவது இந்திய அரசியல்வாதிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.\nஇன்றைய புள்ளிவிவரக் கணக்குப்படி புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டு வீசியதில் 169 தமிழர்கள் கொலை.. நேற்று 178 தமிழர்கள் கொலை.. இன்னும் ஒரே மாதத்தில் அங்கே தமிழர்கள் என்றொரு இனம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது என்கிற வார்த்தையை உண்மையாக்கப் போகிறது ராஜபக்சே அரசு.\nவெறுமனே புலி எதிர்ப்பு என்கிற போர்வையில் ராஜபக்சே அரசு செய்து வரும் இந்த திட்டமிட்ட இன அழிப்பை தடுக்கும் சக்தி கொண்ட நாடுகளும் பல்வேறு காரணங்களினால் தப்பித்து வருகின்றன.\nதமிழ் ஈழத்துப் பகுதி மக்களை அரசியல்தான் வஞ்சித்தது என்றால் இயற்கையும் வஞ்சித்துவிட்டது.. ஆப்பிரிக்க தேசங்களைப் போல எந்தவொரு இயற்கை கனிமவளமும் ஈழத்தில் இல்லை.. வல்லரசு நாடுகளுக்குத் தேவையான எந்தவொரு தேவைகளும் ஈழத்தில் இல்லாது போனது நமது துரதிருஷ்டமே.\nஇஸ்ரேலியர்களைப் போன்று வல்லரசு நாடுகளுக்கு உதவிடும் அளவுக்கு எமது தமிழர்களுக்கு அறிவும், வாழ்க்கைத் தரமும் இல்லை. சொந்த அரசும், தார்மீக உரிமையுள்ள அரசும் புறக்கணித்து வரும் வேளையில், உலக நாடுகளும் நம்மை புறக்கணித்து வருவது நமது துரதிருஷ்டம்தான்..\nவருகின்ற புதன்கிழமை ஐ.நா.வில் வன்னியில் சிக்கியிருக்கும் மக்கள் பற்றி பேசப் போகிறார்களாம். பேசட்டும்.. ஏதாவது ஒரு தீர்வாவாவது கண்டு அந்த அப்பாவி மக்கள் உயிரோடு வந்திட மாட்டார்களா என்ற நப்பாசை அனைத்து தமிழர்களுக்கும் இருப்பதைப் போல் எனக்கும் உண்டு.\nநேற்றைய தினம் வரையிலும் இந்திய அரசு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வருத்தப்படுவதாக ஏதோ எழவு வீட்டுக்கு வந்து போவதைப் போல் பேசுகிறது.. அதிலும் பிரணாப்முகர்ஜி அளித்திருக்கும் பேட்டியில் “இடையில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை..” என்று சொல்லியிருப்பது எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபக்கத்து நாட்டில் மனிதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். நம்முடைய இனத்தவர்கள்.. சக மனிதர்கள் என்றெல்லாம் இரக்கம் காட்டாமல் “நடுவுல போக மாட்டோம்.. பேச மாட்டோம்.. செத்தா அஞ்சலி மட்டும் தெரிவிப்போம்..” என்று சொல்வது இந்திய அரசுக்கு காங்கிரஸ் அரசால் கிடைக்கின்ற மிகப் பெரிய அவமானம்.\nவருகின்ற 20-ம் தேதி சோனியா சென்னை வருவதையொட்டி இதுவரையிலும் மேல் நடவடிக்கை ஏதும் இல்லையே என்கிற ஆதங்கத்தில் சென்னை உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்களில் சுமார் 100 பேர் எழும்பூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டம் நடத்தியவர்களை அவசரம், அவசரமாக கைது செய்து அப்புறப்படுத்துவதில்தான் இந்த அரசு மும்முரமாக இருந்ததே தவிர, இது பற்றிய ஒரு செய்தியைக்கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காவல்துறையினர் முரட்டுத்தனமாக பெண்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்தபோது இந்த அரசின் ஈழ அணுகுமுறையின் கோரம் தெளிவாகவே புரிகிறது. கண் பார்வையில்லாத இளைஞர்களைக்கூட கொத்தாகத் தூக்கி வண்டிக்குள் வீசியது காவல்துறை. இங்கே யாருக்குக் கண்ணில்லை என்பது கேள்விக்குரிய விஷயம்.\nராயப்பேட்டையில் இருக்கும் காங்கிரஸின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடச் சென்ற பெண்கள் அமைப்பினரை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் போலீஸார் அராஜகமாக கூட்டத்தைக் கலைத்து இழுத்துச் சென்றார்கள்.\nதொப்புள்கொடி உறவுள்ள தமிழகத்தில் இந்த கொடூர நிலைமை. சொந்தங்களின் சாவுக்கு வாய் விட்டு அழுக முடியாத நிலைமை.\nஇப்போது ஈழப் பிரச்சினையில் அமைதி திரும்ப போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சோனியாவை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர் முழுக்கப் போராட்டம் நடத்தப் போவதாக இப்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.\nதாயகத்தில் மயங்கிக் கிடக்கும் பெண்கள் கூட்டத்தினரை தனது சக இயக்குநர்களோடு நேரில் சென்று பார்த்து அவர்களது உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். முதலில் 21-ம் தேதியே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவி்த்திருந்தார்.\nஆனாலும் திங்கள்கிழமை ஒரு வேளை புதுச்சேரி சிறையிலிருந்து இயக்குநர் சீமான் விடுதலையாகவில்லை என்றால் போராட்டத்திற்கு வலு கிடைக்காது என்பதால் இரண்டு நாட்கள் தள்ளி துவக்குவதாகச் சொல்லியிருக்கிறார். சீமானி்ன் வருகைக்காக இவர்களின் அடுத்தக் கட்டப் போராட்டம் காத்திருக்கிறது. இந்த அளவுக்காவாவது முன் வருகிறார்களே அதுவே மிகப் பெரிய விஷயம்..\nஅக்கம் பக்கம் நாடுகளில் போராட்டம் நடத்த இடம் கொடுத்து, அந்தப் போராட்டத்தின் பயனாக சம்பந்தப்பட்ட நாடுகளே செவிசாய்த்து நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம்.. பேசுவோம்.. நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கனவுடன், பாசத்துடன், நேசத்துடன், பரிவுடன் பேசி வரும் சூழலில் தாய்த்தமிழகத்தில் அடக்குமுறை, அராஜகம், பாஸிசம் என மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் இவர்களுக்கும் ராஜபக்சே அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.\nராஜபக்சே சொல்லிவிட்டுச் செய்கிறார். இவர்கள் சொல்லாமல் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.\nLabels: அரசியல், அனுபவம், இலங்கை, ஈழப் போராட்டம், தீக்குளிப்பு\nஇட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-17-04-2009\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஆட்டோ டிரைவர்களின் புதுவித விளையாட்டு\nஉலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எங்கே காத்தாடுகிறதோ இல்லையோ ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.\nமக்கள் காசை இறுக்கிப் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்க சும்மா உட்கார்ந்திருந்த டிரைவர்களுக்குள் தற்போது ஒரு புதுவித விளையாட்டு மோகம் பிடித்திருக்கிறது.\nஇரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.\n எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..\nசினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ள வரும் இப்போதைய நடிகைகள் எப்படியாவது குறைந்தபட்ச ஆடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்து, புகைப்படங்களில் சிக்கி மேலும் பரபரப்படைந்து வாய்ப்பு தேடுவது ஒரு பேஷனாகிவிட்டது.\nஇது போன்ற சமயங்களில் புகைப்படம் எடுக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். புகைப்படங்களில் அப்படி, இப்படி என்று நடிகைகள் சிக்கிவிட்டால் அது நடிகைகளின் தவறாகத்தான் தோன்றுமே தவிர, புகைப்படம் எடுத்தவர்கள் மீது குற்றமாகாது என்பதால்தான் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.\nவட இந்தியாவிலிருந்து கலைச்சேவை செய்ய வந்த நடிகைகள்தான் முதலில் இந்த ஆடைக் குறைப்பு அலங்கோலத்தை ஆரம்பித்துவைக்க இப்போது அதனையே அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.\nகுறைந்த ஆடையுடன் பாதுகாப்பாக இப்படி போஸ் கொடுத்தாலும்..\nகாத்திருந்து சமயம் பார்த்து இப்படி புகைப்படம் எடுப்பதில் கில்லாடிகள் சினிமாவின் புகைப்பட நிபுணர்கள்.\nசமீபத்தில் தமிழக அரசு ஒரு மிகப் பெரும் உதவியை உடல் ஊனமுற்றோருக்கு செய்திருக்கிறது.\nஉடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளைத் தவிர மற்ற விரைவுப் பேருந்துகள், சாதாரணப் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.\nதேசிய உடல் ஊனமுற்றோர் அட���யாள அட்டையுடன் சமூக நலத் துறையின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான சலுகை உத்தரவு உடனேயே கிடைக்கிறது.\nஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. நான் இனிமேல்தான் அடையாள அட்டையே பெற வேண்டும். அடையாள அட்டை கிடைத்துவிட்டால் பஸ் பாஸ். கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.\n'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..\nதிரையுலகின் கதாநாயகர்கள் அனைவருக்கும் அவரவர் திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கின்ற சந்தோஷம் வேறு எதற்கும் இருக்காது. அவர்களுடைய லைப் கிராப்பில் அது ஏற்றிவிடுமா அல்லது இறக்கிவிடுமா என்பது தெரியாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பார்கள்.\nநம்ம கேப்டன் மட்டும்தான் எந்தக் கவலையும் இல்லாமல் ஹாயாக கூலிங்கிளாஸுடன் வேர்க்க, வியர்க்க பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய நடிப்பில் 'இன்னொரு வானத்தைப் போல' என்ற பிரச்சாரத்துடன் 'மரியாதை' திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதற்கு முன்பு சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய எங்கள் ஆசான் என்னும் படம் திரையிட வேண்டிய நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வெளிவராமல் போனது. காரணத்தைத் துழாவினால் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கிறது.\nஅந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கேப்டனின் ஆரம்ப கால நண்பர். திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தபோதே தங்கராஜை கேப்டனுக்கு நன்கு பழக்கமாம். இந்த தங்கராஜ் இதற்கு முன்பு 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' என்று இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' தயாரித்ததில் உடலெங்கும் பலத்த அடியாம். நடக்க முடியாமல் கிடப்பதை அறிந்த கேப்டன், பெரிய மனதுடன் அவரே முன் வந்து இவரைத் தயாரிப்பாளராக்கி 'எங்கள் ஆசானை' உருவாக்கித் தந்தார்.\nபடம் முடிந்து வெளியாகும்வரையிலும் கேப்டன் தன் சம்பளம் பற்றி எதையும் பேசவில்லையாம். கடைசியில் நண்பர் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். தயாரிப்பாளரோ தே.மு.தி.க. தொண்டர்களின் ஆவலையே முதலீடாக்கி விநியோகஸ்த��்களிடம் கூடுமானவரையில் சேதாரமாகாதவகையில் விற்றிருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் நடிப்புக்கான கூலி கைக்கு வந்து சேராத கேப்டன் பின்பு பணம் கேட்க தயாரிப்பாளர் தரப்பில் \"படம் விற்கவில்லை.. போனியாகவில்லை\" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்.\nகூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டனின் 'கிச்சன் காபினெட்' அவசரமாகக் கூடி முதல் நாள் நள்ளிரவில் ஒரு முடிவெடுத்தது. அந்த முடிவின்படி, கேப்டனுக்குரிய சம்பளப் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று லேபில் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தரப்பு அதிர்ந்துபோய் அதற்கு பிறகு சம்பளம் பற்றிப் பேசப் போயிருக்கிறது.\nஅதற்குள் தேர்தல், வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என்று வந்துவிட கூடவே இன்னொரு விஷயமும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித் தவறி 'எங்கள் ஆசானை' முன்கூட்டியே வெளியிட்டு படம் படுத்துவிட்டால் பின்பு வரும் 'மரியாதை'க்கு மரியாதை இருக்காது. அதனால் 'மரியாதை' முதலில் ரிலீஸாகட்டும். பின்பு எங்கள் ஆசானின் தலையெழுத்தை பார்ப்போம் என்று ரகசிய ஆலோசனை கூறப்பட்டதால் 'எங்கள் ஆசானை பின்பு பார்ப்போம். அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன்.\nஷெரில் பெர்ணான்டோவை பார்க்கலாம் என்று தவிப்புடன் இருந்த என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎழுத்தாளர் பாரதிமணி ஐயா உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது. 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 110 ரூபாய் விலையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போலவே பாரதி ஐயாவை பற்றி உருகி, உருகி எழுதியிருக்கிறார்கள். படிக்கத் தவறாதீர்கள்.. நேரம் வீணாகாது என்பதற்கு நான் கியாரண்டி.\nராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.\nஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எட���த்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..\nஆனால் அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ஆரம்பமே சரியில்லையே. மனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்..\nவேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவர் இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி..\n'குரு' படத்தின்போதுதான் இப்படிப்பட்ட அதீத உழைப்பின் காரணமாக முதல் முறையாக நெஞ்சு வலி அவரைத் தாக்கியது.. மருத்துவமனையில் வாசம் செய்துவிட்டு மீண்டும் தனது பணியினைத் தொடர்ந்தார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி வர.. மருத்துவமனைக்கு சென்று மீண்டு வந்தார்.\nஇப்போது 'ராவணன்' திரைப்படத்திற்கும் பேயாய் உழைத்திருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாக இப்போதும் மீண்டும் மருத்துவமனையில்.\nஉழைப்பு அவசியம்தான்.. தேவைதான். அதே சமயம் அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். மணி போன்ற இந்தியாவின் இயக்குநர்கள் இன்னும் படைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக உழைக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்.. அவர் நல்ல உடல் நலம் பெற்று திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.\nLabels: இட்லி-வடை, சினிமா, பதிவர் சதுரம், பதிவர் வட்டம், மணிரத்னம், விஜயகாந்த்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.\nஅதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..\nசோனியாகாந்தி - 1.38 கோடி\n) சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், இந்தியாவில் தனக்குச் சொந்தமாக கார், வீடு எதுவுமில்ல�� எனவும் தெரிவித்துள்ளார்.\nஅவரின் முன்னோர்கள் வீடு ஒன்று இத்தாலியில் உள்ளது. அதன் மதிப்பு 18.05 லட்சம். கையில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளது. யூகோ வங்கியில் 28.61 லட்சம் ரூபாய் பணம் டிபாசிட்டாக உள்ளது. மேலும் 20 லட்சம் ரூபாயை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளார்.\nமாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பங்குகள் வெஸ்டர்ன் இந்தியா டானரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 500 பங்குகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களும் அம்மா வசம் உள்ளனவாம்.\nதேசிய சேமிப்புத் திட்டத்தில் 1.99 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளதோடு தனிப்பட்ட வருங்கால சேமிப்பு நிதியில் 24.88 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்துள்ளார். 18.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி மற்றும் 11.08 லட்சம் மதிப்பிலான நகைகளும் அன்னையிடம் உள்ளன.\nஇவருக்குச் சொந்தமாக சுல்தான்பூர் மற்றும் தெராமண்டி கிராமத்தில் 2.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளதாம். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது இவரின் சொத்து மதிப்பு 95 லட்சம் ரூபாய்தானாம்.. மூன்றாண்டுகளில் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.\nராகுல்காந்தி - 2.33 கோடி\nராகுல்காந்தி தனக்கு 2.33 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். HDFC வங்கியில் இருந்து 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் 23.25 லட்சம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதுள்ளதாம். டில்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இரண்டு கடைகள் உண்டாம். ஒரு கடையின் மதிப்பு 1.08 கோடி ரூபாய்.. மற்றொரு கடையின் மதிப்பு 55.80 லட்சம் ரூபாய்.\n11 லட்சம் ரூபாய்க்கு வருமான வரியும், 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேவை வரியும் செலுத்தியுள்ளார் ராகுல். டில்லியில் உள்ள மூன்று வங்கிகளில் மொத்தம் 10.92 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன.\nஅசையா சொத்துக்கள் வகையில் மெக்ராவுலி பகுதியில் 9.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு உள்ளது. பல்வேறு இடங்களில் ஆறு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்களும் இவர் பெயரில் உண்டு. சொந்த வாகனம் எதுவுமில்லை..\nசூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து - 88 கோடி\nபிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தனது சொந்த ஊரான பாலகொல்லு தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சுரேகா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் சிரஞ்சீவிக்கு 88 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிரஞ்சீவி தனது மனுவில் சென்னையில் தனக்குப் பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.\nசென்னை அண்ணா சாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாசாலை டெம்பிள் டவர்ஸில் 1200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளது. இதன் மதிப்பு மூன்றரை கோடியாம்.\nமேலும் சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் நாலரை கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் 2 கோடி மதிப்புள்ள சொத்து, சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடமும் உள்ளது.\nஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 கோடியாம். அவரது வீடு 3 ஆயிரத்து 333 அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.\nஆந்திரா, தமிழ்நாடு தவிர சிரஞ்சீவிக்கு கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பெங்களூரில் வணிக வளாகங்களும், புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலமும் உள்ளது.\nராஜசேகர ரெட்டியின் சொத்து விவரம்\nஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி கடப்பா மாவட்டம் பிலிவேந்தலா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துப் பட்டியலைப் பார்ப்போம்..\nரெட்டியின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து, 78 ஆயிரத்து 487 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. வங்கி கையிருப்பு 12,379. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 1 லட்சத்து 93 ஆயிரத்து 797. அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் 44 லட்சத்து 54 ஆயிரத்து 643 ரூபாய் டெபாஸிட்டும், ரூ.31,069 வங்கி கையிருப்பும் உள்ளது.\nராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமாக வேம்பள்ளி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலமும் உள்ளன. கடப்பாவில் ராஜசேகரரெட்டியின் பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு 8 லட்சத்து 97 ஆயிரத்து 250 ரூபாய். அதே பகுதியில் அவரது மனைவி பெயரில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா���் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் ராஜசேகரரெட்டி பெயரில் 2 ஆயிரம் ரூபாயும், ஏ.பி.ஸ்டீல்ஸ் லிமிடெட்டில் ஆயிரம் பங்குகளும் உள்ளன.\nவிஜயலட்சுமி பெயரில் சரஸ்வரி பவர் இண்டஸ்ட்ரியல் என்ற நிறுவனத்தில் 35 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேசிய சேமிப்புப் பத்திரம், 2 லட்சத்து 43, 848 ரூபாயில் எல்.ஐ.சி. பாலிஸி பத்திரங்களும் வைத்துள்ளார். ராஜசேகரரெட்டிக்கு சொந்தமாக சுமார் 74 பவுன் தங்க நகைகளும், 13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் சுமார் 72 பவுன் தங்கநகைகளும், பத்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. இருவரின் பெயரில் கார் உட்பட வேறெந்த வாகனங்களும் இல்லை.\nஜக்மோகன் ரெட்டி - 77 கோடி\nராஜசேகர ரெட்டியின் மருமகன் ஜக்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பும் குறைவில்லை.. 77 கோடிதானாம்..\nராஜகோபால் - 299 கோடி\nவிஜயவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் ராஜகோபால் தனக்கு 299 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திராவின் மருமகன். முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் தீவிர ஆதரவாளர். இவரது மனைவி பத்மாவின் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளனவாம்.\nஆதிகேசவலு - 67 கோடி\nசித்தூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிகேசவலுக்கு 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளனவாம்.\nசந்திரபாபு நாயுடு - 69 கோடி\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு 69 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துள்ளார்.\nசஷி தரூர் - 21 கோடி\nதிருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சஷி தரூருக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் உள்ளனவாம்.\nதரூரின் பெயரில் 14 கோடியே 41 லட்சமும், அவரது மனைவி கிறிஸ்டா கைல்ஸின் பெயரில் 4 கோடியே 80 லட்ச ரூபாயும் உள்ளதாம். இவரது பெரும்பாலான சொத்துக்கள் வெளிநாடுகளில்தான் உள்ளது.\nதரூர் மற்றும் அவரது மனைவியின் சொத்தில் 15 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு, டிபென்ச்சர்கள், பங்குகளாக இருக்கி்ன்றன. கனடாவில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு, எர்ணாகுளத்தில் 24.96 லட்சம் மதிப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, பாலக்காட்டில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பூர்வீகச் சொத்து, துபாயில் உள்ள அஃப்ராஸ் வென்ச்ர்ஸ் நிறுவனத்தின் தலைவரான தரூரிடம் கைக்காசாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாம். தங்கம், வெள்ளி வாகனங்கள் எதுவும் இல்லையாம்..\nகர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி சிக்பல்லபூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்துப் பட்டியல் இது..\nமொய்லியின் பெயரில் வங்கியில் பத்து லட்சம் ரூபாய் டிபாசிட் தொகை உள்ளது. கையிருப்பு பணம் 60 ஆயிரம் ரூபாய்தான். இரண்டு லட்சம் மதிப்புள்ள கார். 40 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பங்கு பத்திரங்கள் உள்ளன. ஆனால் அசையா சொத்துக்களோ, நகைகளோ இவர் பெயரில் இல்லை.\nமொய்லியின் மனைவி மாலதி பெயரில் பெங்களூரு ஆர்.டி.நகரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா உள்ளது. அதுபோல ராமநகர மாவட்டத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.27 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே மதிப்பிற்கு கர்கலாவில் மூன்றரை ஏக்கர் பண்ணை நிலம் உள்ளது.\nமனைவி பெயரில் வங்கி டிபாசிட் பணம் 11 லட்சம். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகைகள் உள்ளன. மொய்லிக்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது..\nபல ஆண்டுகள் அரசியலில் உள்ள வீரப்பமொய்லி மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயசங்கர் - 2 கோடி\nமைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயசங்கருக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்துக்கள் உள்ளனவாம். கூடவே 550 செம்மறி ஆடுகளும் சொந்தமாக உள்ளனவாம். இவற்றின் மதிப்பு 10 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி சரோஜாம்மாவுக்கு 21 ஆயுள் காப்பீட்டு பாலிஸிகள் உள்ளன.(\nசாந்தி - 4.11 கோடி\nகர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராமுலுவின் தங்கை சாந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 4.11 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. 500 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளனவாம்.\nபிரகாஷ் ரதோட் - 4 கோடி\nகர்ந��டக மாநிலம் பூஜப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பிரகாஷ் ரதோட், தனக்கு நான்கு கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரது கையிருப்பில் 2.2 லட்சம் ரூபாயும், நான்கு கார்களும் உள்ளனவாம்.\nபிரகாஷ் ஜா - 55 கோடி\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ஜா.. பல பாலிவுட் மற்றும் ஜோத்பூரி மொழி படங்களை எடுத்தவர். இயக்குநராகவும் இருந்துள்ளார்.\nலோக்சபா தேர்தலில் பஸ்வானின் லோக்ஜனசக்தி சார்பில் மகாராஷ்டிராவில் மந்த்ராகோண்டா தொகுதியில் போட்டியிடுகிறார் இவர்.\nஇவர் சொத்து மதிப்பாக வேட்புமனுவுடன் காட்டியிருப்பது 55 கோடி ரூபாய். பிரகாஷ் ஜாவின் சாத்துக்களில் கையிருப்பு பணம், வங்கிகளில் டெபாசிட் தொகை, நடத்தி வரும் பட நிறுவனங்கள், நகைகள், சொந்த ஊரான பீகாரின் பஸ்ஸிம் சேம்பரான் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்துக்கள், மகாராஷ்டிராவில் வாங்கிய சொத்துக்கள் ஆகியவை அடங்கும். அசையா சொத்துக்களில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 16 கோடி ரூபாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜா பாலிவுட்டில் நுழைந்து பல படங்களை தயாரித்தவர்.\nகரண்சிங்தன்வார் - 150 கோடி\nதெற்கு டில்லி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் கரண்சிங்தன்வார் தனக்கு 150 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.\nநவீன் பட்நாயக் - 7.98 கோடி\nஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு 7.98 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளனவாம். வங்கியில் 57 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளதாம்.\nசுப்ரியா சுலே - 53 கோடி\nமத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவுக்கு 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனவாம்.\nஎம்.கே.சுப்பா - 60 கோடி\nஅசாம் மாநிலம் தேஜ்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.கே.சுப்பாவுக்கு 60 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளனவாம்.\nவின்சென்ட் பாலா - 24.5 கோடி\nமேகலயா மாநிலத்தின் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்��ியிடும் வின்சென்ட் பாலா என்ற வேட்பாளரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு 12.5 லட்சமாம். இவரது குடும்பச் சொத்தின் மதிப்பு 24.5 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமிலிந்த் தியாரோ - 17.15 கோடி\nமும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியாரோ தனக்கு 17.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nபிரியா தத் - 37 கோடி\nமும்பை வடமத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த நடிகர் சுனில்தத்தின் மகள் பிரியாதத் தனக்கு 37 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாந்த்ரா பகுதியில் விவசாய நிலங்கள், வர்த்தக மற்றும் குடியிருப்புகள், கட்டிடங்களின் மதிப்பு 31.77 கோடி என கூறியுள்ளார்.\nமகேஷ் ஜெத்மலானி - 28 கோடி\nஇதே தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வக்கீல் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ்ஜெத்மலானி தனக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஅத்வானி - 3.5 கோடி\nபாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 3.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளார்.\nடில்லி அருகே உள்ள குர்கானில் 92.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன. காந்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு உள்ளது. வங்கியில் அத்வானியின் பெயரில் 67.56 லட்சம் ரூபாயும், அவரது மனைவி பெயரில் 36.56 லட்சம் ரூபாயும் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.\n16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவர்களுடைய குடும்பத்தில் உள்ளதாம். கையிருப்பாக அத்வானியிடம் 20 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியிடம் 5000 ரூபாயும் உள்ளதாம்.\nகடந்த 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது அத்வானியின் சொத்து மதிப்பு 1.30 கோடி ரூபாய்தான்.. 5 வருஷத்துல 2 கோடியே 10 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கு. இந்த அளவுக்குக்கூட உசரலைன்னா இவர் என்ன தலைவரு..\nபாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் போட்டியிடுகிறார். இவருக்கு அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு முழு ஆதரவு அளித்துள்ளது. இவர் தாக்கல் செய்��ுள்ள சொத்துப் பட்டியலில் அரேபியக் குதிரைகள் இடம் பெற்றிருப்பது சுவாரசியம்தான்..\nசவூதி அரேபிய இளவரசர் கொடுத்த இரண்டு அரேபிய குதிரைகள், ராஜஸ்தானில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜோத்பூர் பண்ணை வீடு மற்றும் பங்களா, டில்லியில் உள்ள குடியிருப்பின் மதிப்பு எட்டு கோடி ரூபாயாம்.\nவங்கியில் கையிருப்பு எட்டு லட்சம் ரூபாய். பியட் காரின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். டிராக்டரின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். மனைவியிடம் உள்ள இன்னோவா காரின் மதிப்பு 9.5 லட்சம் மதிப்பு மற்றும் யூனோ காரின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். கால்நடைகளின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய். கைவசமுள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.\nரொக்கப் பணமும், அசையா சொத்துக்களான கட்டிடங்களும், நகைகளையும் பல வேட்பாளர்கள் தங்களது சொத்தாகக் காட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அம்லாவே மாட்டுவண்டிதான் தனது வாகனச் சொத்து என்று கணக்குக் காட்டியுள்ளார்.\nமத்தியப் பிரதேசம் ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் இவருடைய வங்கிக் கணக்கில் 1612 ரூபாய் இருக்கிறதாம். சொந்தமாக 22 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், ஒரே ஒரு காளை மாடு என்று வாயில்லா ஜீவன்கள் சொத்துக்களாக உள்ளன. தனது பெயரில் 6.3 ஹெக்டேர் நிலமும், தனது மனைவி பெயரில் 3 ஹெக்டேர் நிலமும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றும் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது மனைவியின் பெயரில் 19 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் தனியாக உள்ளது என்று கணக்குக் காட்டியுள்ளார்.\nஇந்தப் பட்டியல் மேலும் மேலும் வந்து கொண்டேயிருக்கிறது என்பதால் அவ்வப்போது இந்தப் பதிவு அப்டேட் செய்யப்படும்.\nLabels: அரசியல், பாராளுமன்றத் தேர்தல் 2009\nகலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....\nதிரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் போராட்டம் - அ...\nஈழப் போராட்டம் - ராஜபக்சே அரசுக்கும், இந்திய, தமி...\nஇட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-17-04-2009\nகார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..\nகணவராகவே இருந்தாலும் இப்படி செய்யலாமா..\nஇட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-06-04-2009\nபாராளுமன்றத் தேர்தல்-2009 - தி.ம��.க. வேட்பாளர்கள்...\nகேப்டன் விஜயகாந்த் திருமணத்தில் ஒரு அனுபவம்..\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/technology?page=4", "date_download": "2019-06-16T09:22:36Z", "digest": "sha1:QGU436HOMIYDNR66WVJ2BXB4U5HMUABJ", "length": 17921, "nlines": 250, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொழில்நுட்பம் | Page 5 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஆப்பிளுக்கு 'Tough' கொடுக்குமா கூகிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச் \nPUBG-யால் சீரழிந்த குடும்பம்...கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் \nஜியோவை சமாளிக்க களத்தில் இறங்கும் வோடபோன் ஐடியா நிறுவனம்\nஇந்தியாவில் மால்வேர் சைபர் தாக்குதல்... பாதுகாப்பான நாடு எது...\nஉலகையே மாற்றப்போகும் அந்த 2 தொழில்நுட்பங்கள்...\nசெல்போன்,பைக் திருட்டை கண்டுபிடிக்க வந்தாச்சு \"டிஜிகாப்\" செயலி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-31 செயற்கைகோள்\nஇஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 6ம் தேதி விண்ணில் பாய்கிறது\nவிரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் திட்டம் அமல்\nசேனல்களுக்கான 'புதிய கட்டண விதி' பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும்...\nஇனி 'செட்ஆப் பாக்ஸ்' இருந்தால் தான் TV பார்க்க முடியும் ...\nதொடங்கியாச்சு கிரேட் இண்டியன் சேல் - மொபைல் வாங்க குழப்பமா\nபோலி செய்திகளை தடுக்க WhatsApp-ல் புதிய அப்டேட்..\nநிலவிலும் விரைவில் வீடு வாங்கலாம்..நாசாவின் புதிய திட்டம் \nஇந்தியாவில் வெளிவரவிருக்கும் சாம்சங் காலக்ஸி எம்10 மொபைலின் விவரங்கள் கசிந்துள்ளது.\nசந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசயம்...எப்போது\nஇனி நிலவிற்கும் டூர் போகலாம் - மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஓடம் தயார்..\nஅதிகரிக்கும் OTP திருட்டு சம்பவங்கள்...மக்களே உஷார்..\nNokia 3.1 பிளஸ்-ன் விலை குறைப்பு....சீக்கரமா வாங்கிடுங்க..\nஅமேசானில் இந்தியர்களுக்கு காத்திருக்கும் 1300 பணியிடங்கள்...\nவந்தாச்சு சாம்சங்கின் M Series மொபைல்..இதில் என்ன ஸ்பெஷல் \nலேசர் மூலம் செயற்கை மின்னல் உருவாக்கம்..இயற்பியல் வரலாற்றில் சாதனை..\nஆப்பிள் CEO-வின் 2018-ம் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஉங்களுக்கு வேண்டிய 100 சேனல்களை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் ...\nநான்கு கேமராக்கள் கொண்ட Huawei Y9 Phone.. எப்போது விற்பனைக்கு..\nககன்யான் திட்டம்...விண்வெளியில் சாதனை படைக்குமா இந்தியா..\nசின்ன கல்லு பெத்த லாபம், குறைந்த விலையில் பெரிய திரைகொண்டு அசத்தும் சியோமியின் புதிய ரக டிவிக்கள்\nWhats App -ஐ பாதுகாக்க நியூ அப்டேட்..\nவந்துவிட்டது 'Uber'- ன் கனவு திட்டமான பறக்கும் டாக்ஸி...\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-06-16T09:45:19Z", "digest": "sha1:ZRWTMVPTI3KZNUE7UCNOUEADSTEEBZOA", "length": 7642, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிவேக இணையத்தை பிரச்சனை இன்றி பயன்படுத்துவது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅதிவேக இணையத்தை பிரச்சனை இன்றி பயன்படுத்துவது எப்படி\nநம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இணையத்தை பயன்படுத்த நினைப்போம். அதிவேக இணையம் என்ற விளம்பரத்தில் மயங்கி, புதிய இணைப்பு ஒன்று வாங்கி விடுவோம். ஆனால் வாங்கிய பிறகு நடப்பது வேறு. இணையத்தில் ஒரு வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தோன்றும். அவ்வளவு மெதுவாக இணையம் வேலை செய்யும்.\nஎந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்து குறித்து இப்போது பார்ப்போம்.\nஇணைய இணைப்பு கிடைக்கும் முன்பு வரை நமக்கு இணைப்பின் வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் பிறகுதான் நமக்கு தெரியும். நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இணையத்தி��் பிளான் அன்லிமிடட் என்றால் அதற்கு தகுந்தாற் போல் குறைவான வேகமே இருக்கும் இந்தப் பிரச்சனையை நீக்கி முழு இணைய வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.\nஇணைய இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்காக நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.\nசாதாரணமாக அன்லிமிடெட் இணைய (Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக (Limited Speed) இருக்கும். பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை டவுன்லோட் செய்ய முடியும். இதைத் தவிர்த்து அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்பி ( Windows XP ) கணினி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும். முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை அழுத்த வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை அழுத்தி, Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை அழுத்தி சேவ் செய்து வெளியே வரவேண்டும். அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பாருங்கள். இணைய இணைப்பின் வேகம் இப்போது முழுமையாகத் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2014/12/", "date_download": "2019-06-16T09:43:34Z", "digest": "sha1:FMMYYX5ANA7OWGDCJVDLNCKBHULG7WRM", "length": 49533, "nlines": 192, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: December 2014", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஇன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன் படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிற��ு. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.\nப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல\nப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்\nப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.\nப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய நம்பிக்கை அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்\nப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது என்று இந்தப் பக்கங்களில் எழுதி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.\nஆனால் கடந்த இரண்டுவருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை அதிக சர்க்கரை, டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் மூன்றாவது பதிவு இது. எழுதத்தூண்டுதலாகக இருந்தது #திஇந்து நாளிதழில் இன்று படித்த இந்தக் கட்டுரை\nசர்ஃப் கொடுத்த பதிலடி என்ற தலைப்பில் மகிக மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாகத் தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள்.\nசுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப் படுத்தப்படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.\nங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வில்லன் மற்றும் கோஷ்டியைகொஞ்சம் கெட்டவர்களாக, கேணையார்களாகச் சித்தரிக்க முடிந்தாலே போதுமானது.\nரொம்பவுமே பழைய டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா\n ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக்னிக். என்ன சொல்கிறீர்கள்\nLabels: பழசே தான் புதுசு. விளம்பரக்காரன், பிராண்ட், பிராண்ட் இமேஜ்\n இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல\nபுதுச்சேரியில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன்\nஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம், இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும். உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.\nஇதற்கு முந்தைய புத்தக சர்ச்ச���யைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே\n The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில் சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.\nஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து நிறைய நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.\nதன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம்.\nதமஸோ மா ஜ்யோதிர் கமய\nஅவன் என்னைப் போலவே இருப்பான்\nஎன் தலைவன் வழியிலே நடப்பான்\nஎன்று திராவிடங்கள் போலத் தனக்கென்று சுயசிந்தனை எதுவும் இல்லாமல் தலைவன் வழிநடப்பானென்று குதித்ததில்லை தான் ஆனால் மகன் பிறக்கவிருந்த அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியம், சிலிர்ப்பு ஒருவிமான பரவசக்கலவையை இப்போதும் வண்ணதாசன் எழுதிய இந்த வரிகளைப் படித்தபோது அனுபவிக்க முடிகிறது.\n\"உங்களுக்குத் தெரியும். சந்தியா பதிப்பகம் கலாப்ரியாவின் ‘மறைந்து திரியும் நீரோடை’ தொகுப்பைக் கொண்டு வந்திருப்பது.இதற்கு முந்திய நிமிடம்தான் அதைப் படித்துமுடித்தேன். அதனுடைய 192ம் பக்கத்தின் கடைசி வரி ஒட்டியிருக்கும் விரல்களால் தான் இதை எழுதுகிறேன்.\nதொகுப்பில் எதை எ��ைப் பற்றி எல்லாமோ , மொழி, கவிதை, அரசியல், திரைப்படம், சுகுமாரன், தீபச் செல்வன், கனிமொழி, ரவி உதயன், போகன் சங்கர், ஜான் சுந்தர் கவிதைத் தொகுப்புகள் குறித்து, எல்லாம் அபாரமாக எழுதியிருக்கிறான். தானாக விழுந்த அந்தச் சொல் போல அவையெல்லாம் -அபாரம்- தான்.\nபாரமானது ‘அப்பாவின் நிழல்’ என்கிற அந்தத் தொகுப்பின் இறுதிக் கட்டுரை. வாழ்வின் எடை எப்போதும் புனைவின் எடையை விட மிகக் கூடுதல் கனமானது. நிறுத்தல் அளவைகளுக்குள் ஒருபோதும் அடங்காதது. அதன் எதிர்த் தட்டில் வைக்க எடைக்கற்கள் கிடையாது. தராசு முள் முறிக்கும் துயருடையது அது. கலாப்ரியாவிடம் எதைப்பற்றிச் சொல்லவும் அழுத்தமும் ஆழமும் மிக்க துல்லிய நினைவுகள் உண்டு. எனில், அப்பாவைப் பற்றிச் சொல்ல அவனுக்கு எவ்வளவு இருக்கும்.\nபூமியில் விழும் அவன் நிழல், அவனுக்கு அவன் அப்பாவுடையதைப் போலவே இருக்கிறது\nஎன்று முடிகிறது இந்தத் தொகுப்பு. இந்தப் புத்தகத்திற்கு, தலைப்பு ,மறைந்து திரியும் நீரோடை’ . இன்னொரு தலைப்பு, ‘எடுத்துப் போக முடியாத நிழல்’.\nஎன்னுடைய நிழலையும் இப்படி என் மகன் என்றாவது உணர்வானா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் என் தந்தையைப்பற்றி இதை விட மிக அழுத்தமாக அனுபவித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன்.பெரும்பாலான தந்தைகளுடைய சோகமென்னவென்றால் பிள்ளைகள் தகப்பனுடைய பாசத்தை, அக்கறையைப் புரிந்து கொள்வதே இல்லை.தகப்பன் என்றால் ஒரு கடுகடுப்பான, தன்னுடைய ஆசைகளுக்கு நந்திமாதிரிக் குறுக்கே நிற்கிற மாதிரியான சித்திரம்தான்\n வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். காலையில் அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மைத்துனன் எனக்கொரு மகன் பிறந்திருப்பதைச் சொன்னான். உடன் வேலை செய்பவர்களுடையவாழ்த்துக்கள்,,கேலிப்பேச்சு ஐஸ்க்ரீம் வாங்கி என் கையாலேயே எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்கிற கட்டளைக்குப் பணிந்து ஐஸ் கரீமுக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த நேரத்தில் சக ஊழியர்களிருவர் வாய்க்கணக்கிலேயே மகனுடைய ஜாதகத்தைக் கணித்துச் சொன்னவேகத்தைக் கண்டு பிரமித்து ஒருவழியாக மதுரைக்குக் கிளம்பி ஊர் வந்து சேர இரவு 7 மணியாகி விட்டது, ஊர்வந்து சேர்கிற வரை இன்னதென்று சொல்லிவிடமுடியாத ஒருவித உணர்ச்சியில் உறைந்துபோய்க்கிடந்த அந்த நாள்.\nஒரு தனியா���் மருத்துவமனையில் என்மகனை முதல்முதலாகப் பார்த்த அந்தத் தருணம் குழந்தை பசியில் தன்னிரு கால்களையும் பட்டாம்பூச்சி சிறகடிக்கிற வேகத்தைவிட வேகமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கால் வலிக்குமே என்று கசிந்த அந்த நிமிடம், இன்றோடு 25 வருடங்கள் நிறைகிறது.\nடீலக்ஸ் போட்டோ ஸ்டூடியோ பாலு சொன்னபடி சேந்தமங்கலம் தத்தாச்ரமம் கிருஷ்ணானந்தரிடம் வேண்டிப்பெற்ற பெயர் வாசுதேவன். அவனுக்கு ஒரு அவதூத சன்யாசியின் திருவாக்கினால் பெயர்சூட்டப்படுகிற பாக்கியமும் இருந்தது.அவனும் என்னை மாதிரியே அம்மாபிள்ளை\nஎல்லாவிதமான மங்களங்களையும் பெற்று நீடூழி வாழ்த்த தகப்பன் என்கிற வகையில் எனக்கும் ஏதோ ஒரு கொடுப்பினை இருக்கிறது, .உங்களுடைய வாழ்த்துக்களையும் பெறுகிற கொடுப்பினையும் இருக்கட்டுமே\nLabels: என் மகன், தந்தையின் நிழல், பிறந்தநாள் வாழ்த்து\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையு���் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏ...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) மு���்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/makkalneedhimaiam/", "date_download": "2019-06-16T08:45:23Z", "digest": "sha1:PLMGXVTNMYKJUTS2UVQJEEMQWPYPLJCT", "length": 3317, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "MakkalNeedhiMaiam Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇன்று வெளியாகிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல்\n மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி...\n18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டிஇன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம்இன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம்\n20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் ..\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\nஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-06-16T09:12:29Z", "digest": "sha1:MNJB6TX3PTVN7CE6MFA67XXQCCKVRIR7", "length": 4688, "nlines": 130, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – ஒரு வீடியோ\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நிலகடலை, வீடியோ\nபால் கா��ான் உற்பத்தி இலவச பயிற்சி →\n← வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/breathing-exercise-increase-your-life-span-practicing-pranayama-increase-your-internal-and-external-strength/", "date_download": "2019-06-16T08:58:31Z", "digest": "sha1:NJTE3XRDHDVWM4JVSZZJTMYJLG2NNUXA", "length": 9261, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல் மற்றும் மன வலிமை உண்டாகும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல் மற்றும் மன வலிமை உண்டாகும்\nயோகா என்பது பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது, உடற்பயிற்சி, மன பயிற்சி, மூச்சு பயிற்சி என வகை படுத்தலாம். ஒவ்வொரு பயிற்சியும் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து மன அமைதியினை தருகிறது. தொடர்ந்து யோகா செய்வதினால் பிணி இன்றி நீண்ட நாள் வாழ வகை செய்யும்.\nபிராணாயமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.\nஉயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை நமது உடலில் இருந்து கொண்டு இருக்கும். முறையான மூச்சு பயிற்சியினை மேற்கொண்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாம். குறைவாகவும், மெதுவாகவும் மூச்சுவிடும் ஜீவராசிகள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறது.\nமனிதன் 1 நிமிடத்திற்கு 18 தடவை சுவாசிக்கின்றான். இதையே 9 முறை சுவாசித்தால் அவன் ஆயுட்காலம் இரட்டிப்பாகும். அதாவது மூச்சினை நன்றாக இழுத்து பின் மிகவும் மெதுவாக வெளியில் விட வேண்டும். இதனை படிப்படியாக குறைக்கும் போது உடல் இளமையாக இருக்கும்.\nபொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று, குறைந்த அளவு நுரையீரலை அடைகிறது. முறையான பயிற்சி மேற்கொள்வதால் நுரையீரல் முழுதும் பிராணவாயு கிடைக்கும். இதனால் மூளை புத்துணர்ச்சி பெறுவதோடு ஞாபக சக்தி அதிகமாகும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் இதனை செய்வதினால் படிப்பாற்றல், புத்தி கூர்மை கூடும். நோய் எதிர��ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nமூச்சு பயிற்சிக்கு உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகள் ஆகும். சமமான தரையில் துணி ஒன்றை விரித்து பத்மாசனத்தில் அமர வேண்டும். புல் தரை, திறந்த வெளி போன்றவை மூச்சு பயிற்சிக்கு ஏற்றதாகும்.பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமயங்களில் செய்தல் கூடாது.\nஇடது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது இடகலை. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை. இடது மூக்குத் துவாரத்தின் வழியாக மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். இதில் பல்வேறு நிலைகள் உள்ளன.\nமூச்சு பயிற்சி தொடங்கும் முன்பு குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்யும் பொழுது நாடி சுத்தமடையும்.\nசாத்விக உணவுகளை பழக்கமாக்க வேண்டும். துரித உணவுகள், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிராணாயாமம் யோகா பயிற்சி எளிய யோகா பயற்சி மன அமைதி மூச்சு பயிற்சி உடற்பயிற்சி சுவாசம் இளமை பிராணவாயு அதிகாலை பிங்கலை துரித உணவுகள்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\nவெயில் நேரம் கவனம் கொள்ளுங்கள்: கோடை காலத்தில் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுகள்\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்\nகோடை வெயிலில் உடலை ஹைட்ரேட்டாக வைக்க உதவும் இந்த ஈஸி டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/mowgli-girl/", "date_download": "2019-06-16T09:19:51Z", "digest": "sha1:YJS6MIIG3M2RNUOWL6RTDIILB7RISCI5", "length": 14244, "nlines": 103, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆஹா! குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள் | theIndusParent Tamil", "raw_content": "\n குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள்\nஇந்த 'மோக்லி பெண்ணால் பேசவோ அல்லது மொழி புரிந்துகொள்ளவோ இயலாது. வ���லங்குகள்போல் கீச்சிடுவாள், நான்கு கால்களில் நடப்பாள்\nஇந்த ‘மோக்லி பெண்ணால் பேசவோ அல்லது மொழி புரிந்துகொள்ளவோ இயலாது. விலங்குகள்போல் கீச்சிடுவாள், நான்கு கால்களில் நடப்பாள்\nநாம் அனைவரும் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய தி ஜங்கிள் புக் படித்திருப்போம்.அதில், பெற்றோர் இழந்த சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்படுவான். ஒரு மனிதன் எப்படி விலங்குகளால் வளர்க்கப்படுவான் இது கற்பனைக்கும் எட்டாமல் இருக்கிறதல்லவா\nஇப்பொழுது இது சாத்தியம் மட்டுமில்லாமல், நிஜவாழ்விலும் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. இது உண்மைதான்\nநிஜ வாழ்க்கையில் இந்திய மோக்லி\nகிப்ளிங் புத்தகத்தய் நேரில் பார்த்ததுபோல், ஒரு எட்டு வயது சிறுமி உத்தர் பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் அருகே அந்த ஊர் கிராமத்தினரால் மீட்கப்பட்டாள்.சரணாலயதிற்கு அருகே இருக்கும் மோடிப்பூர் கிராமத்தில் காணப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.\nபுத்தகத்தில் இருப்பதுபோல், கிராமத்தினர் அந்த பெண்ணை மீட்கும்போது, குரங்குகள் கடினமான எதிர்ப்பு காட்டினார்கள். அந்த சிறுமியை தொட அனுமதிக்கவில்லை .எனினும், போலீசிடம் தெரிவித்து அந்த நிர்வாண சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள்.\n‘மோக்லி பெண்‘ என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த எட்டு வயது சிறுமி, விலங்குகள்போல், நான்கு கால்களில் நடந்தாள்.\nகுரங்குகளால் வளர்க்கப்பட்டதால்,அவளுக்கு மனிதர்களின் மொழியை பேசவோ புரிந்துகொள்ளவோ தெரியவில்லை.\n“அவளுக்கான மீட்பு பணி மிக கடுமையானது. நாங்கள் கண்டெடுக்கும்போது, உடலில் பலத்த காயத்தோடு காணப்பட்டாள். அவளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதும்,அவளது பெற்றோர்களை கண்டுபிடிப்பதும்தான் எங்கள் முதல் கடமை ” என்கிறார் தினேஷ் திரிபாதி, காவல்துறை ஆய்வாளர்.\nஅந்த சிறுமி மிகவும் பலவீனமாகவும் பசியுடனும் இருந்தாள். குரங்குகள் வளர்பதற்காகவே பெற்றோர்களால் கைவிடப்பட்டதுபோல் தெரிந்தது.\nமனித நடத்தையை வேகமாக கற்றுக்கொள்கிறாள்\nதலைமை மருத்துவ ஆய்வாளர், டி.கே. சிங், அச்சிறுமி காட்டிலே அதிக நாட்கள் வளர்ந்ததால், குரங்கைப்போலவே கீச்சிடுகிறாள் என்று கூறியுள்ளார்.\n” அவளுக்கு எந்த மொழியையும் பேசவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை. விளங்கிகளுடனே வளர்ந்ததால், அ��ு போலவே நடந்துகொண்டாள்” என்றும் ” இப்பொழுது சில சைகைகளால்,வார்டு பாய், செவிலியர் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை தெரிந்துகொள்கிறாள்” என்கிறார்.\nஅவளால் சைகை புரிந்துகொள்ளமுடிகிறது. சீக்கிரம் மனித சூழலுக்கு தழுவிக்கொள்வாள்.இரண்டே மாதங்களில் நிறைய கற்று கொண்டாலும், இன்னும் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.\nஇந்த ‘மோக்லி பெண்‘ கதையால் ஒரு பெண் குழந்தையை கைவிடும் மனிதத்தன்மையற்ற செயலை முன்னுக்கு வைக்கிறது. இந்திய பெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வமிருப்பதாக தெரிகிறது.\n‘மோக்லி பெண்‘ காட்டில் வளர்க்கப்பட்டதாக எழும் குற்றசாட்டை போலீசார் மறுக்கிறார்கள்.”எஹ்சாஸ் ” என்று பெயர் சூட்டப்பட்ட இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.\nதற்பொழுது குழந்தைகள காப்பகத்திற்கு கொண்டுசேர்க்கப்பட்டாள்\n“மற்ற குழந்தைகளோடு அவள் வளருவாள் . இந்த இரண்டு மாத சிகிச்சையில், இப்பொழுதுதான் அவள் சிரித்து பார்க்கிறோம்.தன்னை போன்ற குழந்தைகளை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தாள். எங்களுக்கு சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது” என்று பகிர்ந்தார் அருண் சவுதாரி, ஆர்வ ஊழியர் , பாகரைச் சைல்டுலைன்.\nபெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வம்\nஇந்திய பெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வமிருப்பதாக, இந்திய மனிதவள மேம்பாட்டு மையம் ( ஜஹ்ஸ்) ஆய்வுகள் தெரிவிக்கின்றது. சில பெற்றோர்கள், ஒரே ஒரு பெண்குழந்தைக்கு விருப்பம் தெரிவித்தனர்.\nகணக்கெடுக்கப்பட்ட சுமார் 73 சதவீதம் பெற்றோர்கள், ஒரு மகளாது வேண்டும் என்று தங்கள் ஆசையை வெளிப்படுத்தினார்.\n11 சதவீதம் பெற்றோர்கள், இரண்டு பெண்குழந்தைகளுக்கு ஆசைப்பட்டனர்\n60 சதவீதம் பெற்றோர்கள், ஒரு மகன் மட்டும் போதும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த கணக்கெடுப்பு, சமூகத்தில் இதுபோன்ற களங்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.வளர்ந்து வரும் காலத்திலும், இது போன்ற சார்பு கொடிகட்டி பறக்கிறது.\nஇந்த சிறுமி தன்னை சுற்றிருக்கும் சூழலிலிருந்து எப்படி கற்றுக்கொள்கிறாள் அன்று பார்க்க பின்வரும் விடியோவை பார்க்கவும்.\nபில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது\nதன் மதத்தை ���ிட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\nபில் கேட்சின் கருத்தின் அடிப்படையில் , உங்கள் குழந்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் கொடுக்க சிறந்த வயது\nதன் மதத்தை விட்டு வெளியே திருமணம் செய்த பெண்களின் மரபணு அழிந்துவிடாது : உச்ச நீதிமன்றம்\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/33771", "date_download": "2019-06-16T09:22:49Z", "digest": "sha1:CBNUQQNTE7YR5DLBPSREFYT6QNURMJTA", "length": 8196, "nlines": 79, "source_domain": "viralseithigal.com", "title": "வாயு புயல் - கடல்...! பகுதிக்கே அதிக மழை...!!", "raw_content": "\nவாயு புயல் – கடல்…\nஅரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயலால் கடல் பகுதியிலேயே அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.\nதென் மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, கேரளாவிலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயல் வடக்‍கு நோக்‍கி நகர்ந்து குஜராத் கடல் பகுதியில் நாளை மறுநாள் அதிகாலை கரையை கடக்‍கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த புயல் கரையை கடக்கும் போது 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும், போர்பந்தருக்கும், மகுவாக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. வாயு புயலால், மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பையில் இருந்து சென்னை வரும் விமானங்கள் 2 மணிநேரம் காலதாமதத்துடன் வந்து சேருகின்றன.\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்��ி சம்பவம்..\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-re-election-of-3-polling-booths-in-Theni-Lok-Sabha-constituency-19458", "date_download": "2019-06-16T09:37:00Z", "digest": "sha1:5J77FXUCI56K6VOFK2IFD5MFV5WC7RVF", "length": 10562, "nlines": 117, "source_domain": "www.newsj.tv", "title": "தேனி மக்களவை தொகுதியில் 3வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு", "raw_content": "\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது…\nபீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு…\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை…\nமக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது…\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது…\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு: அமைச்சார் சி.வி.சண்முகம் அஞ்சலி…\nகிராம ப��்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…\nகர்நாடகா அரசுக்கு எதிராக எடியூரப்பா 48 மணிநேர தர்ணா போராட்டம்…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nவிஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி…\nகுடி நீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…\n9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதிமுக அரசு…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…\nகாவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை…\nதாளவாடியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல்: சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\nதேனி மக்களவை தொகுதியில் 3வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளுக்கான விவிபேட் இயந்திரங்கள், கண்காணிப்பு இயந்திரங்கள், தாலுகா அலுவலகத்தில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.\nதேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம், வடுகபட்டி ஆகியவாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து கடந்த 7ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வாக்குப் பதிவுக்காக, 30 விவிபேட் இயந்திரங்கள், 20 கண்காணிப்பு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டது. வீண் வதந்திகளை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் விவிபேட் இயந்திரங்க���ும், வாக்கு கண்காணிப்பு இயந்திரங்களும் சோதனை செய்யப்பட்டது. வாக்காளர்களின் பெயர், சின்னங்கள் அனைத்து கட்சியினரின் முன்னிலையில் பொருத்தப்படவுள்ளது.\n« மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவு பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு வழக்கு: தேர்தல் அதிகாரியை அணுகும்படிஉத்தரவு »\nஜிம்பாப்வேயின் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எமர்சன் மங்காக்வா மீண்டும் பதவியேற்க இருப்பது உறுதி\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரிக்கை\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல்\nகுடி நீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது…\nபீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28475/", "date_download": "2019-06-16T09:42:38Z", "digest": "sha1:56X3DXHMEQRZ7YGJJM5V2SZGO6IICRLH", "length": 9608, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம்\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மண்சரிவு குறித்து வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளை மக்கள் கவனத்திற் கொள்ளத் தவறியதாகவும் இதனால்தான் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஎச்சரிக்கை விடுக்கப்பட்ட போது அவர்கள் வெளியேறியிருந்தால் அனர்த்தங்களை வரையறுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கம் இயற்கை அனர்த்தம் உதாசீனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்��ளை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nஇரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா \nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி நியமனம்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40921/", "date_download": "2019-06-16T08:49:25Z", "digest": "sha1:IFH7SKEV4DXU6KF6FQM6FAJ6W73GBOWJ", "length": 11313, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் போராட்டம் – கண்டு கொள்ளாத அரசுகள் – மக்கள் விசனம்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் போராட்டம் – கண்டு கொள்ளாத அரசுகள் – மக்கள் விசனம்:-\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் 154 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல கதிராமங்கலத்தில் 116வது நாளாக போராட்டம் நடக்கிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் ஒன்றுகூடி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.\nமுதல் கட்டப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2ஆம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் திகதி ஆரம்பித்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nஇதேபோல தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 116வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஎனினும் இதுவரை வரை மத்திய, மாநில அரசாங்கங்கள் தமது போராட்டங்களை கண்டுக்கொள்ளவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nTagschennai Indian news Jaffna news Srilanka tamil news tamilnews நெடுவாசல் கிராமத்தில் கிராமம் புதுக்கோட்டை மாவட்டம் ஹைட்ரோ கார்பன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தம��ழ் அரசியல் – நிலாந்தன்..\nஇலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்\nஉத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் கனமழை – கடும் நிலச்சரிவு…\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52856/", "date_download": "2019-06-16T09:22:11Z", "digest": "sha1:BBN2FA4Y225GUE7MC67RPU3AOYIBMWPU", "length": 10744, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைமடுகுளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது:-\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் ம���டிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு அவர்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலையே அகற்றப்பட்டுள்ளது.\nஇரணைமடு குளத்தின் வான் கட்டுக்கு அருகில் இருந்த பொறியியலாளர் பணிமனை கட்டிடத்தை யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் குறித்த இடத்தில் காணப்பட்ட புத்தர் சிலை மாத்திரம் காணப்பட்டது. தற்போது குறித்த புத்தர் சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil news கிளிநொச்சி இரணைமடு புத்தர் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nஇலங்கையில் சீரற்ற காலநிலையினால் உக்ரேய்ன் பிரஜை பலி..\n2ஆம் இணைப்பு – புதிய கிரணைட்கள், பிரேசிலில் தயாரிப்பு வாள், இராணுவ சீருடை எங்கிருந்து வந்தது – புலிகளை அடக்கியவர்க்கு, ஆவாவையும் தாராவையும் பிடிக்க முடியவில்லையா\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார���கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60807242", "date_download": "2019-06-16T09:05:33Z", "digest": "sha1:PWDRV7RKIUCQDJ63KHJ2MY75MGBCNBXP", "length": 52362, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்” | திண்ணை", "raw_content": "\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nஅன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின் சில முக்கியமான ஆக்கங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வழங்குகிறவராகவும் பிரெஞ்சு மொழியின் இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிமுகம் செய்பவராகவும் அவர் திகழ்ந்து வந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்ல, குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியராகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். திண்ணை இணையஇதழ் அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.\nஅவருடைய சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல் மார்க்கெரித்து துராஸ் என்னும் பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய “காதலன்” என்னும் நாவலாகும். இந்த நாவலைப் படித்து முடித்ததும் மொழிபெயர்ப்பு நாவல்கள் வழியாக அறியவந்த காதலர்களை அசைபோட்டது மனம். தல்ஸ்தோயின் “புத்துயிர்ப்பு” நாவலில் இடம்பெறும் கா��லனை முதலில் நினைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் காமத்துக்கான வடிகாலாக கத்யூஷாவை நினைத்தாலும் ஒரு தண்டனைக்கைதியாக பார்க்கிற தருணத்தில் மனம் மாறி அவளை அக்கணம்முதல் விரும்பத் தொடங்கி, அவளுடைய மன்னிப்பையும் காதலையும் யாசிக்கிறவனாக மாறித் தோல்வியுறும் இளைஞன் நெஹ்லூதவை ஒருபோதும் மறக்கமுடியாது. மாஸோ எழுதிய “காதல் தேவதை” நாவலில் இடம்பெறும் காதலனையும் நினைத்துக்கொண்டேன். அவமானப்படுத்தி, அடித்துத் துவைத்து, ஓர் அடிமையென நடத்தும் நங்கை எப்போதாவது தன்னை முத்தமிடவும் தழுவவும் இன்பம் நுகரவும் அளிக்கும் அனுமதியை விழைந்து பைத்தியத்தைப்போல காதலுற்றுத் திரிந்தவன் அவன். கதேயின் “காதலின் துயரம்” நாவலில் இடம்பெறும் இளைஞன் இன்னொருவனுக்கு மனைவியாகிவிட்டவளை விரும்பி, அவளை அடைய இயலாத துயரத்தில் உருக்கமான கவிதைகளை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறான். தஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலில் இடம்பெறும் இளைஞன் இன்னொருவருக்காக காத்திருப்பவள்மீது அடங்காத காதலோடு உதவி செய்கிறான். இந்தக் காதல் முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கலாம். அல்லது முறிந்து போயிருக்கலாம். அது அல்ல முக்கியம். காதல் வயப்பட்ட மனநிலை என்பது அநேகமாக எல்லாரிடமும் காணப்பட்ட ஒரு பொது அம்சமாக இருந்தது என்பதுதான் முக்கியம். கனவு, ஆசை, எதிர்பார்ப்பு, பதற்றம், துயரம் என எல்லாம் கலந்ததாக காணப்பட்டது அம்மனநிலை.\nகாதல் மனநிலையே இல்லாத காதலை என்னால் கற்பனையே செய்துபார்க்கமுடியவில்லை. கற்பனைக்கெட்டாத அத்தகு காதலைத்தான் துராஸ் தன் நாவலில் சித்தரித்துள்ளார். ஆசையும் அன்பும் ஈடுபாடும் சிறிதுகூட இல்லாத காதலும் இந்த உலகில் சாத்தியம் என்பதை உணர்த்துகிறார் அவர். படகில் பிரயாணம் செய்யக்கூடிய பதினைந்தரை வயதுள்ள இளம்பெண்ணும் அவளைச் சந்திக்கிற ஏறத்தாழ முப்பத்திரண்டு வயதான சீன இளைஞனொருவனும் சந்தித்து உரையாடுகிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவன் தன்னைத் திருமணம் செய்துகொள்ளமாட்டான் என்பது அவளுக்குத் தெள்ளத்தெளிவாகவே புரிந்துவிடுகிறது. ஏராளமான நகைகள் பூட்டிய, செல்வம் மிகுந்த, அப்பா தேடிவைத்திருக்கும் பெண்ணை மணந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவன் வார்த்தைகள் வழியாகவே அவள் அறிந்துகொள்கிறாள். எந்த ஒரு ஆணுக்கும் தன்னால் உண்மையாக இருக்கமுடியாது என தன்னைத்தானே எடைபோட்டு கணித்துக்கொள்கிறவளாகவும் இருக்கிறாள் அவள். அவளை ஒருபோதும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை அவனும் தெளிவாகவே சொல்லிவிடுகிறான். ஆனாலும் பேசிக்கொள்கிறார்கள். பழகுகிறார்கள். இன்பம் துய்க்கிறார்கள். அவை எதற்கும் தடையில்லை. இருவருக்கும் இடையே உள்ள இந்த விசித்திரமான உறவுதான் நாவலின் மையம். பற்றில்லாத, ஈடுபாடில்லாத, எவ்விதமான ஈர்ப்பும் இல்லாத உலர்ந்துபோன மனநிலையைக் கொண்டதாக இருக்கிறது இந்த உறவு. தொடக்கத்தில் மட்டுமல்ல, இறுதி வரையில் இந்த உலர்ந்த நிலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. யாருடைய மனத்திலும் ஈரம் கசிவதே இல்லை. ஒரு காதல் இப்படி இருக்கமுடியுமா என்று நாம் குழம்பித் தவிக்கிற அளவுக்கு, ஈடுபாடே இல்லாத ஒன்றாக இருக்கிறது இந்தக் காதல். நாவலின் இறுதியில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. அப்போது அவன் வேறொருத்தியின் கணவனாக இருக்கிறான். மனைவியோடு பாரிஸ் நகரத்துக்கு வந்து தங்கியிருக்கிறான். தொலைபேசியில் அவளை அழைத்து இன்னமும் அவளைக் காதலிப்பதாகவும் அவளை மறக்கும் எண்ணம் இல்லையென்றும் சொல்கிறான். அவன் உரையாடலில் அக்கணத்தில் தென்படுவதும் ஈரமற்ற, ஈடுபாடுமற்ற அதே பழைய உலர்ந்துபோன மனநிலை.\nஅன்பும் ஈர்ப்பும் காதலின் அடிப்படைத் தேவைகள் என்ற எண்ணத்தைத் தகர்த்து தூள்தூளாக்குகிறது இந்தப் படைப்பு. மாறாக, வெறுப்பும் வேதனையும் பழிவாங்கும் உணர்வும் கூட ஆண்பெண் உறவுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் சாத்தியங்களை முன்வைக்கிறது.\nஇப்படைப்பில் இடம்பெறும் இளம்பெண்ணுக்கு அம்மாவின்மீது வெறுப்பு. சகோதரர்கள்மீது வெறுப்பு. சமூகத்தின்மீது வெறுப்பு. இந்த வெறுப்பைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாகவே அவள் ஆண்துணையை ஏற்றுக்கொள்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவள் அம்மாவும் வெறுப்பு நிறைந்தவளாகவே வாழ்கிறாள். கணக்கு படிக்கச் சென்ற மகள் மொழிப்பாடத்தில் முதலிடம் பெற்று, கணக்குப் பாடத்தில் தோல்வி பெறுவதை அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை அல்லது விரும்பியது நிறைவேறவில்லை என்கிற கசப்பும் வெறுப்பும் அவள் மனத்தில் மண்டிக்கிடக்கின்றன. சமூகத்தின் மதிப்புக்குரியவர்களாக தம்மால் வாழமுடியவில்லை என்கிற வெறுப்பில் திளைப்பவர்களாக இருக்கிறார்கள் சகோதரர்கள். சொத்துக்கும் வசதிக்கும் ஆசைப்பட்ட சீனக் காதலன் முப்பத்திரண்டு வயதில் அப்பா சுட்டிக் காட்டுகிற பெண்ணை வெறுப்பு மண்டிய நெஞ்சத்தோடுதான் ஏற்றுக்கொள்கிறான். படைப்பில் இடம்பெறும் எல்லா முக்கியப் பாத்திரங்களும் ஏதோ ஒருவகையில் வெறுப்பையும் விரக்தியையும் சுமந்தவர்களாக இருக்கிறார்கள். வெறுப்பிலேயே வாழ்கிறார்கள். வெறுப்பிலேயே திளைக்கிறார்கள். தணல் அடங்காத நெருப்புப்போல வெறுப்பு என்பது அவர்களுடைய நெஞ்சில் புகைந்துகொண்டே இருக்கிறது. மனைவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பெண்ணை தோளோடு சாய்த்துக்கொண்டு தனியறைக்கு அழைத்துச் செல்கிறான் ஒருவன். மனைவியோடு ஊர்ப்பயணத்துக்கு வந்தவன், தொடக்கத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவளை தொலைபேசியில் அழைத்து தன் காதலைத் தெரிவிக்கிறான் இன்னொருவன். வெறுப்பில் திளைப்பதிலும் இன்பத்தில் திளைப்பதிலும் ஆண்பெண் வேறுபாடு எதுவுமில்லை\nதீயாக எரியும் இந்த வெறுப்பு இவர்களுடைய மனத்தில் குடிபுகுந்தது எப்படி என்பது முக்கியமான கேள்வி. தன் தாய்க்கு இச்சமூகம் இழைத்த அநீதிகளின் விளைவாகவே கசப்பும் வெறுப்பும் அலட்சியமும் அகம்பாவமும் நிறைந்தவர்களாக தானும் தன் சகோதரர்களும் வளர்ந்ததாக இளம்பெண் சொல்வதாக ஒரு வாசகம் நாவலில் இடம்பெறுகிறது. ஒரு சம்பவம் அல்லது ஞாபகம் ஒருவருடைய வாழ்வில் உருவாக்கும் எதிர்மறையான பாதிப்புகளுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. தூய மனநிலையில் எளிய காதலைக்கூட வழங்கமுடியாதவர்களாக அல்லது பெறமுடியாதவர்களாக அவர்களை மாற்றிக் கட்டமைத்துவிடுகிறது இந்த உணர்வு.\nதம்மைப்பற்றி அவளே சொல்வதாக இடம்பெறும் வாசகங்கள் ஒருவகையில் நம்மைப் பதற்றமடைய வைக்கும் வலிமை பொருந்தியவை. காலையோ அல்லது மாலையோ அல்லது புதுவருடமோ எதுவாக இருப்பினும் தமக்குள் வணக்கங்களையோ அல்லது வாழ்த்துகளையோ பரிமாறிக்கொள்ளும் பழக்கமே இல்லை என்று தொடங்குகிறாள் அவள். நன்றி என்கிற சொல்லை அறிந்ததே இல்லை என்று சொல்கிறாள். ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் ஊமையாக இருக்கப் பழகிவிட்டதாகவும் சொல்கிறாள். கல்நெஞ்சக்காரர்கள் என தம்மைப்பற்றிச் சொல்லிக்கொள்வதில் அவளுக்கு எவ்விதமான தயக்கமும் இல்லை. உரையாடல் என்னும் சொல் தம் ���கராதியிலேயே இல்லை என அவள் சொல்வது உச்சக்கட்டமான வாசகம். மாறாக, பாசாங்கும் அகம்பாவமும் மட்டுமே நிறைந்திருந்தன. எப்படியாவது அடுத்தவரை முடித்துவிடவேண்டும் என்ற கவலையோடுதான் ஒவ்வொரு நாளும் பிறப்பதாகவும் அதற்கான முயற்சிகளில் இறங்குவதாகவும் சொல்கிறாள். அடுத்தவரைக் காண நேரும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கொள்வதுதான் தன் பழக்கமென அறிவிக்கிறாள். நேரிட்டுப் பார்ப்பது என்பது, பிறரிடத்தில் அல்லது பிறருக்கென வெளிப்படுத்தும் ஒருவித ஆர்வத்தை உருவாக்கிவிடும் என்பதும் அந்த ஆர்வம் தம்மைத் தாழ்வுறவைத்துவிடும் என்பதும் அவள் நம்பிக்கைகள். ஈரமே இல்லாத மனநிலை அவளிடம் உருவாவதற்கான பின்னணியைப் புரிந்துகொள்ள அவளே முன்வைக்கிற வாசகங்களே துணையாக உள்ளன. தம் காதலர்களைப்பற்றிய தகவல்களும் இடம்மாறி இடம்மாறி காலணி, தோணி, சைகோன் தெருக்கள், இரயில் பயணங்கள் எனப் பல இடங்களில் ஏற்படுத்திக்கொள்கிற சந்திப்புகளும் தம் மனத்துக்குள் கட்டிக்காக்கும் ரகசியங்களில் முதன்மையானவையாக உள்ளன என்பது அவளுடைய முக்கியமான நினைவுப்பதிவாக உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்.\nமுழுக்கமுழுக்க ஈரமே இல்லாமல் உலர்ந்து போனவளாகவும் அந்த இளம்பெண்ணை மதிப்பிடமுடியவில்லை. பதினைந்தரை வயது மட்டுமே ஆன இளம்பெண்ணோடான உறவு என்பது சட்டப்படி தண்டனைக்குரிய விஷயம். தன்னுடன் உறவுகொண்ட சீன இளைஞனை மிக எளிதாக அவளால் சிறைக்குள் தள்ளிவிடமுடியும். ஆனால் அவள் அப்படிச் செய்வதில்லை. மாறாக, அவனுடைய விருப்பப்படியே அந்த உறவை முடிந்தமட்டும் ரகசியமாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறாள். காட்டிக்கொடுக்கும் எண்ணம் ஒருபோதும் அவள் நெஞ்சில் எழுவதில்லை. தற்செயலாக அந்த உறவைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்கிற தாயிடமும் சகோதரர்களிடமும் அதை உறுதிப்படுத்திச் சொல்கிறாளே தவிர, அந்த உறவை ஒரு மூலதனமாக வைத்து பணமீட்ட விழையும் தந்திரங்களுக்கு ஒருபோதும் துணையாக நிற்பதில்லை. சந்தர்ப்ப சூழல்களை வைத்துப் பார்க்கும்போது அவளுக்கு அந்தச் சீன இளைஞன்மீது ஆழ்ந்த காதல் இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அவளே அறியாத ஒன்றாக இருக்கிறது அந்த ஆழம் என்பதுதான் துரதிருஷ்டமானது. அதனாலேயே மீண்டும்மீண்டும் வெறுப்பிலும் வேதனையிலும் மூழ்கியபடி இருக்கிறாள்.\nஇப்படைப்பில் இடம்பெறும் தாயின் பாத்திரம் சிக்கலும் விசத்திரத்தன்மையும் இணைந்த ஒன்றாக உள்ளது. பிறந்ததிலிருந்து தம் பிள்ளைகள் ஒற்றுமையாக விளையாடியதைக் காட்டிலும், சேர்ந்து வெளியே போனதைக்காட்டிலும் சண்டையிட்டுக் கொண்டதே அதிகமென்பது அவளுடைய நினைவுப்பதிவாக உள்ளது. தோட்டத்திலிருந்து பிரிந்து மேடான பகுதியில் உள்ள வீடு கடுமையான மழையில் அகப்பட்டு மூழ்கத் தொடங்குகிற நேரத்தில் கூடத்தில் உள்ள பியானோவைத் திறந்து பள்ளியில் கற்ற இசைக்குறிப்பை வாசிப்பது இன்னொரு ஞாபகப்பதிவு. சீர்குலைந்திருக்கும் வீடொன்று சட்டென்று ஒரு குளமாக மாறிச் சிதைகிற நேரத்திகல் ஒரு தாய் மகிழ்ச்சியோடு இசைக்கத் தொடங்கும் விசித்திரம் நம் புரிதல் எல்லைக்கு அப்பாலானதாக உள்ளது.\nதுராஸ் எழுதிக் காட்டுகிற காதல் மிகவும் சிக்கலானதாக உள்ளது. அந்தக்காதலை வரையறுத்துக் காட்டுவது சிரமமான ஒன்றாக உள்ளது. இணைந்து வாழத் தூண்டுகிற காதல் அல்ல இது. விரும்பும்போது இணைந்தும், விரும்பாதபோது பிரிந்துபோவற்குமான வழியையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்டிருக்கிற காதல். காதலில் உள்ள இன்பம் அல்ல, காதலை ஏற்றுக்கொள்கிற அல்லது நிராகரிக்கிற சுதந்திரமே மிக முக்கியமான அம்சமாக மாறிவிடுகிறது. சுதந்திரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் தருணங்களில் வெறுப்புக்கும் வேதனைக்கும் ஆளாவதை யாராலும் தவிர்க்கமுடிவதில்லை. காதல் உணர்வைக்கூட வெறுப்புக்கும் வேதனைக்கும் இடையில்தான் உணரமுடிகிறது என்பது துயரார்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.\n(12.07.08 அன்று எனிஇந்தியன் பதிப்பகமும் தென்திசை பதிப்பகமும் இணைந்து சென்னை புக் பாயின்ட் அரங்கில் நிகழ்த்திய நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையின் எழுத்துவடிவம்.)\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம��பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் \nNext: மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/technology?page=5", "date_download": "2019-06-16T09:26:23Z", "digest": "sha1:5FHQSYKQSTFYRUBV2VKANI3RW4SVU4H5", "length": 17450, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொழில்நுட்பம் | Page 6 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇல்லதரிசிகளுக்கு இன்பமான செய்தி - வரப்போகுது சாம்சங்கின் 98 இன்ச் டிவி\nமீண்டும் விபத்தை ஏற்படுத்தியது “டெஸ்லா” செல்ஃப் ட்ரைவிங் கார்\nமொபைல் பிரியர்களுக்கு விருந்தளிக்க வருகிறது ஹானர் வியூ 20 : அப்படி என்ன ஸ்பெஷல்\nதெறிக்கவிடும் PUBG-யின் புதிய அப்டேட்..\nதிரும்ப வந்துவிட்டது 'வாட்ஸ் ஆப் கோல்ட்' புரளி..\nநம்ப முடியாத விலையில் Xiomi A2 ..மிஸ் பண்ணிடாதீங்க.. அப்ரம் ஃபீல் பண்ணுவீங்க.\nவருடத்திற்கு ரூ. 70 லட்சம் சம்பாதிக்கும் இளம் 'ஹேக்கர்'..\n2019ல் மொபைல், டிவி வாங்க போறீங்களா கவலைய விடுங்க.. இதை படிங்க..\n50,000 ரூபாய் சம்பளத்தை காலி செய்த ஐபோன் ட்வீட்..\nநிலவின் இருண்ட பக்கத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்..\nஇன்னும் சிட்டியை பார்க்கவில்லை.. வருத்தம் தெரிவித்த சோபியா ரோபா..\n2018ல் முதலிடம் பிடித்த MeToo Hashtag...1.5 மில்லியன் முறை பயன்படுத்தியாக தகவல்...\nடேட்டாக்களை திருட அனுமதி அளித்ததா...பேஸ்புக் கூறிய அதிர்ச்சி பதில்..\nசேனல்களில் இனி தடையில்லா ஒளிபரப்பு கட்டாயம் - TRAI தலைவர் RS சர்மா..\nடிக் டாக்குடன் போட்டிபோடும் ஸ்னாப்சேட்.. வந்துவிட்டது லிப்சிங் வீடியோ..\nபேஸ்புக் 'Workplace'ன் தலைவரானார் இந்தியர் கரண்தீப்..\nபார்ஸலை தொட்ட நீ கெட்ட.. விழிபிதுங்கும் திருடர்கள்..\nGSAT-7A செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது GSLV F-11 ராக்கெட்\nFacebook போட்டோக்களை குறிவைக்கும் போட்டோ App-கள்..\nஎளிமையான password..டேட்டா கசியும் அபாயம் \nவரும் 19-ம் தேதி விண்ணில் பாய்கிறது GSAT 7A செயற்கைக்கோள்\nஇனி செய்திகளை படிக்க தேவையில்லை.. இதோ கூகுளின் புதிய வசதி..\nமூன்று கேமராவுடன் களமிறங்கும் லெனவோ Z5s\nஎஸ்பிஐ கார்டு அல்லது பீம் பயன்படுத்தினால் 5லிட்டர் பெட்ரோல் இலவசம்.\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி நாசாவின் புதிய சாதனை\nபூமிக்கு தகவல் அனுப்பிய ஏலியன்கள்.... உன்மையா\nஅமெரிக்காவின் சிறந்த நிறுவனம் எது...சூடான பட்டியல் ரெடி.\n7 வயதில் 154 கோடி சம்பாதிக்கும் சிறுவன்... எப்படி தெரியுமா..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/skin-beauty-tips", "date_download": "2019-06-16T09:22:19Z", "digest": "sha1:GNGMF7SXBX6TZMFWLKZ2AFY7MGMWQ754", "length": 13767, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " குளிர் காலத் தோல் வறட்சிக்கு சிம்பிள் டிப்ஸ் ! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogகுளிர் காலத் தோல் வறட்சிக்கு சிம்பிள் டிப்ஸ் \nகுளிர் காலத் தோல் வறட்சிக்கு சிம்பிள் டிப்ஸ் \nசிலருக்கு குளிர் காலத்தில் உடல் மற்றும் முகங்களில் சருமம் வறட்சியாக காணப்படும். இதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்து. தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் குளிர் காலங்களில் தடவி வர சருமம் வறட்சி அடைதல் தடுக்கப்படும்.\nகற்றாழை: சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கும். கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல் போன்ற வெண்மை பகுதியை முகத்தில் தேய்த்து வர உடல் வறட்சி ஏற்படாது.\nதர்பூசணிப் பழ சாறுடன் தேன் கலந்து உடல் மற்றும் முகத்தில் மசாஜ் செய்து வர உடல் வறட்சியில் இருந்து தப்பிக்கும்.\nமுட்டையின் வெள்ளை கருவுடன் பால் மாற்றும் தேன் கலந்து சருமத்தில் தடவி வர வறட்சி குறையும். இவ்விதமாக குளிர் காலங்களில் உடல் மற்றும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கையாளலாம்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \n பாஜகவின் அடுத்த மாநில தலைவர் யார்..\nதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் ஆண்டவன் அல்ல, நம்மை ஆண்டவர்கள் தான்..\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10059.html?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2019-06-16T09:02:59Z", "digest": "sha1:NIO7QQFKMDOWKMDF66TH5ZGXD6DRPSZ6", "length": 5036, "nlines": 84, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாழ்க்கை நிஜம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > வாழ்க்கை நிஜம்\nவாழ்க்கை நிஜமில்லையென்று யார் சொன்னது\nஅதை வெறுக்கிறேன் என்று யார் சொன்னது\nஅது என்னை வெறுக்குமென்று யார் சொன்னது\nஅதை வெறுப்பேன் என்று யார் சொன்னது\nவாழு வாழவிடு தத்துவம் எனக்கு பிடித்தது\nசிவாவின் பதில் சிந்திக்க வைக்கும் தித்திப்பு. பாராட்டுக்கள்..\nவாழ்க்கை நிஜமில்லையென்று யார் சொன்னது\nஅதை வெறுக்கிறேன் என்று யார் சொன்னது\nஅது என்னை வெறுக்குமென்று யார் சொன்னது\nஅதை வெறுப்பேன் என்று யார் சொன்னது\nவாழு வாழவிடு தத்துவம் எனக்கு பிடித்தது\nவாவ் அருமை சிவா வாழ்த்துக்கள்.....\nஎன்று சொல்லாமல்ல் சொல்கின்���து உங்கள்\nசிவாவின் பதில் சிந்திக்க வைக்கும் தித்திப்பு. பாராட்டுக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/06/tnpsc-current-affairs-quiz-no-87-tamil.html", "date_download": "2019-06-16T09:11:09Z", "digest": "sha1:4BPVAPKSYNLHBHYMNUX2IFSXSTXHJL2H", "length": 5913, "nlines": 84, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz No. 87 Tamil (National and Tamil Nadu Affairs) | TNPSCLINK.IN", "raw_content": "\nஇமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது\nஇந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது\n2016 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவான எந்த \"புயல்\" சென்னை நகரைத் தாக்கி கரையைக் கடந்தது\nஇந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது\nஇந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது\n2017-ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற விமானப்படை தளம் எது\nதமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது\nதமிழகத்தில் 13.03.2017 அன்று, நீர் ஆதாரங்களை மீட்கும் \"குடிமராமத்து திட்ட\"ப்பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு தொடங்கிவைத்தார்\n\"சாகர்மாலா\" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது\nதமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3", "date_download": "2019-06-16T09:26:20Z", "digest": "sha1:UUJRHIVAQ5VPYRPHFX7TTX556IH2GBVZ", "length": 7963, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் ஊடுபயிராக வெள்ளரி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோபி சுற்று வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பயிரிடப்பட்ட வெள்ளரி பழம் அறுவடை தீவிரமாக நடக்கிறது.\nவிவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், ��ூசணி வகைகள், முள்ளங்கி, கீரை வகைகள் மற்றும் பூ வகைகள் வகைகளை அறுவடை செய்ய கூலியாட்கள் தேவை இல்லை.குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் அறுவடை செய்கின்றனர். தோட்டக்கலை பயிர்கள் மூலம் அதிகளவில் லாபமும் கிடைக்கிறது.\nஃபிப்ரவரி மாத இறுதியில் வாழை, மஞ்சளில் ஊடு பயிராக வெள்ளரி செடி பயிரிடப்பட்டது.\n90 நாட்கள் பயிரான செண்டு வெள்ளரி, நன்கு விளைச்சலாகி மும்முரமாக அறுவடை நடக்கிறது.\nவெள்ளரி பழம் ஒன்று, 10 முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்\nபெண்களுக்கு, 150 முதல், 200 ரூபாய் வரை கூலி கொடுத்தால் கூட வேலைக்கு வரத் தயங்குகின்றனர். பல ஆண்டுகளாக விவசாய கூலி செய்யும் நபர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இளைய தலைமுறையினர் விவசாயப் பணிக்கு வருவதில்லை.\nவிவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால், தோட்டக்கலை பயிர்களான காய்கறி மற்றும் பூ வகைக்கு மாறி உள்ளோம்.வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தினசரி, 200 முதல், 500 பழம் விளைச்சலாகிறது.\nஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.அக்னி வெயில் அதிகமாக உள்ளதால் ஜூஸ் தயாரிக்க அதிகளவில் வெள்ளரி பயன்படுகிறது.\nவாழையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வாழை, வெள்ளரி\nநிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் →\n← ஹியூமிக் அமிலம் பயன்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/49040-helicopter-parenting-linked-to-depression-in-young-adults-68", "date_download": "2019-06-16T09:06:33Z", "digest": "sha1:KVCXX3WFINJY2MOSMTIA724PMZZRZXA7", "length": 18306, "nlines": 137, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஹெலிகாப்டர் பெற்றோர்கள் இளம் வயதினரை மன அழுத்தத்துடன் இணைக்கின்றனர் 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்க���் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமதிக்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › ஹெலிகாப்டர் பெற்றோர்கள் இளம் வயதினரை மன அழுத்தத்துடன் இணைக்கின்றனர்\nஹெலிகாப்டர் பெற்றோர்கள் இளம் வயதினரை மன அழுத்தத்துடன் இணைக்கின்றனர்\nநான் 19 வயதும், என் இரண்டாம் ஆண்டு கல்லூரியிலும், டொரண்டோவில் உள்ள பெண்கள் மகளிர் கல்லூரி மருத்துவமனையில் அவசர அறையில் இருந்தேன். என் வருகையைத் தொடர்ந்து வந்த வாரங்கள் தூக்கமில்லாத இரவுகள், பீதி தாக்குதல்கள் மற்றும் நட்பில் ஆர்வம் இழப்பு ஆகியவற்றின் ஒரு மிரட்டலாக இருந்தது. இதைப் பார்த்து என்னைப் பார்த்த பிறகு, ஒரு நண்பன் இரவில் நடுவில் என்னை பிடித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான். திரும்பிப் பார்க்கும்போது, ​​மனச்சோர்வின் அறிகுறிகளாக நான் அறியாத அறிகுறிகள் அனைத்தையும் எளிதில் அடையாளம் காண முடியும், ஆனால் அந்த நேரத்தில், எனக்கு என்ன தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, என் நண்பர் மற்றும் மருத்துவர்கள் முடியும்.\nஎன் மனச்சிக்கலை நிர்வகிக்க எனக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை எனில், ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. 20 ஆண்டுகளுக்கு பின்னால், நான் பகுதி நேர வேலை மற்றும் பள்ளி முழு நேர போகிறது, அல்லது வீட்டிலிருந்து தொலைவில் அல்லது, இரசாயன பேசும், என் மூளை தான் \"வழக்கமான\" மூளை செய். என் மனச்சோர்வை நான் குற்றம் சொல்ல முடியாது ஒன்று எழுப்பப்பட்டது ஹெலிகாப்டர் பெற்றோர்.\n80 களின் குழந்தையாக, நான் மிகச்சிறந்த குழந்தைப் பருவத்தில் வாழ்ந்தேன்: நாட்கள் நிறைந்தன ஆபத்தான வெளிப்புற நாடகம் மற்றும் சிறிய பெற்றோர் மேற்பா��்வை. என் உடன்பிறப்புகளும் நானும் பெரும்பாலான நேரங்களில் எங்கள் சொந்த சாதனங்களுக்கு விட்டுச்சென்றோம், ஏனென்றால் அல்ல இலவச வீச்சு பெற்றோர் அந்த நேரத்தில் நவநாகரீகமானதாக இருந்தது, ஆனால் நாங்கள் ஒரு அம்மாவின் குழந்தைகளாக இருந்ததால், நாங்கள் எங்கள் வீட்டு வேலைகளைச் செய்வதை உறுதிப்படுத்த எங்களுக்கு நேரம் ஒதுக்கிய நேரம் இல்லை.\nஇந்த வாரம் என் சொந்த வரலாற்றில் இந்த காட்சியை நான் உங்களுக்கு தருகிறேன்ஸ்லேட் கட்டுரை \"ஹெலிகாப்டர் பெற்றோர் குழந்தைகள் கிழித்தெறியப்படுகிறார்கள்\"வைரஸ் சென்றது. இந்த இடுகை ஜூலியின் ல்த்ட்காட்-ஹாய்ஸ் 'புதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதி ஆகும் வயது வந்தோரை எப்படி உயர்த்துவது, அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு டீன் என தனது நேரத்தை எழுதுகிறார், அங்கு பள்ளியின் மனநல பணியிடத்தில் பணியாற்றும் பணியும் மாணவர்களிடம் அவர் பார்த்த மனநல பிரச்சினையும் பற்றி எழுதுகிறார்.\nஒரு இருந்து புள்ளிவிவரங்கள் மேற்கோள் 2013 ஆம் ஆண்டில் கல்லூரி ஆலோசக-மைய இயக்குநர்களின் கணக்கெடுப்பு (95 சதவிகிதம் உளவியல் பிரச்சினைகள் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகிய கவலையாக உள்ளது), லில்ட்காட்-ஹாய்ம்ஸ் இணைப்பு பெற்றோர் பாணியிலான இளைஞர்களில் மனச்சோர்வு மற்றும் பதட்டம்.\n\"கல்லூரி மாணவர்களிடையே உள்ள மனநல பிரச்சனைகளின் அதிகரிப்பு, கல்வித் திறனை நோக்கி குழந்தைகள் தள்ளும் அளவை பிரதிபலிக்கக்கூடும், ஆனால் ஒவ்வொரு அடுக்கிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் முடிவடையும் குழந்தைகள், மிகவும் உயரடுக்கு பள்ளிகளுக்குள் நுழைவது, அமெரிக்க குழந்தை பருவத்தின் சில அம்சங்களிலிருந்து பெறப்படும் \"என லில்ஸ்காட்-ஹாய்ஸ் எழுதுகிறார்.\nஅந்த ஆய்வுகள் ஏதும் இல்லை என்று அவர் கூறுகிறார் நிரூபிக்க ஹெலிகாப்டர் பெற்றோர் கல்லூரி மாணவர்களிடம் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர், இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதை ஆய்வு செய்கிறார்கள். மிக சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் சட்டினோக்கோவில் டென்னசி பல்கலைக்கழகம் ஹெலிகாப்டர் பெற்றோருடன் கூடிய மாணவர்கள் பின்னர் பதட்டம் அல்லது மனச்சோர்விற்கான மருந்துகள் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.\nஒப்புக்கொண்டபடி, நான் எல்லா வகையான ஹெலிகாப்டர் பெற்���ோர்களையும் (மரங்களை ஏற அல்லது பயணித்து பயணித்த குழந்தைகளைப் போன்றது) முதல் நபர்களில் ஒருவராக இருக்கிறேன், ஆனால் இந்த விஷயத்தில், அதிக நேரத்தையும் ஆராய்ச்சிகளையும் தேவை என்று நான் நினைக்கிறேன். மன நோய்க்கான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையானது ஹெலிகாப்டர் பெற்றோரின் மீது மட்டுமே பழி போடுவது நியாயமற்றது என பல சிக்கல்களால் நிறைந்துள்ளது. இதற்கிடையில், நாம் செய்யக்கூடிய சிறந்தது நம் இளைஞர்களுக்கு போராடுவதும், அவர்களது பெற்றோரும்தான்.\nஜெனிஃபர் பின்ஸ்ஸ்கி என்ற பெயருடன் அவரது இரண்டு பெரிய குழந்தைகளை வளர்ப்பதற்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் போது அவரது கணவர் உடன் கிராமப்புற ஒன்டாரியோவில் வாழ தனது பெரிய நகர வேலை மற்றும் வாழ்க்கை முறைகளை வழங்குவதைப் பற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். மேலும் வாசிக்கவீட்டில் அம்மா இயக்கவும் பதிவுகள் அல்லது அவளைப் பின்பற்றுங்கள்@JenPinarski.\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங்கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்கு அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/17/rajkot.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:02:20Z", "digest": "sha1:56CMPVDXZ3OB3K5W56XIKJPEF5SGPGSP", "length": 16154, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசாருதினின் மர்ம போன் .. மும்பை செல்கிறது ராஜ்காட் போலீஸ் | rajkot police to probe azhar calls in mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n12 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n26 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n32 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n1 hr ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅசாருதினின் மர்ம போன் .. மும்பை செல்கிறது ராஜ்காட் போலீஸ்\n1996-ம் ஆண்டு இந்திய - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியினர் தங்கியிருந்த ஒட்டலிலிருந்து அசாரூதீன்,அஜய் ஜடேஜா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய விவரங்கள் குறித்துவிசாரிக்க ராஜ்காட் போலீசார், மும்பை செல்லவிருப்பதாக ராஜ்காட் போலீஸ்கமிஷனர் தெரிவித்துள்ளார்.\nசஞ்சய் விகாஸ் என்ற வழக்கறிஞர் 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியாஆடிய போட்டி ஃபிக்ஸ் செய்த போட்டி என சி.பி.ஐ. கூறியுள்ளது. இதனால், என்னைப்போன்ற பல ரசிகர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். எனவே இது குறித்த போலீஸ்விசாரணை செய்ய வேண்டும் என மனு செய்திருந்தார்.\nஅந்த மனுவின் பேரில் ராஜ்காட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nராஜ்காட்டில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள்போட்டியின் போது இந்திய அணியினர் ஓட்டல் சில்வர் பேலசில் தங்கியிருந்தனர்.அப்போது அசாருதீனும், அஜய் ஜடேஜாவும் பலரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அது குறித்து விசாரிக்க ராஜ்காட் போலீஸ் மும்பைசெல்லவிருக்கிறது.\nஇந்த தகவலை உறுதி செய்து ராஜ்காட் போலீஸ் கமிஷனர் சுதீர் சின்ஹா அளித்தபேட்டியில் கூறியதாவது:\nஅசார் 6 பேருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் பெயர்கள்எங்களுக்கு கிடைத்துள்ளன. அஜய் ஜடேஜா தனது குடும்பத்தினரிடம் மட்டுமேதொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nராஜ்காட் போலீஸ் சி.பி.ஐ. தயாரித்துள்ள அறிக்கையை தருமாறு கேட்டுள்ளது.ஆனால் இது குறித்து சி.பி.ஐ.யிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.\nஆனாலும் சி.பி.ஐ. மத்திய அரசிடம் தங்கள் விசாரணை குறித்து தெரிவித்துள்ளனர்.மத்திய அரசு அனுமத்தித்தால் தேவையான அனைத்து ஆவணங்களையும் எங்களால்பெற முடியும்.\nசி.பி.ஐ.யிடம் இருக்கும் ஆவணங்கள் எங்கள் விசாரணைக்கு பெரிதும் உதவும்.மிண்டும் சி.பி.ஐ-க்கு இது குறித்து நினைவூட்டவிருக்கிறோம் என கூறினார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபதன்கோட் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் மசூத் அசாரை கைது செய்யவே இல்லை: உளவுத் துறை\nதாவூதை ஒப்படைக்க பாக்.கிடம் இந்தியா கோரிக்கை\nபரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...சென்னையில் அதிர்ச்சி\nஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nவேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் \nவருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை\nஅப்பா எப்படி இருக்காரு இப்போ... கனிமொழியிடம் விசாரித்த வைகோ\nராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/25/cbi.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:24:09Z", "digest": "sha1:7GXKYZCDELNTJDWJ3KB7O3JTG6WVOACA", "length": 17934, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவுக்-கு \"ஸ்பெ-ஷல்\" கவ-னிப்-பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்-டம் | cbi to examine all those named by prabhakar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n3 min ago ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n13 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n34 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n48 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசீனாவுக்-கு \"ஸ்பெ-ஷல்\" கவ-னிப்-பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்-டம்\nகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் மனோஜ் பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களிடமும்விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.\n1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தனக்கு ரூ. 25 லட்சம்லஞ்சம் கொடுக்க கபில் தேவ் முயன்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3ஆண்டுகளுக்கு முன் கபில் தேவின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்த பிரபாகர், புதன்கிழமை பகிரங்கமாக கபிலின்பெயரை அறிவித்தார்.\nஎனக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முயன்ற செய்தியை அஜித் வடேகர், அசாருதீன், கவாஸ்கர், ரவி சாஸ்திரி,சித்து, பிரசாந்த் வைத்யா, மோங்கியா ஆகியோருக்குத் தெரியும் என்று பிரபாகர் தெரிவித்தார்.\nகிரிக்கெட் சூதாட்டம் குறித்து தற்போது விசாரித்து வரும் சிபிஐ, பிரபாகர் குறிப்பிட்ட மேற்கண்ட நபர்களிடம்விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கபிலிடமும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ விசாரணைக்குழுத் தலைவர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.\nஏற்கெனவே சித்து மற்றும் அஜித் வடேகரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும், பிரபாகரின் தகவல்புதன்கிழமை வெளியானதை அடுத்து அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.\nகபில் தேன் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது குறித்து என்னிடம் பிரபாகர் கூறியது உண்மைதான் என்றும்,அதற்கு உடனே கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி பிரபாகரிடம் கூறினேன் என்றும் ரவி சாஸ்திரிகூறியுள்ளார்.\nஆனால், பிரபாகருக்கு கபில் தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பெயரைபிரபாகர் எவ்வாறு குறிப்பிட்டார் என்றும் தெரியாது என்று வைத்யா கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, தன் மீது பிரபாகர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் மிகைப்படுத்தவேண்டும் என்றுபத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து சிபிஐவிசாரணை முடியும் வரை மவுனம் காக்கும்படி அவர் கூறியுள்ளார்.\nஎன்னைப் பொருத்துவரை நான் குற்றம் செய்யவில்லை. ஒரு திட்டமிட்ட சதியில் நான் சிக்கியுள்ளேன். சிபிஐவிசாரணையில் உண்மை வெளிவரும். தேச நலனில் அக்கறையுள்ள நான் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையில்ஈடுபடமாட்டேன் என்றார் கபில் தேவ்.\nஇந் நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி இனிமேல் யாரும் எதையும் கூறவேண்டும். அது பற்றி விசாரணைநடத்தி வரும் சிபிஐக்குத் தான் எந்த வித தகவலையும் தெரிவிக்க அதிகாரம் உள்ளது என்று இந்திய அணியின்முன்னாள் பயிறசியாளர் அஜித் வடேகர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...சென்னையில��� அதிர்ச்சி\nஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nவேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் \nவருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை\nஅப்பா எப்படி இருக்காரு இப்போ... கனிமொழியிடம் விசாரித்த வைகோ\nராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்\nமாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஐடி அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை\n7 வயது சிறுமிக்கு பெல்ட் அடி : கொடூர ட்யூஷன் ஆசிரியை தலைமறைவு\nதென்காசி அருகே கர்ப்பிணி பெண் மரணத்தில் சந்தேகம்... கொலையா என கணவரிடம் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/only-one-entrance-exam-for-engineering-masters-study-anna-university-announced-348816.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:16:54Z", "digest": "sha1:54OGNGQQ226E3SCPH6EM6AH4J7KCM3CH", "length": 17398, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை., | Only one Entrance exam for Engineering Masters Study..Anna University announced - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now பிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\n18 min ago கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\n27 min ago அயோத்தியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி... உளவுத் துறை எச்சரிக்கை\n31 min ago ஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nSports மதம் பற்றி பேசிய பாக். வீரர்... கரண்டியால் குத்த முயன்ற இந்திய வீரர்... கரண்டியால் குத்த முயன்ற இந்திய வீரர்...\nAutomobiles சேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...\nMovies தூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குட��க்கறதா... ஐயோடா....\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nTechnology தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகுழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,\n.. இனி டான்செட் போதும், அறிவித்தது அண்ணா பல்கலை- வீடியோ\nசென்னை: பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. ஒரே நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதி எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ப்ளான், எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஏற்கனவே டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் தனியாக AUCET என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.\nஇதனால் மாணவர்கள் இரு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இக்குழப்பத்தை தீர்க்க ஒரே நுழைவுத்தேர்வு மட்டுமே நடத்த தமிழக உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது.\nஃபானி புயல்.. எங்கெல்லாம் அதிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்\nஇந்நிலையில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தின் முடிவில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதே போதுமானது என்ற முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தரான சூரப்பா, மாணவர்கள் எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் சேருவதற்கு டான்செட் எனப்படும் நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதினால் போதும் என கூறியுள்ளார்.\nடான்செட்டுக்கு மாற்றாக புதிய நுழைவுத்தேர்வு (AUCET) நடத்தும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எம்.இ, எம்.டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புபளுக்கான நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் என்றும் சூரப்பா அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குழு அமைப்பு.. அமைச்சர் வேலுமணி தகவல்\nநா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்\nநவீன செயற்கைகோள் உதவியுடன் நீர் ஆதாரங்களை கண்டுபிடியுங்கள்.. தமிழக அரசுக்கு நிபுணர்கள் கோரிக்கை\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\n30 ஆண்டுகளில் இல்லாத வறட்சியில் சென்னை.. இன்னும் ஒரு வாரத்துக்கு அனல் காற்றுதான்.. வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanna university entrance exam அண்ணா பல்கலைகழகம் நுழைவுத்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/fisherman-hacked-to-death-near-nagercoil-347955.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-16T08:49:08Z", "digest": "sha1:2LTOTX3OQXRFMJ6CP4BVEJKQWQUTACTC", "length": 16202, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை | Fisherman hacked to death near Nagercoil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\n13 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n19 min ago தண்ணீர் பிரச்சினையைய���ம் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n46 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் கொலை\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மனைவி மீது டார்ச் அடித்து பார்த்ததை தட்டிக் கேட்ட மீனவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த கொடூர சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி அருகே மேலமணக்குடி கடற்கரை கிராமம் லூர்து நகரை சேர்ந்தவர் வின்சென்ட் வயது 34. மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nசம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த போது சாலையில் சென்ற கீழமணக்குடி பகுதியை சேர்ந்த கிதியோன் என்பவர், வின்சென்ட் மனைவி மீது டார்ச் லைட் அடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வின்சென்ட்.\nபேஸ்புக் காதலை நம்பி சீரழிந்த நாகர்கோவில் கல்லூரி மாணவி.. காதலன், நண்பனால் பாலியல் பலாத்காரம்\nஏன் என் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்தாய் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திர���டைந்த கிதியோன் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்-ஐ கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறபடுகிறது.\nஇதில் பலத்த காயமடைந்த வின்சென்ட் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்\nபுளித்த மாவு விவகாரத்தில் கட்சி அரசியல் இல்லை... எச். ராஜாவுக்கு ஜெயமோகன் பதிலடி\nஎன்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்\nஆட்சியை காப்பாற்ற கொண்ட அக்கறை மக்கள் மீது இல்லை.. தமிழக அரசு மீது நல்லகண்ணு புகார்\nமின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்\nதங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்\nகேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பு.. மாவட்ட ஆட்சியர் தகவல்\nபள்ளிக்கூடத்துக்கு சீர்.. பட்டையை கிளப்பிய பெற்றோர்.. கன்னியாகுமரியில் கலக்கல்\nநாகர்கோவிலில் நீதிபதியை அதிரவைத்த வழக்கு.. குற்றவாளிக்கு மூன்று விதமான தண்டனை வழங்கி தீர்ப்பு\nகுமரியில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம்.. விஜயதரணி புகாருக்கு எச் வசந்தகுமார் பதில்\nபொன் ராதாகிருஷ்ணனை விரட்டியடித்த ஓக்கி\nபிக்பாக்கெட் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு.. நாகர்கோவிலில் பிரபல ரவுடி அடித்துக் கொலை\nகந்துவட்டி.. கடன் பிரச்சினை.. ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்துத் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagercoil kanyakumari நாகர்கோவில் கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-police-food-cell-s-p-inspects-tuticorin-port-191730.html", "date_download": "2019-06-16T08:42:27Z", "digest": "sha1:YEZDMIH4N6M37UETQEJMOQPFJADHHH2P", "length": 16540, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கப்பலில் வெளி நாடுகளுக்கு ரேஷன் அரிசி கடத்தலா?: அதிகாரிகள் விளக்கம் | Tamilnadu police food cell S.P inspects Tuticorin port - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பத���லடி\n6 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n12 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n40 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகப்பலில் வெளி நாடுகளுக்கு ரேஷன் அரிசி கடத்தலா\nதுாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சாமிநாதன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nதுாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு கப்பலில் அரிசி கடத்தல் நடை பெறுகிறதா என சாமிநாதன் எஸ்.பி., தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துறைமுகம் பகுதியில் ஆய்வுகளை நடத்தினர்.\nஅதனைத் தொடர்ந்து துறைமுகத்தின் தலைவர் ஆனந்த சந்திரபோஸ், மற்றும் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்து விபரங்களை அவர்கள் பெற்றனர்.\nஆய்வின் முடிவில் சாமிநாதன் எஸ்.பி., கூறியதாவது :-\nகடந்த ஆண்டு மட்டும் தென் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்திய 56 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தாண்டு ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பல் வழியாக வெளி நாடுகளுக்கு கடத்தல் செய்யப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்துள்ளோம். துறைமுகத்தலைவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.தொடர்ந்து கண்காணிப்பு பணியில் உள்ளதால், ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nபித்தலாட்டம்... தமிழ் மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது... அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nஎனக்கு மிரட்டி பழக்கமில்லை.. திரட்டித்தான் பழக்கம்.. தமிழிசை ரைமிங் ஓகே.. பட் டைமிங் மிஸ்ஸிங்\nஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்\nஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன\nசெம பிளானிங்.. தமிழிசையை தோற்கடித்த கனிமொழி.. முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்\nவருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nகனிமொழியின் 3 ஆண்டுகால 'தூத்துக்குடி' ப்ளான் வீணாகவில்லை\nதூத்துக்குடி தொகுதி மக்களவை தேர்தல்.. திமுக முன்னிலை.. தமிழிசையை வீழ்த்த போகும் கனிமொழி\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-06-16T08:33:54Z", "digest": "sha1:MSJMAJWMBVCRX5IEZF4Z6MYI5JDF3FGE", "length": 13304, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர் | CTR24 சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர் – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nசசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர்\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.\nசசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால், சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் எனக் கருதிய நீதிபதிகள், பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதியின் முன் சரணடைய உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்று பிற்பகல் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மாலை 5.15 மணியளவில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தார்.\nஅவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவ��ட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் மாலை 6.20 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகள் சுதாகரன் சார்பில் நீதிபதி முன் ஆஜரான அவரது வக்கீல் சுதாகரக்கு உடல்நிலை சரியில்லை, எனவே இன்று சரண் அடைவதில் இருந்து அவருக்கு ஒருநாள் விலக்கு அளிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிபதி நாளை சரண் அடையுமாறு அவருக்கு உத்தரவிட்டதாக முன்னர் தகவல் வெளியானது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவர் சரண் அடைய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nPrevious Postஇயக்குநர் ஹரிக்கு காரை பரிசாக வழங்கிய சூர்யா: காரணம் இதுதான் Next Postஅமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுளைந்துள்ளனர்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-06-16T08:52:56Z", "digest": "sha1:HQXOGS2L7XTOVUWU7W53DAN3C2WRMI35", "length": 11146, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு – கனேடியர்கள் | CTR24 நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு – கனேடியர்கள் – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nநாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு – கனேடியர்கள்\n2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே பொதுத் தேர்தலுக்கான உத்தேசத்துடன் கனடாவின் அரசியல் பணிகள் ஆரம்பித்துளன.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு கனேடியர்கள் செல்லவுள்ளனர்.\nகொள்கைகள், தேர்தல் உத்திகள் மற்றும் செய்திகள் என்பன லிபரல், கன்சவேட்டில் மற்றும் என்.டி.பி ஆகிய கட்சிகளிடையே பெரிதும் மாறுபட்டுள்ளன\nஅதனால் தேர்தல் பிரசாரக் களத்தில் அவர்களின் செயற்பாடுகள் காரசாரமாக இருக்கும் என்று எத��ர்பார்க்கப்படுகிறது.\nஅதற்கு முன்னதாக மூன்று பிரதான கட்சிகளிடமிருந்து மூத்த அதிகாரிகள் மற்றும் மூலோபாயவாதிகளுடன் நாடாளுமன்றில் கூட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postசபரிமலையில் மகரஜோதி தரிசனம் Next Postவெளியுறவுக் கொள்கையில் இராஜதந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36152/", "date_download": "2019-06-16T09:06:10Z", "digest": "sha1:QRTP2FHLQT6MHM2MLER7B6FHHYJ56WNC", "length": 9877, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக் கடற்படையினரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – GTN", "raw_content": "\nஇலங்கைக் கடற்படையினரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஇலங்கைக் கடற்படையினர் 49 மீனவர்களை கைது செய்தமையினை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nமாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணல் மேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.\nஇந்த வேலைநிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்து மீன்பிடி துறை முகங்கள் மற்றும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும் நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsfishermen protest puthukottai srilankan navy காலவரையற்ற வேலைநிறுத்தம் புதுக்கோட்டை மீனவர்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் ஐ.எஸ்சினைத் தேடி சோதனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து பழி தீர்த்த இந்தியா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் பிஸ்கட் தொழிற்சாலையிலிருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரில் கடுமையான வெயில் – ஒரே நாளில் 30 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கோவையில் கைதுகள் தொடர்கின்றன…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகாரில் மூளை காய்ச்சலால் 66 பேர் உயிரிழப்பு\nமாமியர் பலரால் மருமகள்கள் அவஸ்த்தைப்படும் காலத்தில் மகனிடம் இருந்து ஜீவனாம்சமாக கோடிகளை பெற்றுக் கொடுத்த மாமி:-\nராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை மனு ஒத்திவைப்பு\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வ��ள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3.html", "date_download": "2019-06-16T09:49:35Z", "digest": "sha1:D6AB4W44NFEZI3NIQZOWWSKB62AK5N4U", "length": 6109, "nlines": 96, "source_domain": "oorodi.com", "title": "ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.", "raw_content": "\nஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n31 மார்கழி, 2008 அன்று எழுதப்பட்டது. 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: 2009, new year\n« ரொரென்ற் கோப்பை Firefox ஆல் தரவிறக்குங்கள்\nமாயா சொல்லுகின்றார்: - reply\n10:32 பிப இல் மார்கழி 31, 2008\nஅதென்ன The Jaffna என அறிந்து கொள்ளலாமா \nகாரை ஜெயா சொல்லுகின்றார்: - reply\nஉங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nகடகம் சொல்லுகின்றார்: - reply\nஉங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி. அது என்னெண்டு ஒரு கொஞ்ச நாளில பதிவா போடுறன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nகாரை ஜெயா, கடகம் வாங்க,\nஎம்.கே.முருகானந்தன சொல்லுகின்றார்: - reply\nஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nகாரை ஜெயா சொல்லுகின்றார்: - reply\nகாரை ஜெயா சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎங்க பிழை இருக்கு எண்டு சொன்னாத்தானே திருத்தலாம்.\nSundar சொல்லுகின்றார்: - reply\n3:48 பிப இல் ஐப்பசி 19, 2010\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2014/05/blog-post_31.html", "date_download": "2019-06-16T09:59:09Z", "digest": "sha1:ECFW3SYVIJYXORFPVPOE7PAE5JJD7CUT", "length": 16232, "nlines": 188, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!", "raw_content": "\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போமா\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்...\nஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்\nசர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்\nபாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்த...\nஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இ...\nமணமும் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ\nமுன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பி���ச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1217", "date_download": "2019-06-16T09:29:29Z", "digest": "sha1:X5F3RCKDEE2NK7DPSDBZM5PQNZYQEE5C", "length": 2087, "nlines": 32, "source_domain": "viruba.com", "title": "தமிழ்ச்செல்வன், ச புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 7, இளங்கோ சாலை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : சவுத் ஏசியன் புக்ஸ் ( 1 ) வம்சி புக்ஸ் ( 1 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 1 ) சிறுகதைகள் ( 1 )\nதமிழ்ச்செல்வன், ச அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதல் பதிப்பு (செப் 2005)\nஆசிரியர் : தமிழ்ச்செல்வன், ச\nபதிப்பகம் : வம்சி புக்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/technology?page=6", "date_download": "2019-06-16T09:36:44Z", "digest": "sha1:6CYVZNQRSQM677RB6OFFBPAYAJ2WCSIO", "length": 17256, "nlines": 251, "source_domain": "www.cauverynews.tv", "title": " தொழில்நுட்பம் | Page 7 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11 செயற்கைகோள்\nகூகுள் ப்ளே-வின் மூன்று விருதுகளை பெற்று சாதனையின் உச்சியில் இருக்கும் PUBG\nஅடுத்த ஆண்டு சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV-C43 ராக்கெட்\nஇன்று விண்ணில் பாய்கிறது PSLV-C43 ராக்கெட்\nநாளை விண்ணில் பாய்கிறது PSLV-C43 ராக்கெட்\nதரை இறங்கியது இன்சைட் விண்கலம்..\n₹ 12,999 விலையில் சியோமி ரெட்மீ நோட் 6 ப்ரோ சலுகைகள் , சிறப்பம்சங்கள் \nமின் இணைப்பு துண்டிப்பால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு\nவாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்\nபதவியிலிருந்து விலகப்போவதில்லை - மார்க் ஸக்கர்பர்க் திட்டவட்டம்\n வெய்ட்டா அசத்தலா களம் இறங்குது மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 \nவிவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி -திருந்திய நெல் சாகுபடி\nபனை ஓலையில் கைவினைப்பொருட்கள் : அசத்தும் பனைத்தொழிலாளி\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2\nஉலகமெங்கும் பணியாற்றும் கூகுள் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஊழியர்கள் பணிநீக்கம்..Google அதிரடி..\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nஅசத்தல் விலையில் அசத்தும் Mi Band 3.. இது வாட்சா\nஃபேஸ்புக் நிறுவனருக்கு எதிராக உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு\nஉண்மையிலேயே திகைப்பூட்டுகிறதா பிக்சல் 3 XL\n360* வரை சுற்றி படமெடுக்கும் AI வசதிகொண்ட Mi Home செக்கியூரிட்டி கேமரா\nXiaomi Redmi 6 Proவில் என்ன ஸ்பெஷல்\nஉலகம் முழுவதும் திடீரென முடங்கிய Youtube..\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=home-is-home", "date_download": "2019-06-16T09:31:19Z", "digest": "sha1:EU6ONI62VBWMFEODJM6BZWWIPHWNMZDM", "length": 4004, "nlines": 109, "source_domain": "www.paramanin.com", "title": "home is home – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nபூங்கானத்தாயா என்று பேரப்பிள்ளைகளால் அழைக்கப்பட்ட பூங்காவனம் கிழவி இறக்கும் வரை படுக்கவேயில்லை. கம்பும் கேழ்வரகும் களியும் உண்ட திருவண்ணாமலைச் சீமையின் அந்தக் காலத்து உடம்பு கிழவிக்கு, கடைசி நாள் வரை நடமாடிக் கொண்டேயிருந்தது. வயதானவர்களுக்கு வரும் அல்ஜைமர் என்னும் மறதி நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாத அந்நாளில் கிழவி அந்நோயினால் பாதிக���கப்பட்டிருந்தது. எங்காவது புறப்பட்டு நடந்து… (READ MORE)\nஇயற்கையே கை கொடேன். என் கைகளில் ஏந்த மழையைக் கொடேன்\nநீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nparamanp on ‘டங்கிர்க்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22162", "date_download": "2019-06-16T09:41:11Z", "digest": "sha1:SIQDNG6D7IP3AD5IX3PPLZB56D74AB55", "length": 9631, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இத்தாலியில் சிங்களத்தின் சிங்கக்கொடிக்கு நிகராகப் பறந்த புலிக்கொடி – சிங்களர்கள் அதிர்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇத்தாலியில் சிங்களத்தின் சிங்கக்கொடிக்கு நிகராகப் பறந்த புலிக்கொடி – சிங்களர்கள் அதிர்ச்சி\n/இத்தாலிஜெனோவாதமிழீழ தேசியக் கொடிபுலிக்கொடிவிடுதலைப் போராட்டம்\nஇத்தாலியில் சிங்களத்தின் சிங்கக்கொடிக்கு நிகராகப் பறந்த புலிக்கொடி – சிங்களர்கள் அதிர்ச்சி\nசர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத்தேசியக்கொடி\nஇன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லிணக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும்,பலநாட்டுக் கொடிகளுடன் ஏற்றி பறக்கவிடப்பட்டது.\nஎமது தேசியக் கொடியானது வானுயர கம்பீரத்துடன் பறந்த காட்சியானது விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அறிகுறியாகவே பார்க்கமுடிந்தது.\nஎமது குருதியில் உயர்ந்த கொடியும்,எமது தியாகத்தில் நிமிர்ந்த கொடியும்,எமது இன அழிப்பினில் பிறந்த கொடியும்,சிங்கள இனவாத கொடிக்கு நிகராக எமது தமிழீழ தேசியக்கொடி இன்று “இத்தாலி ஜெனோவா”,மாநகரில் கம்பீரத்துடன் பறந்தமையானது உலகம் காலம் கடந்து எமது தமிழ் இனத்தைப் புரிந்து கொண்டுள்ளதாகவே எண்ணமுடியுது.\nநாம் எந்த மக்களினதும் உரிமையைப் பறிக்கவில்லை.எவரத�� மண்ணையும் ஆக்கிரமிக்கவில்லை காலம் காலமாய் நாம் வாழ்ந்த மண்ணையும்,இழந்த உரிமைகளையும் மீட்கவே போராடினோம்.உலகமே எமது தார்மீக உரிமையை இனியாவது அங்கீகரிக்க பின்நிற்காதே.\n★2009 முள்ளிவாய்க்காலில் எம்மீது நடத்தப்பட்ட இன அழிப்பின் பின்னர்,நாம் எவ்வளவோ கஸ்டத்திலும்,துரோகங்களிலும்,மன உளைச்சல்களின் மத்தியிலும் எமது போராட்டத்தின் வீச்சு குறையாமல் கடந்து வந்ததின் பிரதிபலிப்பாகவே இந்த வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஎந்த ஆக்கிரமிப்பும்,அடக்குமுறையும்,இன அழிப்பும் எமது விடுதலைப் போராட்டத்தைத் தடை செய்யமுடியாது என்பதை இந்நிகழ்வானது நிரூபித்து காட்டியுள்ளது.\n“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”\nஇந்நிகழ்வு சிங்கள அரசையும் சிங்களர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nTags:இத்தாலிஜெனோவாதமிழீழ தேசியக் கொடிபுலிக்கொடிவிடுதலைப் போராட்டம்\nஇந்தித்திணிப்பு – மோடி அரசின் திருத்தத்திலும் தந்திரம்\nசென்னை ஐபிஎல் – இந்திய அரசு தோல்வி நாம்தமிழர் வெற்றி\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-16T08:45:48Z", "digest": "sha1:NUZ744T7BIVRBLZIS3F5PB2VP6GUTWEI", "length": 8675, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நளினி – தமிழ் வலை", "raw_content": "\nசசிகலா விடுதலை பரிந்துரையும் நளினி பரோல் விசாரணையும்\nஒரு நாடு - ஒரே சட்டம் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் இரு பெண்கள் - இரு வேறு அணுகு முறைகள் முப்பது வருடமாக தமிழகத்தை சூறையாடி, பல லட்சம்...\nஅநீதியே 28 ஆண்டுகள் போதாதா – ட்விட்டரில் தெறிக்கிறது தமிழர்கள் மனநிலை\n25ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு...\nதமிழக ஆளுநர் குறித்து பழ.நெடுமாறன் அறிக்கை\nபேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதிப்பது மனித உரிமை மீறல் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்....\n7 பேர் விடுதலை, அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் – சான்றுகளுடன் கண்டனம்\nஏழு தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் எதிர்போக்கு குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்.... நீண்டகாலக்...\n7 தமிழர் விடுதலை தமிழக அரசு முடிவு குறித்து பழ.நெடுமாறன் கருத்து\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-ன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக,தமிழர் தேசிய...\n7 தமிழர் விடுதலை தமிழக அரசு முடிவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த...\n7 தமிழர் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பழ.நெடுமாறன் கருத்து இதுதான்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக...\nகோட்சேவுக்கு 15 ஆண்டுகளில் விடுதலை, தமிழர்களுக்கு இல்லையா – மே 17 இயக்கம் கேள்வி\nபேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர்...\nநளினியை இன்னும் எப்படியெல்லாம் வஞ்சிப்பார்கள்\nஇந்தியத்தின் கோரப்பற்கள் இந்த பெண்ணை இன்னமும் எப்படி எல்லாம் வஞ்சிக்கும் உலகிலேயே அதிக காலம் தனது கோர வஞ்சனையால் நீண்டகாலம் சிறையில் அநீதியாக முடக்கப்பட்டிருக்கும்...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/modi-never-ever-denied-marriage-lse-197803.html", "date_download": "2019-06-16T08:32:52Z", "digest": "sha1:6WJ6Q74CWKLPTVQLI2QFHFQNV3WHCMUO", "length": 16142, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணம் செய்ததை எப்பவுமே மறுக்கலையே.. இது மோடி தரப்பு விளக்கம்! | Modi never ever denied marriage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n2 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n30 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n57 min ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n1 hr ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதிருமணம் செய்ததை எப்பவுமே மறுக்கலையே.. இது மோடி தரப்பு விளக்கம்\nஅகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தாம் திருமணமானவர் என முதல் முறையாக ஒப்புக் கொண்டதாலேயே அவர் திருமணம் செய்ததை மறைத்துவிட்டதாக சொல்ல முடியாகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதில் தமக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் மனைவி பெயர் ஜஷோட பென் என்றும் அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை எனவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த போதெல்லாம் படிவங்களில் திருமணமானவரா என்ற இடத்தில் எதுவும் குறிப்பிடாமலேயே இருந்து வந்தார் மோடி. இந்நிலையில் அவர் திருமணமாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டதும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.\nஆனால் மோடியின் ஆதரவாளர்களோ, மோடி தமக்கு திருமணமே நடக்கவில்லை என்று எப்போதும் அவர் மறைத்தது இல்லை. அத்துடன் எந்த ஒரு நபரதும் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் வைத்தும் விமர்சிக்கக் கூடாது என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள்.\nஅதுசரி, மற்ற கட்சி தலைவர்கள் இப்படி செய்திருந்தால் இவர்கள் இந்நேரம் என்னென்ன செய்திருப்பார்கள்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 narendra modi bjp லோக்சபா தேர்தல் 2014 நரேந்திர மோடி பாஜக திருமணம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nகுற்றால குளியல் ஆனந்தம் மட்டுமல்ல ஆபத்தும் இருக்கு - பெண்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-will-participate-a-video-conference-meet-kashmir-today-to-discuss-election-342680.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:04:43Z", "digest": "sha1:JJTK74C3FBNNIC5TYFT6EYRF27KPUSEO", "length": 18131, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "PM Modi will participate in a Video Conference meet in Kashmir Today to discuss Election | காஷ்மீரில் மீட்டிங்.. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்கும் மோடி.. ஏனென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ் யூ அப்பா: தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n22 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n49 min ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n57 min ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n1 hr ago முதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகாஷ்மீரில் மீட்டிங்.. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்கும் மோடி.. ஏனென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேச உள்ளார். ஆனால் இது பாகிஸ்தான் பிரச்சனை தொடர்பான மீட்டிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே மிக கடுமையான பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை இரண்டு நாடுகளுக்கு இடையில் உருவாகி உள்ளது.\nஇந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருப்பதால் இந்த சூடு இன்னும் அதிகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி காஷ்மீரில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.\n[Read more: போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா\nஎன்னதான் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரை ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தல் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் நடக்கும் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் அந்த கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு சில மணி நேரம் பேச உள்ளார்.\nஇந்த சந்திப்பிற்கும் காஷ்மீர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க தேர்தல் ஆலோசனை ஆகும். ''என்னுடைய வாக்குசாவடியே பலமான வாக்குசாவடி'' என்ற தலைப்பில் காஷ்மீரில் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவை பலபடுத்த���வது எப்படி என்று இதில் பாஜகவினர் ஆலோசிக்க உள்ளனர். இதில்தான் தற்போது மோடி பேச உள்ளார்.\nஆனால் பிரதமர் மோடி இப்போது வரை காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்னும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போல அறிக்கையோ, டிவியில் தோன்றி பேட்டியோ கொடுக்கவில்லை. மாறாக தேர்தல் தொடர்பான பணிகளில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nirmala sitharaman செய்திகள்\nசந்திரசாமியின் கூட்டாளியான ஐ.டி. அதிகாரி அசோக் அகர்வாலுக்கும் ’கட்டாய ஓய்வு’\nமோடி அரசில் ப.சிதம்பரம் லாபி ஒர்க் அவுட் ஆகிறதா நிர்மலா சீதாரமனுக்கு குருமூர்த்தி கண்டனம்\nஐ.டி. கமிஷனர் ஸ்ரீவத்சாவுக்கு கட்டாய ஓய்வா நிர்மலா சீதாராமனுக்கு எதிராக சு.சுவாமி போர்க்கொடி\nவருமான வரித்துறை ஆணையர் உட்பட 12 சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nமக்களின் கருத்துக்களை கேட்போம்.. இந்தி திணிப்பு குறித்து 'தமிழில்' நிர்மலா சீதாராமன் ட்வீட்\nநாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்\nநிர்மலா சீதாராமன் எங்க மாநிலத்து பிரதிநிதி.. அள்ளி கொடுப்பார்.. குமாரசாமி அதிரடி டிவீட்\nமோடி அமைச்சரவையின் இரும்புப் பெண்.. மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்\nநீங்கள் மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா சொல்லுங்கள்.. நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி\nஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்..சீனாவுடன் முக்கிய ஆலோசனை\n8 குண்டுவெடிப்புகள்… கடும் துயரத்தில் இலங்கை… துணை நிற்பதாக நிர்மலா சீதாராமன் டுவீட்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/fir-against-25-inmates-in-madurai-central-prison-347886.html", "date_download": "2019-06-16T09:36:20Z", "digest": "sha1:JJSQDF3DZHY4KLQZPOAEY5H3NV5IEYDH", "length": 18898, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு | FIR against 25 inmates in Madurai central-prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n15 min ago ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n25 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n46 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n1 hr ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nSports அவர் இரும்பு மாதிரி இருக்கிறார்.. சிறப்பாக ஆடுவார்.. தமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.. குமுறிய மதுரை கைதிகள்.. போராடிய 25 பேர் மீது வழக்கு\nமதுரை: \"எங்களை நிர்வாணமாக்கி போலீசார் சோதனை செய்கிறார்கள்\" என்று அரைநிர்வாண கோலத்திலும், பிளேடால் கிழித்து கொண்டும், மதுரை சிறையில் போராட்டம் நடத்திய கைதிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று யாருமே எதிர்பாராத வகையில், மதுரை மத்திய சிறைக்குள் கைதிகள் திடீரென போர்கொடி உயர்த்தினார்கள்.\nபொதுவாக சிறைப்போராட்டம் என்றால் உண்ணாவிரதம் இருப்பார்கள்.. ஆனால் இந்த கைதிகள் மதுரையே ஆடிப்போகும் அளவுக்கு போராட்டத்தை கையில் எடுத்தனர். மதியானம் சாப்பிட்டு முடித்ததும் 3 மணி போல, கைதிகளின் எல்லாருடைய அறையிலும் சோதனை செய்வது போலீசாரின் வழக்கமான கடமை. இப்படித்தான் நேற்றும் சோதனை போட சென்றார்கள்.\nஆஹா கத்தரி வெயில் தொடங்க போகிறது.. அனல் பறக்க போகும் மீம்ஸ்கள்.. வெயிலில் எது ஃபிரையாக போகுதோ\nஅப்போது, 2 கைதிகளின் அறைக்குள் கஞ்சா, பிளேடு சிக்கின. அந்த இரண்டு பேரை மட்டும் தனியா கூட்டி சென்று விசாரித்தனர். ��ேலும் சிலரை நிர்வாணமாக்கி சோதனையிட்டதாக தெரிகிறது. இதற்குதான் கைதிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் கைதிகள் எல்லாம் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். பிடித்து சென்ற கைதிகள் போலீசாரிடமிருந்து விடுபட முயன்றனர்.\nதள்ளுமுள்ளு ஆரம்பமானது.. மோதல் உருவெடுத்தது.. கைதிகள் கற்களை எடுத்து போலீசார் மீது வீசினார்கள்.. மரங்கள், கட்டிடங்களின் மேல் ஏறி போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்... சிறையில் வசதி இல்லை என்று கூறி கூப்பாடு போட்டனர்.. சில கைதிகள் பிளேடால் உடம்பை கிழித்து காயப்படுத்தி கொண்டனர்.. சிலர் கையில் கிடைத்த தட்டு, டம்ளர்களை வீசி கொண்டே இருந்தனர்.. இப்படியே 3 மணி நேரமாக ஜெயிலுக்குள் பதற்றம் ஏற்பட்டது.\nகைதிகளின் இந்த செயலை பார்த்து போலீசார் மிரண்டே போய்விட்டனர். இவர்களை சமாளிக்க முடியாமல் அதிரடிப்படை வரவழைக்கப்பட்டு, கைதிகளிடம் பேச்சு நடத்தப்பட்டது. அதன்பிறகுதான் மரங்கள், கட்டிடங்கள் மீதிருந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த இடமே கலவர பூமியாகிவிட்டது. ரோடு முழுக்க கற்கள் குவியல் குவியலாக விழுந்து கிடந்தது.\nஇப்படி போலீசார் மீதே கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது ஆபத்தானது, அதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், இல்லையென்றால் திரும்பவும் கலவரம் வெடிக்கும் என்று போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, சிறைத்துறை அளித்த புகாரின்பேரில், போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் கைதிகள் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\nராஜ ராஜ சோழன் ஆட்சியில் தீண்டாமை, பெண்ணடிமை இருந்தது.. பா. ரஞ்சித்தை மிஞ்சிய கே எஸ் அழகிரி\nவரும் தேர்தல் அனைவருக்கும் விடை சொல்லும்.. அசராத பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்ப�� திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nமதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. குறைந்து காணப்படும் வைகை அணை நீர்மட்டம்\nகிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கன்வாடி அன்னலட்சுமி மாற்றம்.. மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்\nராஜராஜ சோழன் பற்றி வரலாற்று புத்தகங்கள் சொல்வதையே பேசினேன்.. நீதிமன்றத்தில் பா.ரஞ்சித் வாதம்\nமக்கள் போற்றும் மன்னரை இப்படி பேசலாமா.. பா.ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி\nஅங்கன்வாடியில் அன்னலட்சுமி சமையல் செய்யக் கூடாது.. வலையப்பட்டியில் கடும் எதிர்ப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து பெறக்கோரிய மனு தள்ளுபடி\nமதுரையில் பயங்கரம்... காவல்நிலையம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chidambaram-or-wanncry-ransomware-why-no-pc-is-safe-282929.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T08:43:11Z", "digest": "sha1:TLT4ABWEKDRIM6DC3JOYWUASWPEUASZ2", "length": 16054, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்ல எந்த \"பி.சி.\" க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா! | Chidambaram or WannCry RansomWare: Why no PC is safe - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n7 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n13 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n40 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல��\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநாட்ல எந்த \"பி.சி.\" க்கும் பாதுகாப்பு இல்லை...அப்பப்பா\nசென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ ரெய்டு, வான்னாக்ரை வைரஸ் தாக்குதல் ஆகியவற்றை கோர்த்துவிட்டு நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பு இல்லை என்று சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.\nஉலகம் முழுவதும் வான்னாக்ரை என்ற புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களை ஒரு கை பார்த்து வருகின்றன. இவற்றை ஹேக்கர்கள் பணம் பறிக்கும் நோக்கில் ஏவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த வைரஸ்கள் மின்னஞ்சல் அல்லது கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தாக்கப்படுகின்றன. இவை முதலில் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும். அதற்கான கீயை பணம் கொடுத்தால் ஹேக்கர்கள் தருவர். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட இந்த வான்னாக்ரை வைரஸ் பரவியுள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியது. 14-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.\nஇந்த இரு சம்பவங்களையும் வைத்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதாவது சிதம்பரத்தின் பெயரை ஆங்கிலத்தில் சுருக்கமாக பி.சி. என்றழைப்பர். அதேபோல பர்சனல் கம்ப்யூட்டர்கள் எனப்படும் கணினிகளையும் ஆங்கிலத்தில் பி.சி. என்றே அழைப்பர்.\nஇதை வைத்து நாட்டில் எந்த பி.சி.க்கும் பாதுகாப்பே இல்லை என்று நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். என்னே ஒரு நகைச்சுவை திறன் இந்த நெட்டிசன்களுக்கு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த மாதிரி நடந்தால்... மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி... ப.சிதம்பரம் கணக்கு\nஆனி திருமஞ்சனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 29ல் கொடியேற்றம், ஜூலை 7ல் தேரோட்டம்\nஎண்ணிக்கை முக்கியமல்ல.. எதிர்த்து போராடும் வலிமையே முக்கியம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nசிதம்பரம் தொகுதியில் தேர்தல் முடிவு தாமதம்.. பின்னணியில் சதியா நடந்தது என்ன\nதிருமாவளவன்...அந்த ஒற்றை மனிதரின் வெற்றிக்காக உறங்காதிருந்த ஜனங்கள்... நெகிழும் பதிவுகள்\nமோடி அரசால் மற்றொரு தன்னாட்சி அமைப்பு சீர்குலைப்பு... ப. சிதம்பரம் ட்வீட்\nவாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்\nபனை ஓலையா.. பானை ஓலையா.. டங் ஸ்லிப் ஆன ஸ்டாலின்.. நெட்டிசன்கள் கலாய்\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nநீட் தேர்வு எழுதித்தான் தமிழிசை சவுந்திரராஜன் டாக்டரானாரா\nமிக மோசமான பிரதமர் மன்மோகன் சிங்.. ஜவாஹிருல்லா பேச்சால் எழுந்தது சர்ச்சை\nதிருமாவளவன் சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்: வெற்றி நடனம் ஆட வாய்ப்பு கிடைக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchidambaram cbi raid சிதம்பரம் சிபிஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-candidate-won-rk-nagar-says-nakkeeran-survey-279202.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T08:59:06Z", "digest": "sha1:ONMWJORRS6VNXE4KRYWJ3IFMM5TELGBD", "length": 16635, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே.நகரில் திமுகவிற்கு 38% ஓபிஎஸ் அணிக்கு 30% பேர் ஆதரவு - நக்கீரன் சர்வே | DMK candidate won RK Nagar says Nakkeeran survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n9 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n23 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n29 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n56 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் ���ாரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஆர்.கே.நகரில் திமுகவிற்கு 38% ஓபிஎஸ் அணிக்கு 30% பேர் ஆதரவு - நக்கீரன் சர்வே\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 38% இளைஞர்கள் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.\nஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 30% பேர் கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று 19% பேரும், பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 1% பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.\nதீபாவிற்கு வாக்களிப்போம் என்று 4% பேரும் தேமுதிகவிற்கு வாக்களிப்போம் என்று 2% பேரும் கருத்து கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது.\nஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து களம் காண்கின்றன. இரட்டை இலை முடக்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.\nஅதிமுக இரு அணியாக பிரிந்துள்ளதால் திமுகவிற்கே வாய்ப்பு அதிகம் என்று நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள் ஆதரவு திமுக வேட்பாளர்களுக்கே உள்ளது. 38% பேர் மருதுகணேஷ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nமதுசூதனன் - டிடிவி தினகரன்\nஅதே நேரத்தில் மதுசூதனனுக்கு 30% பேர் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். டிடிவி தினகரனுக்கு 19% பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு 2% பேரும், பாஜகவிற்கு 1% பேரும், தீபாவிற்கு 4% பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.\n5000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று வாக்காளர்கள் கூறியுள்ளதாக நக்கீரன் சர்வே கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் மன்னிப்பு கேட்காவிட்டால் பெரிய எதிர்ப்பை காட்டுவோம்.. புகழேந்தி எச்சரிக்கை\nஆர்.கே.நகரில் கமல்ஹாசனுக்கு எதிராக சாலை மறியலில் குதித்த 'பொதுமக்கள்'\nஓட்டுக்கு 6000 கொடுத்த துரோக அரசுக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்க வக்கில்லையா\n'பாக்கிப் பணம்' சர்ச்சைக்கு நடுவே ஆர்.கே.நகரில் தினகரன் 'தில்' ரவுண்ட்\n - ஆர்.கே.நகர் கொதிப்பு அடங்காத ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு ஆர்.கே.நகரில் காலடி வைத்தார் டிடிவி தினகரன்\nஆர்.கே நகருக்கு மீண்டும் இடைத்தேர்தல்.. காரணம் இதுதான் என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகமல் டிவிட்டர் பக்கம் வராமல் எஸ்கேப்பாக காரணம் தெரிந்து விட்டது\nஆஹா, திமுக கோபப்படுதே.. இனி எத்தனை 'தலை' உருளப்போகுதோ\nஆர்.கே. நகரில் நடந்தது என்ன வாட்ஸ்அப்பில் வலம் வரும் திமுகவினர் விளக்கம்\nஇதானா சார் உங்க டக்கு... இப்ப 20 ரூபாய் நோட்டை புடிச்சி என்ன செய்ய போறீங்க\nஆர்.கே. நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணை குழு நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar by poll 2017 nakkeeran survey dmk candidates ஆர்கே நகர் இடைத் தேர்தல் 2017 நக்கீரன் சர்வே திமுக வேட்பாளர் மதுசூதனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rcb-vs-kxip", "date_download": "2019-06-16T09:17:34Z", "digest": "sha1:4UEKWJKF4ES3FM6QMBMZICOPIWDALCKF", "length": 21662, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "rcb vs kxip: Latest rcb vs kxip News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லாரன்ஸ் மாஸ்டரை ...\nதென்னிந்திய நடிகர் சங்க தே...\n17 வருடங்களுக்குப் பிறகு ஜ...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nஅடுத்த வார இறுதியில் குறையும் வெயில்\nதமிழக உரிமைகளை டெல்லியில் ...\nதனது அனுமதி இல்லாமல் மனைவி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 ...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nநீட் ���ேர்வு அழகாக சித்தரிக்கப்பட்ட அபத்த...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தி...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nRCB vs KXIP 2019: பஞ்சாப்-பெங்களூரு போட்டியில் பந்தை திருடி வசமாக சிக்கினாரா அம்பயர்\nஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கடந்த புதன்கிழமை போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nVirat Kohli: அஸ்வின் கேட்சை பிடித்த பின் கோலி செய்த சேட்டை - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.\nAB De Villiers One Hand Six: ஒத்த கையில் 95 மீ., சிக்ஸர் பறக்கவிட்ட ‘மிஸ்டர்-360 டிகிரி’ டிவிலியர்ஸ்....\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ், ஒத்த கையால் 95 மீ., தூரத்துக்கு அடித்த சிக்சர் மைதானத்து வெளியே பறந்தது.\nIPL 2019: தனி ஆளா ஒரு கை பார்த்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்..... \nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் இன்றைய ஸ்டாராக ஜொலித்தார்.\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’.. மல்லுக்கட்டி தோற்ற பஞ்சாப்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nKXIP vs RCB Highlights: முட்டி மோதிய அஷ்வின் - கோலி...: பெங்களூரு அசத்தல் வெற்றி\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபாக்கெட்டில் பந்தை வச்சுக்கிட்டு... மைதானம் முழுக்க தேடிய காமெடி அம்பயர்கள்\nபஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியின் இடைவேளையின் போது அம்பயர்கள் பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தேடிய காமெடி சம்பவம் அரங்கேறியது.\nடிவிலியர்ஸ், கோலி செய்யாத சாதனையை அசால்ட்டா செஞ்ச பார்த்தீவ் படேல்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், டிவிலியர்ஸ், கோலி உள்ளிட்ட வீரர்கள் செய்யாத சாதனையை பார்த்தீவ் படேல் செய்து அசத்தினார்.\nபிரிச்சு மேய்ந்த ‘மிஸ்டர்-360’ டிகிரி டிவிலியர்ஸ்..: பஞ்சாப் அணிக்கு 203 ரன்கள் இலக்கு\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.\nIPL 2019 RCB vs KXIP Highlights: முதல் வெற்றியை பெற்ற பெங்களூருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி\nமொஹாலி: ஐபிஎல் 28வது போட்டியில் இன்று பெங்களூரு அணி பஞ்சாப் அணியை மொஹாலி மைதானத்தில் எதிர்கொள்கிறது.\nMS Dhoni: தோனியை 3 போட்டிகளுக்கு தடை செய்ய வேண்டும் - திடீரென எதிராக மாறிய சேவாக்\nதல தோனியை சிறந்த வீரராக இருந்தாலும், அவர் செய்த தவறுக்கு 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nMS Dhoni: தோனியை 3 போட்டிகளுக்கு தடை செய்ய வேண்டும் - திடீரென எதிராக மாறிய சேவாக்\nதல தோனியை சிறந்த வீரராக இருந்தாலும், அவர் செய்த தவறுக்கு 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nKXIP vs RCB Preview: கட்டாய வெற்றியை நோக்கி ‘கிங்’ கோலியின் பெங்களூரு: பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை\nஐபிஎல்., தொடரின் 28வது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nRCB vs KXIP Live Score: பிரித்து மேய்ந்த டிவில்லியர்ஸ், வெற்றியை நோக்கி பெங்களூர் அணி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.\nRCB vs KXIP Live Score: கெயில், மில்லர் இல்லை...: ஷேசிங் தேர்வு செய்த கோலி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.\nஅதிகமாக ஆசைப்படாத பெங்களூரு: 19 ரன்னில் தோல்வி\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nபெண் போலீசுக்கு இப்படியொரு கொடூரம்; நெஞ்சை உலுக்கும் அதிபயங்கர கேரள சம்பவம்\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nநீட் தேர்வு அழகாக சித்தரிக்கப்பட்ட அபத்தம்: அன்புமணி ராமதாஸ்\nIND vs PAK: இந்த முறையும் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு... வீரர்கள் ஒப்பீடு இதோ\nஅடுத்த வார இறுதியில் குறையும் வெயில்\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது- கீயரா அத்வானி\nநாய் சாலையை கடப்பதற்காக வாகனங்களை நிறுத்திய டிராஃபிக் போலீஸ்\nபிளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/63540-the-world-cup-series-is-challenging-dhoni-is-a-big-player.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-06-16T10:04:02Z", "digest": "sha1:YDWGK3OEEYUK6MRZTECPHK7WTZXOSUF6", "length": 12130, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "உலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி | The World Cup series is challenging; Dhoni is a big player", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nஉலகக்கோப்பை தொடர் சவாலானது; தோனி பெரிய வீரராக திகழ்வார் - ரவி சாஸ்திரி\nமுந்தைய உலகக் கோப்பை தொடரை விட, தற்போதைய தொடர் சாவாலனதாக இருக்கும் என்றும், இந்த உலக்ககோப்பையில் தோனி பெரிய வீரராக திகழ்வார் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மும்பையில் இன்று தெரிவித்துள்ளார்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12-ஆவது உலகக்கோப்பை போட்டி வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. இதில், 10 அணிகள் இடம்பெறுகின்றன. ஜூல�� 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 46 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.\nஇந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று இரவு இங்கிலாந்து செல்கிறது. அதற்கு முன்பாக மும்பையில் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ‘முந்தைய உலகக் கோப்பை தொடரை விட தற்போதைய தொடர் சாவாலனதாக இருக்கும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் கூட தற்போது வலுவாக உள்ளன. சவாலை முறியடித்து இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்திய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன். சவாலை பற்றி கவலைப்படாமல் சாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளோம். சவாலை வீரர்கள் கருத்திக்கொள்ளாமல் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.\nமேலும், ’இந்த உலக்கோப்பையில் தோனி முக்கிய பங்கு வகிப்பார். இந்த வடிவ கிரிக்கெட்டில் அவரை விட சிறந்தவர் இல்லை. குறிப்பாக தோனியின் சிறிய அசைவுகள், ஆட்டத்தை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த உலகக்கோப்பையில் தோனி பெரிய வீரராக திகழ்வார்’ என்று ரவிசாஸ்திரி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nகிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nமாநில ஃபிஸ்ட்பால் போட்டி: நாமக்கல், காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன் \n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nதோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு - அசத்தும் தோனியின் 'வெறித்தன' ரசிகர்\nபரம எதிரி பாகிஸ்தானை வதம் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா\nபின்ச் அதிரடி ஆட்டம்: இலங்கைக்கு 335 ரன்கள் வெற்றி இலக்கு\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/15153842/1032179/Election-Campaigns-End-by-Tomorrow-Evening.vpf", "date_download": "2019-06-16T08:56:18Z", "digest": "sha1:RWV6GOEFFHLFT4J54FAEZVCMTEIBGX6W", "length": 9493, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13941", "date_download": "2019-06-16T08:54:52Z", "digest": "sha1:N4MSM22YA4DHTPNYUXTDQ4S6423NGSZ4", "length": 10764, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nசிறையிலிருந்த சந்தேகநபர் திடீர் சுகவீனமுற்று பலி\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nவட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன்\nவட மாகாணத்தில் மூன்றில் இரண்டு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வசம் : அனந்தி சசிதரன்\nஇயற்க்கை அனர்த்தத்தாலும் இனப்பிரச்சினையாலும் நீண்ட வரலாறு கொண்ட சமூகமாகத்தான் எமது மீனவ விவசாய சமூகம் இருக்கின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nநீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nஇன்று வரை மீனவர்களுடைய அடிப்படை பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இன்றும் உயிர் ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தான் மீனவர்களுடைய வாழ்வாதாரம் போய்க்கொண்டு இருக்கின்றத்து.\nஇன்று வடமாகாணத்தை பொறுத்தவரையில் 3 இல் இரண்டு பங்கு கடலோர பகுதிகள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எந்த ஒரு அரசும் ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய இந்த தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமலே இழுத்தடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது.\nஉண்மையிலே இந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமானது மிகவும் பலம்வாய்ந்த ஒரு அமைப்பு இதன் மூலம் மீனவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇயற்கை அனர்த்தம் இனப்பிரச்சினை வரலாறு சமூகம் மீனவர் விவசாயம் வடமாகாணம் அனந்தி சசிதரன்\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\n2019-06-16 14:25:53 யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டம் வெடிபொருட்கள்\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nவாரியபொல, வலஸ்முல்லை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-06-16 13:25:58 வாரியபொல விபத்துக்கள் உயிரிழப்பு\nசிறையிலிருந்த சந்தேகநபர் திடீர் சுகவீனமுற்று பலி\nவெல்லம்பிட்டியவில் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.\n2019-06-16 13:16:07 வெல்லம்பிட்டி சிறைச்சாலை உயிரிப்பு\nமுல்லைத்தீவு கற்சிலைமடு பகுதியில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\n2019-06-16 13:11:32 முல்லைத்தீவில் வாகன விபத்து\nகவனிப்பாரற்று நிற்கும் காயமடைந்த யானை\nவவுனியா பாலமோட்டை குளத்தினுள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காயமடைந்த நிலையில் காணப்படும் யானை தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\n2019-06-16 13:04:53 வவுனியா பாலமோட்டை கவனிப்பாரற்று\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அனுராதபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் \n\": இன்று தந்­தையர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AEa-2.html", "date_download": "2019-06-16T09:44:00Z", "digest": "sha1:YWZCNL7FCPPBHFQFUVOFCTSY4LOEJNMZ", "length": 10165, "nlines": 101, "source_domain": "oorodi.com", "title": "கைப்பேசிகளால் ப���கைப்படம் எடுத்தல்", "raw_content": "\nஒரு திடீர் நிகழ்வை அல்லது ஒரு எதிர்பாராத சந்தர்பத்தை புகைப்படமாக்க கைப்பேசியிலுள்ள புகைப்படமெடுக்கும் வசதி சாதாரண புகைப்படக்கருவிகளை விட பயன்படுகின்றது. ஆனால் பொதுவாக கைப்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சிறந்தவையாக இருப்பதில்லை(Blur or washout error). ஒரு சிறந்த புகைப்படத்தினை கைப்பேசியை பயன்படுத்தி எடுக்க செய்யக்கூடிய வழிமுறைகளை பார்ப்போம்.\nநீங்கள் எடுக்கின்ற நிகழ்வை அல்லது பொருளை புகைப்படத்தின் முழு சட்டத்திற்குள்ளும்(frame) கொண்டு வாருங்கள்.\nகுறிப்பிட்ட பொருளை அல்லது நிகழ்வை புகைப்படத்தில் மையப்படுத்தாது இடம் அல்லது வலப்பக்கமாக சிறிது விலகியிருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். இது எந்த புகைப்படக்கருவியால் புகைப்படம் எடுத்தாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய விடயமாகும்.\nகுறைந்த வெளிச்சத்தில் ஒருபோதும் புகைப்படம் எடுக்காதீர்கள். உங்கள் கைப்பேசி ஒரு பிளாஸ்(Flash) உடன் வந்திருந்தாலும் அது 2 அல்லது 3 அடிகளுக்குள் இருக்கும் பொருளுக்கே பயன்படும்.\nநீங்கள் எடுக்கும் பொருளுக்கு பின்னால் ஒளிமுதல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். உங்களின் பின்னால் ஒளிமுதல் இருந்தால் அது ஒரு சிறந்த படத்தினை தரும்.\nநீங்கள் எடுக்கும் பொருள் இருண்டோ வெளிறியோ(Dark or light) காணப்பட்டால் உடனடியாக பிரகாசத்தன்மையின் அளவினை(Brightness level) செப்பமிட்டுக்கொள்ளுங்கள்.\nவெண்மை அளவினை(White balance) எப்பொழுதும் தானியங்கியாக(auto) விட்டுவிடுங்கள். உங்களுக்கு படமெடுப்பதற்கு சிறிது நேரம் இருக்குமாயின் நீங்களாகவே வெண்மையளவினை செப்பப்படுத்துங்கள். ஒரு வெள்ளைத்தாளை உங்கள் லென்சின் முன் பிடித்து அது வெண்மையாக அல்லது ஒரளவுக்கேனும் வெண்மையாகும் வரை வெண்மையளவினை செப்பப்படுத்திய பின் புகைப்படத்தை எடுங்கள்.\nநீங்கள் கைப்பேசி மூலம் ஒரு சிறந்த புகைப்படத்தினை எடுக்க விரும்பினால் ஒருபோதும் உருப்பெருக்க வசதியை(zoom) பயன்படுத்தாதீர்கள்.\nநீங்கள் ஒரு நல்ல புகைப்படத்தினை எடுத்தால் (கைப்பேசி மூலம்) எனக்கு அனுப்பி வையுங்கள் பதிவில் சேர்க்க…\n23 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 9 பின்னூட்டங்கள்\npxcalis சொல்லுகின்றார்: - reply\n4:25 முப இல் கார்த்திகை 24, 2006\npxcalis சொல்லுகின்றார்: - reply\n4:27 முப இல் கார்த்திகை 24, 2006\nprabunada சொல்லுகின்றார்: - reply\n6:20 முப இல் கார்த்திகை 26, 2006\nprabunada சொல்லுகின்றார்: - reply\n6:23 முப இல் கார்த்திகை 26, 2006\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n4:08 பிப இல் கார்த்திகை 27, 2006\nஎன்னிடம் கைத்தொலைபேசியே இல்லை. எனினும் தங்கள் தரவுகள் ஏனைய படக் கருவிக்கும் செயல்படுத்தக் கூடியவை\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n3:46 முப இல் கார்த்திகை 28, 2006\nஎன்னிடம் கைத்தொலைபேசியே இல்லை. எனினும் தங்கள் தரவுகள் ஏனைய படக் கருவிக்கும் செயல்படுத்தக் கூடியவை\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:08 முப இல் கார்த்திகை 28, 2006\nஅட உங்களுக்கே புகைப்படம் எடுத்தல் பாடமா யோகன்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:08 முப இல் கார்த்திகை 28, 2006\nஅட உங்களுக்கே புகைப்படம் எடுத்தல் பாடமா யோகன்\nவசந்தரூபன் சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/vijay-2/", "date_download": "2019-06-16T09:37:37Z", "digest": "sha1:ITFJXYKDRQDRYTT2RMOYKNKMJOAH3KQL", "length": 4017, "nlines": 130, "source_domain": "www.cineicons.com", "title": "Vijay – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nநான் காதலிப்பது இவரைத்தான்…போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்திய அமீர் கான் மகள்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-16T09:10:27Z", "digest": "sha1:5UYDLX6UFCU5KPOH2AANYMTXTPL7GJIQ", "length": 5853, "nlines": 62, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு தேவையில்லை! அகிலவிராஜ் காரியவசம் | kilinochchinilavaram", "raw_content": "\nHome இலங்கை மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு தேவையில்லை\nமக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு தேவையில்லை\nரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், அதற்கான பெருரம்பான்மை எம்மிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nரணில் விக்ரமசிங்கவின் பெரும்பான்மை பலத்தினை நிரூபிக்க 113 உறுப்பினர்களது ஆதரவே தேவையாகும். இப்பெரும்பான்மைக்கு மக்கள் விடுதலை முன்னணியினரது ஆதரவு அவசியமில்லை அது அவர்களது தனிப்பட்ட கட்சிசார் தீர்மானமாகும். மக்கள் விடுதலை முன்னணியி, தமிழ்தேசிய கூட்டமைப்பினரது ஆதரவு இல்லாவிடின் எதிர் தரப்பினரை விட ஐக்கிய தேசிய கட்சிக்கு குறைவான பெரும்பான்மையே காணப்படும் என்று மஹிந்த தரப்பினர் தவறான கணிப்புக்களை முன்னெடுக்கின்றனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்கவே குரல் கொடுத்து வருகின்றனர். இவர்கள் தற்போதைய ஒரு சில விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி அரசியல் ரீதியான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டார்கள். தூரநோக்க சிந்தனையுடன் அரசியல் தீர்வுகளை முன்னெடுக்கவே முனைவார்கள்.\nஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious article“நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்”\nNext articleசபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்\nமார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர்\nபருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்\nமண் மேடு சரிந்ததில் இரண்டு பேர் பலி\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-20-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-16T09:44:39Z", "digest": "sha1:NMHZNYV2ELWEMONGKJSUMDCNR3KWS3TH", "length": 3286, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 20-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறான். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/shiranthy/", "date_download": "2019-06-16T08:47:18Z", "digest": "sha1:RFIA334TZ45AY24P4BF27J445QQYZWU5", "length": 7144, "nlines": 64, "source_domain": "onelanka.wordpress.com", "title": "shiranthy | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழர்களைப் பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை: அசின் – வீடியோ இணைப்பு\nதன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளார். தான் அரசியல்வாதி இல்லை, ஒரு நடிக்கை என்று தன்னைக் கூறிக்கொண்டு, இலங்கை சென்ற அசின் தற்போது, மகிந்தவின் மனைவியுடன் பிசினாக ஒட்டி, பல இடங்களுக்குச் சென்று, ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு ஆதவு தேடிக்கொடுத்துக்கொண்டுள்ளார். யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகைக்கு ஒன்றுக்கு அவர்கொடுத்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமிழ் நாட்டையும், தமிழ் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் தூக்கி எறிந்து துடசமாக மதித்து இவர் பேட்டியைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் நடிப்புத்துறை ஜாம்பவான்கள் அமிதாப் பட்சன், ரஜனி போன்ற நடிகர்களே திரைப்பட விழாவைப் புறக்கணிக்க அசின் இவ்வாறு நடந்துகொள்வது, தமிழ் நாட்டில் எவ்வாற தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேணும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ram-gopal-varma-directs-sasikala-biography-film-345569.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-16T09:38:30Z", "digest": "sha1:2DSHCWF2B6XU55BCWH2KETM724W5MAC5", "length": 20297, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா! | Ram Gopal Varma directs Sasikala biography Film - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n18 min ago ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n27 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n48 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n1 hr ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nSports அவர் இரும்பு மாதிரி இருக்கிறார்.. சிறப்பாக ஆடுவார்.. தமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார���\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா\nசென்னை: சும்மாவே யூ டர்ன் போட்டு தாக்குவார்.. இப்போது சசிகலாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறாராம் ராம்கோபால் வர்மா\nதெலுங்கு பட உலகில் சர்ச்சைக்குரிய படங்கள் அது ராம்கோபால் வர்மாதான் என்ற ஒரு பெயர் நின்று விட்டது. இந்த சர்ச்சை புயல் ஆந்திராவை தாண்டி தமிழகத்துக்கும் அவ்வப்போது வந்து செல்லும்.\nகுறிப்பாக, ஜெயலலிதா இறந்தபின்,நிலவும் அரசியல் குழப்பம் பற்றி கருத்து சொல்லி அரசியல் தலைவர்களுக்கு ஒரு பகீர் ஏற்படுத்தி விட்டு போனார். இதையடுத்து சசிகலாவின் அரசியல் பிரவேசம், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானது போன்றவற்றை பற்றியும் துணிந்து ட்விட்டரில் கருத்து சொன்னார்.\n\"என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு..\" .. அட அவர் தப்பாச் சொல்றாருங்க.. பாமக சின்னம் தேங்காய்\nஅதிலும் ஒரு ட்வீட்டை இன்னமும் மறக்க முடியாது, \" பொறுக்கிகள் தஞ்சமடையும் இடம் பொழுதுபோக்கிடம் அரசியல் என்று பெர்நாட்ஷா கூறினார், ஆனால், தமிழகத்தில் பொழுதுபோக்கும் ரிசார்ட்டில்தான் அரசியல் பொறுக்கிகள் இருக்கிறார்கள் இது சசிகலா சொன்னது'' என்று பதிவிட்டார்.\nஅதுமட்டுமல்ல.. \"தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ‘மன்னார் குடி மாபியா' கட்டுப்படுத்தினால், மாநிலத்தில் ஆட்சி பெங்களூரு சிறையில் இருந்து தான் நடக்கும். சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் ஆன்மா யாரையும் தண்டிக்காமல், ஆசிர்வதிக்காமல் ஏன் மவுனமாக இருக்கிறது தமிழகத்தின் கடவுள்களும், பக்தர்களும் என்ன செய்கிறார்கள்\" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nகடந்த 2017-ம் ஆண்டிலேயே \"சசிகலாவை பற்றி ஒரு படம் எடுக்க போகிறேன். ஜெயலலிதா, சசிகலா இவர்கள் இருவரின் உறவின் தன்மை குறித்து போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னார்கள். என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. அது எல்லாவற்றையும் எ���் படத்தில் கொண்டு வருவேன்\" என்றுகூட சொன்னார்.\nஇவ்வளவும் சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டார் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் மீண்டும் சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக சொல்லி இருக்கிறார். அதாவது ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு இருந்த உறவு முதல் பெங்களூர் சிறைக்கு சசிகலா செல்வது வரை இதில் படமாக்கப்படும் என்று சொல்கிறார்.\nராம்கோபால் படம் என்றாலே வராத பரபரப்பும் வந்துவிடும். அதுவும் சசிகலாவை பற்றி எடுக்க போகிறார்.. என்னவெல்லாம் சொல்லி வைக்க போகிறாரோ.. படம் ரிலீஸாகி என்னவெல்லாம் வெடித்து கிளம்ப போகிறதோ தெரியவில்லை.\nஇது எல்லாவற்றையும்விட சிக்கல் என்னவென்றால், ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகி கொண்டிருக்கிறது. ஏஎல் விஜய் தயாரிப்பில் \"தலைவி\" என்ற பெயரில் இது உருவாகி வருவதுடன், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24- அன்று வெளியிட உள்ளது. இப்போது படமாக போகும் சசிகலாவின் வாழ்க்கை வரலாறும் அதே பிப்ரவரி 24-தான் வெளியிடப்படும் என்று ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளது மேலும் டென்ஷனை ஏற்றி உள்ளது.\nஒரே நாளில் ஜெயலலிதாவும், சசிகலாவும் என்ன செய்ய போகிறார்களோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nமுதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nதாகத்தில் தமிழகம்.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.. ஸ்டாலின் கடும் சாடல்\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nஉச்சகட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை.. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி-க்கு பதில் ஃபேன்\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha sasikala ram gopal varma ஜெயலலிதா சசிகலா ராம்கோபால் வர்மா வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/yogi-adityanath", "date_download": "2019-06-16T09:30:42Z", "digest": "sha1:S4RBDK24YCUBD3J2SW3T5E62IH5RP43E", "length": 19726, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Yogi adityanath News in Tamil - Yogi adityanath Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉ.பி முதல்வர் யோகியின் செயல் முட்டாள்தனமானது... பத்திரிக்கையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லி: உத்தரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்...\nவாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் அமித்ஷா | அயோத்தி விரைகிறார் யோகி ஆதித்யநாத்- வீடியோ\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைசிகாலம் வரை வசித்த வீடு ஒதுக்கப்பட உள்ளதாக...\nஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. யோகி ஆதித்யநாதின் புது வியூகம்\nலக்னோ: நாடு முழுவதையும் ஆட்டி வைத்த மக்களவை தேர்தல் ஜுரத்திலிருந்து விடுப்பட்டுள்ள உத்தரப...\nஉ.பி.தான் இந்தியாவின் ரோல் மாடல் யோகி ஆதித்யநாத்\nபாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடந்தது இல்லை என அம்மாநில முதல்வர் யோகி...\nதேர்தல் முடிந்த கையோடு அதிரடி.. அயோத்தி விரைந்த யோகி ஆதித்யநாத்.. ராமர் சிலை திறப்பு\nடெல்லி: லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பிறகு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையா...\nYogi Adityanath slams priyanka சர்ச்சையை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத்தின் பேச்சு\nபிரியங்காவின் வரவால்... ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி...\nசெல்பி எடுங்க.. தொண்டர்களுக்கு யோகி ஆதித்யநாத் கொடுத்த 'பலே' ஐடியா\nகோரக்பூர் தொகுதி எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை காட்டுவதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனை ...\nபல அதிரடி தடை உத்தரவுகள்... மோடிக்கே டஃப் கொடுக்கும் யோகி\nஉத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த விதிக்கப்பட்ட தடை பெரிய எதிர்ப்புகளை...\nஅலி.. பஜ்ரங்கி பலியால் வந்த பிரச்சனை.. யோகி, மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. இதுதான் காரணம்\nலக்னோ: லோக்சபா தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கும், மாயாவதிக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதிக...\nஉயிருக்கு பயந்து போலீஸ் நிலையத்தில் தூங்கும் ரவுடிகள்\nஉத்தர பிரதேசத்தில் போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கு பயந்து ரவுடிகள் போலீஸ் நிலையத்திலேயே தூங்கி...\nயோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\nடெல்லி: மதரீதியிலான துவேஷ பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், உத்தர பிரதேச மாநில...\nகோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ\nகோரக்பூர் லோக்சபா இடைத் தேர்தலில் பாஜக தோல்வி முகம் காட்டியதும் அங்கு பெரும் தில்லுமுல்லுகளும், அடாவடிகளும்...\nதிரும்ப திரும்ப பேசுற நீ.. டிவி விவாதத்தில் நடந்த சண்டை.. தண்ணீர் கிளாஸை வீசி தாக்குதல்.. வீடியோ\nடெல்லி: டி.வி விவாதத்தின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தண்ணீ...\nமாட்டுத்தொழுவம் நடத்த பட்டாலியன் படைக்கு உத்தரவிட்ட உ.பி. முதல்வர்-வீடியோ\n1940ல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸுக்கு துணையாக அவசரக் காலங்களில்...\nஇனிமே பார்த்துப் பேசுங்க சார்.. யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வலிக்காத வார்னிங்\nடெல்லி: பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும் என யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்க...\nஅது இந்திய ராணுவம் இல்லை.. மோடியின் சேனை.. சொல்லுங்க.. சர்ச்சையை ஏற்படுத்திய ஆதித்யநாத்\nடெல்லி: இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனை என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச...\nஉ.பி. தான் இந்தியாவுக்கு ரோல் மாடல்... பாஜக ஆட்சியில் ஒரு கலவரமும் நடக்கல... யோகி பெருமிதம்\nலக்னோ: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடந்தது இல்லை என அ...\nஅகிலேஷ் தடுக்கப்பட்ட விவகாரம்.. ஆளுநரிடம் இன்று புகார் அளிக்��� எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் முடிவு\nலக்னோ:விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, சமாஜ்வாதி க...\nபந்தாடும் மமதா பானர்ஜி.. பக்கத்து மாநிலத்திலிருந்து காரில் மே. வங்கம் சென்று, யோகி ஆதித்யநாத் அவஸ்தை\nகொல்கத்தா: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பந்தாடி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் ம...\n0+0 = பிரியங்கா காந்தி… சர்ச்சையை ஏற்படுத்திய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு\nலக்னோ: பிரியங்காவின் வரவால்... ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால...\nதினமும் 6 என்கவுன்ட்டர்... 7,000 கிரிமினல்கள் கைது.. அதிர வைக்கும் உ.பி போலீசின் ரெக்கார்ட்\nலக்னோ:உபி.யில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...\nஉ.பியில் கோசாலைகளை பராமரிப்பதில் நிதி சிக்கல்.. சாராயத்தின் விலை உயர்வு\nலக்னோ:உபியில் கோசாலை நிதிக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மதுபானங்களுக்கு கூ...\nபள்ளிக்கூடத்தில் மாடுகள்… தெருவில் திரியும் மாணவர்கள்.. உ.பி.யில் இதென்ன கூத்து\nலக்னோ:உத்தரப்பிரதேசத்தில் தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை பள்ளிக் கூடத்தில் கட்டி வைத்...\nஉ.பி- யில் புதிய வரி... கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்பு நல வரி என புதிதாக வரி வசூலிக்கப்பட உள்ளது. முதல்வர் ...\nஉ.பி.யில் அட்டகாசம்... பள்ளி, சுகாதார நிலையங்களில் 800 பசுக்கள் அடைப்பு... மாணவர்கள் தவிப்பு\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் பள்ளி மற்றும் சுகாதார மையங்களில் 800 பசுக்களை அடைத்து வைத்துள்ளதால்...\nதெருக்களில் சுற்றிதிரியும் பசுக்களுக்கு தங்குமிடம்...உ.பி., முதல்வர் அதிரடி உத்தரவு\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண...\nபாஜக தோல்வி... இதோ இன்னும் ஒரு ஜாலி \"ஓட்டல்\"\nசென்னை: பாஜகவின் தோல்வியை நெட்டிசன்கள் படு ஜாலியாக கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் ஒரு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/04/10/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-17/", "date_download": "2019-06-16T09:08:38Z", "digest": "sha1:FWKF72DLZNWPLEHMWXQPJ3ZNH5UIL2KG", "length": 40851, "nlines": 263, "source_domain": "tamilmadhura.com", "title": "யாழ் ச���்யாவின் 'கல்யாணக் கனவுகள்' - 17 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17\nஇலங்கைப் போக்குவரத்து சபைப் பேருந்து கொடிகாமத்தைத் தாண்டி நெல்லியடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வைஷாலி பதட்டம் தாங்க முடியாது, அது பொது இடம் என்பதையும் மறந்து சஞ்சயனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்.\nஅவள் பிடியின் அழுத்தத்திலேயே அவளது மனனிலையைப் புரிந்து கொண்டவன் அவள் கரத்தைத் தனது கரங்களில் பொதிந்து கொண்டான்.\n“ரிலாக்ஸ் வைஷூ… நீ போறது உன்ர வீட்டுக்கு. ஏதோ ஜெயிலுக்குப் போறது போல பயப்பிடுறாய் உனக்குப் பயமெல்லாம் விசாலிட குழந்தையை எப்பிடி எதிர்கொள்ளுறது என்றது தானே…\nநீ ஏன் வைஷூ எதிர்மறையாக யோசிக்கிறாய் விசாலிட குழந்தையை உன்ர பிள்ளையாக நினைச்சு அதோட பழகேன்… இழந்ததை நினைச்சுக் கவலைப்படாதே… நிதர்சனத்தைப் புரிஞ்சு நிகழ்காலத்தை எவ்வளவு சந்தோசமாக வாழ முடியுமோ வாழப் பழகிக் கொள்ளு வைஷூ… எல்லாம் எங்கட மனசில தான் இருக்கு… நீ உனக்குள்ளேயே துலைச்சிட்டிருக்க சந்தோசத்தை நீயாகத்தான் வைஷூ தேடி எடுக்க வேணும். அதுக்கு நான் எப்பவும் உன்னோட துணையாக இருப்பன். சரியா… விசாலிட குழந்தையை உன்ர பிள்ளையாக நினைச்சு அதோட பழகேன்… இழந்ததை நினைச்சுக் கவலைப்படாதே… நிதர்சனத்தைப் புரிஞ்சு நிகழ்காலத்தை எவ்வளவு சந்தோசமாக வாழ முடியுமோ வாழப் பழகிக் கொள்ளு வைஷூ… எல்லாம் எங்கட மனசில தான் இருக்கு… நீ உனக்குள்ளேயே துலைச்சிட்டிருக்க சந்தோசத்தை நீயாகத்தான் வைஷூ தேடி எடுக்க வேணும். அதுக்கு நான் எப்பவும் உன்னோட துணையாக இருப்பன். சரியா…\nசஞ்சயனின் கூற்றில் மனம் சிறிது அமைதிப்பட்டது. அரசடிச் சந்தியில் பேருந்தால் இறங்கிய போது, குடும்பமே அவர்களை வரவேற்க வந்து நின்றது. விசாலி, “அக்கா…” என்று கூவியபடி ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட, அவர்கள் தாயாரும் கூடச் சேர்ந்து கண்ணீர் வடித்தார்.\nதந்தை வைஷாலியின் பயணப் பையை வாங்கிக் கொள்ள, விசாலியின் மகன் ஏகன் தந்தையின் தோளிலிருந்தவாறு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.\n“நான் ஒருத்தன் இங்கே நிற்கிறது யாருக்காவது கண்ணில படுதா…\nகேட்ட விசாலியைப் பார்த்து முறைத்தான் சஞ்சயன். அவள் கணவன் பக்கம் திரும்பியவன்,\n“இவளைச் சமாளிக்கிற உங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிட வேணும் நண்பா…”\n என் கஷ்டம் உங்களுக்காவது புரிஞ்சுதே… வாங்கோ சஞ்சு… நாங்க வீட்டுக்குப் போவம்… இவை ஆறுதலாக வரட்டும்…”\nஅவன் கூறவும் சஞ்சயன் வீடு நோக்கி நடக்க மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். வீட்டை அடைந்ததும் கைகால்களை கழுவி விட்டு ஏகனிடம் வந்த சஞ்சயன் மெதுவாக அவனோடு பேச்சுக் கொடுத்துத் தனது பக்கம் அவனைத் திசை திருப்பினான்.\n“என்ர பேர் சஞ்சு… உங்கட பேர் என்ன\nஅதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க விசாலி,\n“அவனுக்கு இன்னும் சொல்லுகள் வடிவா உச்சரிக்க வரேல்லை அண்ணா…”\n“ஏய் வாயாடி… உன்ர பிள்ளைக்குச் சரியாக உச்சரிக்க வரேல்ல என்றால் அது எட்டாம் அதிசயமாச்சுதே…”\n“அச்சோ சஞ்சு அண்ணா… நீங்க கொஞ்சம் கூட மாறேல்லையா… இவ்வளவு நாளும் இந்த மனுசன் மட்டும் தான் என்ர காலை வாரிட்டு இருந்தார். இப்ப நீங்களும் சேர்ந்திட்டிங்களா… இவ்வளவு நாளும் இந்த மனுசன் மட்டும் தான் என்ர காலை வாரிட்டு இருந்தார். இப்ப நீங்களும் சேர்ந்திட்டிங்களா… ஆளை விட்டால் போதும். அக்கா… ஆளை விட்டால் போதும். அக்கா… நீ குளிச்சிட்டு வா… எல்லாரும் சாப்பிடுவம்…”\nஏகன், சஞ்சயனோடு நன்றாக ஒட்டிக் கொண்டான். சஞ்சயன் வாங்கி வந்திருந்த ரிமோட்டில் ஓடும் காரைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதனோடே விளையாடிக் கொண்டிருந்தான்.\nவைஷாலி குளித்து விட்டு வரவேற்பறைக்கு வந்த போது, ஏகன் விளையாடிக் கொண்டிருந்த கார் அவள் காலடியில் மோதி நின்றது. அதைக் கண்ட ஏகன்,\n“பெரியம்மா…. தள்ளுங்கோ… என்ர கார்…”\nஎன்றபடி அவளிடம் ஓடி வர வைஷாலி ஒரு நொடி திகைத்துப் போய் நின்றிருந்தாள். அவன் தன்னைப் பெரியம்மா என்றழைப்பான் என்று இவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய், அவள் காலைச் சுற்றிய குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள்.\nஅவனும் அவளுக்கு எச்சில் படக் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன்,\n“ஏன் பெரியம்மா… வதல பாக்க…\nவைஷாலி அவன் கேட்டது புரியாமல் அங்கு நின்ற அவளது தாயைப் பார்க்க,\n“நீ ஏன் இவ்வளவு நாளாகத் தன்னைப் பார்க்க வரேல்லையாம்…\nஎன்று மழலை மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்தார். அதைக் கேட்ட வைஷாலிக்குக் கண்கள் கலங்க, அதைக் கண்ட குழந்தை அவள் கண்களைத் துடைத்து விட்டது.\n“அழாத பெரியம்மா… கார் இடிச்சது நோகுதா…\nஎன்று கேட்டு அவள் பிடியிலிருந்து வழுக்கிக் கொண்டு கீழே இறங்கியவன், அவள் காலில் கார் இடிபட்ட இடத்தைத் தடவி விட ஆரம்பித்தான். தானும் கீழே அமர்ந்தவள், ஏகனைத் தனது மடியில் இருத்திக் கொண்டாள்.\n“பெரியம்மாக்கு கனக்க வேலை இருந்தது. பிள்ளையைப் பாக்க அதுதான் வரேல்ல. இனிமேல் அடிக்கடி வருவன். நீங்களும் பெரியம்மா வீட்ட அடிக்கடி வர வேணும் சரியா…\n“சரி பெரியம்மா… நீங்க நல்ல வடிவு… ஐ லவ் யூ…”\nஎன்று மறுபடியும் அவளை முத்தமிட்டு விட்டுக் காரைத் துரத்திக் கொண்டு ஓடினான். இங்கே விசாலியோ கணவனைப் பார்த்துக் கொலைவெறியில் கத்திக் கொண்டிருந்தாள்.\n“பிள்ளைக்கு முன்னால வழியாதையுங்கோ என்று சொன்னால் கேட்டால் தானே… அவன் இன்றைக்கு அக்காக்குக் கொஞ்சினது சரி… இனி மொன்டசரிக்கு போக வேணும். அங்க போய் ஆரும் பிள்ளையைக் கொஞ்சி ஐ லவ் யூ சொன்னா பிள்ளையை எப்பிடி வளர்த்து இருப்பினம் என்று பார்க்கிறவை எங்களைப் பற்றி என்ன நினைப்பினம்…”\nவிசாலியின் பேச்சுக் காதிலேயே விழாதது போல அவள் கணவன்,\nஅவரும் சரியென்று சாப்பாட்டறைக்குச் செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். இந்தக் களேபரத்தில் வைஷாலி இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள். சஞ்சயன், அவளது அனைத்து மாற்றங்களையும் கவனிக்கத் தவறவில்லை.\nசஞ்சயனுக்கு ஊரில் யாரும் இருக்காதபடியால் அவனும் வைஷாலி வீட்டிலே தான் தங்கியிருந்தான். முகப்புத்தகத்தின் மூலம் வெளியிடங்களுக்குச் சென்றவர்கள் தவிர ஊரிலிருந்த சில நண்பர்களைத் தேடிப் பிடித்திருந்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறு வயதில் அவர்கள் கூடி விளையாடும் ஞான வைரவர் கோயிலடியில் அவர்களைச் சந்திக்கவெனப் புறப்பட்டுச் சென்றிருந்தான்.\nபழைய கதைகள் பேசி முடித்து வீட்டுக்குத் திரும்ப மணி இரவு ஒன்பதாகி விட்டது. வீட்டு வெளிக் கதவைத் திறந்தவன் ஒரு நொடி அசைவற்று நின்றான். கலங்கிய கண்களை மெதுவாய் அழுந்தத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.\nவீட்டு முற்றத்திலே வேப்ப மரத்தின் கிளையில் கட்டியிருந்த ஊஞ்சலில் வைஷாலி அமர்ந்து மடியிலே ஏகனை வைத்துக் கொண்டு மெதுவாய் ஊஞ்சலை ஆடியபடி அவனுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅவள் முந்தைய தினம் தான் ‘பலராமனின் அன்பும் பண்பும்’ எனும் தலைப்பில் கிரிப்னிதா எனும் ஏழு வயதுக் குழந்தை, கிருஷ்ணனும் பலராமனும் இன்றைய காலத்தில் இருந்தால் எப்படி பாடசாலை போவார்கள் எப்படி விளையாடுவார்கள் என்று தனது கற்பனையில் கூறியிருந்ததை அந்தச் சிறுமியின் தாயார் கதையாக எழுதி இணையத்தளமொன்றில் பதிவிட்டிருந்ததை வாசித்திருந்தாள். அதைத்தான் இப்போது ஏகனுக்கு சொல்ல, அவனும் கதை கேட்டவாறே அவள் மடியில் தூங்கியிருந்தான்.\nவிசாலி அவனைத் தூக்கிச் சென்று உள்ளே படுத்தி விட்டு வர அனைவரும் இரவுணவை முடித்து விட்டு வேப்ப மரத்திற்கு கீழே கதிரைகளைப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நாட்டு நடப்புகளை அலசி ஆராயத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல தூக்கம் சொக்க ஒவ்வொருத்தராக எழுந்து தூங்கச் செல்ல இறுதியில் சஞ்சயனும் வைஷாலியுமே எஞ்சியிருந்தனர்.\nசில நிமிடங்கள் அந்த நிலவின் வெளிச்சத்தில் இரவின் ஏகாந்தத்தில் நிச்சலனமாகக் கழிய, வைஷாலி முதலில் மௌனம் கலைத்தாள்.\n“எனக்கென்னத்துக்கு தாங்ஸ் சொல்லுறாய் பக்கி…\n“நீ மட்டும் என்னை வற்புறுத்தியிருக்காட்டில் நான் வீட்ட திரும்ப வந்தேயிருக்க மாட்டன். நீ சொன்னது போல எல்லாம் மனசு தான்டா. அநியாயமாக ஏகனை இவ்வளவு நாளாகப் பார்க்காமல் விட்டிட்டனே என்று இப்ப கவலையாகக் கிடக்குடா… தேவையில்லாமல் என்னையும் வருத்தி அம்மாவையையும் கஷ்டப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறன் என்றதை நினைக்க விசராக் கிடக்கு…”\n“அடியே… நீ திருந்தவே மாட்டியா… முதல்ல நடந்ததை நினைச்சு இங்க வரவே மாட்டன் என்றாய். இப்ப வந்திட்டு ஏன் முதலே வரேல்ல என்று கவலைப்படுறாய்… நீ முதல்ல பழசை நினைச்சுப் பார்த்துக் கவலைப்படுற உன்ர குணத்தை மாத்து. எப்ப பார் முடிஞ்சதைப் பற்றியே யோசிச்சுக் கொண்டிருக்கிறது… அவனவன் மறதியால அவஸ்தைப்படுறாங்கள் என்று பார்த்தால், நீயோ மறக்க முடியாமல் கஷ்டப்படுறாய்… உன்னை என்ன செய்யலாம்… முதல்ல நடந்ததை நினைச்சு இங்க வரவே மாட்டன் என்றாய். இப்ப வந்திட்டு ஏன் முதலே வரேல்ல என்று கவலைப்படுறாய்… நீ முதல்ல பழசை நினைச்சுப் பார்த்துக் கவலைப்படுற உன்ர குணத்தை மாத்து. எப்ப பார் முடிஞ்சதைப் பற்றியே யோசிச்சுக் கொண்டிருக்கிறது… அவனவன் மறதி��ால அவஸ்தைப்படுறாங்கள் என்று பார்த்தால், நீயோ மறக்க முடியாமல் கஷ்டப்படுறாய்… உன்னை என்ன செய்யலாம்…\n“ஹா… ஹா… அது என்னவோடா உண்மைதான்… தனிய இருந்து யோசிச்சு யோசிச்சுப் பழகிட்டுது… நான் என்ன செய்ய\n“இனி மேல் உனக்கு நான் இருக்கிறன்… இனி நீ தனியாள் இல்லை சரியா…\nகூறியவன் ஊஞ்சலில் இருந்தவள் முன்னுச்சியில் ஒற்றை விரலை வைத்து செல்லமாய் பின்னே தள்ளியவன்,\n“சரி… லேட்டாகுது… போய் தூங்கு… நாளைக்கு பிறந்தநாள் வேலைகள் இருக்கே…”\n“ம்… சரிடா… குட் நைட்…”\n“குட் நைட் முயல் குட்டி…”\nஅவன் இரவு வணக்கம் கூறவும் ஊஞ்சலை விட்டு எழுந்தாள். அவள் எழவும் அவன் அதிலமர்ந்து மெதுவாய் ஆடத் தொடங்கினான். வீட்டினுள் செல்ல ஆரம்பித்தவள், ஏதோ எண்ணியவளாய் திரும்பி அவனிடம் வந்தவள், ஊஞ்சலில் இருந்தவனின் முன்னுச்சியில் முத்தமிட்டாள். சஞ்சயன் அவள் மனனிலை புரிந்து வாஞ்சையாய் நோக்கவும்,\n“சின்ஸியர்ளி தாங்ஸ்டா… உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தனோ தெரியேல்ல…”\nஎன்று தளுதளுத்த குரலில் இயம்ப, சஞ்சயன் அவள் கரங்களைத் தனது கரங்களில் எடுத்துக் கொண்டவன்,\n இப்ப எதுக்கு எமோசனல் ஆகிறாய்… இன்றைக்காவது எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்ர வீட்டில, உன்ர படுக்கையில நிம்மதியாக நித்திரை கொள்ளு… சரியா… இன்றைக்காவது எதைப் பற்றியும் யோசிக்காமல் உன்ர வீட்டில, உன்ர படுக்கையில நிம்மதியாக நித்திரை கொள்ளு… சரியா…\nகூறியவன் அவள் கரங்களை விடுவிக்க, மௌனமான தலையசைப்புடன் விடைபெற்று உள்ளே சென்றாள். அவளுக்கு ஏதோ பெரிய மகான் போல அறிவுரை கூறி விட்டுத் தான் இன்னமும் அதே இடத்தில் அமர்ந்து கடந்த காலத்தைப் பற்றியும் இனிக் கடக்க வேண்டிய காலங்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். வேப்ப மரம் ஞானம் தருமா\nநாட்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன. பிறந்தநாள் விழாவும் இனிதே முடிந்து, ஒரு வாரம் ஓடிப் போயிருந்தது. குடும்பத்தினரைப் பிரியவே மனமின்றி வைஷாலியும் சஞ்சயனும் மலையகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். புதிதாய் மணமாகிப் புகுந்த வீடு செல்லும் மணப்பெண் போல வழியெங்கும் கண்ணீரோடு வந்தவளைத் தேற்றுவதே பெரும்பாடாய் போயிற்று சஞ்சயனுக்கு.\nஒருவாறு அவளைத் தேற்றி அழைத்துச் சென்று அவள் வீட்டில் விட்டு விட்டுத் தனது வீடு திரு���்பினான். மறுநாளிலிருந்து வழக்கம்போல வேலை, வீடு என்று வாழ்க்கை செக்குமாடாய் அதன் பாட்டிற்குச் சுற்ற ஆரம்பித்தது. அடுத்த வார இறுதியிலேயே வைஷாலி குடும்பத்தினர் வைஷாலி வீட்டிற்கு வந்து விட்டனர். இரண்டு நாட்களும் தலதா மாளிகை, பெரதெனியா பூங்கா என்று மலையகம் முழுவதும் சுற்றவே நேரம் சரியாக இருந்தது.\nஏகன், “பெரியம்மா… சஞ்சு…” என்றபடி இவர்களோடே ஒட்டிக் கொண்டு திரிந்தான். குழந்தைகள் அப்படித்தானே. புதுஉறவுகளைக் கண்டு விட்டால் ஆனந்தமாய் அவர்களோடே சுற்றுவார்கள்.\nவைஷாலி அவள் எண்ணிப் பயந்தது போலில்லாமல் ஏகனை நன்கு அரவணைக்கப் பழகியிருந்தாள். எந்தவித மாறுபாடான உணர்ச்சிகளுமற்று அவள் முன்பு போலவே எல்லோருடனும் பழகுவதைப் பார்த்த சஞ்சயனின் மகிழ்ச்சிக்கு அளவேது\nகுடும்பத்தினர் ஊருக்குத் திரும்பியிருக்க அன்று வழக்கம் போல வேலை முடித்து இருவரும் உணவகம் ஒன்றில் உண்டு கொண்டிருந்தனர். அப்போது சஞ்சயன் அடக்க முடியாத ஆவலில் கேட்டே விட்டான்.\n“வைஷூ… நீ ஏகனைப் பார்க்க அவ்வளவு பயப்பிட்டியே… இப்ப உனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லையாடி இப்ப உனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லையாடி\nமென்னகை ஒன்றை இதழ்களில் தவழ விட்டவள்,\n“நான் நினைச்சுக் கவலைப்பட்டுப் பயந்ததுக்கு மாறாக ஏகனைப் பார்த்ததும் நான் எடுத்த முடிவு மிகச் சரியென்றே எனக்குத் தோன்றிச்சு சஞ்சு…”\n“ஓமடா… ஏகனைப் பார்… அம்மா, அப்பா என்று ரெண்டு பேரோடயும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறான். நான் முரளியை விட்டுப் பிரியிறதாக முடிவெடுத்த நேரம் தான் பிரெக்னன்ட் என்று தெரியும். என்னைப் பொறுத்தவரை எங்கட ஊரில டைவேர்ஸ் எல்லாம் சாதாரண விசயம் இல்லை. நாளைக்கு நான் பிள்ளையைப் பெத்து வளர்க்க, அவன் என்ன என்ன எல்லாம் கேட்க வேண்டியிருக்குமோ தெரியாது…\nஒரு பிள்ளைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே முக்கியம். அப்பிடியிருக்க அப்பாவுடைய பாசம் கிடைக்காது என்று எனக்குத் தெரிஞ்சிருக்கும் போதே எதுக்குப் பெத்து அந்தப் பிள்ளையை மனவுளைச்சலில் விட வேணும்…\nநான் நிறைய வாசிப்பன் என்றது உனக்குத் தெரியும்தானேடா… கர்ப்பமாக இருக்கும் போது அந்தத் தாய் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கிறது முக்கியம் என்று சொல்லியிருக்கினம் நிறைய கட்டுரைகளில. நான் டைவேர்ஸ் எடுத்த டைம் எப்பிட���யும் ஸ்ரெஸ்ட உச்சக் கட்டத்தில இருப்பேன். ஸோ அப்பிடியொரு சிற்றுவேசன்ல வளருற பிள்ளை ஒரு மனவளர்ச்சி குறைஞ்ச பிள்ளையாகப் பிறக்கக் கூட வாய்ப்பிருக்காம்.\nஅந்தப் பயத்தில தான்டா நான் அபோர்ஷன் செய்தன். இருந்தாலும் கூட எனக்கு சரியான குற்றவுணர்வாக இருந்துச்சு. ஆனால் இப்ப ஏகனை இவ்வளவு சந்தோசமாக பார்க்கிற நேரம், எனக்குப் பிள்ளை பிறந்திருந்தால் என்னால அவனுக்கு இப்பிடியொரு பூரண மகிழ்ச்சியைக் குடுத்திருக்க ஏலாதுதானே. அதால எனக்கு இப்போ நான் எடுத்த முடிவு சரியென்றே தோணுதுடா.\nநேற்று ‘உன்னையே எண்ணியே வாழ்கிறேன்’ என்று ஒரு கதை வாசிச்சன். அதில ஒரு வசனம் வரும். ‘தாய்மை என்றது ஒரு உணர்வு தான். அது எல்லா உயிரினத்துக்கும் இருக்கு. மதர் தெரசாக்கு இந்த உலகத்திலுள்ள எல்லோருமே குழந்தைகள் தான்னு’.\nஅது உண்மை தானேடா… எத்தனையோ குழந்தைகள் அநாதையாகத் தவித்துக் கொண்டிருக்க…. என் இரத்தத்தில் வாரிசு வேணும் என்றதுக்காக அந்தப் பிள்ளையைப் பெத்துப் பிறகு என் மன அழுத்தம் எல்லாத்தையும் அதிலே காட்டி வளர்த்து… வேணாம்… நான் அபோர்ஷன் பண்ணியதே சரி…\nஆனால் நீ சொன்னது போல முதலே நான் தடை ஏதாவது பாவிச்சிருக்க வேணும். நிச்சயமாக நான் செய்தது பிழைதான்டா. அதை ஒத்துக் கொள்ளுறன்.”\nநீளமாகப் பேசியவளை அன்போடு பார்த்திருந்தான்.\n“நீ இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிய வந்ததே போதும் வைஷூ. இனி இதைப் பற்றி யோசிச்சு மனசை வதைக்காதை. இந்தக் கதையை இதோட விடு… அது சரி… அதுல்யாட கல்யாணம் எப்ப\nஅதுல்யாவின் திருமணம் இவர்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரப் போவதை அறியாத நண்பர்கள் இருவரும் திருமணத்திற்குச் செல்வதைப் பற்றிய திட்டமிடலுடன் உணவை உண்டு கொண்டிருந்தார்கள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகல்யாணக் கனவுகள், யாழ் சத்யா\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nஉள்ளம் குழையுதடி கிளியே – 7\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (16)\n��ன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09\nகருச்சிதைப்பு – அவ்வளவு எளிதா காரணம் ஏற்ப்புடையதாக இல்லை. எப்படிப்பட்ட குறையிருந்தாலும் ஒரு உயிர் இவ்வுலகத்தில் வாழ முழு உரிமை உண்டு காரணம் ஏற்ப்புடையதாக இல்லை. எப்படிப்பட்ட குறையிருந்தாலும் ஒரு உயிர் இவ்வுலகத்தில் வாழ முழு உரிமை உண்டு பெற்றோர் இருவரும் இருந்தால் தான் ஒரு குழந்தை வாழத் தகுதி உடையதா பெற்றோர் இருவரும் இருந்தால் தான் ஒரு குழந்தை வாழத் தகுதி உடையதா Nobody in the world having 100% support for living. குறைகளுடையதே வாழ்க்கை அதனை ஏற்க்கும் மனப்பக்குவமே தேவை\nசஞ்சயனும் அவள் செய்தது பிழை என்றுதான் சொல்கிறான். வைஷாலியே தான் செய்தது பிழை என்று ஒத்துக் கொள்கிறாள் தானேஅக்கா. அந்த நேரத்தில் அவள் எடுத்த முடிவு அப்படியாகிப் போயிற்று. அவ்வளவே தவறுகளும் தப்புகளும் செய்யும், அதையும் தனக்கேற்ப நியாயப்படுத்த முனையும் சாதாரண காதபாத்திரமே வைஷாலியும்.\nஉங்கள் கருத்தைத் தெரிவித்ததுக்கு மிக்க நன்றி அக்கா. 😍\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nSindu on இனி எந்தன் உயிரும் உனதே…\nJemsi on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/33774", "date_download": "2019-06-16T08:47:46Z", "digest": "sha1:FZUEUMOJRXTNFOROXPSTMETZCAXCWFS3", "length": 11882, "nlines": 81, "source_domain": "viralseithigal.com", "title": "பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதால் மாணவி தற்கொலை... காதலனும் பரிதாப முடிவு!! நெய்வேலியில் சோகம்..?", "raw_content": "\nபேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்டதால் மாணவி தற்கொலை… காதலனும் பரிதாப முடிவு\nகல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவு போட்டதால் மனவேதனையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா, கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ராதிகாவை அவரது அத்தை மகன் விக்னேஷ் காதலித்து வந்துள்ளனர். அதே ஊரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருக்கும், ராதிகாவின் அத்தை மகன் விக்னேஷ் என���பவருக்கும் முன் விரோதம் இருந்ததால், இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் பழைய பகையை மனதில் வைத்து, பிரேம்குமார் பேஸ்புக்கில் ராதிகாவை திட்டி ஆபாசமாக பதிவு போட்டுள்ளார்.\nஇதை பார்த்த ராதிகாவும் அவரைத் திட்டி பதிவிட்டுள்ளார். இதனால் தனது உறவினர்களுடன் வந்து ராதிகா வீட்டிற்கு வந்த பிரேம்குமார் பிரச்னை செய்துள்ளார். அதேபோல ராதிகாவின் உறவினர்களும் பிரேம்குமார் வீட்டுக்குச் சென்று பிரச்னை செய்துள்ளனர். இதற்கிடையே பேஸ்புக் பதிவால் தொடர்ந்து மனவேதனையில் இருந்த ராதிகா, தனது வீட்டில் யாருமில்ல நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்நிலையில், ராதிகா தற்கொலை தகவல் அறிந்த அவரின் அத்தை மகன் விக்னேஷ் , ராதிகாவைப் பிணமாக பார்க்க மனமில்லாமல் வரும் வழியில் செங்கால்பாளையம் கிராமத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விக்னேஷ் உடல் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையிலும், ராதிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பதிவால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசாஸார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் ராதிகா உறவினர்கள் பிரேம்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட போது மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் செய்தியாளர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் ராதிகா உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/03/10192603/1150173/Nidahas-T20-tri-series-Bangladesh-won-toss-select.vpf", "date_download": "2019-06-16T09:43:38Z", "digest": "sha1:S5QF3I772INHSOT4UUT62K7R4SXCYBMD", "length": 14719, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிதாஹாஸ் முத்தரப்பு டி20- வங்காள தேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு || Nidahas T20 tri series Bangladesh won toss select bowl", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநிதாஹாஸ் முத்தரப்பு டி20- வங்காள தேசம் டாஸ் வென்று பவுலிங் தேர்வு\nநிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #Nidahas\nநிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #Nidahas\nஇலங்கையில் இந்தியா, இலங்கை, வங்காள தேச அணிகளுக்கு இடையிலான நிதாஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவை இலங்கையும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை இந்தியாவும் வீழ்த்தியிருந்தன.\nஇன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் இலங்கை - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா பந்து வீசு்சு தேர்வு செய்துள்ளார்.\nடாஸ் வென்ற மெஹ்முதுல்லா கூறுகையில் ‘‘ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ட்ரையாக காணப்படுகிறது. தற்போது வானிலை மழை பெய்வதுபோல் காணப்படுகிறது. நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறோம்’’ என்றார்.\nஇலங்கை கேப்டன் சண்டிமல் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதைத்தான் விரும்பினோம். அதேபோல் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.\nபவுண்டர் லைன் அருகே ஈரப்பதமாக இருப்பதால் ஆட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nமுதன்முறையாக மாற்றி யோசித்த சர்பராஸ் அகமதுக்கு ஆட்டம் கைக்கொடுக்குமா\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\nஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மிகவும் நிம்மதி: தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nகோபா அமெரிக்கா கால்பந்து - பிரேசில் அணி அபார வெற்றி\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/04032638/1160718/year-2011-VK-Sasikala-was-expelled-from-poyas-garden.vpf", "date_download": "2019-06-16T09:39:08Z", "digest": "sha1:CWHZ6R6SFAQ6XVUWIYC76PMZXKQZHMZM", "length": 24714, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "2011-ம் ஆண்டு சசிகலா போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்: திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் || year 2011 VK Sasikala was expelled from poyas garden Divakaran report", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n2011-ம் ஆண்டு சசிகலா போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்: திவாகரன் பரபரப்பு வாக்குமூலம்\nசோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeathProbe #InquiryCommission\nசோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeathProbe #InquiryCommission\nசோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று விசாரணை ஆணையத்தில் திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. சசிகலாவின் உறவினர்களான மருத்துவர் சிவக்குமார், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇந்தநிலையில் ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர்.\nஜெயலலிதாவுடன் உங்கள் குடும்பத்தினருக்கு(சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது உறவினர்களுடன்) எப்படி நெருக்கம் ஏற்பட்டது, ஜெயலலிதாவை உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும், ஜெயலலிதாவை உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றி தெரியுமா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றி தெரியுமா என்பது போன்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் திவாகரன் பதில் அளித்துள்ளார்.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நேரில் பார்த்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு, ஒரு முறை இரவு 11 மணிக்கு அவரை பார்க்க சென்றபோது அவர் தூங்கி கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை என்றும், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உடல்நிலை மோசமான தகவல் கேட்டு அன்றைய தினம் இரவு மருத்துவமனைக்கு வந்ததாகவும் பதில் அளித்துள்ளார்.\nஅன்று இரவு மருத்துவமனையில் நடந்தது குறித்து தெரியுமா என்று நீதிபதி கேட்டதற்கு, அன்றைய தினம் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அடுத்த முதல்-அமைச்சரை தேர்வு செய்வது சம்பந்தமாக உடனடியாக முடிவு எடுக்கும்படி அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவை கவர்னர் கேட்டுக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் ராமமோகனராவ் சசிகலா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் பதில் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்தில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டதற்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவரது மரணம் இயற்கையானது என்றும் பதில் அளித்துள்ளார்.\nமேலும், ‘சோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு சசிகலாவை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றுவது தொடர்பான முடிவை ஜெயலலிதா எடுத்தார்.\n2011-ம�� ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதற்கு பின்னர் நான் அங்கு செல்லவில்லை. 2014-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்துக்கொள்ள செவிலியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணி பிரிந்ததுடன் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்போது பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த கன்ஷிராமுடன் பேசுவதற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் உதவியைத் தான் ஜெயலலலிதா பெற்றார் என்றும் திவாகரன் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.\nமதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் திவாகரன் வாக்குமூலம் அளித்தார்.\nஇதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஜெயலலிதாவை அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் பார்த்ததாக பிறர் சொல்ல கேள்விப்பட்டேன். ஜெயலலிதா அழைத்ததன் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று பார்த்திருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. காவிரி பிரச்சினைக்காக அதிகாரிகளை சந்தித்து ஜெயலலிதா பேசியதாக கேள்விப்பட்டேன்.\nஜெயலலிதா இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அவசரகதியில் தேர்வு செய்யவில்லை.\nமுதல்-அமைச்சர் இல்லாமல் ஒரு நாடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர் உடனடியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்-அமைச்சர் போட்டியில் சிலர் இருந்தார்கள். அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது.\nஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிவுரையும் கூறவில்லை. அந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் மருத்துவ சம்பந்தப்பட்ட விவகாரம்.\nவெளிநாட்டுக்கு அழைத்து செல்வதற்கான உரிய நேரத்துக்காக அப்பல்லோ நிர்வாகம் காத்திருந்து இருக்கலாம். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது.\nதிவாகரன் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ள விஷங்களிலும், சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ள விஷங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேவைப்படும்பட்சத்தில் திவாகரனிடம் சசிகலா தரப்பு வக்கீ��்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று கூறப்படுகிறது.\nஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாப்பிரியாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.\nஅதன்படி அவர், இன்று(4-ந் தேதி) காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். #JayalalithaaDeathProbe #InquiryCommission\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்\nஇங்கிலாந்து- கார் விபத்தில் உயிரை பறித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இரண்டரை ஆண்டு சிறை\nதமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் தாரை வார்த்துக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்\nராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் - அயோத்தியில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்\nபிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விள��்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Is-Dhoni-out-Akkappattara---New-Controversy-19170", "date_download": "2019-06-16T10:11:06Z", "digest": "sha1:BT7GS7VJDHTLHZEXOKRDYFD3GD2TV7CM", "length": 12125, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "தோனி அவுட் ஆனாரா ? ஆக்கப்பட்டாரா? - வெடிக்கும் புதிய சர்ச்சை", "raw_content": "\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது…\nபீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு…\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை…\nமக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது…\nடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது…\nதிமுக எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு: அமைச்சார் சி.வி.சண்முகம் அஞ்சலி…\nகிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்…\nகர்நாடகா அரசுக்கு எதிராக எடியூரப்பா 48 மணிநேர தர்ணா போராட்டம்…\n15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு…\nநெருப்பு குமாருக்கு இன்று பிறந்தநாள்…\nதர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..…\nவிஷால் என்னுடைய வாக்கை இழந்துவிட்டார் : வரலட்சுமி…\nதண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்…\nகுடி நீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\nகரூரில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்…\nகாவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை…\nதாளவாடியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல்: சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்…\nபாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி…\nகுடிமராமத்து திட்டம் - ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு…\nதனியாருக்கு சொந்தமான குடிநீர் ஆலை அதிகாரிகளால் சீல் வைப்பு…\nஅதிவேகமாக வந்த சொகுசு காரின் விபத்தால் இருவர் படுகாயம்…\n - வெடிக்கும் புதிய சர்ச்சை\nஐபிஎல் 12வது சீஸனின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை க���ப்பையை வென்றது.வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nமும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்றாலும், சிஎஸ்கே தோல்விக்கு மிக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கிறது. அது ஆட்டத்தின் கடைசி ஓவரில் வாட்சன் ரன் அவுட்டானதும். அதற்கு முன்பு தோனி ரன் அவுட்டானதும்தான். இதில் தோனியின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஹர்திக் வீசிய 13-வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக பந்தை எடுத்த இஷான் கிஷன் நேராக ஸ்டம்ப்பில் அடிக்க மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது.தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னர், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என சென்னை ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட அவுட் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.\nகிரிக்கெட் விதிபடி\" Benefit of the doubt goes to batsmen\" என்ற ஒரு வாசகம் இருக்கிறது.இதுபோன்று சரியாக கணிக்க முடியாத சூழலில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் அம்பயர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால், நேற்று தோனிக்கு எதிராக அவுட் கொடுக்கப்பட்டது.தோனியின் அவுட் விதிக்கு புறம்பானது ஒருதலை பட்சமான முடிவு என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.\nஒரு வேளை தோனி அவுட் ஆகாமல் இருந்திருந்தால் வெற்றி கோப்பை சிஎஸ் கே அணிக்கு கிடைத்திருக்கும் என்று பெருமூச்சு விடுகிறார்கள் சென்னை அணி ரசிகர்கள்.\n« கண் கலங்க விடைபெற்றார் ஹர்பஜன் சிங் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் »\nபுதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு அழைப்பு\nதமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதண்ணீர் பற்றாக்குறை: 316 விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க தமிழக அரசு திட்டம்…\nஉலககோப்பை கிரிக்கெட் : இந்திய அணி 8 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள்...…\n“வா���்வின் முதல் ஆசிரியர் தந்தை” - இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்…\nகுடி நீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு…\nபவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63802-anand-mahindra-wants-to-dance-gharba-tweet-about-modi-s-win.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-16T10:01:46Z", "digest": "sha1:U6DD3NLU6HBIWHM4GBTPPEZOZFXPOGM3", "length": 9605, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட் | Anand Mahindra wants to dance gharba: Tweet about Modi's win", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nமக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை, பாஜவினர் மற்றும் மாேடி ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியர்களும் இந்த வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடினர்.\nஇது குறித்த வீடியோ பதிவை வாட்ஸ் ஆப் ஒன்டரில் பார்த்த, மகேந்திரா அண்டு மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், ‛‛இவர்கள் ஆடுவதை பார்த்தால், எனக்கும் கர்பா நடனம் ஆட தோன்றுகிறது. அதற்கான குச்சிகளை நான் துாசி தட்ட வேண்டியிருக்கும் போலிருக்கிறதே’’ என, மகிழ்ச்சியாகவும், குறும்புத் தனமாகவும் பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nபரம எதிரி பாகிஸ்தானை வதம் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/09030918/1031453/poster-fight-dmk-vs-bjp.vpf", "date_download": "2019-06-16T09:05:59Z", "digest": "sha1:YKC3LIUVMTIKDX4AZWU3YC2NYCLTLJNC", "length": 10478, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக கூட்டணியை விமர்சித்து பாஜக சுவரொட்டிகள் : பாஜக - அதிமுகவுக்கு திமுக கூட்டணி பதில் சுவரொட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக கூட்டணியை விமர்சித்து பாஜக சுவரொட்டிகள் : பாஜக - அதிமுகவுக்கு திமுக கூட்டணி பதில் சுவரொட்டி\nதிருப்பூர் தேர்தல் களத்தில் சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தனும் , திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தியதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பாஜகவினர் பிரசாரம் செய்துவந்தனர். திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என அவர்கள் போஸ்டர்களை ஒட்டினர் .இதற்கு பதிலடியாக ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டியதாகவும் திமுக கூட்டணியினர் பிரசாரம் செய்து வந்தனர் . அவர்கள் பெண் குழந்தைகள் இருப்பதாலும் , தொழில்துறை நலிவடைந்திருப்பதாவலும் அதிமுக பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nசென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\n21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாண��ர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/14050355/1031996/corruption-in-all-departmentvaiko-during-campaign.vpf", "date_download": "2019-06-16T09:29:13Z", "digest": "sha1:NO5KYWN4H2ECBOJ2ARVAJ7MG5EQKN2BF", "length": 9290, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்\" - வைகோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்\" - வைகோ\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் கமிஷன் ஆட்சி நடைபெறுவதாக, எழுதி வைத்ததை தமிழகத்திற்க�� வந்து மோடி பேசியதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.\nமக்களவை தேர்தல் : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு - 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்\n5-ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரத்தை இப்போது பார்ப்போம்...\nவாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்\nரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.\n\"சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்\" - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு\nசென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ\nகாவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nமணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்\nஇதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை\nதிண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை பட���த்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/karthi-actor-photoshoot-stills/21778/attachment/actor-karthi-stills-001/", "date_download": "2019-06-16T08:34:59Z", "digest": "sha1:CAUMIAZEFTIOQBRSKPAAP57NLCVAL47C", "length": 2373, "nlines": 62, "source_domain": "cinesnacks.net", "title": "actor-karthi-stills-001 | Cinesnacks.net", "raw_content": "\nகேம் ஓவர் ; விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ; விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு ; விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\nஇயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..\nவெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு\nசிம்புவின் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு\nபணச்செல்லாமையின் போது நடந்த சம்பவங்களை சொல்லும் 'மோசடி'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88&paged=2", "date_download": "2019-06-16T08:49:25Z", "digest": "sha1:YHRH33IISWN63SWQ3XGJSBNIFLZNGUQ4", "length": 12934, "nlines": 248, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » கவிதை", "raw_content": "\nநான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்….\nஇதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை.\n .. வேறு எப்படி எழுதலாம்\nகாலை முதல் கனவு வரை\nநான் தேடும் என் நேரம்\nவாய் குவித்து விரல் அசைத்து\nபூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)\nஅன்பு நட்பு பாசம் கொண்டு\nகண்ட காட்சி கேட்ட சொற்கள்\nஇன்றும் உண்டு நெஞ்சில் இங்கு\nஅன்று கண்ட மக்கள் மட்டும்\nபழைய வாசம் தேடும் மனதே\nவாழும் காலம் வேறு காலம்.\nதளர் நடையில் கிளர் மொழியில்\nகொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்\nகொள்ளை கொண்ட மகள் செயல்தான்\nஆம், என் ஜன்னலுக்கு அப்பால்\nதேர்வு நாள் நெருங்கி வருகையிலே\nபடித்தாயா என்று தோழி கேட்கையிலே\nஇன்று தான் தேர்வு என்கையிலே\nபடித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=864&catid=26&task=info", "date_download": "2019-06-16T09:41:37Z", "digest": "sha1:QMMRJ2LXKOBYHRLNWTS74CBWTTSCXGO7", "length": 15210, "nlines": 147, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி குத்தகையும் காப்புறுதியும் வரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nவருமான வரி, பெறுமதி சோர்க்கப்பட்ட வரி(VAT)இ பொருளாதார சேவைகள் கட்டணம் (ESC), உழைக்கும்போதே செலுத்தும் வரி (PAYE), முத்திரை வரி என்பன செலுத்த வேண்டிய நபர்களாகக் காணப்படல் அல்லது ஏற்றுமதி/இறக்குமதியாளராக இருத்தல்.\n(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், கருமபீடம், மற்றும்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nஇறைவரித் திணைக்களத்தின் கீழ்மாடியிலுள்ள வரி சேவைகள் பிரிவிலிருந்து அல்லது உள்ளுர் இறைவரி பிராந்திய அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nமு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை\nசேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:\n(சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமை சேவைகள்) உரிய முறையில் சரியாக பூர்த்திசெய்யப்பட்டு தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 20 நிமிடத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும்.\n1. தனி தொழில் முயற்சியொன்று அல்லது பங்குடைமை ஒன்றாயின்\nii. உரிமையாளார், பங்காளார்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று\n2. வரையறுக்கப்பட்ட கம்பனி ஒன்றாயின்\ni. அமைப்பக கூட்டுப் பத்திரம் - பணிப்பாளார்களின் கையொப்பத்துடன்\nii. அமைப்பக விதி - பணிப்பாளார்களின்\niii. கம்பனி பதிவுச் சான்றிதழ்\niஎ. பணிப்பாளார்களின் ஆவணம் (மாதிரிப் படிவம் 48)\nஎ. மாதிரிப் படிவம் 36\n3. இறக்குமதி நடவடிக்கைகளுக்கான உறுதிச் சீட்டு, கப்பல் அறிக்கை\n4. ஏற்றுமதி நடவடிக்கைகளின்போது ஏற்றுமதிச் சான்றிதழ்\n(ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்ட)\n5. விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும்போது நிழல் பிரதிகளும் இணைக்கப்படல் வேண்டும்.\n6. கம்பனிகளுக்கு இந்தப் பிரிவினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் பணிப்பாளார் ஒருவரால்\nகைச்சாத்திடப்படல் வேண்டும். மேலும் அந்த கையொப்பம் அமைப்பக கூட்டுப் பத்திரம் அல்லது மாதிரிப் படிவம் 48 இன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபெயர் பிரிவு தொலைபேசி தொலை நகலி மின்னஞ்சல்\nவருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதனால் பெயரை குறிப்பிடுவது பயனற்றதாகும்.\nவிதிவிலக்காக அமைகின்ற மேற்படி தேவைகளுக்கு புறம்பான சந்தார்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்\n- சொந்த தொழில் முயற்சியொன்றாயின் உரிமையாளர்\n- பங்குடமையாயின் பங்காளர் ஒருவர்\n- கம்பனி ஒன்றாயின் பணிப்பாளர்\nவேறொரு நபர் வருவதாயின் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட கடிதமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.\nவிண்ணப்ப மாதிரிப் படிவம் (மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்திசெய்யபப்ட்ட மாதிரி விண்ணப்படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப்படிவமொன்றை இணைக்கவும்)\nசேர் சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை,\nதிரு. எஸ்.எஸ். டி. வீரசேகர\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 337777\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-06 11:34:11\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெ��ுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/130619-inraiyaracipalan13062019", "date_download": "2019-06-16T08:49:01Z", "digest": "sha1:43MBNNBZUSG4APOKAIE2GDBBPPF6QEYK", "length": 9954, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.06.19- இன்றைய ராசி பலன்..(13.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்:நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப்போங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.\nவிருச்சிகம்:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும்.\nதனுசு:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள்.\nமகரம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.\nகும்பம்:கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_278.html", "date_download": "2019-06-16T09:04:07Z", "digest": "sha1:45HBLT55YCXJ4A276SKPTPR7VG5UVCY2", "length": 41358, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒரே பார்வையில் முழு, அமைச்சர்களின் விபரம் இணைப்பு (தமிழில்)\nஇன்று 20.12.2018 நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,\nரணில்- தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.\nஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்\nகாமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்\nலக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி\nரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி\nதிலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்\nரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்\nவஜிர அ​பேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.\nரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.\nசம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி\nநவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்\nபி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.\nகபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.\nரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nகயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\nசஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை\nஅர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.\nபழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி\nசந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.\nதலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு\nஅகில விராஜ் காரியவசம்: கல்வி\nஅப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை\nசகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\nஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்ப�� மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\nமனோ கணேசன்: தேசிய ​ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை\nதயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.\nமலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்\nரணில் : தேசிய கொள்ளை \nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21752/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2-12-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-16T08:41:36Z", "digest": "sha1:LBURD5C7SVN56YCJD7YSFEWNBWMJMNDF", "length": 10710, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது; ரூ. 2 1/2 கோடி பெறுமதி | தினகரன்", "raw_content": "\nHome போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது; ரூ. 2 1/2 கோடி பெறுமதி\nபோதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது; ரூ. 2 1/2 கோடி பெறுமதி\nசட்டவிரோதமான 7,800 போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 24 மற்றும் 25 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்று (22) காலை, மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, கிரிபத்கொடை நகர மண்டபத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n'யாபா' என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருள் மாத்திரை ஒன்றின் விலை ரூபா 3,000 மதிப்புடையது எனவும், கைப்பற்றப்பட்ட 7,800 மாத்திரைகளுக்கும் சுமார் ரூபா 2.5 கோடி (ரூபா 250 மில்லியன்) பெறுமதியாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர்கள், பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, கொழும்பு துறைமுகத���திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு தொகை மதுபானங்கள், அவற்றை கொண்டு சென்ற வேன் ஒன்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/51000-the-best-post-game-snacks-for-kids-33", "date_download": "2019-06-16T08:39:20Z", "digest": "sha1:L7TX7TZTL37JSUCQWEWMTQGCVCZSZDCV", "length": 14007, "nlines": 149, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "குழந்தைகள் சிறந்த பிந்தைய விளையாட்டு தின்பண்டங்கள் 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமதிக்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › குழந்தைகள் சிறந்த பிந்தைய விளையாட்டு தின்பண்டங்கள்\nகுழந்தைகள் சிறந்த பிந்தைய விளையாட்டு தின்பண்டங்கள்\nஒரு பிந்தைய விளையாட்டு சிகிச்சை ஒரு நல்ல வெகுமதி என்று சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். மற்றவர்கள் குப்பை உணவுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சியை இணைக்கும் எண்ணத்தை வெறுக்கிறார்கள், ஆனால் குக்கீஸுக்கு பதிலாக ஆப்பிள் ஒன்றை மட்டுமே வழங்குவதன் மூலம் அவர்களது குழந்தைகளை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சில சத்தான யோசனைகள் இங்கே உள்ளன.\nபுதிய இளம் குழந்தைகள் விளையாட்டு விளையாட்டு ஒன்றுக்கு சுமார் 100 கலோரிகளை மட்டும் எரித்துவிடும், அதனால் அவற்றை 350 கலோரிகளை சிற்றுண்டிகளில் ஏன் எரித்து விடுகிறோம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தின்பண்டங்கள் என்று வேடிக்கையாக மற்றும் whimsical இருக்கும். சில யோசனைகள்:\n* துண்டுகளிலுள்ள skewers, அல்லது பேக்கேஜ் சீஸ் சரங்களை மற்றும் பட்டாசுகள் மீது நூல் பழம் மற��றும் சீஸ்.\n* பாப்கார்னை பரிமாறவும் சண்டை கலவை (பாப்கார்ன், திராட்சை, தானிய, பூசணி விதைகள்) காகித கப் அல்லது கூம்புகளில்.\n* \"செய்தி வாழைப்பழங்களை\" உருவாக்குங்கள்: \"நல்ல விளையாட்டு\" ஒரு பற்பசை கொண்ட வாழைப்பழங்களில் எழுதுங்கள். குறிப்புகள் பழுப்பு என, செய்தி மாயமாக தோன்றும்.\n* கதாபாத்திரங்கள் ஸ்டிக்கர்களை ஆப்பிள்களாகவோ அல்லது பேரிக்காயிலோ சேர்க்கலாம் அல்லது தயிர் குழாய்களை உறைந்துவிடும்.\nகுழந்தைகள் தீவிரமான பங்கேற்புவிளையாட்டு தசை மீட்புக்கான புரோட்டீன் கொண்டிருக்கும் பிந்தைய விளையாட்டு தின்பண்டங்களைக் கொண்டிருக்க வேண்டும், ஆற்றல் நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் திரவத்தை முறையான நீரேற்றம் செய்ய உறுதி செய்ய வேண்டும். சீஸ் சரங்களை, பழங்கள் மற்றும் நீர் வழங்கும் பெற்றோர்கள் சரியான யோசனை உண்டு. மற்ற கருத்துகள் பின்வருமாறு:\n* சோயன் வெண்ணெய் கொண்ட அரை சாம்பல்\n* 7 கிராம் சர்க்கரை விட குறைவாக கொண்ட டிரில் கலவை அல்லது granola பார்கள்\n* வீட்டில் முழு தானிய muffins\n* சீஸ் சரங்கள் மற்றும் பட்டாசுகள்\n* கிரேக்கம் தயிர் கப்\nபெற்றோர்கள் நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றவும், ஒவ்வாமை பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவும் சில விளையாட்டு அணிகள் பிந்தைய விளையாட்டு சிற்றுண்டியைப் பெறுகின்றன. உங்கள் குழுவின் சிற்றுண்டிக் கொள்கை பற்றி வெளிப்படையான கலந்துரையாடல் அனைவருக்கும் ஒரே பக்கத்தில் இருக்கும்.\nஇந்த கட்டுரையின் பதிப்பு எங்கள் ஜூன் 2015 இதழில் தலைப்பில் \"தி ஸ்னாக் நிலைமை,\" ப. 38.\nவிளையாட்டு பானங்கள்: சுகாதார கவலைகள் பெற்றோர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\n12 வேர்க்கடலை இல்லாத சிற்றுண்டி\n10 ஆரோக்கியமான பெட்டைம் சிற்றுண்டி குழந்தைகள் அன்பு\nBack-to-school தின்பண்டங்கள் பற்றி மேலும் யோசனைகளைப் பெறுக »\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங்கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்க��� அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/08170620/1031404/premalatha-vijayakanth-campaign-tirchy.vpf", "date_download": "2019-06-16T08:32:10Z", "digest": "sha1:NO2GDJK6DLPBQV6E2FI6AGOBSEVE3TZU", "length": 7813, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா பாணியில் பிரேமலதா வேனில் அமர்ந்து பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா பாணியில் பிரேமலதா வேனில் அமர்ந்து பிரசாரம்\nதிருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர், இளங்ககோவனுக்கு ஆதரவாக பிரேமலதா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் வேனில் அமர்ந்து பிரசாரம் செய்தார்\nதிருச்சி மலைக்கோட்டை, ஆண்டார் வீதியில் பிரசாரம் செய்த, அவர், திருச்சியை 2 வது தலைநகராக கொண்டு வர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வேனில் உட்கார்ந்து வெறும் ஐந்து நிமிடமே பேசிய பிரேமலதாவின் குரலை கேட்ட மக்கள், முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.மொத்தத்தில், ஜெயலலிதா பாணியில் பிரேமலதா மேற்கொண்ட பிரசாரம், அக்கட்சியினரையே ஏமாற்றத்தை அளித்தது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகள��க்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.\nபொன்னேரி : கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 பேர் மீட்பு\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த லலிதா மற்றும் அவரது 2 மகன்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனர்.\nசெங்கம் : நிலுவை தொகையை வேண்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாக பணப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/08190139/1031420/salem-collector-rohini-elections-2019.vpf", "date_download": "2019-06-16T09:08:24Z", "digest": "sha1:3MZN3JRBLDIBBYG2ADLOGY2QHDJZGYE5", "length": 10142, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி - மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தொடங்கி வைத்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி - மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி தொடங்கி வைத்தார்\nசேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களில்,வேட்பாளர்களின் சின்னங்களை பொருத்தும் பணி இன்று தொடங்கி���து.\nதேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரோகிணி தொடங்கி வைத்தார்.வேட்பாளர்கள் சின்னம் பொருத்தும் பணியானது இரண்டு அல்லது நாட்களில் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதிமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்\nதிமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.\nஅமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/14120502/1032028/Manik-Thakur-thirumangalam.vpf", "date_download": "2019-06-16T09:01:41Z", "digest": "sha1:ADL7MXOBON5NFCA22RXCPFR2QUTALWJG", "length": 10127, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்\" - மாணிக் தாகூர் வாக்கு சேகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்\" - மாணிக் தாகூர் வாக்கு சேகரிப்பு\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கு, ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்கு சேகரித்தார்.\nவிருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கு, ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்கு சேகரித்தார். கள்ளிக்குடி பகுதியில் பிரசாரம் செய்த மாணிக் தாகூர் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், ராகுல் பிதரமர���னால் கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதுடன், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் மாணிக் தாகூர் கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\n21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nநிதி அயோக் கூட்டம் : \"புதிய மொந்தையில் பழைய கள்\" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதமிழகமெங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி, ஆக்கப் பூர்வமான திட்டங்களை கேட்டுப் பெற முடியாமல் திரும்பி விட்டதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத���தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/15013643/1032120/MKSURAPPA-Vice-Chancellor-Anna-University.vpf", "date_download": "2019-06-16T08:48:21Z", "digest": "sha1:DGRXLNYV5GYRKEYNSNUPCN2QIHO4BQ65", "length": 4328, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தேசிய தரவரிசையில் பின்தங்கிய அண்ணா பல்கலைக் கழகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேசிய தரவரிசையில் பின்தங்கிய அண்ணா பல்கலைக் கழகம்\nதேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் ஏழாம் இடத்திற்கு பின்தங்கி இருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.\nதேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் ஏழாம் இடத்திற்கு பின்தங்கி இருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதவள மேம்பாட்டு மையம் வெளியிடும் தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடத்திற்குள் வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித��த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25814/", "date_download": "2019-06-16T09:52:17Z", "digest": "sha1:AFUDVKNTTD6MYTVONXCE4FJKETKG4VX6", "length": 10286, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு\nஇலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் அதிகளவு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வாவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து திருப்தி அடைவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nTagsஇலங்கையுடன் சமாதானம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர் வலுவான பாதுகாப்பு உறவு ஸ்திரத்தன்மை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nநிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி கோரிக்கை\nசுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/07/5-2014.html", "date_download": "2019-06-16T08:29:53Z", "digest": "sha1:EWLM4UM2VYXH2MZGXLSVGDQ3OCZDUBMK", "length": 9840, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-ஜூலை-2014 கீச்சுகள்", "raw_content": "\n50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டா இனிமே இங்க் ஃபில்லர்லதான் ஊத்துவாங்க போல.\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nமுதலில் ஒரு பெண்ணின் திமிரை பார்த்து அவளுடன் பழகும் ஆண்.இறுதியில் அவளை விட்டுப் பிரிந்ததற்குக் காரணமும் அவளுடைய திமிராய்த் தான் இருக்கும் \n18 வழிகளில் உதவியாக இருந்தால் அது டேபில்மேட்; 18 வழிகளில் தொந்தரவாக இருந்தால் அது ரூம்மேட்....\nகாதலனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்தேன், நண்பனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்��ான் மிகபிடித்த கவிதைதொகுப்பு #நட்புக்காலம்# அறிவுமதி\nபோரூர் சம்பவம் நடந்து மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் வருவதற்கு முன்பே, முதல் ஒரு மணி நேரத்திலேயே (cont) http://tl.gd/n_1s2b4le\nசில பெண்கள் அழகான ஆடை அணிகிறார்கள். சில பெண்கள் ஆடைக்கு அழகை அணிவிக்கிறார்கள்.\nமரியா ஷரபோவா மட்டும் மதர் தெரசாவ தெரியாதுன்னு சொல்லியிருந்தா, இவங்கல்லாம் எனக்கென்ன வந்துச்சின்னு வேலைய பாக்க போயிருப்பாங்க:-)))\nஎதைத் தேட வேண்டுமென்றாலும் குழந்தைகள் அம்மாவைத் தேடுகிறார்கள்..\nசுகாதாரம்,ஆரம்ப நிலையிலேயே இருக்கும் இடத்துக்கு,'ஆரம்ப சுகாதார நிலையம்' என்று பெயர்\nஆண்களும் பாய் பிரண்ட்ஸ் தேடும் காலமிது - பிரியாணி சாப்பிட ரம்ஜான் நெருங்குகிறதே\nஷுப்ரமணி என்றான். அது சுப்ரமணி என்றேன். எனக்கு ஷாவே வராது என்றான். கத்தியால் குத்தினேன். ஷெத்துவிட்டான். பொய் ஷொல்லிவிட்டான் போல.\nபோரூர் இடிபாடுகளில் ஒரு பணக்காராரோ VIPயோ சிக்கியிருந்தால் அட்லீஸ்ட் போடப்படும் கேஸ் சாகாமல் இருக்கும். இறந்தவர்கள் எல்லாரும் ஏழைக் கூலிகள்\nவழக்கம்போல சாப்பாடு சூப்பர்னு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்.இப்பத்தான் ஞாபகம் வருது,வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரலன்னு://\n''புகை பிடிப்பது யாராக இருந்தாலும் அவர் அருகில் இருப்பது நாமாக இருக்க கூடாது'' #புகைப்பவரை விட அருகில் இருப்பவருக்கு தான் ஆபத்து அதிகமாம்\nகுழந்தைகள் சில விஷயங்களை டீச்சர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள்...முதியவர்கள் சில விஷயங்களை டாக்டர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள்\nபேக்கரியிலோ ஓட்டல்லையோ சர்வர் என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியல இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா...\nவண்டி ஓட்டும்போது புகைபிடிக்க நினைக்கிறவங்க, சைலண்சர் ல ஒரு ட்யூப மாட்டி வாய்ல உறிஞ்சிக்கோங்க.. ஊராவது சுத்தமாகும்\nதன் சாவுக்கு தானே ஆடிக் கொண்டிருக்கிறது சற்றுமுன் உதிர்ந்த இலை.\nஎப்போதும் சிரித்தமுகமாக இருப்பவர்கள்தான் எளிதில் கலங்கிவிடுகிறார்கள்\nஇன்னிக்கு சச்சினை தெரியாது சொன்ன ஷரபோவா..நாளைக்கு கட்டதொரயவே தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லும்..இதை சும்மா விடகூடாதுய்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185370/news/185370.html", "date_download": "2019-06-16T08:55:08Z", "digest": "sha1:YQEU4UMH5OLTRD2FDNPELQOZVZKULVPW", "length": 9730, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nஉறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்பத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே கிளைமேக்ஸுக்கு வந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார்த்து அதைக் கடைப்பிடித்தால் நல்லது..\nஉறவின் போது சீக்கிரமே உயிரணுவை வெளியேற்றுவதைத் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் உள்ளன. சிலருக்கு உறுப்புகள் சந்தித்தவுடனேயே விந்தணு முந்திக் கொண்டு வந்து விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியம். உறவில் ஈடுபடும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும்போதும் சரி, வி்ந்தணுவை வெளியேற்றுவதை கட்டுப்படுத்தி தாமதப்படுத்துங்கள். இவ்வாறு செய்து வந்தாலே உங்கள் உறுப்பு உங்கள் கட்டுபாட்டில் வந்துவிடும்.\nதம்பதியர் முன்விளையாட்டில் ஈடுபடும்போது அதை நீண்ட நேரமாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடுங்கள். உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொதிக்கும் வரை விளையாடுங்கள். இங்கு பெண்களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங்கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.\nமெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகரியுங்கள்\nஉறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் முதலில் வேகத்தை கட்டுப்படுத்துங்கள். தாம்பத்யத்தில் மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர்தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவனமாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங்கு ஸ்லோவாக வேண்டும் என்பதைஅவர்தான் முடிவு செய்து இயங்க வேண்டும். நிதானமாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகமாக இயங்குங்கள். வேகம் அதிகமாவது போல தோன்றினால் உறுப்பை வெளியே எடுத்து விட்டு சில விநாடி தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் இயங்கலாம். இது உறவை நீட்டிக்க உதவும்.\nதுணையின் மூடுக்கு ஏற்ப முன்னேறுங்கள்\nஎப்போது உறவில் ஈடுபட்டாலும், துணையின் மூடையும் அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் முதலில் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னால்தான் வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார்கள், ஆண்கள் ஸ்லோவாக இருப்பார்கள். எனவே இருவரும் அவரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nவீரப்பன் கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட மர்மம்\nபுதையலுடன் கூடிய ராஜ ராஜ சோழன் சமாதி எங்கே தெரியுமா \nடிரம்பின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா\nகோவையில் தொடரும் தேடுதல் – நேற்று இரவும் முவர் கைது\nராஜராஜ சோழன் எப்படி இறந்தார் \nநடுவானில் எரிபொருள் காலியான விமானம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM2NTM2Ng==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-16T09:43:05Z", "digest": "sha1:TXOB2U6KAD3JE5AVDKNRHJZWRJDYWXDV", "length": 8201, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஐபிஎல் டி20 தொடர் தொடக்க விழா ரத்து", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: ஐபிஎல் டி20 தொடர் தொடக்க விழா ரத்து\nமும்பை: ஐபிஎல் டி20 தொடரின் 2019ம் ஆண்டு சீசனுக்காக தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு, இந்த விழாவுக்கான தொகை முழுவதும் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டித் தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. தொடக்க போட்டியில் சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமான தொடக்க விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தீவிரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக கோப்பையில் அந்நாட்டு அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுதப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நேற்று கூடி தீவிரமாக ஆலோசித்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழா கொண்டாட்டத்தை ரத்து செய்து, அந்த தொகையை வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி\nவிராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்\nநியூசிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஉலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தை வாட்டிய 145.4 டிகிரி வெயில்: அடுத்த மாதம் 154 டிகிரி எட்டும்\nஈரோடு அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு\nமுத்தலாக் தடை மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன டி.ஆர்.பாலு எம்.பி.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்... நாளை முதல் அமல்: மாநகராட்சி அதிரடி\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மதுரை வாலிபரிடம் என்ஐஏ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை...பரபரப்பு தகவல்கள்\nகலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன்\nஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்\nஅபி ஷோடெக் டென்னிஸ் அக்‌ஷயா சாம்பியன்\nடிஎன்சிஏ 3வது டிவிஷன் லீக் எம்சிடி முத்தையா முன்னாள் மாணவர்கள் வெற்றி\nஆதிக்கத்தை தொடர இந்தியா உறுதி: பாகிஸ்தானுடன் இன்று மோதல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/06/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-16T09:19:22Z", "digest": "sha1:C7D4TTVIT6PDC3M6V6ZIKBYTPV64NUAG", "length": 28867, "nlines": 195, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மேடையேற்றப்படாத ஒரு விவாதம். | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 2 ஜூன் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை\nPolémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமென அவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கிய சர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது. பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள் அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள் எழுப்பும் வினாவிற்கு தெளிவான வ��டைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோ பிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.\nஇனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில் யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ் ·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின் தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக் கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. செலின் இறந்து (1961ம் ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்) ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழா பொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர். மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதா���் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரிய சொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:\n“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமாபிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத் தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன் பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரி கொதார் துவக்கி வைத்தாரெனலாம்.\nஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒரு இனவெறியாளராக தயக்கமின்றி அவர் சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின் இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்ற எழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும். “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத் தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள் முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களை கொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்திய அமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.\nசெர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன் பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலை கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது, எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.\nஅமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frédéric Vitoux),என்பவரின் கூற்றும் அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்கு இப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில் அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூட சார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.\nஇந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகள���ன் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கான நீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்கு நெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள் பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில் பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமே வைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில் பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமே வைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்கு வாய்ப்பில்லையானால் எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்��தும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/southwest-monsoon-touches-andaman-sea-201431.html", "date_download": "2019-06-16T09:09:03Z", "digest": "sha1:W65EKKTJMQ2NZMYNXWON2ARKTJP7SRAR", "length": 18678, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்மேற்கு பருவ மழை அந்தமானில் தொடங்கியது: தமிழகத்தில் வெப்பம் குறைய வாய்ப்பு | Southwest monsoon touches Andaman sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n19 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n33 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n39 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n1 hr ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதென்மேற்கு பருவ மழை அந்தமானில் தொடங்கியது: தமிழகத்தில் வெப்பம் குறைய வாய்ப்பு\nஅந்தமான்: அந்தமான் தீவுப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. தீவுகள் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nதென்வங்க கடலில் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியது. இந்த மழை முன்னேற்றம் அடைந்து அந்தமான் முழுவதும் பரவியுள்ளது.\nஇதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் கிழக்கு வங்க கடலில் சில பகுதிகளிலும், எஞ்சியுள்ள அந்தமான் கடல் மற்றும் அந்தமான் தீவுகளிலும் பரவலாக மழை பெய்யும். அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.\nவெப்பசலனத்தினால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஓசூரில் 2 சென்டி மீட்டர் மழை பெய்தது.\nதேன்கனிக்கோட்டை, ஓமலூரில் தலா 2 சென்டி மீட்டர், சூளகிரி, போச்சம்பள்ளி, வேப்பந்தட்டை, வாழப்பாடி, மங்களாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇம்மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் தீவிர காற்றழுத்த பகுதி மையம் கொண்டிருந்ததால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்தது. இதனால் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் என்ற அக்னிநட்சத்திரம் தொடங்கியும் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது.\nஅக்னிநட்சத்திரம் தொடங்கி முதல் பாதியான 12 நாட்கள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதும், பிற்பாதியான 12 நாட்கள் வெப்பத்தின் அளவு குறைவதும் வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு அக்னிநட்சத்திரம் தொடங்கி முதல் பாதியான 12 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெப்பத்தின் அளவு குறைந்தே காணப்பட்டது.\nஅக்னி நட்சத்திரம் முடிய 9 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பருவ நிலையிலும் சில மாற்றங்கள் காணப்படுவதால் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறைந்து, இதமான வெயில் அடிக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் southwest monsoon செய்திகள்\nபொங்குகிறது குமரி கடல்.. விடிய விடிய மிரட்டிய மழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. பீதியில் மீனவர்கள்\nகேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கேரளாவில் தொடங்கியது பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்��்\nகேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்\nஅப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை\nபருவமழை வந்துருச்சுங்கோ.. ஆர்ப்பரிக்கும் அலை.. பல அடி உயரத்துக்கு கொந்தளிக்கும் மன்னார் வளைகுடா\nதெற்கு அரபிக் கடலில் எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை தென் தமிழகத்தின் வறட்சியை போக்குமா\nகேரளாவில் 5 நாட்கள் தாமதமாக துவங்குகிறது தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை மையம் தகவல்\nதென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாட்களில் தொடங்கும்... இந்திய வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு\nஜூன் 4ம் தேதி துவங்குகிறது தென் மேற்கு பருவமழை.. ஆனால் ஒரு பேட் நியூஸ்\nதமிழகத்தில் 8ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nவிடை பெற்றது தென்மேற்கு பருவமழை... நாடு முழுவதும் எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthwest monsoon andaman summer heat tamilnadu தென்மேற்குப் பருவமழை அந்தமான் தமிழ்நாடு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nமக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair/strategies-for-getting-a-complete-look-1086.html", "date_download": "2019-06-16T09:44:15Z", "digest": "sha1:XME7ZVX3SXYQ2AVLXUPYMUQ7XGSMYPJD", "length": 12682, "nlines": 161, "source_domain": "www.femina.in", "title": "முழுமையான தோற்றம் கொண்ட பின்னலை பெறுவதற்கான உத்திகள் - Strategies for getting a complete look | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், ப��ட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமுழுமையான தோற்றம் கொண்ட பின்னலை பெறுவதற்கான உத்திகள்\nமுழுமையான தோற்றம் கொண்ட பின்னலை பெறுவதற்கான உத்திகள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | June 6, 2019, 5:16 PM IST\nபெரிய மற்றும் சாதாரண நிகழ்ச்சிக்கான உங்கள் கூந்தல் திட்டம் இது தான் என்றால், நீங்கள் பின்னல் அமைத்துக்கொண்டு செல்லலாம். பெரும்பாலான பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். ஆனால், மென்மையான மற்றும் மெல்லிய கூந்தல் கொண்ட பெண்களுக்கு இது சரியாக வராது. அவர்கள் கூந்தலை அழகாக பின்னிக்கொள்ள முயலும் ஒவ்வொரு முறையும், இளகிவிடக்கூடிய பின்னலை பெற்று சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு ஒரு வழி இருக்கிறது. உங்களுக்கு உதவக்கூடிய உத்திகளை அளிக்கிறோம். உங்கள் பின்னலை அடர்த்தியாக தோன்றச்செய்யக்கூடிய இந்த வழிமுறைகளை பின்பற்றிப்பாருங்கள்.\nஉங்கள் தலைமுடியை பின்பக்கமாக வாருவது, கூந்தலின் அடர்த்தியை அதிகமாக்கி, பின்னலை முழுமையாக தோன்றச்செய்கிறது.\nடோனி - கெய் கேஷுவல் : சீ சால்ட் டெக்சரிங் ஸ்பிரே போன்ற டெக்சர் அளிக்ககூடிய ஸ்பிரேவை பயன்படுத்தி கூந்தலை வாரலாம். இப்போது உங்களுக்கு பிடித்தமான பின்னலை செய்து கொள்ளவும். இது அடர்த்தியான பின்னலை அளிக்கும். குறிப்பு: மீன் வால் பின்னலுக்கு பொருத்தமாக இருக்கும்.\nஇந்த உத்தி பான் கேக்கிங் என சொல்லப்படுகிறது. உங்கள் தலைமுடியில் இருந்து சில கொத்துகளை தனியே இழுப்பது, அதை பெரிதாகவும், அடரித்தியாகவும் தோன்றச்செய்யும். நீங்கள் விரும்பும் பின்னலை அமைத்து, பின்னல் பகுதிகளை இழுத்து தளரச்செய்யவும். இது அகலத்தை அதிகமாக்கி கூந்தலை முழுமைய தோற்றம் பெற வைக்கும். குறிப்பு: போஹோமிய பின்னல்களுக்கு ஏற்றது.\nவீவிங் முறை, பின்னலை அடர்த்தியாக்குவதோடு, நீளமாகவும் ஆக்குகிறது. கூந்தலை மூன்று பகுதியாக பிரிக்கவும். ஒவ்வொரு பகுதியையும் வழக்கமான முறையில் பின்னிக்கொள்ளவும். இப்போது மூன்று பின்னல்களையும் ஒன்றாக சேர்த்து பின்னிக்கொள்ளவும். நல்ல தோற்றம் அளிக்கும். குறிப்பு: பாரம்பரிய மூன்று பின்னல் முறைக்கு ஏற்றது.\nமிகவும் முக்கியமான சரியான பின்னலை அடையாளம் காண்பது. ஒரு சில கூந்தல் அமைப்புக்கு சில வகை பின்னல்கள் அடர்த்தியாக காட்சி அளிக்கும். டச்சு பின��னல்களை விட பிரெஞ்சு பின்னல்கள் எப்போதுமே அடர்த்தியானது. மீன்வால் பின்னல், கயிறு பின்னலைவிட அடர்த்தியானது. நேர்த்தியான, மெல்லிய பாக்சர் பின்னல்களை விட, இழுக்கும் பின்னல்கள் அடர்த்தியானவை.\nஅடுத்த கட்டுரை : இளம்வயதில் நரை விழுவதை தடுக்க 5 வழிகள்\nகேம் ஓவர் திரை விமர்சனம்\nமுழுமையான தோற்றம் கொண்ட பின்னலை பெறுவதற்கான உத்திகள்\nஇளம்வயதில் நரை விழுவதை தடுக்க 5 வழிகள்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nஉங்கள் குணத்தைச் சொல்லும் கூந்தல் அலங்காரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/16090221/1032245/Ajith-Kumar-Nerkonda-Paarvai.vpf", "date_download": "2019-06-16T09:20:03Z", "digest": "sha1:KEXYDKJVNRE35RQAADSTIDKZPH2C2ERF", "length": 9300, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் அஜித்குமாரின் 60-வது படம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் அஜித்குமாரின் 60-வது படம்\nநடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார்.\nநடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 59-வது படம், `நேர்கொண்ட பார்வை.' இந்த படத்தை வினோத் இயக்கியிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வட இந்தியாவில் வெற்றி பெற்ற `பிங்க்' என்ற இந்தி படத்தின் தழுவல், இது. இந்தி படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடி இல்லை. தமிழ் படத்தில், அஜித்குமாருக்கு ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில், அஜித் குமாரின் 60வது படத்தையும், வினோத் இயக்குவார், என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறுத்தை சிவா படத்தில் அஜித்\nநடிகர் அஜித்-ன் 60வது படம் யாருக்கு\nநடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.\nஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிகர் அஜித் 2 படங்கள்\nநடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கும் 2 படங்களில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.\n'பிங்க்' ரீ-மேக்கில் நடிக்கிறார் அஜித்\nஇந்தி திரைப்படமான பிங்க் - ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார்.\nகூடங்குளம் அணுகழிவு திட்டம் : \"மக்களுக்கு பேராபத்து\" - நடிகர் இமான் அண்ணாச்சி\n'மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக் கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன்' என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.\nஉலக உலா - வலம் வரும் சம்யுக்தா ஹெக்டே\nதமது17 வயதில் நடிக்க வந்த கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, படப்பிடிப்பின்போது, எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் வெளிநாடு பறப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.\n\"மாநாடு\" சிம்புவுக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன்\nமலையாள இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இரு படங்களில் நடித்து முடித்து விட்டு, இப்போது கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.\nரஜினியுடன் மோத வருகிறார், விஜய்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் புதிய படம் விரைவில் முடிவடைந்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\n\"நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை\" - கருணாஸ்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nஇனி ஊடகம் முன்பு நிற்க மாட்டேன் - நடிகர் விஷால்\nஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2019-06-16T08:34:02Z", "digest": "sha1:TK2YHHIQKRZRIGMXRDVYO2EC5TRO5EJC", "length": 11383, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "திருமணமான பெண்களுக்கான பதிவு! « Radiotamizha Fm", "raw_content": "\nஐஸ் போதை��் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nHome / பெண்மணிகளுக்காக / திருமணமான பெண்களுக்கான பதிவு\nPosted by: இனியவன் in பெண்மணிகளுக்காக August 15, 2018\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென மழைச் சாரலும் வீசியது.\nவேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.\nமழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது.தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.\nஅவளுக்கு அழுகையாய் வந்தது…இப்படிபயந்து அழைக்கிறேன்.என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்கவில்லையே… என, மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தைகடந்தாள்.\nபாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள். கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.\nஅங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்….அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்.\nசில சமயம் கணவர் குடும்பத்திற்குஎதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்.\nஉண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார். தூரத்தில் பார்க்கும் போத�� அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.\nவாழ்க்கை ஒரு விசித்திரமானவிந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாகதெரிந்தாலும், அருகில்வரும்போது மட்டுமேபொருள் புரிகிறது.\nஉண்மையான அன்போடும்,நிலையான நம்பிக்கையோடும் வாழ்க்கையை நடத்துங்கள்\nPrevious: மஹிந்த – மைத்திரி ஆதரவாளர்களிடையே மோதல்\nNext: பூட்டானுக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனைக்கு யாழில் அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பு\nபேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை\nபெண்ணின் சாமுத்ரிக்கா லட்சனம் என்ன தெரியுமா\nதொப்பையை மிக வேகமாக குறைக்க ஆயுர்வேத ரகசியம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nகுண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம் வாங்க\nசிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?id=24&cid=7", "date_download": "2019-06-16T08:41:13Z", "digest": "sha1:UKYVIOESBCC3YEGVP7ZAMSBNFWA422E5", "length": 4483, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு\nசத்தியசீலனின் ஈழத்து நினைவுகளும் ஈழவிடுதலைப் போராட்டமும் [ பாகம் 01 ]\nமாவீரர்கள் மானிட விதிகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான மனிதர்கள்.\nகுடாரப்பு தரையிறக்கம் – தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்\nபோர் முகம் [ போர் முகம்- 01 ]\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் \nபோர் முகம் [ போர் முகம்-02 ]\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைக���் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/increased-ate-of-vegetables-in-chennai-koyambedu-market/", "date_download": "2019-06-16T08:47:34Z", "digest": "sha1:LDHLDXIY5T3CVYJ26U3AKLKAFEQLZ635", "length": 6626, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வரத்து குறைவால் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை: கோயம்பேடு சந்தையில் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் காய்கறிகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவரத்து குறைவால் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலை: கோயம்பேடு சந்தையில் அதிக விலையில் விற்கப்பட்டு வரும் காய்கறிகள்\nகோடை வெயிலாலும், மழையின்மை காரணத்தால் காய்கறிகளின் விளைச்சல் தற்போது குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளது.\nகிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக, ஓசூர் ஆகிய எல்லையோரப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன.\nகோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nகோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ள நிலையில், அவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.\nமேலும் கடந்த வாரம் ரூ 100க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ 120 ஆக உயர்ந்துள்ளது, ரூ 50 க்கு விற்கப்பட்ட அவரைக்காய் நேற்று ரூ 80 ஆக உயர்ந்துள்ளது, வெங்காயம் ரூ 21, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் தலா ரூ 55, வெண்டைக்காயி ரூ 30, முள்ளங்கி ரூ 25, முட்டைகோஸ், முருங்கைக்காய் தலா ரூ 15, கேரட் ரூ 45 மற்றும் மற்ற காய்கறிகளான தக்காளி, பாகற்காய், கத்திரிக்காய் தலா ரூ 40, உருளைக்கிழங்கு ரூ 16, பீட்ரூட் ரூ 30, புடலங்காய் ரூ 20 என விற்கப்பட்டு வருகின்றன.\nமேலும் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இதன் பிறகே காய்கறிகளின் விளைச்சல் அதிகரிக்கும் மற்றும் உயர்த்தப்பட்ட காய்கறிகளின் விலைகள் குறையும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/job-recruitment-in-central-university-of-tamil-nadu-vacancy-in-26-department/", "date_download": "2019-06-16T09:12:47Z", "digest": "sha1:4FPJEW25AJYN62WIHDNKLP5SRDPSKYEF", "length": 7773, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை: காலியாக உள்ள 26 பாடப் பிரிவு துறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை: காலியாக உள்ள 26 பாடப் பிரிவு துறைகள்\nதிருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ (Guest Faculty) பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்\nவயது வரம்பு: 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வு\nதேர்வு தொடங்கும் நாள்: 18 ஜூன் 2019\nதேர்வு கடைசி நாள்: 24 ஜூன் 2019\nகல்வித்தகுதி: பணிக்குத் தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் குறைந்த பட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் NET (NATIONAL ELIGIBILITY TEST) எனப்படும் த���சிய தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.\nமொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் விண்ணப்பத்தில் சுய விவரங்களோடு தங்களது புகைபடத்தையும் இணைத்து நேர்முகத் தேர்விற்கு எடுத்துட்டச் செல்ல வேண்டும். மற்றும் இப்பணியிட விவரங்களை குறித்து மேலும் அறிய https://cutn.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/33777", "date_download": "2019-06-16T09:40:38Z", "digest": "sha1:7S7SGR2ZJ7VERCHUKLO32EZYPDWHODV6", "length": 10644, "nlines": 82, "source_domain": "viralseithigal.com", "title": "உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை அதிர்ந்து போன ஸ்டாலின்..? கலங்கிய காங்கிரஸ்...!!", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை அதிர்ந்து போன ஸ்டாலின்..\nதிருச்சி லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிக தொகுதிகளைக் நாம்தான் வென்றுள்ளோம். நடைபெற உள்ள நாங்குநேரி இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்க கூடாது. நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக தான் போட்டியிட வேண்டும்.\nதிமுக போட்டியிடும் பட்சத்தில் நாங்குநேரியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். இதைப்போல் சட்டமன்ற தேர்தல் வரும் போதும் அதிக தொகுதிகளில் திமுக தான் போட்ட��யிட வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது. தனது தந்தை ஸ்டாலினை வைத்துக்கொண்டே உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் எந்த பொறுப்பிலும் இல்லை.\nஆனால் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறும் வகையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று பேசியுள்ளார். அதாவது கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. இதனை மனதில் வைத்து உதயநிதி இப்படி பேசியதாக சொல்கிறார்கள்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே கருத்தை திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதாவது சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட திமுகதான் 150 முதல் 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று அவர் கூறியிருந்தார். அப்போது கட்சித் தலைமை கூறுவதை எப்படி கூறலாம் என கூறி டிகேஎஸ் இளங்கோவன் இடமிருந்து செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் திமுக தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nஇனி பொன்னருக்கு கருப்பும்,செருப்பும் தான் திமுக ஆவேசம்…\nமாநிலத்தில் இருந்து தேசிய அளவில் உயரும் தமிழிசை….\nஉடல்நல குறைவால் திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு\nஎடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் : பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு\nமுதலமைச்சர்-துணை முதலமைச்சர் ஆதரவாளர்களிடையே போஸ்டர் யுத்தம்…\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ��னா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/soothanam-audio-launch-photos/21746/", "date_download": "2019-06-16T08:52:11Z", "digest": "sha1:GBVVMWAZGEFONDBCP3JVBSLKG5UDURPS", "length": 2687, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Soothanam Audio Launch Photos | Cinesnacks.net", "raw_content": "\nகேம் ஓவர் ; விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ; விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு ; விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\nஇயக்குனருக்கு சிபாரிசு செய்து விரட்டிய விஜய்சேதுபதி..\nவெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது.. சத்யராஜின் அடடே கண்டுபிடிப்பு\nசிம்புவின் மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு\nபணச்செல்லாமையின் போது நடந்த சம்பவங்களை சொல்லும் 'மோசடி'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/hand-wash", "date_download": "2019-06-16T09:22:48Z", "digest": "sha1:MV777ZWPGI6TJCDYZFL2TYTAZSOXVW5O", "length": 15077, "nlines": 168, "source_domain": "www.cauverynews.tv", "title": " கைகழுவும் முறை தெரிந்து கொள்வோம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogகைகழுவும் முறை தெரிந்து கொள்வோம்\nகைகழுவும் முறை தெரிந்து கொள்வோம்\nகைகளை கழுவுவோம். தொற்று நோய்களைத் தடுப்போம்.\nகைகளை முதலில் தண்ணீரில் நன்றாக நனைக்க வேண்டும்.\nகை முழுவதும் நன்றா�� மணிக்கட்டு வரை சோப்பு போடவும்.\nஉள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்றாக நன்றாக தேய்க்க வேண்டும்.\nஇடது கை விரல்களை வலது கை விரல்களின் இடுக்குகளில் நுழைத்து நன்றாக தேய்க்கவும். இதே போன்று வலது கை விரல்களை இடது கை விரல்களின் இடுக்குகளில் நுழைத்து நன்றாக தேய்க்கவும்.\nஉள்ளங்கை பக்கமாக இரு கை விரல்களையும் கோர்த்து நன்றாக தேய்க்கவும்.\nவலது விரல்களின் பின்புறங்களை இடது விரல்களை மடக்கிப் பிடித்தவாறு அழுத்தி தேய்க்கவும். அதேபோல் இடது கைகளின் விரல்களின் பின்புறங்களை வலது கை விரல்களை மடக்கிப் பிடித்தவாறு அழுத்தி தேய்க்கவும்.\nஇடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து சுழற்றி நன்றாக தேய்க்கவும். அதேபோல் வலது கட்டைவிரலை இடது உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.\nவலது கைவிரல்களை குவித்து இடது உள்ளங்கைகளில் வைத்து சுழற்றி தேய்க்கவும். அதேபோல் இடது கைவிரல்களை குவித்து வலது உள்ளங்கைகளில் வைத்து சுழற்றி தேய்க்கவும்.\nதண்ணீரில் இரு கைகளையும் மணிக்கட்டு வரை சோப்பு நுரை பொங்கும் அளவுக்கு நன்றாக தேய்த்துக் கழுவவும்.\nநல்ல சுத்தமான துணியால் இருகைகளையும் துடைக்கவும்.\nதுண்டை கொண்டு குழாயினை மூடவும்.\nஉங்களுடைய கைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளன.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nவரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் : டிவிட்டரில் ட்ரெண்டாகும் தவிக்கும் தமிழ்நாடு ஹாஷ்டாக்..\nமெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக செல்ல மெட்ரோ மேன் எதிர்ப்பு\nகிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சச்சின்..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/weather-forecast-in-tamil-nadu-and-pondy-expecting-rainfall-for-the-next-three-days/", "date_download": "2019-06-16T09:37:54Z", "digest": "sha1:KEHIOSHINA76JQM226ADCP32WTN4PDHU", "length": 6593, "nlines": 66, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இன்னும் 3 மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பம் குறைய வாய்ப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇன்னும் 3 மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை: தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பம் குறைய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவுறுதித்தி உள்ளது.\nஆந்திரவின் ராயல் சீமா முதல் தமிழகத்தில் குமரி வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக இன்னும் மூன்று தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.\nஉள் மாவட்டங்களான திருவள்ளூர் முதல் தேனி வரையிலான பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையில் கடந்த இரு தினங்களாக 40 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பநிலை சற்று குறைத்து அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.\nதென்மேற்கு பருவமழை அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் என முன்னரே அறிவித்திருந்தனர். அதன்படி கேரளா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 5ஆம் தேதிக்கு பிறகு ஆரம்பிக்க உள்ளது.\nவானிலை தென்மேற்கு பருவ மழை மழைக்கு வாய்ப்பு மேகமூட்டத்துடன் வெப்பநிலை வானம் திருவள்ளூர் தேனி குமரி வெப்ப சலனம்\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/14/god.html", "date_download": "2019-06-16T08:49:18Z", "digest": "sha1:F6IUVMSEG6UYVSPTKGEKR5BGC2DKXVIV", "length": 15466, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நாத்திகர்\" கருணாநிதி கடவுளை விமர்சிக்க கூடாது: சங்கராச்சாரியார் | Kanchi swamigal opposes Karunanidhis speeches on God - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n13 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n19 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n47 min ago தமிழக உரிமைகளை ட���ல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n\"நாத்திகர்\" கருணாநிதி கடவுளை விமர்சிக்க கூடாது: சங்கராச்சாரியார்\nகடவுள் குறித்து விமர்சிக்க நாத்திகரான கருணாநிதிக்கு எந்தவித தகுதியும் இல்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார்ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.\nகருர் அருகே ஒரு கோவிலில் தமிழில் வேத மந்திரம் ஓதப்பட்டு குட முழுக்கு நடந்ததற்கு ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தமிழுக்கு கோவில்களில் இடம் இல்லையென்றால் அந்தக் கோவிலில் கடவுளுக்கும் இடம் இல்லை.தமிழை மறுக்கும் சங்கராச்சாரியாருக்கும் இங்கு இடம் இல்லை என்று கடுமையாகச் சாடியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு சங்கராச்சாரியார் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் அவர் நிருபர்களிடம்பேசுகையில்,\nநாத்திகரான கருணாநிதிக்கு கடவுள் குறித்துப் பேச உரிமையில்லை. தகுதியும் இல்லை. பெரியாரின் தொண்டரானகருணாநிதி கடவுள் குறித்துப் பேசத் தேவையில்லை.\nநாத்திகத் தமிழ் குறித்து மட்டுமே கருணாநிதி பேசினால் போதும். தெய்வீகத் தமிழ் குறித்து அவர் கவலைப்படவேண்டாம். பேசவும் வேண்டாம்.\nஇந்தியா ஜனநாயக நாடு. அதில் கருணாநிதி எந்தப் பாதையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து செல்லலாம்.ஆனால் அடுத்தவர் பாதையில் அவர் குறுக்கிடக் கூடாது என்று ஸ்ரீஜெயேந்திர ���ுவாமிகள் கூறினார்.\n\"\"தமிழ் மந்திரம் புரியாத கடவுளை ஏன் வணங்க வேண்டும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்\nகருணாநிதியை பாருங்கள் ராகுல்.. பல பாடங்கள் கற்கலாம்.. மீண்டும் வரலாம்.. மிரட்டலாக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/14/india-inflation-food-fuel.html", "date_download": "2019-06-16T08:52:25Z", "digest": "sha1:MMVXYWYKE3R276GMGAAVMSQRLSPXZYRW", "length": 13397, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டின் பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்ந்தது | Inflation zooms to 10.16% in May | பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்வு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n2 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n16 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n22 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n50 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத��த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநாட்டின் பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்ந்தது\nடெல்லி முடிவடைந்த மே மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 10.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஉணவுப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதே இந்த பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணம்.\nஉணவுப் பொருட்களின் விலைகள் கடந்த மாதம் 3.5 சதவீத உயர்வைக் கண்டன. இதேபோல உற்பத்திப் பொருட்கள் 1.2 சதவீத உயர்வையும், எரிபொருள் விலை 1.2 சதவீத உயர்வையும் சந்தித்தன.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 9.59 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 10.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் இந்தியப் பொருளாதாரம் செய்திகள்\nஉச்சகட்டக் குழப்பத்தில் இந்தியப் பொருளாதாரம்\nமோடியும் ஜெட்லியும் இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டார்கள் - யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு\nமோடியின் இமேஜை மேலும் பதம் பார்க்கும் பணவீக்கம்\nரகுராம் ராஜனால் பொருளாதாரம் தரை மட்டமாகப் போகிறது..: சு.சாமி போடும் குண்டு\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்\nஇந்தியப் பொருளாதாரம், சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வருகிறது: ப.சிதம்பரம்\nஇந்தியப் பொருளாதாரத்துக்கு கஷ்ட காலம் காத்திருக்கிறது - பிரணாப் 'ஓபன் ஸ்டேட்மெண்ட்'\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்தது\nமோசமாகி வரும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி-5.6 சதவ���தமாக குறைந்தது\nஎதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்தால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ. 13,000 கோடி இழப்பு-எப்ஐசிசிஐ\nஇந்தியப் பொருளாதாரம் 2 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்டும்-பிரணாப்\nஒரு ரெகமண்டேசன் மெயில் கூட அனுப்பியதில்லை.. பிறர் கருத்துக்கும் மதிப்பு.. அதுதான் அசிம் பிரேம்ஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியப் பொருளாதாரம் வர்த்தகம் inflation economy commerce\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ambedkar-is-the-father-nation-says-director-pa-ranjith-335922.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:19:26Z", "digest": "sha1:XXAUUK3AHL2QBOTTKSR534X6WLYH3YTU", "length": 16247, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்! | Ambedkar is the father of Nation says, Director Pa. Ranjith - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n29 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n43 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n49 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்\nசமூகத்தின் ஒற்றுமை குறித்து பேசியவர் அம்பேத்கர் : இயக்குனர் பா.ரஞ்சித்- வீடியோ\nசென்னை: இந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nஅம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.\nஅதில், சமூகத்தின் ஒற்றுமை குறித்து நிமிடத்திற்கு நிமிடம் பேசியவர் அம்பேத்கர், இந்தியாவின் தேசத்தந்தை அவர் மட்டும் தான் என்றார்.\nபட்டியலின சமூகத்தில் நடக்கும் ஆணவ கொலைகள் குறித்து அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட கருத்து கூறுவதில்லை. பட்டியலின சமூகத்திற்காக பேசினால், கட்சி நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பயந்து இருந்தால், உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுங்கள்.\nநாங்கள் உங்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்வோம் என்று கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஏற்கனவே, பொதுமேடையில், தமிழ் சமூகம் பற்றி இயக்குனர் அமீர் பேசிய போது, பா.ரஞ்சித் குறுக்கிட்டு காரசார விவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nதண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nமுதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nதாகத்தில் தமிழகம்.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் பதில் இல்லை.. ஸ்டாலின் கடும் சாடல்\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\nஉச்சகட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் சென்னை.. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி-க்கு பதில் ஃபேன்\nதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்ட ரவுடி வல்லரசு.. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்ன\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai ambedkar ranjith சென்னை அம்பேத்கர் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/news-nation-exit-poll-in-tamilnadu-people-support-the-dmk-350970.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-16T08:39:50Z", "digest": "sha1:KDOF5ZEG6CXP7LV52N3TH2JIAQAWGOJR", "length": 16946, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நியூஷன் நேஷன் கணிப்பும் சொல்லி விட்டது.. தமிழகத்தில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு! | News Nation exit poll.. In TamilNadu People support the DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n3 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n9 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n37 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநியூஷன் நேஷன் கணிப்பும் சொல்லி விட்டது.. தமிழகத்தில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு\nடெல்லி: 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் இன்றோடு முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெறும் என நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.\nமுன்னணி தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைந்தபின் திமுகவும், அதிமுகவும் சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. இதில் திமுகவே இந்த பந்தயத்தில் வெற்றி பெறும் என பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்துள்ளது.\nநியூஸ் நேஷன் எக்ஸிட் போல் முடிவுகளும் இதனையே கூறியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பெறும் என நியூஸ் நேஷன் கூறியுள்ளது.\nதமிழகத்தில் திமுகவிற்கு 29 இடம்.. அதிமுகவிற்கு 9 மட்டுமே.. டைம்ஸ் நவ் விஎம்ஆர் சர்வே\nஅதிமுக இரண்டாம் இடத்தை பிடிக்கும் எனவும் இந்த பட்டியலில் வேறு கட்சிகள் இடம் பிடிக்க வாய்ப்பு இல்லை எனவும் நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிகபட்சமாக 15 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் அதிகபட்சம் 23 இடங்கள் வரை வெல்லும் என்றும் கணித்து கூறப்பட்டுள்ளது.\nதற்போது வெளியாகியுள்ள தமிழக மக்களவை தொகுதி தேர்தல்களுக்கான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வெளிவந்துள்ளன. வரும் வியாழனன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, தமிழகத்தில் எந்த கட்சியை மக்கள் ஆதரித்துள்ளார்கள் என்பது தெரிய வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி க���ட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/30-offer-jabong-257054.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T09:02:00Z", "digest": "sha1:RHCJGAUTHC4CSG5UGBDDKOK7VZVRDJHL", "length": 17903, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "30% ஆஃபர் உங்கள் jabong-ல் முந்துங்கள்..! | 30% offer in Jabong - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n12 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n26 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n32 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n59 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 ட���ரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n30% ஆஃபர் உங்கள் jabong-ல் முந்துங்கள்..\nஇங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் மற்றும் உங்களை அழகுப்படுத்தும் அனைத்து சாதனங்களும் 30% தள்ளுபடியில் ஒரே இடத்தில் வாங்கலாம். இந்த ஆப்ஃபர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nJabong-ன் ஆப்ஃபர்கள் : ரூபாய் 1699-க்கு மேல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு 30% அதிக தள்ளுபடி, அதற்கான கூப்பன் நம்பர் (30EXTRAOFF) மற்றும் 1499 ரூபாய்க்கு மேல், வாங்கினால், 25% தள்ளுபடியும் உள்ளது. அதற்க்கான கோப்பின் நம்பர் (FANTASTIC25)\nஇந்த கூப்பனை எங்கு வாங்குவது, எவ்வாறு வாங்குவது என்ற குழப்பமும், சந்தேகமும் வேண்டவே வேண்டாம். அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கின் அனைத்து தள்ளுப்படி கூப்பன்கள், ஒன்இந்தியா கூப்பன் என்ற பக்கத்தில் கிடைக்கும். ஒன்இந்தியா போர்ட்டலில் தற்போது ஒன்இந்தியா கூப்பன் சேவையும் இணைந்துள்ளது. இந்த பக்கம் ஆரம்பித்து சில மாதங்களே ஆயினும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.\nஇங்கு ஆன்லைனின் எஸ்க்ளூஸிவ் ஆப்ஃபர்கள் அனைத்தும் உடனுக்குடன் கிடைக்கின்றன. வாடிக்கையாளருக்காகவும், அவர்களின் மனத்திருப்திக்காகவும் பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொண்டுள்ளது. நாங்கள் வேறு எங்கும் கிடைக்காத அளவிற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு , சில உண்மையான விதிவிலக்கான ஒப்பந்தங்கள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.\nஎங்கள் ஆன்லைன் கூப்பன் வெளியீட்டு பிரிவில் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அனைத்து பிரத்தியேக சேமிப்பு தளமாக அமைந்துள்ளது. இந்த சமீபத்திய தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு உள்ளூர் மற்றும் உலக - சில்லறை விற்பனையாளர்கள், மற்றும் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படும் ஒப்பந்தங்கள் என, நம் வாசகர்கள் அனைவரும் தங்கள் ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பணம் சில அளவு சேமிக்க உதவும் நோக்கத்துடனே இந்த ஒன் இந்தியா கூப்பன் வெளியிடப்பட்டுள்ளது.\nஅனைத்து வகையான ஆன்லைன் கூப்பன்கள் மற்றும் எங்கள் கூப்பன் வெளியீட்டு பிரிவில் இருக்கும் ஒப்பந்தங்களுடன் பயன்படுத்த முற்றிலும் இலவசமாகவும், 100% உண்மையாகவும் உள்ளன. எனவே , நம்பிக்கையான முறையில் ஏதாவது நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய இந்த ஒன்இந்தியா கூப்பன் முறை முற்றிலும் உதவும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகை தெரிஞ்சது ஒரு குத்தமா ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nசத்தமில்லா தீபாவளி... சென்னையில் களைகட்டும் கடைசி நேர ஷாப்பிங்\nஊதிய உயர்வு கேட்டு போராடும் ஒருசிலர் எங்க.. சொந்த செலவில் பட்டாசு வாங்கி கொடுத்த ஜெயக்குமார் எங்க\nதீ தீ தித்திக்கும் தீ.. எரிச்சு விளையாடி ஒரு கல்யாணம்.. வேறெங்கே அமெரிக்காவில்தான்\nமோடி, ஆதித்யநாத் பயன்படுத்திய உடைகள் விற்பனைக்கு.. அமேசானில் களமிறங்கும் ஆர்எஸ்எஸ்\nஆரம்பத்தில் கோட் சூட்.. பிறகு வேட்டி சட்டை.. கூடவே மஞ்சள் துண்டு.. கருணாநிதியின் அடையாளங்கள்\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த மகாத்மா காந்தி\nமுட்டிக்கு மேல் ஸ்கர்ட், வெள்ளை கலர் உள்ளாடை அணிய வேண்டும்.. பள்ளி உத்தரவால் கொதித்த பெற்றோர்\nஉடலுக்கு ஏற்றது போல் கச்சிதமாக ஆடை வழங்க திட்டம்.. மக்களை ஸ்கேன் செய்யும் அமேசான் நிறுவனம்\nசுடச் சுட சோறு... சிம்பிள் டிரஸ் - 12 ராசிக்காரர்களுக்கும் பிடித்த உணவு உடை\nகோல்டன் குளோப் விருது: கருப்பு உடையில் எம்மா ஸ்டோன், ஏஞ்சலினா - காரணம் என்ன\nபோராடிய விவசாயிகளின் ஆடை அவிழ்ப்பு.. மத்திய பிரதேசத்தில் காவல்துறை அராஜகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndress exclusive oneindia shopping ஆடைகள் ஒன்இந்தியா ஷாப்பிங்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nமக்கள் குடிநீருக்கு அலைவார்கள்... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் - முன்பே கணித்த பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-inching-towards-alliance-with-bjp-194060.html", "date_download": "2019-06-16T09:13:54Z", "digest": "sha1:2656AQHQRXX5UQPOEY25E5EDUKLRNHKF", "length": 18322, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு! | DMDK Inching Towards Alliance with BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ் யூ அப்பா: தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\n3 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n23 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n38 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n43 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு\nசென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது.\nலோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்.கே. சுதீஷ் ஆகியோரை பாஜக தலைவர்கள் முரளிதரராவ், பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.\nஇதனிடையே பாஜக அணியில் மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்ததாக அறிவிக்கப்பட்டன.\nஆனால், கூட்டண�� பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படவே, மோடி பங்கேற்ற வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.\nஇந்நிலையில் திடீரென டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.\nஆனால் காங்கிரஸ் தலைவர்கள், விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அத்துடன் பாஜக- தேமுதிக பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் 7 தமிழரை விடுதலை செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் போயுள்ளது. இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையுமே சம்பாதித்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என்று தேமுதிக உறுதியான முடிவெடுத்தது.\nமீண்டும் பாஜக- தேமுதிக பேச்சுவார்த்தை\nஇதனால் மீண்டும் பாஜக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சுதீஷுடன் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\n20 தொகுதிகள் கேட்கும் தேமுதிக\nஆனால் தேமுதிக 20 தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது. பாமகவும் 10 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது. மதிமுகவோ 9 தொகுதிகளை கேட்கிறது. இதனால் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது.\nஇருப்பினும் இந்த இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு பாஜக- தேமுதிக- பாமக- மதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nகணக்கு காட்டாத 5 தமிழக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு\nமாறி மாறி மாறி கூட்டணி வச்சதுதான் தப்பாப் போச்சு.. டாக்டர் ராமதாஸ் புலம்பல்\nதோற்றது நாம் அல்ல, தமிழ்நாட்டு மக்கள்தான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு\nதேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குயிலிக்கு பிடிவாரண்டு\nஅம்பரீஸ் உள்குத்துதான் தோல்விக்கு காரணம்: ‘குத்து’ ரம்யா புகார்\nஉங்களுக்கு 'டபுள் கொட்டு'தான்.. ராகுலிடம் தைரியமாகச் சொன்ன 3 பேர்..\nகேப்டன்.. கப்பல் மூழ்கிட்���ு இருக்கு\nலோக்சபா தேர்தல் முடிவு.. தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்கு கிடைத்த 45 கோடி விசிட்\nமுதல் முறையாக தேர்தலில் வென்ற அன்புமணி.. உச்சி மோர்ந்த ராமதாஸ்...தைலாபுரத்தில் கறிச்சோறு\nமோடி பிரசாரம் செய்தும் 3-ஆவது இடத்துக்கு தேமுதிக, பாமக, மதிமுக\nமோடி தலைமையிலான அரசு சாதனை படைக்கட்டும்: ஜெ. வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha election 2014 bjp dmdk mdmk pmk லோக்சபா தேர்தல் 2014 பாஜக தேமுதிக மதிமுக பாமக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/women-s-day-was-celebrated-different-places-276929.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:59:01Z", "digest": "sha1:3IKMYOP6IVJCMOETMWYLZDHW3M5KNGA2", "length": 17740, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் \"மகளிர் தினம்\" கொண்டாடி அசத்திய பெண்கள் | Women's Day was celebrated in different places - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n9 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n23 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\n29 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n56 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்��ிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஒரே நேரத்தில் சென்னை, கோவை, துபாயில் \"மகளிர் தினம்\" கொண்டாடி அசத்திய பெண்கள்\nசென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக முகநூல் மூலம் இணைந்த பெண்கள் ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாயில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.\nபெண்களுக்காக, பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு 'மகளிர் மட்டும்' என்னும் முகநூல் குழுமம், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் பெண்களை இணைக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.\nபெண்களுக்கிடையிலான புது நட்புறவை ஏற்படுத்த, தங்களது தனித் திறமைகளை வெளிபடுத்த, தங்களுக்கிடையிலான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, சமூக அக்கறையுடன் துவங்கப்பட்ட இந்தக் குழுமத்தில், தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.\nசின்னத்திரை - வெள்ளித்திரை நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், புகைப்பட கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிக பிரமுகர்கள் மட்டுமின்றி எல்லா துறைகளைச் சார்ந்த பெண்களும் இக்குழுமத்தின் உறுப்பினர்களாக இருக்கின்றனர்,\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக ஒரே நேரத்தில், தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் அமீரகத்தில் துபாய் போன்ற பெருநகரங்களில் தங்கள் குழும ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பாக நடத்தியுள்ளனர்.\nசென்னையில் - ஷர்மிளா, கோவையில் - தீபிகா, உஷா, துபாயில் - வகிதா, பெனாசிர் ஆகியோரின் முழு முயற்சியால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. மேலும் மஸ்கட், பெங்களூர், ஈரோடு போன்ற நகரங்களிலும் இதுபோன்று ஒன்றுகூடல் விரைவில் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து, இக்குழுமத்தின் நிர்வாகி வகிதா பானு கூறியதாவது: எங்கள் குழுமத்தின் 1,000 மற்றும் 5,000 உறுப்பினர்கள் சேர்ந்தபோது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சின்னத்திரை பிரபலம் ரம்யா ராமகிருஷ்ணன் மற்றும் பாடகி 'மன்மதராசா' புகழ் மாலதி ஆகியோரின் சிறப்பு நேரலை உரையாடல் (Live Chat) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்..\nஇருவரும் மிக ஆவலுடன் கலந்து கொண்டது மட்டுமின்றி, இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி உறுப்பினர்களை ஊக்குவிக்க பெண்களின் தனித்துவத்தை வெளிபடுத்தும் வகையில் சமையல், புகைப்பட மற்றும் பல்வேறு போட்டிகளை வாரந்தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்\" என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nதமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா\nதுபாயில் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nகின்னஸ் சாதனை படைத்த 'துபாய் ஃப்ரேம்' கட்டடம்... சிறப்புகள் என்னென்ன\nஇடுப்பு ஆபரேஷனுக்குதான் போனார் ரீடா.. ஆனால் இப்படியா அநியாயத்துக்கு இறந்து போவார்\nதுபாய் ஏர்போர்ட்டில் பிரசவ வலியால் துடித்த இந்திய பெண்.. செவிலியராக மாறி காத்த பெண் இன்ஸ்பெக்டர்\nதுபாயில் ஸ்டாலின் பிறந்த நாள்.. இளைஞர் எழுச்சி நாளாக கோலாகல கொண்டாட்டம்\nமுகத்தில சுடு தண்ணீரை ஊற்றி சித்ரவதை செஞ்சாங்க.. என்னை காப்பாத்துங்க.. கதறும் தஞ்சை பெண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-06-16T09:32:46Z", "digest": "sha1:P77BZLWMC3WUEGYUX3RU7VIF64QDVZV7", "length": 17190, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 ஈபிஎஸ் News in Tamil - ஈபிஎஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டம் ஒழுங்கு கெட்டு போச்சா ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்... பொன்னாருக்கு ஓபிஎஸ் பொளேர் பதில்\nசென்னை : தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கும் கருத்து...\nசாதிக் அலி தீர்ப்பை தேர்தல் ஆணையம் ��ேற்கோள் காட்டியது ஏன்\nசாதிக் அலி தீர்ப்பு அடிப்படையில் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேரதல் ஆணையம்...\nஜெ. பிறந்தநாள் விழா: ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து முதல்வர...\nஇரட்டை இலை... தீபா கனவு இப்படி புஸ்சுன்னு ஆயிப்போச்சே...வீடியோ\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தீபா கட்சியின் கொடி, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியாது...\nஅதிமுகவில் மீண்டும் கடித யுத்தம்- நீக்கத்துக்கு விளக்கம் கேட்டு 'தொழிற்சங்கம்' சின்னசாமி போர்க்கொடி\nசென்னை: அதிமுகவில் அண்ணா தொழிற்சங்கப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆர். சின்னசாமி கடித யு...\nஈபிஎஸ் பதவி காலியாக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன்.. ஸ்டாலின் சொன்ன கதை\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ க...\nஈபிஎஸ்,ஓபிஎஸ்க்கு மரியாதை தராத சின்னச்சாமி... தூக்கி அடிக்கப்பட்ட பின்னணி\nசென்னை: ஓபிஎஸ் ஈபிஎஸ் பேச்சை கேட்காமல் தினகரன் பக்கம் சின்னச்சாமி சாய்ந்ததே அதிமுக அண்ணா தொ...\nஎடப்பாடியார், பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல், கட்சி நிர்வாகிகளை புதியதாக நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவகார...\n\"யுத்தத்தை\" தடுக்க அதிமுகவில் புதிதாக 20 மாவட்டங்கள் உருவாக்க ஓ.பிஎஸ் - ஈ.பி.எஸ் முடிவு\nசென்னை : அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் பிரச்னைகளை தீர்க்க, கூடுதலாக 20 மாவட்டச் செயலாளர்...\nநாளை முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை: ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையேயான 'யுத்தம்' தொடக்கம்\nசென்னை: அதிமுகவில் நாளை முதல் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்...\nசசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி விழும் நேரம் மீண்டும் வரும் : புகழேந்தி எச்சரிக்கை\nகோவை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று டி.டி.வி தின...\nகுடிநீர் வடிகால் வாரியத் தலைவர் பதவிக்கு குறிவைக்கும் கே.பி. முனுசாமி.. ஆனால்\nசென்னை: தமிழக அரசு அறிவிக்க இருக்கும் வாரியத் தலைவர் பதவிகள் அதிமுகவில் பெரும் எதி���்பார்ப்...\nஇன்னொரு 'யுத்த'த்தை தடுக்க விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்\nசென்னை: அதிமுகவில் இன்னொரு யுத்தம் வெடிக்காமல் இருக்க சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்த உடன...\nதனிக்கட்சி தொடங்க மாட்டேன்... அதிமுகவை மீட்பேன் - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nமதுரை: தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.தனிக்கட்சி தொ...\nஇனி இவங்கதான் டீவில வருவாங்க.. அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை: அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முன்...\nடி.டி.வி தினகரனை சமாளிக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்\nசென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்த...\nபுகழேந்தி இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே.. தட்டி வைக்கக் கூடாதா தினகரன்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன...\nஸ்டாலின், தினகரன் கூட்டுச் சதியே எங்களது தோல்விக்குக் காரணம்- முதல்வர் பரபர புகார்\nசென்னை: ஆர்.கே.நகர் மக்களை மாயாஜாலம் மற்றும் தில்லுமுல்லு செய்து தினகரன் வெற்றிபெற்றுள்ளதா...\nஆர்.கே.நகரில் தினகரன் ஃபார்முலா - குற்றம் சாட்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ்\nசென்னை: திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் ஃபார்முலா என்ற புதிய சொ...\nஅதிமுகவின் ஆர்.கே.நகர் பாட்டை லைட்டா டச்சப் செய்து திமுக நக்கல்.. வைரலாகும் வீடியோ\nசென்னை: ஆர்.கே. நகரில் அதிமுகவின் தீம் பாடலுக்கு திமுக அவர்கள் பாட்டிலேயே பதிலடி கொடுத்து வர...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு அதிமுக போட்ட தீம் பாட்டு எங்க இருந்து சுட்டது தெரியுமா\nசென்னை: ஆர்.கே. நகரில் அதிமுகவின் ஓபிஎஸ் அணிக்காக மதுசூதனன் போட்டியிட்ட போது போடப்பட்ட தீம் ...\nதினகரனை விட்டு தப்பி ஓடும் எம்.பி.க்கள்.. அடுத்தது எம்.எல்.ஏக்கள்\nசென்னை: அதிமுக கட்சி, கொடி, சின்னம் எதுவும் இல்லாத தினகரன் முகாமைவிட்டு எம்.பி.க்கள் அடுத்தடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/husband-climbed-the-cellphone-tower-302094.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-16T08:36:15Z", "digest": "sha1:VARDVDISOU6NKPQ2PAOSDKHQEB6FNG4I", "length": 10690, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்போன் டவர் ஏறிய கணவன் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் டவர் ஏறிய கணவன்\nஉலகம் முழுவதும் நேற்று காதல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மனைவி குடும்ப நடத்த வரவில்லை என கூறி கணவன் செல்போன் டவர் ஏறிய சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆந்திர மாநிலம் சித்தூர் கிரிம்ஸ்பேட்டையை சேர்ந்தவர் பாபு அதே பகுதியில் உள்ள அருணாவை காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் என்ற 5 வயது மகன் உள்ள நிலையில் பாபு சந்தேகமடைந்து மனைவி அருணாவை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் கடந்த வாரம் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்கு தனது மகன் கார்த்தியையும் அழைத்து கொண்டு சென்றார். இந்நிலையில் பாபு செல்போன் டவர் மீது ஏறி நின்று தனது மனைவி மற்றும் குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து மிரட்டி வந்தார். இந்த தகவல் அறிந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினருடன் பாபுவிடம் பல மணி நேரம் பேச்சுவார்த்தை செய்தும் அருணா மூலம் குடும்ப நடத்த செல்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பாபு கிழே இறங்கி வந்தார்.\nசெல்போன் டவர் ஏறிய கணவன்\nதேனி: தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்... கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்...\nதேனி: தொண்டர்களின் உணர்வுகளுக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் மதிப்பளிக்க வேண்டும்...\nதிருச்சி: எஸ்.ஆர்.எம்.யூ அமைப்பினர் வேலை நிறுத்தம்\nவேலூர்: கல்வியில் பின் தங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் வருத்தம்.\nவேலூர்: 4 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்\nசென்னை: முன்னாள் இராணுவ வீரரின் செல்போன் திருட்டு\nவேலூர்: 4 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்\nவேலூர்: கல்வியில் பின் தங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் வருத்தம்.\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.\nபெண்ணிடம் அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அப்பல்லோ ஊழியர்\nசென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்..4000 ஹோட்டல்களை மூட முடிவு\nதிமுக எம்எல்ஏ ராதாமணி, உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்கள்.\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/63316-the-high-court-bans-the-restaurant-in-the-name-of-aingran.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-06-16T10:02:21Z", "digest": "sha1:DQ63DTBZ6T5FUQJNQ5PF54SWRQ3QQHJ7", "length": 10277, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஐங்கரன் பெயரில் உணவகம் நடத்த உயர்நீதிமன்றம் தடை | The High Court bans the restaurant in the name of Aingran", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nஐங்கரன் பெயரில் உணவகம் நடத்த உயர்நீதிமன்றம் தடை\nஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சையில் 2 கடைகள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடைகோரி, ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகத்தின் பங்குதாரர் ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் பெயருக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் உரிமம் பெறப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்றுள்ளதால் கும்பகோணம் ஐங்கரன் பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. வர்த்தக உரிமைக்கு எதிராக எங்கள் உணவகத்தில் பெயரில் சிலர் உணவகம் நடத்தி வருகின்றனர் என்று மனுதாரர் குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, தஞ்சை கீழவாசல், வடக்கு தெருவில் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் உணவகம் நடத்தும் 2 பேரும், இந்த பெயரில் உணவகம் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 பேரும் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரதமர் மாேடியின் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு\nஅகிலேஷ் யாதவை சந்தித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: பஞ்சாப், ராஜஸ்தானில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n... அப்போ டைவர்ஸ் கேஸ்ல பொம்பளைங்க ஜீவனாம்சம் கேட்க முடியாது \nகுழந்தைகள் விற்பனை வழக்கு : 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nகோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/dmk-intention-eradicating-corruption-minister-jayakumar/", "date_download": "2019-06-16T08:46:53Z", "digest": "sha1:XNSOIHYQFKMW27BR4ASWVSD7SY3LVBBH", "length": 6001, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "DMK intention eradicating corruption - minister jayakumar Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஊழலை ஒழிக்கும் எண்ணம் தி.மு.கவுக்கு துளியும் இல்லை\nஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா மசோதா கொண்டுவர கோரிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடைசியில் மசோதாவை எதிர்த்தது ஏன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.DMK intention eradicating corruption – minister jayakumar சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராச���\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002907", "date_download": "2019-06-16T09:29:43Z", "digest": "sha1:4FXURYFJPFKAB7J5PWVB6B4PRKRWGVAB", "length": 2214, "nlines": 22, "source_domain": "viruba.com", "title": "வேர்களும் விதைகளும் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1993\nபதிப்பு : முதற் பதிப்பு(ஆகஸ்ட் 1993)\nபதிப்பகம் : கவியரசன் பதிப்பகம் (வா.மு.சே)\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nமனதை மயக்கும் மரபுக் கவிதைகள், பூமியைக் குலுக்கும் புதுக்கவிதைகள் இரண்டும் கைகலந்து கொள்ளவில்லை, கை குலுக்கிக்கொள்கின்றன. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதுமுள்ள பற்றினை இத்தொகுதி பாறைசாற்றுகின்றது. சமுதாயப் போர்க்களத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் பட்டறையாகவும் இத்தொகுதி காட்சியளிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-06-16T08:59:46Z", "digest": "sha1:MSE5IOAV7ULY4W7XFPYCYVETQJ76TPX6", "length": 21542, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு\nசெயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.\nவிவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது:\nமண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.\nஇதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.\nதிடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.\nமக்க வைத்தல்: மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன.\nஎனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும். அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து ���திகம் உள்ளது.\nகம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.\nகழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும்.\nகுவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும். இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.\nமக்கிய உரத்தை செறிவூட்டுவது எப்படி\nஅறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.\nஇதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.\nஅதிக சத்து கொண்ட மண்புழு உரத்துக்கு மண்புழு தேர்வு முக்கியமானது. இதற்கு ஆப்பிரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மட்கும் மண்புழு போன்றவை சிறந்தவையாகும். உரம் தயாரிக்க, நிழலுடன் அதிகளவு ஈரப்பதமும், குளிர்ச்சியுமான இடம் இருக்க வேண்டும். மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணைக் கட்டடங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.\nநெல் உமி, தென்னை நார்க்கழிவு, கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு பரப்பி, ஆற்று மணலை அந்தப் படுக்கையின் மேல் 3 செ.மீ. உயர்த்துக்கு தூவவேண்டும். பின்னர் 3 செ.மீ. ���யரத்துக்கு தோட்டக்கால் மண்ணைப் பரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nகால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மலர் அங்காடிக் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்கச் சிறந்தவை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட படுக்கையில் ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ மண்புழுக்களைத் தூவ வேண்டும்.\nஇதனையடுத்து, வாரம் ஒரு முறை படுக்கையின் மேல் பகுதியில் உள்ள உரத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.\nமண்புழு வெளியில் தெரியும் நிலை வரை அறுவடை செய்யலாம். சிறிய படுக்கை முறையில் கழிவுகள் முழுவதும் மக்கிய பின் அறுவடை செய்தால் போதுமானதாகும். சேகரிக்கப்பட்ட உரத்தை ஈரப்பதத்துடன் திறந்த வெளியில் சேமித்து வைக்க வேண்டும்.\nதென்னை நார்க் கழிவுகளை கொண்டு மக்கும் உரம் தயாரித்தல்:\nதென்னங்கயிறு தொழில்சாலைகளில் இருந்து கிடைக்கும் நார்க் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு வீணாகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் நார்க் கழிவுகள் இவ்வாறு வீணாகின்றன. இந்த நார்க்கழிவில் விரைவில் மக்காத லிக்னின், செல்லுலோஸ் ஆகியவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.\nஇதில் கரிமம், தழைச்சத்து 21:1 என்ற விகிதத்தில் இருப்பதால் இதை அப்படியே உபயோகிக்க முடியாது. எனவே, தென்னை நார்க்கழிவை புளுரோட்டஸ் என்ற காளானைக் கொண்டு மக்க வைத்து, சத்துகளின் அளவை அதிகரிக்கச் செய்து சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.\nஉரக் குவியல் அமைக்கும் முறை:\nமுதலில் நாரற்ற கழிவுகளை 3 அங்குல உயரத்துக்கு பரப்பி நன்கு நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். பின்னர் தழைச் சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப் பொருள், உதாரணமாக கோழிப் பண்ணைக் கழிவுகளை சேர்க்க வேண்டும். தழைச் சத்துக்காக ஒரு டன் கழிவுக்கு 200 கிலோ கோழி எரு பரிந்துரைக்கப்படுகிறது.\nமுதலில் ஒரு டன் கழிவை 10 சம பாகங்களாக பிரித்து, முதல் அடுக்கின் மேல் 20 கிலோ கோழி எருவைப் பரப்ப வேண்டும். பின்னர் நுண்ணுயிர்க் கலவைகளான புளுரூட்டஸ், பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக் கலவை (2 சதவீதம்) கழிவின் மேல் இட வேண்டும்.\nஇதேபோல, நார்க்கழிவு, தழைச் சத்து மூலப் பொருள்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். குறைந்தபட்சம் 4 அடி உயரத்துக்கு இது இருக்க வேண்டும். இந்த கழிவுக் குவியலை 15 நாள்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். தரமான உரத்தைப் பெற ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் அவசியம். கழிவுகள் 60 நாள்களில் மக்கி உரமாகிவிடும். கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி, துகள்கள் சிறியதாக மாறும், மக்கிய உரத்தில் இருந்து மண்வாசனை வருவதைக் கொண்டு உரம் தயாரானதை அறியலாம்.\nஅங்கக உரங்களைப் பயன்படுத்துவது எப்படி\nமேற்கண்ட அனைத்து வகையான அங்கக உரங்களையும் எல்லா வகையான பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். இந்த உரங்களை விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.\nநாற்றாங்கால்களுக்கும், பாலித்தீன் பைகள், மண் தொட்டிகளில் நிரப்ப வேண்டிய மண் கலவைகளுக்கு 20 சதவீதம் மக்கிய நார்க் கழிவை மணலுடன் கலந்து தயாரிக்க வேண்டும். தென்னை, மா, வாழை உள்ளிட்ட நன்கு வளர்ந்த பழ வகை மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர் →\n← ஆரோக்கியம் கெடுக்கும் விஓசி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-06-16T08:33:35Z", "digest": "sha1:GY4Y6JZN3MLTR633XLTTCA6W23NDUPGO", "length": 17177, "nlines": 94, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 2 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்\n2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.\nகாத்திருத்தல் என்பது நமக்கு பிடித்த ஒன்றா என்ன எங்கேயாவது காத்திருக்க வேண்டுமானால் அந்த நேரத்தில் படிக்க புத்தகத்தையோ அல்லது வேற�� ஏதாவதையோ எடுத்து சென்று நேரத்தைக் கழிக்க மாட்டோமா\nஇங்கே தாவீது ஏழு வருடங்கள் காத்திருந்தான் அந்த நாட்களில் என்னசெய்திருப்பான் 3ம் அதிகாரம் கூறுகிறது அவன் ஆறு பெண்களை மணந்தான் என்று. அதுமட்டுமல்ல அந்த வருடங்களில் அவனுக்கு குறைந்தது ஆறு குமாரர் பிறந்தனர். பெண் குழந்தைகள் கணக்கில் எடுபடாவிட்டாலும், நிச்சயமாக சில பெண் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும்.\nஇன்னும் சில மாதங்கள் நாம் தாவீதைப் பற்றிப் படிக்கும்போது இந்த எப்ரோனில் ஏற்பட்ட சம்பந்த்தால் அவன் குடும்பத்தில் அடிக்கடி பிரச்ச்னைகள் ஏற்பட்டதைப் பார்க்கலாம்\nஎப்ரோனில் இந்தக் காத்திருப்பின் காலத்தில் தாவீது தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கிக் காத்திருந்திருக்க வேண்டும் அதற்கு பதிலாக அவன் கண்கள் அந்த தேசத்தின் பெண்கள் மேல் சென்றன அதற்கு பதிலாக அவன் கண்கள் அந்த தேசத்தின் பெண்கள் மேல் சென்றன அவனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகி, இந்த உலகத்தின் ஆசைகளால் நிரம்பியது. அவன் விழித்திருந்து தன்னைக் காத்துக் கொள்ளாமல் தனக்கு பிடித்த பல பெண்களோடு வாழ ஆரம்பித்தான்.\nநம்முடைய வாழ்விலும் இது நடக்கலாமல்லவா நாம் நினைத்ததை அடைய முடியாமல் வருடங்கள் கழிந்து செல்லும்போது, நம்முடைய வழியில் வரும் எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். அப்படிப் பட்டவைகள் கர்த்தருடைய சித்தத்துக்குள்ளானவைகளா அல்லது மாறுபட்டவைகளா என்பதை நாம் கவனிப்பதேயில்லை.\nஅதனால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விழித்திருந்து ஜெபிக்கும்படி கூறினார். இருதயத்தை அலையவிடாமல் ஜெபத்தால் காக்கவேண்டியது அவசியம் தாவீதின் எப்ரோன் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது அல்லவா\nஇதழ்: 664 தடைகள் யாவும் நீங்கும்\n2 சாமுவேல் 2:1 – 10 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி, நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார். எவ்விடத்திற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்….. அப்பொழுது யூதாவின் மனுஷர்வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்….. சவுலின் படைத்தலவனான…. அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை…. இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்….யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.\nசவுல் யுத்தத்தில் மரித்துப்போனான். அவனோடு அவனுடைய மூன்று குமாரரும் மரித்துப்போனார்கள். அதில் தாவீதின் நல்ல நண்பனான யோனாத்தானும் உண்டு. பல வருடங்களுக்கு முன்பே சாமுவேல் தீர்க்கதரிசி, தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தார்.\nதாவீது உடனே ராஜாவாகிவிடுவான் என்று யாராகிலும் நினைத்திருந்தால் அது தவறு என்று இப்பொழுதாவது உணர்ந்திருப்பார்கள். சவுல் மரித்தபின்னரும் தாவீதால் இஸ்ரவேலை ஆள முடியவில்லை. சவுலின் படைத்தலைவனான அப்னேர் வேறொரு திட்டம் தீட்டியிருந்தான். சவுலின் குமாரர்களில் மிஞ்சியிருந்த இஸ்போசேத்தை இஸ்ரவேலின் ராஜாவாக்கினான்.\nகர்த்தர் தாவீதை தெரிந்து கொண்டிருப்பாரானால் அப்னேருக்கு என்ன வந்தது அவன் இஸ்போசேத்தை தெரிந்தெடுத்தான். இஸ்போசேத் ஒருபக்கமும், தாவீது யூதா கோத்திரத்தையும் ஆண்டார்கள்.\nஅதன் முடிவை 2 சாமுவேல் 3:1 நமக்கு இந்த கசப்பான சூழ்நிலையை விளக்குகிறது. தாவீதை சார்ந்தவர்களுக்கும், இஸ்போசேத்தை சார்ந்தவர்களுக்கும் இடையே வெகு காலமாக யுத்தம் இருந்தது,\nதாவீது நினைத்தமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அவனை மலர்கள் தூவி யாரும் சிங்காசனத்தில் உட்காரவைக்கவில்லை பெண்கள் ஆரத்தியெடுத்து வரவேற்கவுமில்லை ஒரு கசப்பான சூழல் நிலவியது.\nஆனால் 2 சாமுவேல் 3 ல் நாம் படிக்கிறோம், தாவீது வரவரப்பலத்தான். சவுலின் குடும்பத்தாரோ வரவரப்பலவீனப்பட்டுப் போனார்கள் என்று.\nவெகுகாலமாக யுத்தம் நிலவியது ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாவீதின் கரம் ஓங்கியது\nஇதை வாசித்த நான் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தேன். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பின்னரும் எதுவுமே சுலபமாக முடியவில்லை உயிருக்குத் தப்பி ஓடினான். சவுலால் விரட்டியடிக்கப்பட்டான். எதிரியின் நாட்டில் தஞ்சம் கொண்டான். சவுல் மரித்தபின்னரும் போட்டிக்கு இன்னொரு ராஜா வந்துவிட்டான்.\nநான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இன்னும் எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் புலம்பியிருப்பேன். கர்த்தரை பின்பற்றிய தாவீதின் வாழ்வில்தான் எத்தனை தடைகள்\nநாம் சிலநேரம் இப்படிப்பட்ட தடைகளை பார்ப்பது இல்லையா எல்லாம் சரியாகப்போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒரு தடை வந்துவிடும்.\nதாவீதுடைய இந்த வனாந்திர வாழ்க்கை அவனுடைய சிங்காசன வாழ்க்கைக்கு அவனைத் தகுதிப்படுத்திற்று.\nஒருவேளை இன்று நீ நினைப்பதெல்லாம் தடைப்பட்டுக் கொண்டிருக்கலாம் தாவீது இன்று நீ இருக்கும் சூழலில்தான் இருந்தான்.ஆனால் அவன் சோர்ந்துபோகவில்லை தாவீது இன்று நீ இருக்கும் சூழலில்தான் இருந்தான்.ஆனால் அவன் சோர்ந்துபோகவில்லை தொடர்ந்து முன்னேறினான். கர்த்தரின் வழிநடத்துதலை கவனித்து, அவர் சத்தத்தைக்கேட்டு நடந்தான். கடைசியில் அவன் கரம் ஓங்கிற்று\nஇன்று நீ உன் பாதையை அறியாமலிருக்கலாம் ஆனால் உன் பாதைகாட்டியை அறிவாய் அல்லவா அவரை நம்பு\nThis entry was posted on April 11, 2019, in கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer and tagged 2 சாமுவேல் 2, அப்னேர், இஸ்போசேத், தடைகள், தாவீது, யூதா.\tLeave a comment\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா\nமலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-13/", "date_download": "2019-06-16T09:33:13Z", "digest": "sha1:VGE7B3WJ3G4CAZ5LAOZ6GTG5CRTG3TON", "length": 18856, "nlines": 186, "source_domain": "tamilmadhura.com", "title": "மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 24 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 24\nஅப்பாடி இனிமேல் தொல்லை தரமாட்டான் என்று சுஜி நினைத்தது பொய் என்பதை நிரூபிக்குமாறு கல்லூரிக்கே இவளைத் தேடி வந்து நின்றான் மாதவன்.\nஎன்ன வேணும் என்று கேட்டால், என் ஐத்த மகதான் வேணும் என்று வம்பிழுத்தான்.\n“சுஜி உன்கிட்ட முக்கியமா ஒண்ணு பேசணும்.”\n“இங்கப் பாருங்க எதுக்காக திரும்பத் திரும்ப வந்து என்னைத் தொந்திரவு பண்ணுறிங்க உங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. இனிமே என்னைத் தேடி வராதிங்க.”\n“சரி நான் உன்னத் தேடி வர மாட்டேன். ஆனா நீ ஒரு தடவ என்னைத் தேடி வந்தாலும், இந்த கண்டிஷன அப்பறம் ஃபாலோவ் பண்ண மாட்டேன். டீல்” என்றான் மாதவன்.\n“சரி. நானாவது உங்களைத் தேடுறதாவது. அது கனவுலதான் நடக்கும்.”\n“அப்படியா, கனவுலத் தேடுனாலும் அப்பறம் நீ மீறிட்டதா தான் அர்த்தம்.”\n“சரி கனவுல கூட தேடமாட்டேன். கிளம்புறேன். குட்பை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சுஜி.\nஅவளுக்குத் தெரியாது வெகு விரைவில் அவளது வார்த்தையை அவளே மீறப் போகிறாள் என்று.\nபழனி கூப்பிட்டு அனுப்பியதாக சொல்லவும், சுஜியும், பிரசன்னாவும் அவரது அறைக்குச் சென்றார்கள்.\n“குட்மார்னிங். மீட் Mr. மாதவன். சாரோட புது ப்ராஜெக்ட் நம்மதான் பண்ணப் போறோம். அதப் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்கள வரச் சொன்னேன்.”\nஅதன்பின் நடந்த உரையாடலின் மூலம், மாதவன் குடும்பம் ‘பஹரிகா’ என்ற பல்பொருள் அங்காடி ஒன்று தொடங்கப் போவதாகவும், அதனை விளம்பரப் படுத்தும் பொருட்டு சித்திரைப் பொருட்காட்சியை ஒட்டி ஒரு உணவுத் திருவிழா நடத்தப் போவதாகவும், அதனை தங்களது கல்லூரி செய்ய இருப்பதாகவும் சுஜிக்குத் தெரிய வந்தது. சுஜி வகுப்பினர் இறுதி ஆண்டு படிப்பதால், இதனையே தங்கள் ப்ராஜெக்டாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு சுஜியையும், பிரசன்னாவையும் பொறுப்பாகப் போட்டு இருந்தனர்.\n“மிஸ்டர் மாதவன் உணவு சம்மந்தப்பட்ட மெனு எல்லாம் சுஜி நல்லாப் பண்ணுவாங்க. அவங்க ஹெல்ப் வாங்கிக்கலாம். மத்த விஷயம் எல்லாம் பிரசன்னா பார்த்துக்குவார்” என்று மாதவனிடம் சொன்னவர் சுஜியிடமும், பிரசன்னாவிடமும் இதைப் பற்றி மற்ற தோழர்களிடமும் கலந்துரையாடி விட்டு, தெளிவான ரிப்போர்ட் உடன் இரண்டு நாளில் வருமாறு உத்தரவிட்டார்.\nமாணவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். இதை போல் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது மிகக்கடினம் என்று சுஜியும் உணர்ந்திருந்தாள். அதனால் சொந்த பிரச்சனையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, மெனு தயாரிப்பதில் முனைந்தாள்.\n“இதை நம்மால் செய்ய முடியுமா\n“கண்டிப்பாக முடியும். நம்ம காலேஜ்ல ப்ராக்டிகலா வொர்க் பண்ணி எல்லோருக்கும் அனுபவம் இருப்பதால, நல்ல படியா செய்வோம்னு நம்பிக்கை இருக்கு. என்ன அளவு தான் நம்ம வழக்கமா செய்யுறதா விடப் பத்து மடங்கு அதிகம். அதனால தோராயமான அளவுன்னு இல்லாம, சரியான அளவு பொருட்களை அளந்து போடணும். இப்பயே மெனுவ தயார் செஞ்சுட்டு தினமும் குறைந்த அளவுல சமைச்சு கரெக்ட் பண்ணுவோம். கடைசில ஒரு நாள் நம்ம காலேஜ் அளவுல மாடல் உணவுத் திருவிழா கொண்டாடுவோம். இது நமக்கு நிஜமான உணவுத்திருவிழா நாளன்னைக்கு ரொம்ப உதவியா இருக்கும்”\nசுஜியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு உந்துதலைக் கொடுத்தது.\nஇரண்டு நாட்கள் போனதும், மெனுவைத் தயார் செய்து பழனியப்பனின் திருத்தங்களுக்குப் பிறகு, மாதவனைச் சந்திக்க சென்றனர் சுஜியும், பிரசன்னாவும். பார்த்தியா சுஜி குட்டி என்னைத் தேடி நீயா வந்த பாரு என்றது மாதவனின் கள்ளச் சிரிப்பு.\n“வாங்க” என்று வரவேற்று உட்கார வைத்த மாதவன், பிரசன்னா கவனிக்காதபோது, சுஜியைப் பார்த்துக் கண்ணடித்தான்.\n“என்ன சுஜி… என்னைத் தே…டி நீங்களே வந்து இருக்கீங்க\nதேடி என்ற வார்த்தைக்கு அவன் தேவை இல்லாமல் கொடுத்த அழுத்தத்தைப் பார்த்துப் பல்லைக் கடித்த சுஜி, “பழனி சார் தான் அனுப்பிச்சாரு”\n“யார் அனுப்பினா என்ன சுஜி நீ எதுக்கு வந்திருக்கன்னு சொல்லு”.\n“மெனுவைக் காட்டி உங்க அப்ரூவலை வாங்கிட்டு வரச் சொன்னாரு”.\n“முதல்ல விருந்தோம்பல். என்ன சாப்பிடுறிங்க” என்று கேட்டுவிட்டு மூன்று குளிர்பானம் வரவழைத்தான்.\n“சுஜி உனக்கு மாங்கோதானே பிடிக்கும்” என்று கேள்வி வேறு.\n“என்ன சார், சுஜிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா மாங்கோ ஜூஸ் தான் சுஜிக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சு இருக்கீங்க” என்ற பிரசன்னாவின் கேள்விக்குப் பதிலாக சுஜி, “தெரிஞ்சவர்தான் ரொம்…ப தூரத்து சொந்தம்” என்றாள்.\nஉன் மனசுக்கு, இப்ப நான் ரொம்ப தூரத்து சொந்தம் தான். ஆனால் சீக்கிரம் கிட்ட வந்துடுவேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மாதவன்.\n“அதென்ன சார் பஹரிகான்னு ஒரு பேரு\n“பஹரிகானா கிரேக்க மொழில ஸ்பைசெஸ்னு அர்த்தம். கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு வச்சது.”\nமெனு மற்றும் அதனைத் தயாரிக்க தாங்கள் எடுத்திருக்கும் முயற்சி எல்லாம் சொன்னதும் மாதவனுக்கு மிகவும் திருப்தி.\n“எல்லா உணவுக்கும் எங்களது பொருள்களையே எடுத்துக்கோங்க. அப்பறம் வாரம் ஒரு ஒரு உணவா தயார் பண்ணி உங்க க��லேஜ்லையே எக்ஸ்பிரிமெண்ட் பண்ணிப்பாருங்க. இனிமே நீங்க இங்க வர வேணாம். தினமும் ஈவினிங் நானே அங்க வரேன். அப்ப டிஸ்கஸ் பண்ணலாம்”.\nசரி என்று சொல்லிவிட்டு ஓடியே வந்து விட்டாள் சுஜி. இந்த முறை அவனைப் பார்க்க போனபோதே தெரிந்தவர் யாரும் இருக்கக் கூடாது என்று பயந்தபடியே தான் சென்றாள். நல்ல வேளையாக தெரிந்தவர்கள் கண்ணில் படவில்லை.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், தமிழ் மதுரா, தொடர்கள், மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய், Uncategorized\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nஉள்ளம் குழையுதடி கிளியே – 7\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (16)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 67\nசாவியின் ‘ஊரார்’ – 01\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nSindu on இனி எந்தன் உயிரும் உனதே…\nJemsi on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/04/14212535/1032103/tamilcinema-gvprakashkumar-watchman-movie.vpf", "date_download": "2019-06-16T09:17:57Z", "digest": "sha1:3M3CYNIXY7EFVW6CPU2VGG56EUU7ZZ22", "length": 8683, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும் - நடிகர் ஜி.வி.பிரகாஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும் - நடிகர் ஜி.வி.பிரகாஷ்\nநெல்லையில் வாட்ச் மேன் படக்குழுவினர் சார்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஏ.எல் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.வி.பிரகாஷ் சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு கட்டாயம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபுதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்\nபுதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.\nதிருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nஉடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னையில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\n21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைக��் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/09072052/1031459/Man-Who-Spend-Money-And-Says-Money-Seized-by-Flying.vpf", "date_download": "2019-06-16T08:44:31Z", "digest": "sha1:MDCY3M4JZWHCU6CN4MHH7WOBVL7FEYEE", "length": 10643, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பணத்தை செலவழித்துவிட்டு பறக்கும் படையினர் மீது பழி - நாடகமாடிய தம்பி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபணத்தை செலவழித்துவிட்டு பறக்கும் படையினர் மீது பழி - நாடகமாடிய தம்பி\nபரமத்திவேலூரில் அண்ண‌னிடம் கொடுக்கவேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்து சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பி, போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.\nபரமத்திவேலூரில் அண்ண‌னிடம் கொடுக்கவேண்டிய பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறித்து சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடிய தம்பி, போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியை சேர்ந்த முத்துசாமி, அவரது அண்ணன் சேகரின் அரிசி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். பக்கத்து ஊர்களுக்கு சென்று அரிசியை விநியோகம் செய்து பணத்தை பெற்றுவந்த முத்துசாமி, திடீரென 52 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிட்டதாக கூறியுள்ளார். முத்துசாமி மீது சந்தேகம் அடைந்த அண்ண‌ன் சேகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த‌தில், அங்கு பறக்கும் படையினர் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை மது அருந்தி செலவு செய்த‌தால், அண்ண‌னிடம் இருந்து தப்பிக்க இவ்வாறு நாடகம் ஆடியதை முத்துசாமி ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nமுதல் டிரான்ஸ் அட்லாண்டிக் விமான பயணத்தின் நூறாவது ஆண்டு தினம்\nகடந்த 1919 ஆம் ஆண்டு பிரிட்டன் விமானிகள் ஜான் அல்கிளாக் மற்றும் வைட்டன் பிரவுன், கனடாவில் இருந்து அயர்லாந்தின் கிளிப்டன் நகருக்கு வந்து தரையிறங்கினர்.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nசீன அதிபருக்கு 66 வது பிறந்தநாள்... பெட்டி நிறைய ஐஸ்கிரீம் பரிசளித்த ரஷ்ய அதிபர்\nதஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் நடைபெற்று வரும் ஆசிய மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் கலந்து கொண்டுள்ளார்.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-16T09:11:39Z", "digest": "sha1:27SUWT2LWSV24GPACNZDZDB6H4YO57NV", "length": 4599, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐயப்பன் சிலை | Virakesari.lk", "raw_content": "\nஇந்­தி­யா­–பா­கிஸ்தான் மோதலை பார்க்க, பாகிஸ்தான் ரசி­க­ருக்கு இல­வ­ச­ டிக்கெட் வழங்­கிய தோனி\nநாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐயப்பன் சிலை\nமுதியவர் சொன்ன அருள்வாக்கை கேலி செய்த இளைஞர்கள்: நடுக்காட்டில் சொன்ன இடத்திலேயே தோண்டியதும் காட்சி தந்த ஐயப்பன்\nஇந்தியா, வேலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் ஐயப்பன் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார்\nஇந்­தி­யா­–பா­கிஸ்தான் மோதலை பார்க்க, பாகிஸ்தான் ரசி­க­ருக்கு இல­வ­ச­ டிக்கெட் வழங்­கிய தோனி\nநாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/tolet-movie/", "date_download": "2019-06-16T09:18:27Z", "digest": "sha1:NQFLDNSVYS7UMBKOBLBMY7YKRLWCSP6B", "length": 4553, "nlines": 134, "source_domain": "mykollywood.com", "title": "Tolet movie – www.mykollywood.com", "raw_content": "\n” லட்சுமி பாம்ப் ” படத்தை லாரன்ஸ் மாஸ்டரை…\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை மாறும் ; இயக்குநர் செழியன் உறுதி..\n“இதுதான் நிஜமான கமர்ஷியல் படம்” ; 32 விருதுகளை குவித்த ‘டு லெட் ’ இயக்குநர் செழியன் நம்பிக்கை “திரைப்பட விழாக்களுக்கு படங்களை அனுப்புங்கள்” ; வர்த்தக ரகச���யம் உடைத்த ‘ டு லெட்\nஆஸ்கார் விருது இயக்குநரையே அசரவைத்த ‘டூ லெட்’..\n‘டூ லெட்’ படம் பார்த்து மிரண்ட ஈரானிய இயக்குநர்.. நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்த ‘டூ லெட்’.. நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்த ‘டூ லெட்’.. “பாலுமகேந்திரா இருந்திருந்தால் பரவசப்பட்டிருப்பார்” ; ‘டூ லெட்’ இயக்குநர் பெருமிதம் 26 சர்வதேச\nஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2015/06/", "date_download": "2019-06-16T09:06:31Z", "digest": "sha1:56IT44YTXVJOICN4LUJW3DL63WEZIT3J", "length": 156573, "nlines": 435, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "June 2015 ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு - கர்நாடக அரசின் அப்பீல் மனு - முழு விவரம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.\n1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள்வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.\nநீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு\nகர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.\nதமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை.\nமேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.\nசில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா..\nஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக் குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.\nஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படிதான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது.\nமேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அது பற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது. இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.\nஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு\nநீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூல��் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இது பற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.\nஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.\nஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார்.\nபொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.\nஇன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது.\nஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரனின் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி கும���ரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமான வரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.\nஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.\nகடன் மூலம் வந்த வருமானங்கள்\nமிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார்.\nஉயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.\nஅப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப் பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.\nகுற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி ��ுமாரசாமி அதைப் புரிந்து கொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும்.\nஇப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டு மொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.\nஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம் 10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார்.\nஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.\nகிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமான வரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.\nபரிசுப் பொருட்கள் மூலம் வந்த வருமானங்கள்\nஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப் பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.\nஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும்வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.\nசசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர் தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.\nஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்\nநமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா, சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் 4 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.\nதங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார்.\nஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ் சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல், சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.\nஅசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர் தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.\nஇது போன்ற குளறுபடிகளால், எதிர் தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.\nஜெயலலிதா விடுதலையானதற்குக் காரணமாக அமைந்த கணக்குகள் பிழையான கணக்குகள் என்பதை நீதிபதி குமாரசாமியின் அட்டவணைகளே நிரூபிக்கின்றன. அதைச் சரி செய்தால், இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவால் விடுதலையாகி இருக்க முடியாது. அந்தக் கணக்கில் நடைபெற்ற பிழைகள் தவிர்த்து வேறு பல விஷயங்களையும் கருத்தில் கொண்டால் நிச்சயமாக ஜெயலலிதாவால் இந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்திருக்கவே முடியாது.\nஎனவே, இந்த வழக்கு முழுமையாக இங்கு விசாரிக்கப்பட்டு முடியும் வரை, இடைக்கால உத்தரவு பிறப்பித்து ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஊழல் தடுப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்குகிறது. அதனால், தவறான தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை, இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், இதில் நீதி கேலிக்குரியதாக மாற்றப்படும்.\nகர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடனடியாக சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தேவையான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். எதிர் மனுதாரர்கள் இதில் எந்த முறையீடும் செய்யாததைக் கருத்தில் கொண்டு உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கை நடத்த வேண்டும்.\n- இவ்வாறு அப்பீல் மனுவில் சொல்லப்பட்டுள்ளதாம். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.\nதமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் கோயில் வேலைகள் காத்திருக்கின்றன என்று கிண்டல் அடிக்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.\nநன்றி : ஜூனியர்விகடன் - 01-07-2015\nLabels: அரசியல், சமூகம், ஜெயலலிதா, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nசொப்பன வாழ்வில் - நாடக விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திராவை வெறும் காமெடி நடிகராகவே பாவித்துவிட்டது தமிழ்ச் சினிமாவுலகம். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதையறிந்தும் சினிமாவுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றாலும், அவருடைய மேடை நாடகங்கள்தான் அவருடைய நடிப்புக்கு அடையாளம் காட்டுகின்றன..\nமுழுக்க முழுக்க கமர்ஷியலாக இல்லாமல் நகைச்சுவை தோரணங்கள���டன் ஒரு நல்ல மெஸேஜை சொல்வதுதான் ஒய்.ஜி.மகேந்திராவின் அனைத்து நாடகங்களும் சொல்லும் கதை. இதிலும் அப்படியே..பல திரைப்படங்களில் கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதியிருக்கும், மேடை நாடக கதாசிரியர் கோபுபாபுவின் கதை, திரைக்கதை, வசனத்திற்கு உயிர் கொடுத்து கணேசன் என்கிற அப்பாவி கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா.\nகணேசன். நிறைய அப்பாவி. மூளை வளர்ச்சி குறைவா என்பதால் ஒரு மாதிரியாக பேக்கு போன்று பேசுவார். மீனா என்கிற மனைவி வந்த பிறகும் தன் நிலையை அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில், வீட்டில், வெளியில் பல இடங்களிலும் தன்னுடைய அரைவேக்காடு புத்தியினால் பல கேலிகள், கிண்டல்களை தாங்கிக் கொண்டு அதெல்லாம் அவமானம் என்றுகூட புரியாமல் சிரித்தபடியே ஏற்றுக் கொள்பவர்.\nபக்கத்து வீட்டுக்கு உதவுகிறேன் என்று சொல்லி தன்னை வருத்திக் கொள்கிறார். தெருவில் கன்னுக்குட்டி கஷ்டப்படுகிறதே என்று தன் வீட்டுக்கே அழைத்து வருகிறார். ஆபீஸில் பலருடைய வேலைகளையும் இளிச்சவாயத்தனமாக செய்து கேணயனாக இருக்கிறார். அவருடைய மிக நெருங்கிய நண்பனே ஷூரிட்டி கையெழுத்து வாங்கி ஒரு கடன் வழக்கில் சிக்க வைத்து போலீஸில் அடி உதை படுகிறார். உச்சக்கட்டமாக அவருடைய மனைவியை பற்றியே பலரும் தவறாகப் பேசுவதைக்கூட தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு..\nமனைவியின் அன்பான, அனுசரணையான பேச்சாலும், கவனிப்பாலும் தனக்காக ஒரு ஜீவன் இருக்கிறதே என்கிற நினைப்பில் வாழ வேண்டும் என்ற நினைப்பில் இருப்பவருக்கு திடீரென்று தலையில் அடிபடுகிறது. இதன் பின்னர்தான் அவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றம்.\nசூப்பர் பவர் கிடைக்கிறது. இதனை வைத்து தன் வாழ்க்கையை தானே திருத்திக் கொள்ளப் பார்க்கிறார். அந்த அறிவு அவருக்கு வந்தவுடன் தன்னை ஏளனம் செய்தவர்கள்.. பாதகம் செய்தவர்களையும் அவர் அதே பாணியில் சமாளிக்க நினைக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தின் கதை.\n‘படிக்காத மேதை’ சிவாஜி போன்று வலது கையை பாதியோடு மடக்கிக் கொண்டு கை முஷ்டியை ஆட்டிக் கொண்டும், அப்பாவி, பேக்குத்தன்மையா முகத்தில் காட்டியபடியே கணேசன் பேசுகின்ற அத்தனையும் அடேங்கப்பா சிரிப்பு ரகம்.\nநண்பனை முழுமையாக நம்பி அவனால் போலீஸில் அடிபட்ட நிலையில் அதே நண்பனின் பரிகாசத்தை கேட்டு பதறுவதும்.. தன் மனைவியின் கேரக்டரை சிதைத்து பேசுவதை கேட்டு அதிர்ச்சியாகி தன்னால் மறுதலித்து பேச முடியாத நிலைமையில் ஒய்.ஜி.மகேந்திராவின நடிப்பெல்லாம் ஏ கிளாஸ்.. அப்படியே சட்டென்று கண்களை குளமாக்கியது.\nசூப்பர் பவருக்கு பின்பு அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும், தைரியமான பேச்சும் ‘தவறில்லையே.. பலே கணேசா’ என்று ஆடியன்ஸ் கை தட்டி பாராட்டும் அளவுக்கு கொண்டு செல்கிறது மகேந்திராவின் நடிப்பு.\nகிளைமாக்ஸில் அந்த கடைசி 10 நிமிடங்கள் கலக்கிவிட்டார். தான் மட்டுமே தனித்து நிற்க ஆடியன்ஸை பார்த்து புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டு அலட்சியமாக பார்க்கும் பார்வையில், சினிமா ஹீரோக்களையெல்லாம் மறக்கடித்துவிட்டார்.\n“எனக்காகவே.. என்ன நம்பி.. இந்த அப்பாவி கணேசன்தான் வேண்டும் என்கிற என் மீனாவுக்காகவே நான் திரும்பி இப்படியே இருக்கப் போறேன்..” என்கிற வசனந்தான் நாடகத்தின் உயிரான வசனம்.\nகோபுபாபுவின் வசனங்கள் பலவும் நாடகத்திற்கு மிகப் பெரிய பலம். துணுக்குத் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டாலும் அத்தனையிலும் ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. திராவிடர் கழகத்தின் தாலி கழட்டும் வைபவம், சுப்ரமணியசாமியின் அரசியல், டிராபிக் ராமசாமியின் வழக்கு போராட்டம்.. என்று இன்றைக்கு தினசரிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் அத்தனை செய்திகளையும் தொகுத்து ஒரு கோனார் நோட்ஸ் உரையை வழங்கியிருக்கிறார் கோபுபாபு. அவருக்கும் எமது பாராட்டுக்கள்.\n‘மீரா என் மாமியா மப்புல இருக்காளா’ என்கிற ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பாவித்தனமான கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது..“நான் போயிட்டா உங்களை யாருண்ணா பாத்துப்பா…’ என்கிற ஒய்.ஜி.மகேந்திராவின் அப்பாவித்தனமான கேள்விக்கு அரங்கமே அதிர்ந்தது..“நான் போயிட்டா உங்களை யாருண்ணா பாத்துப்பா…” என்கிற மனைவி மீராவின் வசனத்துக்கு மட்டுமல்ல.. யுவஸ்ரீயின் நடிப்புக்கும் சேர்த்தே கைதட்டல்கள் கிடைக்கின்றன. மிக நீண்ட நடிப்பு அனுபவம் கொண்டவர். சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலேயே அதிகம் நடித்தவர். அபாரமான மனன சக்தி, ஞாபக ஆற்றல், நடிப்பாற்றலில் மேடை நாடகத்திலும் ஜொலிக்கிறார்.\nஒரு காட்சியே வந்தாலும் சுப்புணி அரங்கத்தை அதிர வை���்கிறார். ‘சரியா போச்சு’ என்று திடீரென்று அவர் குதிக்கின்ற குதியில் தெரிகிறது மகேந்திராவின் சிறப்பான இயக்கம். எத்தனையோ நாடங்களை தொடர்ந்து இயக்கி வந்தாலும், ஒவ்வொரு நாடகத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான வித்தியாசமான இயக்கத்தை செய்துவிடுவது ஒய்.ஜி.மகேந்திராவின் வழக்கம். இதில் சுப்புணியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அந்த ‘சரியா போச்சு’ வசனமும் நச்.\nமேலும் மாமியாராக நடித்திருக்கும் பிருந்தா, அப்பாவாக நடித்து ‘அன்னைக்கு நீ ஒரு கேள்வி கேட்டியே’ன்னு சொல்லியே சிரிக்க வைத்தவர்.. மற்றும் நண்பராக நடித்தவர்களெல்லாம் பாத்திரம் அறிந்து ஒரு குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.ஹாஸ்யம் இருக்கும் காட்சியில் அதற்கேற்ற இசை.. சோகம் இருக்கும் காட்சியில் அதற்கேற்றது.. இப்படி பலவற்றுக்கும் பலவித இசைகளை கோர்த்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம். பாராட்டுக்கள்.\nமூளை வளர்ச்சி குன்றியவர்களை எங்கயாவது, எப்போதாவது பார்த்தாலும் அவர்களை கிண்டல் செய்துவிடாதீர்கள். அவர்களை மனதளவில் துன்புறுத்திவிடாதீர்கள் என்பதுதான் இந்த நாடகம் சொல்லும் மெஸேஜ்.\n2 மணி நேரம்தான். கிட்டத்தட்ட ஒரு சினிமா பார்ப்பது போல.. ஆனால் சினிமா தியேட்டரில் கிடைக்க வாய்ப்பே இல்லாத கைதட்டல்களை அனாயசமாக வாங்கிச் செல்கிறார்கள் இந்த நாடகக் கலைஞர்கள். ஒட்டு மொத்த டீமுக்கும் நமது பாராட்டுக்கள்.\nஇந்த ‘சொப்பன வாழ்வில்’ நாடகம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27-ம் தேதியன்று தி.நகர் சர் பிட்டி தியாகராயர் ஹாலில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இரண்டு காட்சிகள் நடக்கவிருக்கிறது.\nஒரு தரமான நாடகப் படைப்பை பார்க்க விரும்புவர்கள், அவசியம் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும்.\nLabels: சொப்பன வாழ்வில் நாடக விமர்சனம், நாடக விமர்சனம்\nஅச்சாரம் - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nதமிழ் சினிமா ஹீரோக்களில் எந்த லிஸ்ட்டிலும் இல்லாத கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடித்திருக்கும் படம். கதையை நம்பியே குறைந்த பட்ஜெட்டில் தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பும் பழைய காதலனுடன் சல்லாபிக்கும் பெண்.. கணவன் இருக்க மற்றொரு நபரோடு எஸ்கேப்பாகும் ஒரு மனைவி.. இப்படி எல்லை மீறும் பெண்களை படத்தின் துவக்கத்திலேயே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான கணேஷ் வெங்கட்ராம்.\nமேலும் பணியில் மிகவும் கண்டிப்பாகவும் இருப்பதால் கொடைக்கானலுக்கு தூக்கியடிக்கப்படுகிறார் கணேஷ். அங்கே அவர் சந்திக்கும் முதல் கேஸே ஹீரோயின் பூனம் கவுரின் வீட்டில் நடந்த கொள்ளை வழக்குதான். பூனம் கவுரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி.. பின்பு அவர் மீது மையல் கொண்டாடும் வில்லனை போலவே நடந்து கொள்கிறார் கணேஷ்.\nஇந்த விஷயம் பூனத்தின் கணவருக்குத் தெரிய வந்து அவர் மூலமாக இன்ஸ்பெக்டருக்கும் தெரிய வந்து எச்சரிக்கப்படுகிறார் கணேஷ். ஆனாலும் கணேஷ் பூனத்தின் மீது ஒரு கண்ணாக இருக்க.. இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற 2 பெண்களின் கொலை வழக்கில் கணேஷ் மீது சந்தேகம் வந்து மேலதிகாரிகள் விசாரிக்கத் துவங்க..\nகணேஷின் பின்புலம் பிளாஷ்பேக்கில் விரிகிறது. இதுதான் படத்தின் மையக் கதை. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவரும் மகன் கணேஷை தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி ஏமாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அம்மா ரேகா.\nதஞ்சாவூரில் இருக்கும் தனது தூரத்து சொந்தமான பூனம் கவுரை மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ரேகா. பொண்ணும், மாப்பிள்ளையும் நேருக்கு நேர் பார்க்கவில்லை. புகைப்படங்கள் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் பெண்ணை மாப்பிள்ளை பார்த்தாலும், மாப்பிள்ளையை பெண் பார்க்கவில்லை.\nஇந்த நேரத்தில் பூனமும் வேறொருவரை காதலித்து வருகிறார். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் கல்யாணத்திற்கு முதல் நாள் காதலர்கள் எஸ்கேப்பாகிறார்கள். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அம்மா ரேகா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள.. கணேஷுக்கு இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. சைக்கோ போல் ஆகிவிடுகிறார்.\nகள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை பார்த்தால் போட்டுத் தள்ளிவிட்டுப் போக வேண்டும் என்று துடிக்கிறார் கணேஷ். இந்த நேரத்தில்தான் தன் அம்மாவின் சாவுக்குக் காரணமான பூனம் கவுரே கையில் கிடைக்கும்போது சும்மா விடுவாரா.. அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படம்.\nகணேஷ் வெங்கட்ராம் சிக்ஸ் பேக் வைக்காமலேயே எய்ட் பேக் வைத்ததுபோலவே இருக்கி���ார். போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் இருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளில் ரசிக்க முடியாத அளவுக்கு இயக்கம் இருப்பதால் இவரைக் குறை சொல்லி புண்ணியமில்லை. மேலும் இவரது உயரம் வேறு இடிக்கிறது. ஹீரோயின்கள் அண்ணாந்து பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால் ம்ஹூம்.. ரொமான்ஸ் சீன்ஸே வேண்டாம்பா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளில் சில இடங்களில் ஓவர் சப்தம் என்றாலும் போலீஸ் அடியை கொடுத்து பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு நடனமாடியிருக்கிறார்.\nஹீரோயின் பூனம் கவுர் எட்டாத உயரத்தில் இருக்கும் ஹீரோவுக்கு ஜோடி. பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். இன்னமும் சிறந்த இயக்குநர் கிடைத்தால் தேற்றிவிடலாம். அப்பாவை கண்டு பயப்படும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கொட்டியிருந்தால் பார்ப்பவர்களுக்கு ‘அச்சச்சோ’ என்கிற பீலிங்காவது வந்திருக்கும். கெட்டது கதை என்றாகிவிட்டது படத்தின் அச்சாணியான அந்தக் காட்சி..\nமற்றொரு ஹீரோவாக வரும் சைமன் முதன்முதலாக பூனத்தை பார்த்தவுடன் பேசும் அலுவலக காட்சிகளை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சிககேற்ற வசனத்தை அதற்கேற்ற முகபாவனையுடன் நடித்து அசத்தலாக நடித்திருக்கிறார்கள் இருவரும்\nரேகாவின் அனுபவ நடிப்பை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார் இயக்குநர். கோவிலில் ‘எனக்கும் ஒரு பெண் இருக்கு’ என்று சொல்லும் சொந்தக்கார பெண்ணிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியில் அசத்தல் அம்மாவாகத் தெரிகிறார்.\nஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்க வைக்கிறது. தொடர்ந்து கேட்டால் பிடிக்கலாம். பின்னணி இசையிலும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். பிரதாப்பின் ஒளிப்பதிவில் ஹீரோயினின் அழகைவிடவும் கொடைக்கானலின் அழகு நன்கு தெரிகிறது. கொடைக்கானல் காட்சிகள் பலவும் இரவு நேர காட்சிகளாகவே இருப்பதால் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் அழகாக படமாக்கியிருக்கிறார்.\nசில இடங்களில் இயக்கம் பளிச்சென்றும், பல இடங்களில் ஒளிந்து கொண்டும் இருப்பதால் படம் ஏற்ற இறக்கத்துடனேயே கடைசிவரையில் செல்கிறது. ஒரு அழகான கிரைம் கதையை கையில் எ��ுத்துக் கொண்டு திரைக்கதையையும் சுவாரஸ்யமாகவே கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே கணேஷ்தான் கொலைகாரன் என்பது தெரிந்துவிட்டது. பின்பு பூனம் கவுர் யார் என்பதை சஸ்பென்ஸில் வைத்திருந்து லீக் செய்யும்போது அந்த ப்ளோ இல்லாததால் படத்தின் கனம் மனதில் ஏறவில்லை.\nகாதல் இங்கே தவறில்லை என்றாலும், பெற்றோரை எதிர்த்து காதலர்கள் வீட்டை விட்டு ஓடுவதும் தவறில்லை என்றாலும், கல்யாணத்திற்கு முதல் நாள் வரையில் காத்திருந்து அதன் பின்னர் ஓடி, இதன் மூலம் இரு குடும்பத்தாருக்கும் சமூகத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர்கள் என்பதை அழுத்தம், திருத்தமாக ஒரு நல்ல மெஸேஜாக சொல்லியிருக்கிறார் இய்க்குநர்.\nகதையாக படம் ஓகேதான். ஆனால் திரைக்கதையில் அழுத்தமான காட்சிகளாக இல்லாததாலும், பல லாஜிக் மீறல்களையும் கொண்டிருப்பதாலும், வேகவேகமான காட்சி நகர்த்தலால் மனதில் நிற்காமல் போகும் உணர்ச்சிகளாலும் படம் சாதாரண படமாகவே மாறிவிட்டது.\nமொத்தத்தில் அச்சாரம் ‘ஹிட்’டுக்கு அச்சாரம் கொடுக்கவில்லை.\nLabels: அச்சாரம் சினிமா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nஎலி - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபாவம் அண்ணன் வடிவேலு. தான் என்ன செய்தாலும், என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் ரசிகர்கள் கைதட்டுவார்கள். சிரிப்பார்கள் என்று நினைத்துவிட்டார். ‘தெனாலிராமன்’ போலவே இந்த ‘எலி’யும் அவரை ஏமாற்றியிருக்கிறது. அவரும் தன்னையே இன்னொரு முறை ஏமாற்றிக் கொண்டுள்ளார் என்பது வருத்தமான செய்தி.\n1960-ம் காலத்திய கதைக்களம். 1970-களில் ஜெய்சங்கர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்களின் கதை. நகைச்சுவை என்பது கிஞ்சித்தும் இன்றி வெற்று வசனங்களாலேயே தோரணம் கட்ட முயன்று தோல்வியடைந்திருக்கிறார் வடிவேலு.\n1960-களில் தமிழகத்தில் சிகரெட்டுகளுக்கு தடை. அவைகளை வாங்குவதோ, விற்பதோ தடை செய்யப்பட்ட நிலையில் கள்ள மார்க்கெட்டில் சிகரெட்டின் விற்பனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க சென்னை போலீஸ் பெரும் பிரயத்தனம் செய்கிறது.\nபிரதீப் ராவத்துதான் இந்த சிகரெட் கடத்தல் தொழிலின் மன்ன்ன். இவரை பொறி வைத்துப் பிடிக்க போலீஸ் திட்டமிடுகிறது. ஆனால் போலீஸுக்குள்ளேயே இருக்கும் கருப்பு ஆடான இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட், சம்திங் பெற்றுக் கொண்டு பிரதீப்புக்கு தகவல்களை பாஸ் செய்வதால் ஒவ்வொரு முறையும் சிகரெட் கடத்தலை தடுக்கவே முடியவில்லை.\nஇந்த நேரத்தில்தான் நம்ம ஹீரோ எலிச்சாமி எண்ட்ரியாகிறார். நெஞ்சுக்கூட்டில் அரை இன்ச்சு அகலம் கூடுதலாக இல்லாததால் போலீஸ் வேலைக்கு தேர்வாகாமல் கோட்டைவிட்டவர். இதனால் கோபமாகி இப்போது திருடனாகிவிட்டார். கைத்தடிகள் இருவரை வைத்துக் கொண்டு நகைக்கடையில் போலீஸ் போல கொள்ளையடிக்கிறார். பூட்டிக் கிடக்கும் வீடு என்று நினைத்து முன்னாள் ஐ.ஜி. கிட்டியின் வீட்டையும் கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறார்.\nகடத்தல் பார்ட்டிகளை பிடிக்க வேண்டுமானால் அந்தக் கூட்டத்தில் நமது ஆள் ஒருவரை உளவாளியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் போலீஸ் உயரதிகாரி. யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது கிட்டியின் தயவால் எலிச்சாமியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.\nஇன்னொரு திருட்டு அஸைண்மெண்ட்டில் இருந்த எலிச்சாமி கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு போலீஸில் பிடிபடுகிறார். அவரிடம் பேரம் பேசி கடத்தல்காரர்களுடன் இணைந்து தங்களுக்கு உளவு பார்த்து சொல்லி அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் போலீஸ் வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்படுகிறது. இந்த எலி போலீஸ் வேலை என்கிற வடைக்கு ஆசைப்பட்டு இதற்கு ஒத்துக் கொண்டு திருட்டுக் கூட்டத்துக்குள் நுழைகிறது. அடுத்து என்ன நடந்தது என்பதுதான் மிச்சமான படத்தின் கதை.\nஅரதப்பழசான கதை. பீரியட் படம் என்றாலே அந்த நிகழ்வுகளின் பின்னணி இடங்களுக்கு நிறைய மெனக்கெட வேண்டும். அது எப்படி சாத்தியம்.. இதெல்லாம் தேவைதானா.. இப்போதைய காலக்கட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கே.. இயக்குநர் எப்படி இதனை தேர்வு செய்தார் என்றே தெரியவில்லை.\nகலை இயக்குநர் தோட்டா தரணி மிக கஷ்டப்பட்டு பல இடங்களில் பெயிண்ட் அடித்து சுத்தம் செய்து புதிய இடங்களை பழைய இடம் போல காட்ட பிரயத்தனப்பட்டிருக்கிறார். இத்தனை செய்தும் அது செயற்கை என்பது தெளிவாகவே தெரிகிறது. மனதில் ஒட்டலையே.. வில்லனின் இருப்பிட செட்டுக்காக கலை இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.\nவடிவேலு வழக்கம்போல பக்கம், பக்கமாக வசனம் பேசியிருக்கிறார். உடல் சேஷ்டைகளை காட்டியிருக்கிறார். சின்னப் புள்ளைகளை கவர்வதற்காக அவர்களுக்குப் பிடித்தமான வசனங்களும், சேட்டைகளும் இருக்கின்றன. ஆனாலும் என்ன ஒரு காட்சியில்கூட சிரிப்பு வரலியே..\n‘வேணாம்.. அழுதிருவேன்’ என்கிற ஒரு வரியில் வந்த சிரிப்பை இத்தனை பக்க வசனங்களால் கொண்டு வரவே முடியவில்லை என்பதை வடிவேலு இந்தப் படத்தில் இருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.\nஇடைவேளைக்கு பின்பு தலையைக் காட்டும் ஒரு ஹீரோயினாக சதா. இரண்டு பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். சில வசனங்களை பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.. வடிவேலு படத்தில் இது கிடைத்ததே பெரிய விஷயம்தான்..\nவில்லன் பிரதீப் ராவத், கிட்டி, கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் அதிகாரி அஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று அவரவர் கேரக்டரில் சொல்லிக் கொடுத்த வசனங்களை பேசிவிட்டு போயிருக்கிறார்கள். ம்ஹூம்.. யாராவது ஒருவராவது சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று கடைசிவரையிலும் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். வங்கிக் கொள்ளை, நகைக் கொள்ளையில் எத்தனையோ சிரிப்புகளை பூக்க வைத்திருக்கலாம். இயக்குநரின் இயக்கம் அதைச் செய்யாததால் வீணாகிவிட்டது.\n‘கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கு’ பாடலும், ஹிந்தி பாடலும்தான் படத்தில் கிடைத்த இரண்டு ரிலீப் டைம். பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவில் குறைவில்லை என்றாலும் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. பின்னணி இசை என்று சொல்லி காதுக்குள் கம்பியைவிட்டுக் குத்துவதை போல இசையமைத்திருப்பது ஏனோ..\nதன்னை திரையில் பார்த்து எத்தனை நாட்களாயிருச்சு என்று சொல்லி தியேட்டருக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் போவதை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வடிவேலு அண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார் என்று தெரியவில்லை.\nசிறந்த கதை, சிறந்த இயக்குநர் என்று அமைப்பியல் இருந்ததால்தான் அவருடைய பல காமெடிகள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. அடுத்து இது போன்ற கொடுமையான முயற்சிகளைக் கையாளாமல் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலேயே ஹீரோக்களுக்கு இணையாக புதிய கதைக்களத்தில் புதிய இயக்கத்தில் வடிவேலு அண்ணன் வலம் வந்தால் அவருடைய பழைய டிரேட் மார்க் சிரிப்பலையை தியேட்டரில் காணலாம்..\nஇனி எல்லாம் அவர் கையில்..\nLabels: எலி சினிமா விமர்சனம், சினிமா விமர்சனம், நடிகர் வடிவேலு\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஹீரோக்களுக்கு துணை நின்றே பழகிப் போன காமெடியன்க���் தங்களுக்கென்றே சில கதாபாத்திரங்களும், கதைகளும் இருக்கின்ற என்பதை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கென்று உள்ளதை ஹீரோக்கள் செய்ய முடியாது என்பதையும் அவர்கள் நினைப்பதில்லை.\nஇப்படியொரு எண்ணத்தில் எத்தனை நாட்கள்தான் ஹீரோக்களை முதுகில் தூக்கிச் சுமப்பது.. நாமே ஹீரோவாகிவிடலாமே என்கிற துணிச்சலில் சந்தானம் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சி அவரை கைத்தூக்கிவிட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\nவழக்கமான காதல் கதைதான். ஆனால் சந்தானத்தின் பாணியில் சொன்னதோடு, கிளைமாக்ஸில் அவர் கொடுத்திருக்கும் செய்திதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது எனலாம்.\nவீட்டில் வெட்டி ஆபீஸராக இருக்கும் சீனு என்கிற சீனிவாசனுக்கு இன்னும் 3 மாதங்களுக்குள் திருமணம் செய்துவைக்காவிடில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் கழுத்தில் மாலையேற வாய்ப்பே இல்லை என்று கொஞ்சம் காஸ்ட்லியான ஜோஸியர் ஒருவர் சொல்லிவிட.. ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய அவருடைய தாயார் அடுத்த 3 மாதங்களுக்குள் சீனு என்கிற சந்தானத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட தீர்மானிக்கிறார்.\nதனது வயதையொத்த நட்புகளின் மூளைச் சலவையினால் காதலித்துத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளில் இருக்கும் சீனு இதனால் அவஸ்தைப்படுகிறார். பெண் பார்க்கப் போகும் இடத்திலெல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்டு அடி வாங்காமல் தப்பி வந்துவிடுகிறார்.\nஒரு பெண்ணை பார்த்தவுடன் காதல் வர வேண்டும். அவள்தான் பெண்டாட்டி என்று உடனே மனது சொல்ல வேண்டும். அதுதான் காதல் என்கிறார் சந்தானம். ஷாவேரியை ஒரு கணத்தில் பார்த்தவுடன் அந்தக் காதல் சந்தானத்திற்குள்ளும் வருகிறது. ஆனால் ஷாவேரிக்கு வர வேண்டுமே.. காதலிக்க வைக்க படாதபாடு படுகிறார். பலனில்லை.\nஇந்த நேரத்தில் கிராமத்தில் இருந்து வரும் தாய்மாமா தம்பி ராமையா சந்தானத்தின் கல்யாணம் முடிந்தால்தான் தனது பூர்வீகச் சொத்து தனது கைக்கு வரும் என்பதால் எப்படியாவது சந்தானத்தின் கல்யாணத்தை முடித்து வைக்க அரும்பாடுபடுகிறார்.\nஒரு முறை பெண் பார்க்க கோவிலுக்கு சந்தானத்தை ஏமாற்றி அழைத்துச் செல்கிறார் தம்பி ராமையா. பெண்ணை பிடித்துவிட்டதாக சொல்லி ஒரு டிராமா போட்டுவிட்டு பின்பு மீண்டும் நிச்சயத்தார்த்த்த்தையும் பிக��ஸ் செய்ய வைக்கிறார் தம்பி ராமையா.\nஇந்த நேரத்தில்தான் அதுவரையில் வராத காவிரி தண்ணி மாதிரியிருந்த காதல் வந்துவிட்ட தெலுங்கு கங்கை தண்ணீர் மாதிரி ஓகேயாக.. இங்கே நிச்சயத்தார்த்தமும் முடிந்துவிடுகிறது.\nஒரே நேரத்தில் இரண்டு டிரெயினை ஓட்ட முடியாதே என்று சந்தானம் தவிக்க.. கல்யாணம்வரைக்கும் சமாளி. அதுக்குள்ள ஏதாவது செஞ்சு வீட்டாரை சமாளிச்சுக்குவோம் என்று தம்பி ராமையா கோக்குமாக்காக ஐடியா கொடுக்க அதனால் காதல் விஷயத்தை வெளியில் சொல்லாமல் காலம் கடத்துகிறார் சந்தானம். இறுதியில் என்ன ஆனது.. யார் கரம் பற்றினார் சந்தானம் என்பதுதான் மீதமிருக்கும் கதை..\nதன்னுடைய பாணியிலேயே திரைக்கதையை எழுதி, கடைசிவரையிலும் தொய்வு இல்லாமல் கொண்டு போய் கலகலப்பாக்கியிருக்கிறார் சந்தானம். இதற்கு அவருக்கு பெரிதும் கை கொடுத்திருப்பது அவருடைய லொள்ளு சபா டீம்தான். வசனம் எழுதி உதவியிருக்கும் மாறன் அண்ட் கோவிற்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.\nமுதல் பாதியைவிடவும் பிற்பாதிதான் ஜிவ்வென்று பறக்கிறது. காமெடியும் அதிகம். எப்படித்தான் முடிக்கப் போகிறார்களோ என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு அதனை கொஞ்சம் இறங்கிவிடாமல் பார்த்துக் கொண்டு கிளைமாக்ஸில் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். அதுதான் படத்தினை வெகுவாக தூக்கிவிட்டிருக்கிறது.\nஆசைப்பட்டது கிடைக்காமல் போனாலும், தானாக வந்த்தை கைவிட்டிராதே என்பதை இந்த பாழாய்ப் போன காதல் விவகாரத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் சந்தானம். எந்த விமர்சனத்திலும் கிளைமாக்ஸை உடைக்க முடியாதபடிக்கு வைத்திருப்பதுதான் இந்தப் படத்தின் கதையாசிரியருக்கு கிடைத்திருக்கும் வெற்றி..\nபடத்தில் அதிக கைதட்டல்கள் கிடைத்த இடங்கள் பெப்சி விஜயன் சந்தானத்தின் கையைக் குலுக்கும்போதும், தம்பி ராமையாவின் வேஷ்டியை ரஞ்சனி இழுக்க முயலும்போதுதான்.. மற்றபடி அவருடைய டிரேட் மார்க் பன்ச் டயலாக்குகளை கேட்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஆடியன்ஸின் கைதட்டல் பறக்கிறது. என்ன மாதிரியான பார்வைன்னே தெரியலையே..\nசந்தானம் ஹீரோத்தன பார்வையுடன், நடனமும் ஆடி அசத்தியிருக்கிறார். தனது பேவரிட் வசன உச்சரிப்பில்கூட இந்தப் படத்தில் கொஞ்சம் சிரத்தையெடுத்து குறைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. தனி ���னித்த் தாக்குதலான வசனங்களை தேடித்தான் பிடிக்க வேண்டியிருந்த்து.. இதுபோலவே கடைசிவரையிலும் தொடர்ந்தால் நல்லதுதான்..\nகாமெடியனுக்கு வேறென்ன வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறார் சந்தானம். கோப்ப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். அழவில்லை. ஆனால் பேச முடியாத தோரணையில் பேசி யோசிக்க வைக்கிறார். கிளைமாக்ஸில் அவருடைய மென்மையான அந்தப் பேச்சும், ஆக்சனும்தான் இருக்கிறதை வைச்சு நல்லா வாழுடா என்று ஆடியன்ஸை சொல்ல வைத்திருக்கிறது.. தன் தவறை உணர்ந்த நிலையில் அவருடைய அமைதியான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.\nஇனிமே இப்படித்தான் என்று சொல்வது மூலமாக தனியொரு ஹீரோவாக தானும் களத்தில் குதித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் வெற்றி இதனை தொடர வைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nஹீரோயின்களில் ஷாவேரியின் முகவெட்டு ஒரு சில காட்சிகளில் அழகாகவும், பல காட்சிகளில் சின்னப்புள்ளத்தனமாகவும் காட்சியளிக்க இவர் அப்படியொன்றும் அழகில்லையே.. பின்பு எப்படி சந்தானம் மயங்குகிறார் என்று கேட்க வைக்கிறது. நடிப்பென்று பார்த்தால் தன் கையைத் தானே வெட்டிக் கொண்டு காலைல ரிஜிஸ்தர் ஆபீஸுக்கு வா என்று சொல்லி அனுப்பி வைக்கும் காட்சியில் மட்டுமே நடிக்கும் ஸ்கோப் அவருக்குக் கிடைத்திருக்கிறது.\nஇதேபோல அகிலா கிஷோருக்கும் தன்னைத் தேடி வரும் சந்தானத்தைத் திட்டி திருப்பியனுப்பும் காட்சியில் மட்டும்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஷாவேரியைவிடவும் அகிலா அழகில் ஓகேதான்..\nசில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார் பெப்சி விஜயன். நடு ஹாலில் அவர் ஆடும் ஆட்டமே சிரிக்க வைத்திருக்கிறது.. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் திரைக்கதைக்கு வெகுவாக உதவியிருக்கிறது.\nதம்பி ராமையாவின் நடிப்பு மற்ற படங்களிலிருந்து வேறுபடவில்லை. அதேபோலத்தான். கடைசியாக அப்போ பொண்ணு யாரு என்ற சந்தானத்தின் கேள்விக்கு நம்ம பொண்ணுதான் என்று தலையாட்டும் அந்த தம்பி ராமையாவும் ஈர்க்கத்தான் வைத்திருக்கிறார்.\nஅப்பாவான ஆடுகளம் நரேன், அம்மாவான பிரகதி, அகிலாவின் அம்மாவான ஸ்ரீரஞ்சனி, விடிவி கணேஷ், ஹீரோயினின் மூன்று நண்பிகள் என்று பலரும் அவரவர் கேரக்டர்களில் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். அதிலும் விடிவி க���ேஷ் அளிக்கும் ஐடியாக்களும், அவருடைய மனைவியுடன் அவரைச் சம்பந்தப்படுத்தி பேசும் வசனங்களும் படு சுவாரஸ்யம்.\nசந்தோஷ் தயாநிதியின் பாடல்கள் பரவாயில்லை ரகம். கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் சந்தானத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் எடுத்திருப்பதை உணர்த்துகிறது.\nகாதல் தேவைதான். ஆனால் இப்படி விரட்டி, விரட்டி காதல் செய்வது தேவைதானா.. என்பதையும், நாம் ஆசைப்பட்டது கிடைக்கலைன்னாகூட பரவாயில்லை.. நம்ம மேல ஆசைப்படறதை விட்டுறக் கூடாது என்பதையும் காதலர்களுக்கு உணர்த்தும்வகையில் பாஸிட்டிவ்வாக முடித்திருப்பதுதான் ரசிகர்களை திருப்தியோடு திரையரங்கைவிட்டு வெளியேற வைத்திருக்கிறது.\nதனது முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்திற்கு ராஜபாட்டை காத்திருக்கிறது. ஓடும் ரேஸ் குதிரைகளில் அவரும் ஒருவராக தன்னை இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். தக்க வைத்துக் கொள்வதும் அவருடைய கைகளில்தான் இருக்கிறது..\nமுழு பொழுது போக்கிற்கு உத்தரவாதம்..\nLabels: இனிமே இப்படித்தான் சினிமா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nகாக்கா முட்டை - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nசமீபத்தில் பார்த்த எந்தவொரு திரைப்படத்திற்கும் தியேட்டரில் இந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில்களும், சந்தோஷக் கூச்சல்களையும் பார்த்ததில்லை..\nசாமான்ய மக்களின் கதையை இயல்பான திரைக்கதையில் அதைவிட இயல்பான நடிப்பில்.. சிறப்பான இயக்கத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.\nஎந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் வேற்று மொழி பேசும் நாட்டில் அந்தப் படமும் பேசப்படுகிறது. பார்க்கப்படுகிறது என்றால் அது நிச்சயம் உலக சினிமாதான். அதன் போக்கில் பார்த்தால் இந்தப் படமும் நிச்சயமாக உலக சினிமாதான் சந்தேகமேயில்லை.\nஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பிய தேசம்வரையிலும் எந்த ஊர் சினிமா திரையரங்கில் இதனை திரையிட்டாலும் மக்கள் கூட்டம் நிச்சயமாக ரசிப்பார்கள். இது சாதாரண மனிதர்கள் பற்றிய இயல்பான கதை.. இட்டுக் கட்டி செயற்கையாக எழுதப்பட்டவை அல்ல..\nநம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய பிராயத்தில் ஒரு கனவு இருக்கும். நம் குடும்பச் சூழலுக்கு மேற்பட்ட ஒன்றை அடைவது என்பதுதான் அந்தக் க���வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்போதெல்லாம் என் வீட்டில் இட்லி, தோசையெல்லாம் கிடையாது. அரிசி சோறுதான். எப்போதாவது.. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது மட்டும்.. அல்லது தீபாவளி, பொங்கல் தினத்தன்று மட்டும்தான் இட்லி, தோசை.. இந்த இட்லி, தோசையை சாப்பிடுவதற்காகவே பண்டிகை தினங்கள் தினம்தோறும் வராதா.. விருந்தினர்கள் தினமும் வந்து தலையைக் காட்ட மாட்டார்களா என்றெல்லாம் நினைத்ததுண்டு..\nஇது போன்றே பீட்சா உணவை ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஏக்கத்தில் தவித்து அதற்காக போராடுகிறார்கள் அண்ணன் தம்பியான சிறுவர்கள் இரண்டு பேர். அது அவர்களுக்குச் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன் லைன்.\nஇதற்காக இயக்குநர் செய்திருக்கும் திரைக்கதையும், கேரக்டர் ஸ்கெட்ச்சும், படமாக்கலும், சுற்றுச்சூழலும், கதைக்களன் உட்பட அத்தனையும் தத்ரூபமாக கதையுடன் ஒன்றிப் போவதால் இந்த ஒரு படத்தில்தான் செல்போனை நோண்டாமல் கடைசிவரையில் திரையில் இருந்து கண்ணை அகற்றாமல் பார்த்துத் தீர்க்கிறது சினிமா ரசிகர்களின் பார்வை.\n‘பெரிய காக்கா முட்டை’.. ‘சின்ன காக்கா முட்டை’ என்கிற அடைமொழியோடு அழைக்கப்படும் அரைக்கால் டிரவுசர் அணிந்த பையன்கள்தான் படத்தின் ஹீரோக்கள்.\nசைதாப்பேட்டை பாலத்தின் கீழே இருக்கும் தாடண்டர் நகர் போன்ற பெரிய குடிசைப்புறத்தில் சின்ன வீடு இவர்களுடையது. அப்பா ஜெயிலில்.. ஜாமீனில் எடுக்க காசில்லை. இவர்களை பள்ளிக்கு அனுப்பவும் காசில்லாமல் வேலைக்கு அனுப்புகிறாள் அம்மா. அவளும் வேலைக்குப் போகிறாள். பையன்கள் சரக்கு ரயில்கள் செல்லும் டிராக்கில் கீழே விழுகும் கரித்துண்டுகளை பொறுக்கி வந்து எடைக்கு போட்டு காசு சம்பாதிக்கிறார்கள். வீட்டில் ஒரு வயதான ஆயா. இவர்களைப் போலவே குட்டியான ஒரு நாயும் உண்டு.\nகோழி முட்டை சாப்பிட கொடுத்து வைக்காததால் ஆயா சொன்னதுபோல காக்கா முட்டையைத் திருடி சாப்பிட்டு பழகியிருக்கிறார்கள். இதனால்தான் இவர்களுக்கு இந்த செல்லப் பெயர். தாய் காக்காக்களுக்கு சோறு வைத்து அவைகளை அந்தப் பக்கமாக திசை திருப்பி இவர்கள் மரத்தின் மீதேறி ஒரேயொரு முட்டையை மட்டும் பெரிய மனதுடன் வைத்துவிட்டு இரண்டு முட்டைகளை ஆட்டையைப் போட்டு குடிக்கும் அப்பாவிகள்..\nபெரிய மரத்துடன் கிரிக்கெட் விளையாடும் வசதியுடன் கூடிய இந்த இடம் ஒரு நாள் பூட்டப்படுகிறது. காக்கைகள் கூடு கட்டி குடியிருந்த அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண் தோண்டப்பட்டு பில்டிங் கட்டப்படுகிறது. புதிதாக நவநாகரிகத்துடன் ஒரு கட்டிடம் எழும்பியிருக்கிறது. அது பீட்சா கடை.\nகடையைத் திறந்து வைக்க சிம்பு வருகிறார். பையன்கள் பார்க்கிறார்கள். கவனத்தை ஈர்க்கிறது பீட்சா. அதை சாப்பிட்டு பார்க்க துடிக்கிறார்கள். விலை 300 என்றவுடன் திகைக்கிறார்கள். எப்படியாவது அவ்வளவு பணத்தை சம்பாதித்து பீட்சாவை சாப்பிட முடிவெடுத்து பணத்துக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.\nஅந்தச் சின்ன வயதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து 300 ரூபாயைத் சம்பாதித்துக் கொண்டு பீட்சா கடைக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய சேரிவாழ் முகமும், அழுக்கு உடையும் அந்தக் கடைக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது. வாட்ச்மேன் உள்ளேவிடாமல் அடித்துத் துரத்த நல்ல உடையுடன் போனால்தான் உள்ளே விடுவார்களோ என்று எண்ணுகிறார்கள்.\nஇதற்காக இன்னொரு சுற்று சம்பாதிக்கிறார்கள். எப்போதும் கம்பி வலைக்கு பின்னால் மட்டுமே சந்திக்க முடியும் பிளாட் வீட்டு பையனின் உதவியோடு புத்தாடை கிடைத்து பீட்சா கடைக்கு பெருமிதத்தோடு தன்னுடைய எதிரி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது அவர்களுக்கு அடிதான் கிடைக்கிறது. உடையும் இப்போது தகுதியில்லையா.. பின்பு எதுதான் தகுதி என்பது அந்தச் சிறுவர்களின் புத்திக்கு உரைக்கவில்லை.\nதிரும்பி வந்தவர்களின் கையில் இருந்த பணம் அவர்களது ஆயாவின் இறுதிக் காரியத்திற்கு உதவுகிறது. ஆனால் இவர்கள் அடி வாங்கியது இன்னொருவனின் செல்போனில் பதிவாகியிருக்க அது வேறொரு ரூபத்தில் மீடியாக்களில் வெளியாகிறது.\nஎப்பாடுபட்டாவது உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் கட்சியின் அடியாட்களும், இவர்களை வைத்து தாங்கள் வாழ நினைக்கும் அரசியல்வியாதிகளும்.. எந்தப் பிரச்சினையானாலும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை நடத்தும் போலீஸ்காரர்களும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை மண்ணோடு மண்ணாக்கினாலும் கடைசியில் கடைக்காரரின் சமாதானத் திட்டத்தினால் இவர்களால் பீட்சாவை சுவைக்க முடிகிறது.\nஆனால் இறுதியில் படம் சொல்லும் நீதிய�� உணர்ந்தால் மனம் திக்கென்றாகிறது.\nசேரியில் வாழும் மனிதர்களும், அழுக்கு ஆடை மனிதர்களும் கையில் பணம் வைத்திருந்தாலும் உலாவக் கூடிய இடம் அதுவல்ல என்று சொல்வதுகூட ஒருவித இனி வெறி, நிற வெறிதான் என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனைப் புரிந்து கொண்டதால்தான் பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பாராட்டையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nபுதுமுக நடிகைகள் பலரும் செய்யத் துணியாத ஒரு விஷயம். இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடிக்க எந்த ஹீரோயினும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். துணிந்து ஒத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சபாஷ்.\nசேரிப் பெண் வேடம். மெல்லிய சேலை.. மேக்கப் இல்லாத முகம்.. அழுது ஊரைக் கூட்ட வேண்டியிருக்காத கேரக்டர் ஸ்கெட்ச். மகன்களின் நடிப்பைப் பார்த்து கொஞ்சுவதிலிருந்து “ஆயாகூட சும்மாதான இருக்கு..” என்று பெரிய முட்டை கேட்டவுடன் கோபத்துடன் “என்ன பேச்சு பேசுறான் பாரு…” என்று பொருமுவதிலும் ஒரு தாயின் நிஜ நடிப்பை அப்படியே காட்டியிருக்கிறார்.\nபடத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோவொரு கவுரவத்தை தனக்குத்தானே சுமந்து கொண்டிருப்பதையும் அதனை கடைசியில் கிளைமாக்ஸில் போலீஸ் ஜீப்பில் வரும்போது ஒத்துக் கொண்டு கண்ணீர் விடுவதெல்லாம் கிளாஸ் நடிப்பு..\nசின்னப் பையன்களில் இருவருமே அசத்தியிருக்கிறார்கள். புதுமுக நடிகர்கள் என்றில்லை. சின்னஞ்சிறியவர்களை எப்படி இப்படி அசலுக்கு மிக அருகில் வரும்படியாக நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களுடைய ஆச்சரியம்.. பயம்.. கோபம்.. வெட்கம்.. தப்பிப் போக நினைப்பது.. அம்மாவிடம் காட்டும் பாசம்.. ஆயாவிடம் காட்டும் நெருக்கம்.. என்று அனைத்தையும் மிக இயல்பாக நடிக்க வைத்து காண்பித்திருக்கிறார் இயக்குநர்.\nமுதல் ஷாட்டில் பையனின் டிரவுசரில் இருந்து உச்சா வெளிவரும் காட்சியை நிச்சயமாக தமிழகத்து மக்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கேமிராவின் கோணமும், இதைத் தொடர்ந்து அந்தப் பையன் அடுத்தடுத்து செய்யும் செயல்களும் ருசிகரமானவை. வாவ் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு சின்னப் பையன்களின் சின்னச் சின்ன ரியாக்சன்களும், நடிப்பும் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது.\nபீட்சா ஆள் வழி தவறி தெ��ுவில் நிற்கும்போது ஒரேயொரு தடவை பீட்சாவை திறந்து காட்டால் வழியைச் சொல்வதாக பிளாக்மெயில் செய்து அந்த பீட்சாவை மிக அருகில் பார்த்து வாசனையை முகர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் அந்தக் காட்சி ரம்மியமானது. ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்தது இந்தக் காட்சியாகத்தான் இருக்க முடியும்.\nபடத்தில் அதிகமாக கைதட்டல் வாங்கிய காட்சி பீட்சாவை தான் வீட்டிலேயே செய்து தருவதாக ஆயா சொல்லிவிட்டு அதைத் தயார் செய்வதுதான். “அதுல நூல் நூலா வரும்..” என்று பெரிய முட்டை சொன்னதற்கு “அது கெட்டுப் போனாத்தாண்டா வரும்…” என்று ஆயா சொல்லும் காட்சியில் கரகோஷம் தியேட்டரை அதிர வைத்தது. மிக இயல்பான வசனங்களை பேசும்வித்த்தில் நமக்குள்ளேயே பேச வைத்துவிட்டார் இயக்குநர்.\nரயில்வே டிராக்மேன் பழரசமாக வரும் ஜோமல்லூரியின் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு மேலும் ஒரு கவனஈர்ப்பை கொடுத்திருக்கிறது. அவர் நினைத்திருந்தால் வெறும் 300 ரூபாய்தானே என்று அவரே கடைக்குச் சென்று பீட்சாவை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மாறாக பையன்கள் சம்பாதிக்க வேண்டி கரி குடோனையே அவர்களது கண்ணில் காட்டுகிறார். பையன்களின் அந்த உழைப்பையும், வேட்கையையும் பார்த்து பார்த்து புன்னகைக்கிறார் பழரசம். அந்தக் கேரக்டரில் இருப்பது தியேட்டர் ரசிகர்களில் ஒருவன் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nமிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபு ஆண்டனி தமிழில் வந்திருக்கிறார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை சமாளித்து லஞ்சம் கொடுத்து இடத்தைப் பிடித்து பீட்சா கடையைத் துவக்குவது முதல், கிளைமாக்ஸில் பிரச்சினை அவரது உடன் வரும் கல்லூரி கால நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் அவரசக்குடுக்கை பேச்சினால் நொந்துபோகும் அளவுக்கு இருந்தும் அப்போதும் கோப்ப்படாமல் பிரச்சினையைத் தீர்க்க முயல்வதுகூட சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்.\nகிளைமாக்ஸ் நிச்சயமாக யாராலும் யூகிக்க முடியாத்து. அரசியல் படமோ என்று நினைத்து போகும்போது அதனை மனிதர்கள் தாங்களே முடித்துக் கொள்ள முயல்கிறார்கள் என்று சொல்லியிருப்பதுகூட பாஸிட்டிவ்வான விஷயம்தான்..\nஅரசியல் அடியாட்களாக வரும் அந்த இரண்டு பேரும் இன்றைய நிகழ்கால அரசியலின் உதாரணங்கள்தான். இவர்களைப் போன்ற பல தொண்டர்களால்தான் இந்த எம்.எல்.ஏ.வை போன்ற புத்தியுள்ளவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ.. ஆனால் தியேட்டரில் ரசிகர்கள் இவர்களுக்குக் கொடுக்கும் கை தட்டலை பார்த்தால் நிச்சயம் ஏரியாவுக்கு இரண்டு பேர் இப்படியிருப்பார்கள் என்பது நிச்சயம்.\nகண்ணனின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு மேலும் ஒரு பலம். அந்த சின்னஞ்சிறிய இடத்தில் எப்படி ஷூட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் அவ்வப்போது ஏரியல் வியூ ஷாட்டில் அந்தப் பகுதியைக் காட்டும்போது இதுவரையிலும் சென்னையில் இப்படியொரு ஏரியா இருக்கிறது என்பதையே தெரியாதவர்களுக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.\nபாடல் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் அதுவும் தேவையாகத்தான் இருக்கிறது. படத்தின் இயக்குநர் எம்.மணிகண்டன் ஏற்கெனவே பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கார்த்திக் சுப்புராஜிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவருடைய திறமையை உணர்ந்த இந்தப் படத்தை உருவாக்க துணிந்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும், நடிகர் தனுஷுக்கும் நமது நன்றிகள்.\nபடத்தில் சிறப்பாக நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..\nஇந்தாண்டு இதுவரையில் வந்த படங்களிலேயே மிகச் சிறப்பான படம் இதுதான் என்று நிச்சயமாக உறுதியாகச் சொல்லலாம். உலக சினிமாவை படைக்க வெளிநாட்டு படைப்புகளைத்தான் பார்க்க வேண்டும். காப்பி செய்ய வேண்டும் என்பதில்லை. நம்மிடையே உள்ள கதைகளையே எடுக்கலாம். ஆனால் இயக்கம்தான் சிறப்பாக வேண்டும். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..\nகாக்கா முட்டை நிச்சயம் பொன் முட்டைதான். அவசியம் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம்..\nLabels: காக்கா முட்டை சினிமா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nபார்க்காமலே காதல்.. பார்த்தும் பேசாமலே காதல்.. பிடிக்காமலேயே காதல்.. நெருங்காமலேயே காதல்.. கட்டிப் பிடிக்காமலேயே காதல்.. என்கிற வரிசையில் 1990-களில் வந்திருக்க வேண்டிய திரைப்படம். சற்று அல்ல மிக நீண்ட வருட தாமதமாக இப்போது வந்திருக்கிறது.\nநாயகன் கிரீஷ் தென்காசியைச் சேர்ந்தவர். மதுரையில் வேலை செய்கிறார். வேலைக்கு வந்த இடத்தில் ஒரு காதல். நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. பார்க்கிறார். பார்க்கிறார்.. பார்த்துக் கொண்டேயிருக்கிறார். ஒரு நாள் அல்ல. ஒரு மாதம் அல்ல.. மூன்று வருடங்கள்.. ஆம்.. மூன்று வருடங்களாக வெறுமனே பார்த்தபடியே இருக்கிறார். இதுவரைக்கும் பேசவே இல்லையாம்..\nவழக்கமாக கல்லூரிக்குப் போக சிருஷ்டி வரும் பேருந்தை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருக்கும் கிரிஷ்.. பார்வையாலேயே சிருஷ்டியை வரவேற்று பை சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். சிருஷ்டிக்கும் இவர் மீது காதல்தான். ஆனால் யார் முதலில் அதனைச் சொல்வது என்று இருவருக்குள்ளும் தயக்கம்..\nஒரு நாள் வேறொரு நபர் சிருஷ்டியிடம் காதல் கடிதம் கொடுக்க.. அதை சிருஷ்டி வாங்கிக் கொண்டதை பார்த்தவுடன் சிருஷ்டி தனக்கில்லை என்று தவறாகப் புரிந்து கொண்ட கிரிஷ்.. தண்ணியை போட்டு அலம்பல் செய்து.. அடுத்த தேவதாஸாக உருமாறுகிறார்.\nஅதே சமயம் சிருஷ்டியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட.. இந்த நேரத்திலும் விதி விளையாடி இருவரையும் சந்திக்க விடாமலேயே செய்து விடுகிறது. சிருஷ்டியின் மாமா கிரிஷின் நெருங்கிய நண்பராக இருந்தும்.. அவருக்கும் கிரிஷின் ஒருதலைக் காதல் தெரிந்தும், காதலி தன்னுடைய கொழுந்தியாள்தான் என்பது தெரியாமலேயே போகிறது. சிருஷ்டியின் வீட்டுக்குச் சென்ற கிரிஷ் வீட்டுக்குள்ளேயே பெட்ரூமுக்குள் இருக்கும் சிருஷ்டியை சந்திக்க முடியாதபடிக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.\nசிருஷ்டிக்கு மாப்பிள்ளை ரெடியாக.. மனமுடைந்த நிலையில் கிரிஷ் தென்காசிக்கு பயணப்பட.. காதலர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..\nஇந்தப் படத்தின் முதல் பாதியை வேறொரு இயக்கநரும், பிற்பாதியை இன்னொரு இயக்குநரும் இயக்கியிருக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது..\nஅந்த அளவுக்கு முற்பாதியில் இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்திலுமே அப்ரண்டிஷிப் ஸ்டைல் தெரிகிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில்தான் அதிசயமாக அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.\nசினிமா ரசிகர்கள் இது போன்ற காதல் கதைகளையெல்லாம் பார்த்து, பார்த்து, கேட்டு கேட்டு சலித்துப் போயிருக்கும் இந்த நேரத்தில��� எந்த தைரியத்தில் இப்படியொரு படத்தை எடுக்க துணிந்தார்கள் என்று தெரியவில்லை..\nஹீரோ கிரிஷுக்கும் நடிப்புக்கும் வெகு தூரம் என்பது இதிலேயே தெரிகிறது. அவர் கோபித்துக் கொள்ளாமல் சிறந்த பாடகராக மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.. முதற்பாதியில் அரைகுறை ஒளிப்பதிவில்கூட கவனிக்க வைத்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அந்தக் கன்னக்குழி அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் தனிச் சிறப்பு. இயக்கம் சிறப்பாக இருந்திருந்தால் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கும்.. இல்லாமல் போனதில் இவர் மீது தவறில்லை..\nசிருஷ்டியின் மாமாவாக நடித்தவர்.. அக்காவாக நடித்த ஜானகி.. கிரிஷின் அம்மாவாக நடித்த ரேகா சுரேஷ்.. தங்கையாக நடித்த அந்தக் குட்டிப் பெண் என்று இவர்களெல்லாம் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கச்சிதமாக முடித்திருக்க வேண்டிய கிளைமாக்ஸில் ஒரு கனவுக் காட்சியைத் திணித்து நம்ம மனதைக் குலைத்திருப்பது நியாயமா இயக்குநரே..\nதாங்கள் பேசுவது இரட்டை அர்த்த வசனங்கள் என்பது தெரியாமலேயே கல்லூரி மாணவிகளாக நடித்தவர்கள் அனைவருமே வசனங்களை பேசித் தொலைத்திருக்கிறார்கள். மாணவிகள் இந்தக் காலத்தில் இப்படி தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த இரட்டை அர்த்த வசனங்கள் மூலமாக நமக்கு புரிய வைத்த இயக்குநர், இந்தக் கால காதலும் இப்படியில்லையே என்பதை புரிந்து திரைக்கதை எழுதியிருக்க வேண்டாமா..\nரைஹானை சேகரின் இசையில் வாலி எழுதிய கடைசிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலும், கல்யாண மண்டபத்தில் பாடும் பாடலும் கேட்க இனிமை.. நடனமும் அழகு.. குடும்பத்தினர் அனைவரையும் பாட வைத்து ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஇது போன்ற கதைகளுக்கு ஜீவனுள்ள நடிப்பும், காட்சிகளும், திரைக்கதையமைப்பும் தேவை. கிளைமாக்ஸில் இருக்கும் அந்த ஒரேயொரு டிவிஸ்ட்டுக்காக படம் ஓடிவிடும் என்று நினைப்பது மூடத்தனம். ‘காதலுக்கு மரியாதை’ படமும் இதேபோன்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டில்தான் ஜெயித்தது.. ஆனால் அந்தப் படத்தில் ‘காதல்’ என்கிற ஜீவன் இருந்தது.. இதில்..\nஇயக்குநருக்கு இது முதல் படம் என்பதால் விட்டுவிடலாம்.. அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி பாராட்டைப் பெற வாழ்த்துகிறோம்..\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், புரியாத ஆனந���தம் புதிதாக ஆரம்பம் சினிமா விமர்சனம்\nமாசு என்கிற மாசிலாமணி - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nமாசில்லாத மாசிலாமணி என்கிற பெயருடன் இருக்கும் ஹீரோ பெயருக்கு நேர்மாறான செயல்களை செய்யும் ரவுடியாக வாழ்கிறார். போலீஸ் டிரெஸ்ஸை அணிந்து டாஸ்மாக்கை கொள்ளையடிப்பது.. கஸ்டமஸ் ஆபீஸர் போல் உடையணிந்து கடத்தல் பணத்தைக் கொள்ளையடிப்பது போன்ற மாசு வேலைகளை தனது உயிர் நண்பன் பிரேம்ஜியுடன் இணைந்து செய்து வருகிறார்.\nகஸ்டம்ஸ் பிராஜெக்ட்டில் கொள்ளையடித்த பணத்தை பறி கொடுத்த ரெட்டி. சூர்யாவை தேடிப் பிடித்து பணத்தைக் கேட்க அங்கே நடக்கும் அடிதடிக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து காரில் தப்பியோடுகிறார்கள். வழியில் கார் விபத்துக்குள்ளாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் சூர்யா.\nமருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் சூர்யாவிற்கு, ஆத்மா சாந்தியாகாமல் இன்னமும் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஆவிகள் கண்ணில் தெரிகின்றன. அவைகள் அனைத்தும் சூர்யாவை சுற்றி வளைத்து தங்களது ஆசையை நிறைவேற்றித் தரும்படி கேட்க.. அவைகளை வைத்து பேயோட்டும் பிஸினஸை துவக்குகிறார் சூர்யா. இதில் நன்றாக கல்லா கட்டவே இதனையே தொடர நினைக்கிறார்.\nஇந்த நேரத்தில்தான் திடீரென்று ஷக்தி என்னும் இன்னொரு சூர்யா பேயாக காட்சியளிக்கிறார். அவர் தனக்கொரு உதவி என்று சொல்லி நிஜ சூர்யாவை நெல்லைக்கு அழைத்துச் செல்ல அந்த வேலை கொலையில் முடிகிறது..\nஅந்தக் கொலைக்கான காரணத்தை தேடியறியும் முயற்சியில் சூர்யா இறங்க.. அப்போதுதான் அவருக்கே அவரது பிறப்பு, குடும்பம் போன்றவைகள் தெரிய வர.. ஆன்ட்டி கிளைமாக்ஸாகிறது கிளைமாக்ஸ்.. இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் கதையே..\nமுந்தைய பேய் படங்களிலெல்லாம் பேய்களுக்கு இருக்கும் அபரிமிதமான சக்தியைக் காட்டி அதனை வைத்துத்தான் தியேட்டரை அலற வைத்தார்கள். இதில் பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரேஞ்ச்சுக்கு மட்டுமே சக்தியுண்டு எனவும், அதற்கு மேல் கிடையாது என்றும் சொல்லி மிச்சத்துக்கு சூர்யாவை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பேய்களுக்கு தொடும் உணர்ச்சி கிடையாது என்று சொல்லிவிட்டு மேசையில் இருக்கும் டம்ளர், தட்டுக்களை பறக்க விடுவதெல்லாம் எந்த வகையில் நி���ாயம் இயக்குநரே..\nபடத்தின் முற்பாதியில் கதைக்களம் சற்று சோர்வடையச் செய்தாலும் பிற்பாதியில்தான் ‘மாஸ்’ தெறிக்கிறது. படத்தின் குறிப்பிட்ட மூன்று இடங்களில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை டிவிஸ்ட் ரசிக்க வைத்திருக்கிறது. பிரேம்ஜியின் அன்றைய நிலையை சூர்யா உணரும் கட்டம். ஷக்தி யார் என்பதை சூர்யா தெரிந்து கொள்ளும் காட்சி.. சூர்யாவுக்கு இருந்த மாஸ் சக்தி அவரை விட்டுப் போய்விட்டதை அறியும் காட்சி என்று கொஞ்சம் இடைவெளிவிட்டு விட்டு டிவிஸ்ட்டுகளை ஒழுங்குபடுத்தியிருப்பதால் படத்தினை பிற்பாதியில் பெரிதும் ரசிக்க முடிந்தது..\nஇந்தப் படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தராது என்றாலும் இருக்கின்ற பெயரை குறைக்காதவகையில் இயக்கமும், நடிப்பும் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. பிரேம்ஜியின் நிலை பற்றி தெரிந்து புலம்புவதும்.. ஷக்தி யார் என்று தெரிந்து தன் நிலை உணர்ந்து அழுவதிலும்தான் கொஞ்சம் சூர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nநல்லாத்தான போயிக்கிட்டிருக்கு என்று சொல்லும் நிலையில் இந்தப் படத்தில் எதற்கு ஈழத் தமிழர் கேரக்டர் என்று தெரியவில்லை. ஈழத் தமிழரின் சொத்துக்களை அபகரிக்கும் உள்ளூர் தமிழனை எட்டி உதைத்து நியாயம் கேட்கிறார் ஈழத் தமிழன் ஷக்தி. அவர் பேசும் வசனத்திற்கும் அந்தக் காட்சிக்கும் ஒட்டவேயில்லையே..\nமற்றபடி நயன்தாராவை பார்த்தவுடன் காதல் கொள்வது.. விரட்டிப் பிடிப்பது.. ரெட்டியுடன் நக்கலாகப் பேசியே தப்பிப்பது.. ஆவிகளை அதட்டலுடன் சமாளிப்பது.. அவைகளுக்கும் மனம் உண்டு என்பதை உணர்ந்து அவர்கள் ஒவ்வொருவரின் ஆசையையும் நிறைவேற்றி வைப்பது போன்றவைகளில் ஜமாய்த்திருக்கிறார் சூர்யா.\nஇந்தப் படத்திற்கு எதற்கு நயன்தாரா என்று தெரியவில்லை. அவர் படத்தில் பேசியிருக்கும் மொத்த வசனமும் அரை பக்க பேப்பரில் எழுதிவிடலாம். அவ்வளவுதான்.. ஆனால் திரைக்கதையில் மிக கச்சிதமாக அவரை உட்புகுத்தி கடைசிவரையிலும் இழுத்திருக்கிறார்கள்.. இவரைவிடவும் இவரது தோழியாக நடித்தவருக்குத்தான் நடிக்க ஸ்கோப் கிடைத்துள்ளது.\nபிரேம்ஜி கொஞ்சம் அடக்கமாக பேசியிருக்கிறார். சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் கலகலக்க வைக்கிறார். ஆனாலும் இன்னமும் அலட்டல் நடிப்பை கைவிடவில்லை. இதையும் கைவிட்டாரென்றால் நன்றாகவே இருக்கும்.\nசமுத்திரக்கனி மீது வெங்கட்பிரபுவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. இதில் வசமாக ஒரு வில்லன் கேரக்டரை கொடுத்து அடி வாங்கியே சாகடித்துவிட்டார்கள். அதிலும் எம்.ஜி.ஆர். காலத்து வில்லனை போன்ற கெட்டப் வேறு..\nஇன்னுமொரு சுவாரய்மான கேரக்டர் பார்த்திபனுடையது. நல்லவரா.. கெட்டவரா.. வல்லவரா.. என்றெல்லாம் யோசிக்கவேக்கூட நேரமில்லாமல் டயலாக் மூலமாகவே சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே போகிறார் பார்த்திபன்.\nஅவருடைய தனி ஸ்டைலில் 'எதையுமே புடுங்கலைன்னு சொல்லிடக் கூடாது பாரு..' என்று சொல்லிவிட்டுப் போகுமிடத்தில் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. பார்த்திபனின் பஞ்ச் அண்ட் டைமிங்கான வசனங்களுக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்..\nயுவன்சங்கர்ராஜாவின் இசையை பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பாடல்களெல்லாம் தியேட்டர்களில் கேட்பதோடு சரி.. வெளியில் வந்தவுடன் எதுவும் நினைவில்லை. சில இடங்களில் பின்னணி இசை மட்டுமே ரசிக்கும்படி இருந்த்து..\nவெளிநாட்டு லொகேஷனை படமாக்கியவித்த்தில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். ஆனால் நயன்தாராவை மட்டும் ஏன் இப்படி டல்லாக காட்டியிருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. பாடல் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக இருந்தும், ஆடல், பாடல் கண்ணுக்குக் குளிர்ச்சி.. கேமிராவிலும் அசர வைத்திருக்கிறது. இன்னொரு பாடல் காட்சியில் உருக்கத்தைக் கொடுக்க கேமிராவும் துணை நின்றிருக்கிறது.\nபேய்கள் துரத்தி வரும் காட்சியிலும்.. அவைகள் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளிலும் எடிட்டரின் உதவியினால் காட்சிகளின் தொகுப்பும் பார்க்கும்படியிருக்கின்றன. எல்லாம் இருந்தும் மனதைத் தொடும் காட்சிகளும், அதீத பயமுறுத்தல்களும் இல்லாததால் பேய்ப் பட வரிசையில் இடம் கொடுக்காமல் சூர்யாவின் படமாகவே இதனைப் பார்க்கலாம்..\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், மாசு என்கிற மாசிலாமணி சினிமா விமர்சனம்\nஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு - கர்நாடக அரசின் அப்பீ...\nசொப்பன வாழ்வில் - நாடக விமர்சனம்\nஅச்சாரம் - சினிமா விமர்சனம்\nஎலி - சினிமா விமர்சனம்\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகாக்கா முட்டை - சினிமா விமர்சனம்\nபுரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - ���ினிமா விமர்சனம்...\nமாசு என்கிற மாசிலாமணி - சினிமா விமர்சனம்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25440", "date_download": "2019-06-16T08:45:02Z", "digest": "sha1:XWVL5HNXT5NYRSQKCQWROQC4IPA6N6JZ", "length": 8179, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் தோழிகளே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது இனிய பயணத்தில் நான் தற்போது 36வது வாரத்தில் உள்ளேன்... அடுத்த வாரத்தில் இருந்து எப்போனாலும் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்... என் கணவர் சிங்கப்பூரில் உள்ளார்... எனது சந்தேகம் நான் எந்த மாதத்தில் குழந்தையை அங்கு அழைத்து செல்லலாம்\nநாங்கள் ஒரு மாதத்தில் அழைத்து செல்லலாம் என நினைக்குறோம் இது சரியான முடிவா (னான் செல்லும் போது என் அம்மா கூட வருவார்கள்)...\nநான் இவ்வளவு யோசிக்க காரணம் என் மாமியார் தான்... அம்மா வீடும் மாமியார் வீடும் பக்கத்தில் உள்ளதால் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் நான் மாமியார் வீடில் தான் இருக்க வேண்டுமாம்.. அங்கு சென்றால் என் மாமியார் குழந்தையை பார்த்து கொள்ள மாட்டார்கள்.. ஊரில் உள்ள அனைவரிடமும் என் மருமகள் என் வீட்டில் தான் உள்ளால் என்று கூறி ���ெருமை பட்டுக்கொள்ள வேண்டும் அதற்கு தான் இப்போ பல பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்...\nஎன் கணவருக்கும் அவர் அம்மா பேசுவதில் உடன்பாடு இல்லை... அதனால் எங்களை ஒரு மாத்த்தில் அழைத்து செல்ல வேண்டும் என நினைக்கிறார்...\n* குழந்தையை ஒரு மாதத்தில் பிளைட்டில் அழைத்து செல்லாமா\n* குழந்தைக்கு கிளைமேட் நால எதும் பிரசனை வருமா\nஎனக்கு முதல் குழந்தை என்பதால் ஒரெ குழப்பமாக உள்ளது உதவுங்கள் தோழிகளே\nமுதல் குழந்தை என்பதால் குழப்பமாக உள்ளது உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ்\n5வது மாத கர்ப்பத்தில் குழந்தையின் அசைவு\n3 மாதம் கர்ப்பமாக உள்ளேன் . சில நேரங்களில் lite yellow discharge உள்ளது .\nநான் 6 வார கர்ப்பினி பெண்\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nபு பூ ஷ ந ட ேம\nஎனக்கு பதில் தர மாட்டீங்களா பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9103.html?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2019-06-16T09:15:41Z", "digest": "sha1:WZ7GDSNN3CX4DFGZG3AL5QYXODNILYMB", "length": 4669, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதைக் கவி 1. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > கவிதைக் கவி 1.\nஇது என்ன முரன் கணக்கு ஆதவா\nசரியாக பிடித்துக்கொண்ட செல்வன் அண்ணாக்கு நன்றி...\nநல்ல கவிதை, நல்ல நச்.\nநீர் வேரும் 100 மட்டுமே அச்சடிலே, ஆயிரம் வாணாம், இத வித்துட்டு எல்லாம் வித்து முடித்தாகிவிட்டதுனு அறிக்கை விடலாம்..என்னாலே ஐடியா ஓகேவா\nஆயிரத்தையும் நீங்களே வாங்கறதா இருந்தா எனக்கு ஓகே தான்...\nஅந்த ஒரு புத்தகமும் இவரே பணம் கொடுத்து வாங்கியிருப்பார்...\nஎன்னவோ தெரியல..இதுவரைக்கும் நான் ஒரு கவிதை புத்தகம் கூட வாங்கினதில்லை..அன்பளிப்பா கூட..\nஏன் இன்னைக்கு உனக்கு ஆபிசுல வேலை இல்லையோ\nஇரு... அனிருத்துகிட்ட உனக்கு போன் பன்ன சொல்லுறென்...\nஆதவா நீர் அசத்தலாக ஆரம்பித்தற்கு செல்வன் அண்ணா அருமையான முடிவு கொடுத்துள்ளாரே\nஅனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...\nஆதவனின் கவிதையும் அதனைப்புரிய வைத்து மெருகூட்டிய செல்வரின் கவிதையும் சிறப்பானவை.\nநூறு கவிகள் ஆயிரம் புத்தகம் அச்சடித்தாலும் வெறும் வார்த்தைகள் விலை போகாது என்று நச்சென்று சொன்ன கவிதை. அருமை ஆதவா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/05/", "date_download": "2019-06-16T08:33:05Z", "digest": "sha1:Q7CWERQDZTM33F7YPBLBQ5SSZ3DVYW5V", "length": 61709, "nlines": 209, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: May 2011", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநண்டு கொழுத்தால் வளையில் தங்காது,சொல்லக் கேட்டிருக்கிறேன்\nநண்டைக் கொழுக்க வைத்தது யார், இப்போது வெளியே விட்டு, பிடிப்பவர்கள் யார் இதற்கு உங்களுக்கு விடை தெரியுமா\nஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் தயாநிதி மாறன்\nதாத்தாவிடம் இருந்து தயாநிதி மாறன் கற்றுக் கொண்ட மிக மோசமான பாடம், எதற்கெடுத்தாலும் வக்கீல் நோடீஸ் அனுப்பி, ஊடகங்களின் வாயை அடைக்க முயற்சி செய்வது என்பதுதான் என்று தோன்றுகிறது நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன நேற்றைய நாட்களில் தாத்தா விட்ட உதார்கள் கொஞ்சம் பலன் அளித்தன என்பதால் பேரன் விடுகிற உதார்களும் அப்படியே பலித்துவிடுமா என்ன\nதான் பெண்ணெடுத்து சம்பந்தம் செய்துகொண்ட ஹிந்து நாளிதழ் மீது விக்கிலீக்ஸ் விஷயமாக சமீபத்தில் தான் பத்துக் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். உடனடியாக, மறுப்பையும் வருத்தமும் தெரிவித்து அந்த நாளிதழிலேயே செய்தி போட வேண்டும் என்றும் \"வேண்டி\" இருந்தார் அதே செய்தியை எடுத்துப்போட்ட எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கும் வக்கீல் நோட்டீஸ்-ஒரு கோடி நஷ்ட ஈடு, வருத்தம் தெரிவித்து செய்தி போட வேண்டும் என்ற நிபந்தனை..\nஆனால்,இரண்டு பத்திரிகைகளும் மாறனுடைய உதார்களைக் கொஞ்சம் கூட சட்டை செய்தமாதிரி, இந்த நிமிடம் வரை தெரியவில்லை மாறனும் அதற்கு மேல் எதையும் செய்யத் துணிந்ததாகவும் செய்திகள் இல்லை. இப்போது, இந்தக் கதை எதற்கு என்கிறீர்களா\nதயாநிதி மாறன் தெஹெல்கா இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம் புலனாய்வு செய்திகள் என்ற போர்வையில் அப்பட்டமான பொய்களை, அவரைக் குறித்த செய்திகளை தெஹெல்கா இதழ் வெளியிட்டு வருகிறதாம்அவருடைய சன் குழுமம் என்ன மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுகூட அவருக்குத் தெரியாது போல\nதெஹெல்கா இதழ் மாறன் மிரட்��லுக்குக் கொஞ்சம் கூட பயப்படாமல் திருப்பி சாத்தியிருக்கிறது. வக்கீல் நோட்டீஸ் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, ஆனால் இது சும்மா பயமுறுத்திப் பார்க்கிற வேலை என்று அந்த பத்திரிக்கை சொல்லியிருப்பதாக, செய்திகள் தொலைக் காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.Maran at backfoot என்று மாறன் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டிய, அசௌகரியமான டிஃ பென்ஸ் எடுத்தாக வேண்டிய நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.\nதயாநிதி, ஆ.ராசா, இருவரும் ஒரே ஒரு விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான் மன்மோகன் சிங் வெறும் டம்மிப் பீஸ்தான்பேசி முடித்த இடமே வேறுபேசி முடித்த இடமே வேறு \"யப்பா..டம்மிப்பீசு அல்லாத்தையும் நாங்களே முடிவு செஞ்சுக்கிறோம்\nசென்ற வியாழக்கிழமை சோனியாவை சந்தித்தது, அடுத்து வெள்ளிக் கிழமை முக அழகிரியோடு திஹார் சிறையில் கனிமொழியை சந்தித்தது என்று வரிசையாக தயாநிதி மாறன் சந்திப்புக்கள் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது என்று சொன்னால், நேற்று திங்கள்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்திருப்பது, விவகாரம் முற்றிக் கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்\nஜேபிசி தலைவர் சாக்கோ, நிருபர்கள் திரும்பத் திரும்ப மாறன் விவகாரத்தைக் கேட்டதற்குப் பூசி மெழுகிய மாதிரியான பதில் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக் காட்டுகின்றன. கலைஞர் தொலைகாட்சிக்கு இருநூற்று சொச்சம் கோடி ரூபாய் லஞ்சப்பணம் திருப்பிவிடப்பட்ட விவகாரம் மாதிரியே, மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தருணத்தில் சுமார் எழுநூறு கோடி ரூபாய் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனத்தில் இருந்து சன் குழுமத்திற்குத் திருப்பி விடப் பட்டதாக, இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் செய்தி.\nதயாநிதி சந்திப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, சுப்பிரமணியன் சுவாமியின் கட்சி செயலாளர் வி எஸ் சந்திரலேகாவையும் சந்தித்ததாக தெஹெல்கா செய்திகள் சொல்கின்றன. இதெல்லாம், திமுகவைக் காப்பாற்ற என்று சொன்னால், இதை எழுத உபயோகிக்கும் கருவியே கூட நம்பாது என்பதுதான் உண்மை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதை, ஒரு பத்து நாட்களாகவே மாறன் சகோதரர்கள் காங்கிரசுக்குத் தாவ இருப்பதாக வரும் செய்திகள் கோட���ட்டுக் காண்பிக்கின்றன. புகை நிறையக் கிளம்பிக் கொண்டிருக்கிறது, ஆனால் அங்கே நெருப்பு எதுவும் இல்லை என்று தயாநிதி வக்கீல் நோட்டீஸ்களில் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்\nஅடுத்து சிக்கப்போகிற திமுக புள்ளி யார் என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் கொடுக்காத வகையில் இன்னார்தான் என்று தெளிவாகத் தெரிகிற மாதிரியே, 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் மட்டும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில், இந்த வார, இந்த மாத வெளிச்சம் முழுவதும் சன்குழுமம், தயாநிதி மாறன் மீதுதான் இருக்கும் என்பதன் பின்னணயில் காங்கிரஸ்காரர்களுடைய சாமர்த்தியம், தொடர்ந்து ஆச்சரியப் படுத்துவதாக இருக்கிறது.\nதெஹெல்கா, பூனைக்கு மணிகட்டப் போவது யார் என்ற கேள்வியுடன், தயாநிதி மாறன் ஏர்செல் சிவசங்கரனைக் கையைப்பிடித்து முறுக்கி , மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்த கெடுபிடிகள், அதற்குப் பிரதி பலனாக, சன் குழுமத்திற்கு, மாக்சிஸ் நிறுவனம் அளித்த முதலீடுகள் என்று கொஞ்சம் விலாவரியாகப் பழைய கதையைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி கைமாறியதைப் போலவே,சன் குழுமத்துக்கும் எழுநூறு கோடி ரூபாய் கைமாறியதைக் கேள்விக்குள்ளாக்கி, சிபிஐ என்ன செய்யப்போகிறது, உண்மையைக் கண்டுபிடிக்கப்போகிறதா அல்லது எது எதையோ கண்டு கொள்ளாமல் விட்ட மாதிரி இதையும் விட்டு விடப்போகிறதா என்று செய்திக் கட்டுரையை முடித்திருக்கிறது.\n.....எதுவோ தனியாகப் போகாது என்பார்கள் அது திமுக குடும்பத்துக்கு நன்றாகவே பொருந்துகிறது\nபோகிற போக்கைப் பார்த்தால், மொத்தக் குடும்பமும் டில்லியில் ஒரே விலாசத்தில் குடிவருகிற நாள் வந்துவிடும் போலத்தான் தெரிகிறது\nஎடியூரப்பா விவகாரத்தில் காங்கிரஸ் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் காண்பித்தது. பிஜேபிக்கு இப்போது நல்ல சான்ஸ் பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத் மாறன் விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு, பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் மாறன் மட்டும் லேசா அவரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ், வழக்கம் போல, நீங்களே முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் நிதானமாக வந்து ரத்த ஜூஸ் குடித்துக் கொள்கிறோம் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது\nLabels: ஆ.ராசா, ஊழலும் இந்திய அரசியலும், கருணாநிதி, கனிமொழி, கேடி பிரதர்ஸ், தயாநிதி\nஎதிர்பார்த்தது போலவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறது. பாலிவுட் வட்டாரங்களில் மிகவும் செல்வாக்குடன் திரிந்த பைனான்சியர்,( financier Czar என்று இந்தப்பணமுதலையை சொல்கிறார்கள்) திகார் சிறைக்கு ஒருவழியாக போயே ஆகவேண்டிய நிலையை திமுகவின் தற்போதைய ராசி உண்டாக்கி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் ஏற்கெனெவே, திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சில அரசியல் கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டன. ஊழல் விவகாரத்திலும் அந்த ராசி தொடருகிற மாதிரித் தான் தோன்றுகிறது\n2G ஸ்பெக்ட்ரம் ஊழல் மகா சமுத்திரத்தில், கரீம் மொரானியின் பங்கு என்னவோ மிகவும் சிறியதுதான் கறுப்பை வெளுப்பாக்கியது தான் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து ஓவர் எக்ஸ்பீரியன்சாகிப் போனதே இத்தனை வினையாகப் வந்துமுடியும், வீட்டுப் பெண் திஹார் சிறைக்குப் போக வேண்டி வரும் என்பதை ஆராசா அண்ட் கம்பனியோ, அவர்களுக்கும் தலைவராக இருந்தவரோ நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nடிபி ரியாலிட்டி, அதன் துணை நிறுவனங்களில் இருந்து பல தொகைகளாக வாங்கி அதை அப்படியே கலைஞர் டீவீக்கு இருநூற்றுப் பதினாலு கோடி கை மாற்றியது ஒன்றுதான் மொரானி செய்த உபயம் இப்படி இந்த இருநூறு கோடி ரூபாய் வெள்ளையாகக் கை மாற்றியதற்குக் கமிஷனாக ஆறு கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சிபிஐ சொல்லி இருக்கிறது. சிபி ஐ குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்த்த நாளில் இருந்தே மொரானி கோர்டில் ஆஜராகாமல், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு ஒரு மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டார். கைமாற்றி விட்டதுக்கே இப்படி என்றால் கையூட்டுக் கொடுத்தவர்களுக்கும், கையூட்டு வாங்கியவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது என்பது புரிகிறதா இப்படி இந்த இருநூறு கோடி ரூபாய் வெள்ளையாகக் கை மாற்றியதற்குக் கமிஷனாக ஆறு கோடி ரூபாய் சம்பாதித்தார் என்று சிபிஐ சொல்லி இருக்கிறது. சிபி ஐ குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்த்த நாளில் இருந்தே மொரானி கோர்டில் ஆஜராகாமல், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துவிட்டு ஒரு மருத்துவ மனையில் போய் படுத்துக் கொண்டார். கைமாற்றி விட்டதுக்கே இப்படி என்றால் கையூட்டுக் கொடுத்தவர்களுக்கும், கையூட்டு வாங்கியவர்களுக்கும் என்ன காத்திருக்கிறது என்பது புரிகிறதா இப்போதைக்கு, வெறும் ஊகத்தோடு விட்டு விடுவோம்\nமருத்துவக் காரணங்களை சொல்லி இது வரை மொரானி முன்ஜாமீன் கேட்டு வந்தார். சிபிஐ சிறப்புநீதிமன்றம், சென்ற வெள்ளிக் கிழமை அதை நிராகரித்தது. திஹார் சிறையில் மருத்துவ வசதிகள் இருக்கின்றன என்று சொன்னது நீதி மன்றம். வேறு வழி இல்லாமல், வழக்கமான ஜாமீனுக்கு மனுச்செய்திருந்தார். இன்று திங்கட் கிழமைஅதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் வழங்க மறுத்து, உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. திஹார் ஜெயிலுக்கு ஒரு ஆம்புலன்சில் தான் கொண்டு போக வேண்டும் என்றதையும் நீதிமன்றம் நிராகரித்தது. பாலிவுட் பைனான்ஷியரான கரீம் மொரானி, இதை எதிர்பார்க்காமல் இல்லை. டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அவரது சகோதரர் முஹமத் மொரானி சொல்லி இருக்கிறார்.\nநீதிமன்றங்களில் அளவுக்கு மீறின டிராமா எடுபடாது என்பதை, இந்த மாதிரி ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் பார்க்கும் போதே கோடைமழை மாதிரி அவ்வளவு சுகமாக இருக்கிறது\nகனிமொழி தனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான், கணவர் வெளிநாட்டில் இருக்கிறார், நான் ஒரு பெண், என்ற காரணங்களை அடுக்கித் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை டில்லி உயர்நீதிமன்றத்தில், இன்று மதியம் இரண்டுமணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைபரப்பு செயலாளர் குஷ்பூ உட்பட, திமுக மாஜிகள் நிறையப் பேரை நீதிமன்ற வளாகத்தில் பார்க்க முடிந்ததாக செய்திகள் சொல்கின்றன.\nஇப்போது கனிமொழி மீது சிபிஐ தாக்கல் செய்திருக்கிற குற்றப் பத்திரிகை, 2G ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஒரு சிறிய முனைதான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் ஒரு பகுதி கலைஞர் தொலைக் காட்சிக்குக் கைமாற்றப்பட்டிருக்கிறது என்பது இந்தக் குற்றச்சாட்டின் சாராம்சம். கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்தில் பங்குகள் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம், பங்கு விலை எவ்வளவென்பது நிர்ணயிப்பதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் கடனாகக் கருதப்பட்டு, முப்பத்தொரு கோடி ரூபாய் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது என்பது கலைஞர் டிவி தரப்பு வாதம். ஆனால், இந்தப்பணப் பரிமாற்றம் எல்லாம் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, மூடி மறைக்க அவசரம் அவசரமாக ஏற்படுத்தப்பட்ட சால்ஜாப்புகள் என்கிறது சிபிஐ.\nஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி எப்படின்னு சொல்லுங்க தணிக்கைக் குழுத்தலைவர் (CAG) திரு வினோத் ராய் தங்கள் முன் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என்று ஜேபிசி கேட்டதற்காக, இன்றைக்கு அவரும் ஆஜராகி விளக்கம் சொல்லியிருக்கிறார்.\nராசான்னு திறந்த வாய் மூடாமக் கேட்டுக்கிட்டாங்களான்னு இனிமேத்தான் தெரியோணும் இவ்வளவு இருக்குமுன்னு முன்னாலேயே தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் தேத்தி இருக்கலாமோன்னு கூட சிலருக்குத் தோணியிருக்கலாம்\nஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை சொல்லியிருப்பதன் அடிப்படையில் ராஜாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் பெற்ற உரிமங்கள் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவைக்கப் போக, அரசும் வேறு வழியில்லாமல் விசாரணைக்கு ஒத்துக் கொண்டது. பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன்கள் தனியாகவும், சுப்ரமணிய சுவாமி தனியாகவும் தொடுத்திருந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், இந்த ஊழல் வழக்கின் விசாரணையைத் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தது. இதில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையும் அமைத்தது.\nஇந்தத் தொடுப்பில் என்டிடீவீ தொலைக்காட்சியில் நடந்த விவாதம் மூன்று பகுதிகளாக இருப்பதில் முதல் பகுதியைப் பார்க்கலாம். வீடியோ இணைப்பு தானாகவே ஓட ஆரம்பிப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் நீக்கப்பட்டு, சுட்டி மட்டும் அடுத்த இருபகுதிகள் இங்கே மற்றும் இங்கே\nஇந்த விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் பேசும் ரேணுகா சவுத்ரியும், அபிஷேக் மனு சிங்வியும் என்னமாய் வழ��கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்\nகனிமொழியோடு இந்த விவகாரம் முடிந்து விடுமா\n) இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல அவர்கள் இருவரும் தவித்த தவிப்பு இருக்கிறதே\nகனிமொழி, சரத்குமார் இருவருடைய ஜாமீன் மனு மீதான விவாதங்களைக் கேட்ட டில்லி உயர்நீதிமன்றம், உத்தரவைப் பிறகு அறிவிப்பதாகத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது.ஜூன் முதல் வாரத்தில் வேறு சிலருடைய மனுக்களையும் விசாரிக்க வேண்டிய நிலையில், இது எதிர்பார்த்ததுதான். கனிமொழி,திமுகவின் சோகம் தொலைக் காட்சிகளில் வருகிற மெகா சீரியல் மாதிரியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nநாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேறு தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சாக்கோ தான் தலைவர். இன்றைய விசாரணைக்குப் பிறகு, நிருபர்கள் மாறன் மீது சில புகார்கள் தெரிவிக்கப் பட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு, அதெல்லாம் ஊடகங்களாகக் கிளப்பியவைதான் என்ற மாதிரி சொல்லி இருக்கிறார். ஜேபிசி முன் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு சம்மன் வருகிற வாரம் அனுப்பப்படும் என்றும், இன்னும் யார் யாரையெல்லாம் விசாரிப்பது என்பது முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் ஜேபிசி தலைவர் சாக்கோ சொல்லியிருக்கிறார்.\nகனிமொழி விவகாரம் வெறும் ஆரம்பம் மட்டும் தான் தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியாது தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியாது இன்னும் அவிழ்க்கப் படாத முடிச்சுக்கள், வெளிவரவேண்டிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படுகிற வரை, இப்போது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திஹார் சிறைக்கு \"உள்ளே\" தான் இருக்க வேண்டும்.\n\"வெளியே\" இருப்பவர்களில் எத்தனைபேர் சிபிஐ குற்றப் பத்திரிகை வளையத்துக்குள் வருவார்கள், விசாரணை என்ன திசையில் போகும் என்பதெல்லாம் இப்போதைக்குத் தெளிவாகாத சித்திரமாகத்தான் இருக்கும்.\nLabels: ஆ.ராசா, ஊழலும் இந்திய அரசியலும், கருணாநிதி, கனிமொழி, பின் தொடரும் நிழல்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இ��்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nகாரியமாகும் வரை கூஜா தூக்குவது, ஆனதும் ....\nநமக்கும் கொஞ்சம் பொறுப்பு இருக்கிறது.........\nபிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் காங்...\n தேர்தல் முடிவுகள் சொல்லும் விசித்த...\n கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, சிற...\nஆ.ராசாவுக்கு உலக மகா ஊழல் அங்கீகாரம்\nஒரு புதன் கிழமை: புள்ளிராசாகர்நாடக பல்டி\nகட்டாய ஓய்வும் தேர்தல் முடிவுகளும்\n வடக்கும் தெற்குமாக நான்கு செய்த...\nகனிமொழி, கருணாநிதி, கருத்துக் கணிப்புக்கள், குழப்ப...\n வரும் ஆனால் வராது தானா\nஸ்பெக்ட்ரம் ஊழல்:பத்துக் கேள்விகளும், பின் தொடரும்...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி சென்ற டிசம்பரில் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்கள...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ�� (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/stevia-a-awesome-herbal-medicinal-plant-super-cool-medicine-for-diabetic-patients/", "date_download": "2019-06-16T09:07:19Z", "digest": "sha1:Z523XJ2HY33BBKNZNOQELMWGAHNR54RO", "length": 7982, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கரும்பை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டது: எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ள ஸ்டீவியா என்னும் சர்க்கரை துளசி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகரும்பை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டது: எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ள ஸ்டீவியா என்னும் சர்க்கரை துளசி\nசர்க்கரை நம் தினசரி வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் சர்க்கரை சேர்த்த டீ, காபி அருந்தினால் தான் நாளின் துவக்கம் சுறுசுறுப்பாக அமையும் என்று நம்மில் பலரும் நம்புகிறோம். ஆனால் நாம் சாப்பிடும் இந்த சர்க்கரையில் கலந்துள்ள இரசாயனம், கெட்ட கொலஸ்ட்ரால் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நாம் நினைத்ததுகூட இல்லை. இதற்கு தீர்வாக இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு அற்புதமான மூலிகை செடிதான் இந்த இனிப்பு துளசி. இதனை ஆங்கிலத்தில் ஸ்டீவியா என்பர். இதில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் நம் உடலுக்கு சிறந்த நன்மைகள் அளிக்கின்றன.\nஜப்பான், சீனா, கனடா,கொரிய, தயிலன்ட், நாட்டின் மக்கள் அனைவரும் சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை பயன்படுத்துகின்றன. பல வருடங்களுக்கு முன்பே இந்த செடி நம் நாட்டிற்கு வந்திருந்தாலும் இதன் பயன்கள் இப்பொழுதான் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.\nஇயற்கையாகவே கரும்பை விட 200 மடங்கு இனிப்பு தன்மை கொண்டுள்ளது. இதில் \"0\" கேலரிஸ் உள்ளது. கார்போஹைட்ரெட்ஸ், சோடியம், மெக்னீசியம், கால்சியம், பொஸ்போருஸ், வைட்டமின், ஜின்க், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.\nஇது உடலில் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைகிறது. இதயம் சம்பந்தப்ட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கிறது. கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதை தடுத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கிறது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இது சிறந்த முறையில் மருந்தாக அமைகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தன���மை உடலில் புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது. இதில் உடலில் ஏற்படும் பாக்டீரியாவை அளிக்கிறது.\nஇனிப்பு பொருள்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த சர்க்கரை துளசியை பயன்படுத்துவது சிறந்தது.\nடீ, காபி, மற்றும் மேலும் பல இனிப்பு பொருள்களில் சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். வீட்டில் 2, 3 செடிகள் இருந்தாலே போதும் வருடம் முழுவதிற்குமான சர்க்கரை இதில் இருந்து கிடைத்து விடும்.\nstevia herbal plant சர்க்கரை துளசி மூலிகை செடி\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\nவெயில் நேரம் கவனம் கொள்ளுங்கள்: கோடை காலத்தில் முக்கியமாக தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி: பிராணாயாமம் செய்வதால் உடல் மற்றும் மன வலிமை உண்டாகும்\nயோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/21953-kalyani-priyadharsan-pair-with-simbu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T09:03:04Z", "digest": "sha1:3CB6JXTAJCW3K7YSUM7YFNKF7KEPEGVD", "length": 8032, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "April 5, 2019 | April 5, 2019", "raw_content": "\nசிம்புவின் ‘மாநாடு’ படத்தில், அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nசிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.\nஇந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அத்துடன், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில���லை. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் விவரமும் அறிவிக்கப்படவில்லை.\nஇதனால், ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், சிம்பு ஜோடியாக இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகளான இவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகுவைத்துவிட்டுத் திரும்பியுள்ள முதல்வரை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nதனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீன் ஒப்பந்தம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திடீர் திருமணம்\nதினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா யாருக்கு வாய்ப்பு: இரு தகவல்களால் குழப்பம்\nபசிபிக் தீவுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nராமர் கோயில் கட்ட அவசரச்சட்டம் வேண்டும்; பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருக்கிறது: உத்தவ் தாக்கரே கருத்து\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகொரிய பட விழா: ஒரு கைதியின் டிஜிட்டல் உலகம்\nதிரைக்குப் பின்னால்: வயதுக்கு மீறிய திறமை\nதேர்தல் படுத்தும்பாடு: ‘தானாகவே’வரக்கூடிய போடி ரயிலுக்கு போட்டி போட்டு வாக்குறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/9135-mahesh-babu-tweets-about-sarkar.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T09:02:48Z", "digest": "sha1:TA5TLMAY42NGZJGSOC5RUVSI5GBFGYG2", "length": 8483, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’: மகேஷ் பாபு பாராட்டு | mahesh babu tweets about sarkar", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’: மகேஷ் பாபு பாராட்டு\nஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’ எனப் பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு.\nவிஜய் நடிப்பில் நேற்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாப��த்திரங்களில் நடித்துள்ளனர்.\nசன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளது.\nஇந்நிலையில், ‘சர்கார்’ படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு. “சர்கார் படம், அரசியல் ரீதியாகக் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளது. முழுவதும் ரசிக்கும்படி இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம். ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.\nமகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம்தான், மகேஷ் பாபுவின் நேரடி முதல் தமிழ்ப்படம்.\n20 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இடையே கடும் போட்டி\nதொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்கியது திமுக: 25 தொகுதிகளில் போட்டியிட ஸ்டாலின் விருப்பம்\nஹாட்லீக்ஸ் : இளவரசி... பரோல்... ஏன்\n- உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திடீர் திருமணம்\nதினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா யாருக்கு வாய்ப்பு: இரு தகவல்களால் குழப்பம்\nஇசைக் கலைஞராக விஜய் சேதுபதி: படப்பிடிப்பு தொடக்கம்\nகுஜராத்தை நோக்கி மீண்டும் திரும்புகிறது ‘வாயு’ புயல்: மீண்டும் உஷார் நிலை\nகோடம்பாக்கம் சந்திப்பு: வானிலிருந்து வந்தவர்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் ‘சர்கார்’: மகேஷ் பாபு பாராட்டு\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\n'- கோலி மீது கொந்தளித்த நெட்டிசன்கள்\nஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/29982-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T09:02:43Z", "digest": "sha1:WS75YUOT6K3BUMKMALMYR2HRHAWXEOWE", "length": 8034, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "துபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி | துபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி", "raw_content": "\nதுபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\nதுபாயில் சிறியரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் இணை விமானி இருவரும் கொல்லப்பட்டனர்.\nநேற்று மாலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக இவ்விபத்து நடந்துள்ளது. நான்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தரையில் நொறுங்கி விழுந்ததாகவும் விமானத்தை ஓட்டிச்சென்ற பைலட் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஊடகங்கள் தெரிவிரிக்கின்றன.\nஇவ்விமானம் எங்கிருந்து புறப்பட்டது எங்கு விபத்துக்குள்ளானது போன்ற தகவல்களை வெளியிடப்படவில்லை.\nசிறிய டயமண்ட் விமானம் எனப்படும் இவ்வகை விமானத்தை அமெரிக்காவின் மாபெரும் ஹனிவெல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இவ்விமானம் விபத்துக்குள்ளானத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று கூறப்படுகிறது.\nதுபாய் விமான நிலையத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் சிறிது தாமதத்திற்கு பின் இயங்கும் என்றும் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமானங்கள் திருப்பப்படுகின்றன என்றும் விமான நிலைய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.\nதுபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும்.\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகுவைத்துவிட்டுத் திரும்பியுள்ள முதல்வரை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nதனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீன் ஒப்பந்தம்\nபிக்பாஸ் வைஷ்ணவிக்கு திடீர் திருமணம்\nதினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா யாருக்கு வாய்ப்பு: இரு தகவல்களால் குழப்பம்\nபசிபிக் தீவுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nராமர் கோயில் கட்ட அவசரச்சட்டம் வேண்டும்; பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருக்கிறது: உத்தவ் தாக்கரே கருத்து\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதுபாயில் விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி\n‘‘திருமணம் செய்திருந்தால் கணவரை சமாளிப்பது குறித்து மாயாவதிக்கு தெரிந்திருக்கும்’’ - ��த்திய அமைச்சர் சர்சைக் கருத்து\nநீதிமன்ற அறிவுறுத்தல் இருப்பதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை: முதல்வர் பழனிசாமி\nமீண்டும் பாஜக வரக்கூடாது; பிரதமராக மாநிலக் கட்சித் தலைவரை ஆதரிக்க தயாராகிய காங்கிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63799-modi-speech-at-parliament.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-16T09:57:12Z", "digest": "sha1:3WB4WDAJFYA245UBSA7EU3CGMNG3ZRTA", "length": 9901, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம் | Modi speech at parliament", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\nடெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:\n‛‛நாம் இன்று தேர்தலில் வென்று இங்கு வந்திருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு வழி வகுத்தவர்கள், நம் மூத்தோரான, வாஜ்பாய், அத்வானி, முரளி மனோர் ஜோஷி போன்றவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது.\nஅவர்கள் வகுத்த பாதையில் பயணிப்பதே நம் பிரதான கடமையாக இருக்க வேண்டும். அவர்களின் தியாகமும், முயற்சியும், உழைப்பும் தான் இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதை நேரில் காண, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இங்கு இல்லை என்றாலும், அவரது ஆத்மா நம்மை வாழ்த்தும் வழிநடத்தும்.\nஇங்கு நம்முடன் அமர்ந்துள்ள பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, அகாலிதளம் தலைவர் பாதல் போன்றோரின் ஆசீர்வாதம் நமக்கு என்றும் தேவை. அவர்களின் வழிகாட்டுதல் இருந்தால், நாம் மென்மேலும் சிறப்புடன் செயலாற்ற முடியும்’’ என்றார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்\nஏழைகளுள் ஏழைகளின் தேர்வு தான் நரேந்திர மாேடி: அமித் ஷா புகழாரம்\nஉலக கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்தியா 179 ரன்களுக்கு ஆல் அவுட்\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nபரம எதிரி பாகிஸ்தானை வதம் செய்ய ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2019-06-16T08:45:16Z", "digest": "sha1:56GLMH7XZ3IEWTMTHSW4QMGFP7ND2PU5", "length": 34096, "nlines": 270, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: ஒன்றிப்படிங்க விளங்கும்....", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nமுல்லை என்னை வழக்கொழிந்த தமிழ் சொல் சிலவற்றை எழுதுமாறு தொடருக்கு அழைத்திருக்கிறார்கள்.. உண்மையில் நம்மையும் அறியாமல் பல வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கிறோம்.. மகனிடம் தமிழில் பேசு என்று வலியுறுத்தும் என்னிடம் அவன் திரும்பி கேட்கும் போது தான் நான் ஆங்கிலமே கலந்து எத்தனை பொருட்களைக் குறிப்பிடுகிறேன் என்று உணர்ந்தேன்..நிறங்களை தமிழில் குறிப்பிடுவது குறைந்துவிட்டது. சின்னப்பிள்ளையா இருந்தப்பல்லாம் பச்ச வாளியில் தண்ணி பிடிச்சு வைச்சிருக்கேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவள் தான் எப்ப மாறிவிட்டேன்னு தெரியவே இல்லாமல்..க்ரீன் பக்கெட் நிறைய தண்ணீர் பிடிச்சுவைன்னு சொல்றேன். இப்ப ஆங்கில வார்த்தைகலப்பும் இந்தி வார்த்தைக்கலப்பும் எக்கசக்கமாகிவிட்டது.\nஎங்க ஆச்சி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குளிப்பாட்டி விடுவாங்க.. அப்போதெல்லாம் முதுகுப்பக்கம் சோப்பு போட்டுவிடனும்ன்னு \" பொறத்தக்காட்டுன்னு\" சொல்வாங்க.. புறம் என்றால் பின்புறம்ன்னு அர்த்தம்பட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அதை அவங்க சொல்லும்போது அழகா இருக்கும்..\nஎன் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்..இப்ப கொஞ்சம் புரிகிறது. அம்மா உழக்கால்( ஆழாக்கு) அளப்பதால் அரை உழக்கு கால் உழக்கு என்றும் சொல்வாங்க.. இப்ப பலரும் டம்ளர் கணக்கு ஒரு டம்ளர் இரண்டு டம்ளர்ன்னு சொல்வதைக் கேட்டிருக்கேன்.\nமேற்கொண்டு என்ன வார்த்தை என்று யோசிச்சிட்டே இருந்தேன் அப்பத்தான் முல்லையே ஒரு யோசனை சொன்னாங்க.. உடனே நான் ..\" நல்ல ஐடியான்னு \" சொன்னேன்.. பாருங்க நான் நல்ல யோசனைன்னு சொல்லவே இல்லையே.. :)கிழமைகளை நாம தமிழில் சொல்வதும் குறைந்தே வருகிறது என்று தோன்றுகிறது. இவையெல்லாமும் ஒரு நாள் வழக்கொழிந்த வரிசையில் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.\nபடிக்கும் போது சரியாப் படிக்கலைன்னா.. நல்லா ஒன்றிப் படிச்சால்ல நீ எங்க பாட்டுக்கேட்டுக்கிட்டு ... வாய்பாத்துக்கிட்டு படிச்சான்னு திட்டுவாங்க.. அந்த ஒன்றி படிக்கிறது இப்பல்லாம் நாம் பயன்படுத்துவது இல்லைன்னு நினைக்கிறேன்..\nஎன்ன முழிக்கிற... சொன்னது விளங்குச்சா இல்லையான்னு கணவர் கேப்பாங்க.. விளங்கிக்கொள்ளுகிற என்ற வகையில் விளங்கிச்சா என்பது நல்ல சொல் தானே... நான் யாரையும் கேட்பது புரிஞ்சுதான்னு தான்.. இப்படியாக என் ஞாபகத்துக்கு வந்த சில வார்த்தைகளை இங்கே தந்திருக்கேன்.. இங்கே யாரோ பதிவர் எல்���ோரையும் ஞாபகத்தை நியாபகம்ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க அது யாருன்னு இப்ப ஞாபகம் இல்லைங்க.. :)\nபி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.\nரொம்ப நாளா பதிவு போடாத கோபிநாத்,\nஊடால பின்னூட்டப்பதிவு போட்ட அபி அப்பாவையும் பதிவிட அழைக்கிறேன்..\nஅவர் வித்தியாசமா ஒரு பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:04 PM\nஇருப்பினும் நீங்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.\nஆகா பின் குறிப்பு சேர்த்துட்டுப்ப்பார்த்தேன் ஜமால் நீங்களும் சொல்லி இருக்கீங்க.. :))\nஇது ஒரு நல்ல முயற்சியா இருக்கே... மக்கள் தொலைக்காட்சில இதுமாதிரி தமிழ் வார்த்தை விளையாட்டு ஒன்று நடக்கும். எங்க வீட்ல அதை பார்க்கவே முடியாது. அவங்களும் (நிகழ்ச்சியில்) அதிகம் வடசொல் கலந்தே தான் பேசுவாங்க... எப்படியோ ஆனா நீங்க வழக்கொழிந்திடுமோன்னு பயந்தே எழுதி இருக்கீங்களே.. இது மாதிரி எவ்வளவு வார்த்தைகள் இருக்கு உதாரணத்துக்கு 'வணக்கம்' என்கிற வார்த்தையை ஒரு நாளைக்கு எத்தனை தடவை பயன் படுத்துறோம். கைபேசில கூட ஹலோ தானே... எங்க வீட்ல இன்னும் அடுத்த தலைமுறை வராததால எங்க தலைமுறைல மறந்து போனதைப் பற்றி விரைவில் வருகிறேன்.\nஓ..பேசிக்கிட்டிருந்ததையே போட்டுட்டீங்களா...யோசனை-ன்னு சொல்லலை..அப்போ அதுவும் ஒரு வழக்கொழிந்த சொல், அதையும் லிஸ்ட்-லே சேர்த்துடுங்கன்னு நான் சொன்னதை.. ஆனா, இப்போதான் தோணுது..யோச்னைன்றது தமிழ்ச் சொல்தானான்னு..கருத்து-ன்னும் சொல்லலாம் இல்லையா\n//பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.//\n:-)) அதான் ஜமால் சொல்லிட்டாரே\nபல நல்ல சொற்களைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது/ நினைவுப் படுத்திக் கொள்ளவும் தான்\nஇந்த தொடர் பதிவின் மூலம்\n\"ஊடால பூர்ராண்டா\"ன்னு சினிமா தியேட்டர் கவுண்டர்ல கேட்டிருப்பீங்க, அடுத்து நாம நெல் முற்றியதும் அறுவடைக்கு முன்னே \"பாம்பும் நோவாம கம்பும் நோவாம போட்டா என்ன\" என பாட்டி ஒரு தடவை கேட்டாங்க\nஅதுக்கு என்ன அர்த்தம்ன்னா \"ஊடு பயிர்\" அதாவது உளுந்து, பயறு அந்த நேரத்திலே விதைத்தால் அது முளைத்து வரும��� முன்னமே கதிர் அறுத்து விடலாம். அதன் பின்னே அந்த விவசாயி கால் பட்டு அழுந்தி கிடக்கும் அந்த விதைகள் அந்த அடிப்பகுதி வைக்கோலை இயற்கை உரமாக கொண்டு மேலே வரும்.\nஇப்படி செய்வதால், தண்ணீர் மிச்சம், உரம் மிச்சம், தவிர நெல்லுக்கும் ஒரு பிரச்சனையும் வராது, அந்த ஊடு பயிருக்கும் நல்லது.\nஅதான் பாம்புக்கும்\"நோகாமல்\" அதாவது வலிக்காமல், கம்புக்கும் நோகாமல்\"ன்னு சொன்னாங்க பாட்டி\n அது தான் தியேட்டர் வாசல்ல \"ஊடால பூர்ரான்\"ன்னு ஆகி போச்சு\nஊடு,ஊடால - இடை, இடையே\nஉஷ் அப்பாடா மூச்சு வாங்குது\n’ஒன்றிப் படி’ இன்றும் உண்டு.\n’அப்புரம்...’ அப்படின்னு சுவாரஸ்யமா இழுத்தா ‘அப்புரம் வந்தது சப்பரம், கதையா சொல்றேன். போய் வேலையைப் பார்’னுட்டிடுவாங்க:))\n\"ஒன்றிப் படி, விளங்குச்சா, பொறத்தகாட்டு\"... ம் இதெல்லாம் என் சிறுவயதில் வழக்கில் இருந்து இப்பொழுது வழக்கில் குறைந்து விட்ட சொற்கள். இன்னும் எனக்கு \"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" குழப்பம் தான். ஆழாக்கு தான் புரியும்\nமக்கள் தொலைக்காட்சி நிறைய தமிழ் சேவை செய்யறாங்க அயன்கார்த்தி குழந்தைகளுக்கா பட்டாம்பூச்சியில் ஒரு பொண்ணு அழகா குழந்தைகளை தமிழில் பேசவைக்கிறாங்க..:)சீக்கிரமே பதிவு போடுங்க..\nமுல்லை.. நான் எதுக்கும் பின் குறிப்பு போட்டிருவொம்ன்னு எடிட் செய்துகொண்டிருந்தப்ப தான் ஜமால் வந்து பின்னூட்டம் போட்டுட்டார்.. நான் எழுதிட்டு இங்க திரும்பினா கமெண்ட் விழுந்திருக்கு..\nயோசனையை பத்தி யோசிச்சு குழம்பி தான் அதுக்கு ஹைலைட் போடலை..\nஊடால நீங்க ஒரு பதிவையே பின்னூட்டமா போட்டுட்டீங்களே அபி அப்பா.. :)\nபொறவாசலும் எங்க ஆச்சி சொல்வாங்க.. ராமலக்ஷ்மி.. நாம ஒரு ஊருக்காரங்க ஆச்சே (நெல்லை) அதனால் நம்ம வழக்குகள் ஒன்றாக இருந்திருக்கு.. அப்பரம் சப்பரம் கூட உண்டுப்பா இப்பயும்.. :)\nஅமுதா.. ஒவ்வொரு தடவையும் அதை விளக்கம் கேட்டுட்டு மறந்துடுவேன்.. சில சமயம் கண்ணளவு தான்ம்மான்னு மாமியார் சொன்னா.. இது நல்லாருக்கே அந்த அளவே போட்டுக்கலாம் ன்னு சொல்லிடுவேன்.. :)\nஅப்துல்லா .. விளங்கிடுச்சா.. அப்ப ஒன்றிப்படிச்சீட்டீங்க போல.. :) நன்றி.\n\"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)\nஆகா அருமை ராமலக்ஷ்மி உங்க முத்திரை பின்னூட்டம் பெற்றேன் ...\nஆமா மானிப்படின்னு ஆரம்பிச்சா நான் அத்தை ஏனிப்பட���ன்னு சொல்லிட்டு உழக்கை அவங்க கையிலேயே குடுத்துடுவேன்..\nஎன் பேத்தி அன்று 'மணி என்ன தாத்தா' என்று கேட்டாள். நான் ஒம்போது என்று சொன்னேன். ஒம்போதா அப்படின்னான்னு கேட்டாள். 'நாளை திங்கட்கிழமை. ஹோம் ஒர்க் எல்லாம் செய்தாச்சா' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா\nஇன்னும் கொஞ்ச நாளில் குழந்தைகளுக்கு Spoken Tamil தனியாக கற்றுத் தரவேண்டும் என நினைக்கிறேன்\n\"அரைப்படி காப்படி அரைக்காப்படி\" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)\nஆமாமாம். இன்னும் எங்க அம்மா மானிப்படி அப்படினு ஆரம்பிச்சா ஆழாக்கு கணக்கு தான் வாங்குவேன். உழக்கும் கேட்டிருக்கேன். \"உழக்கு மாதிரி உட்கார்த்துட்டு இருக்காதே...\" அப்படீனு :-)) எனக்கு உழக்கு உலக்கையோட குழம்பிடும் :-))\nஅவன், இவன் மாதிரி ’உவன்’...னு ஒரு வார்த்தை இருக்குங்றது எந்தனை பேருக்குத் தெரியும்...\nஎனக்கும் இந்த காலேரெக்கால், முக்கால் படி எல்லாம் குழப்பம் தான்.\nநான் உங்க பதிவை ஒன்றிப்படிச்சேன் விளங்கிடிச்சு.பாராட்டுக்கள்\nநல்லாவே ஒன்றிப் படிச்சேன்.. நல்லா பிரிஞ்சுது ஹி ஹி நல்லா புருஞ்சுது:)\nநீங்கள் சொல்லிய படி ஒன்றிப் படிச்சதனால நன்றாக விளங்குச்சி. மறந்து போன பழை வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர வச்சிட்டிங்க நன்றி ;)\nநன்றி, வணக்கம், மண்ணிக்கவும்.. இந்த வார்த்தைகளையே மறந்துட்டாங்க..என்னத்தை சொல்ல\nசகாதேவன் ... வீட்டில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோமாதலால்.. அந்த நிலை வராது என்று நம்புவோம்.. :)\nயட்சன்... எங்க பதிவெல்லாம் படிக்கிறீங்களா.. \nபுதுகைத்தென்றல், நாகை சிவா, பழமைபேசி.. நன்றி :)\nபூர்ணிமா, கோபிநாத், மங்கை உங்களுக்கும் என் நன்றிகள்.\nகாலரைக்கா, அரையரைக்கா, முக்காலரைக்கா - அரிசி போட்டுக்கோ, ஒரு வீசம் உளுந்து போடு என்று எங்க ஆச்சி எங்கம்மாவிடம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.\nஇன்னும் நிறைய உங்களின் நினைவடுக்குகளிலிருந்து மீட்டு எழுதியிருக்கலாம்.\n//என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்//\nஅதான, உங்கள சமைக்கச் சொன்னா குழப்பம்தான இருக்கும் :):):)\nவெயிலான் நல்லா சொன்னீங்க.. எனக்கு நினைவு அடுக்குன்னு ஒன்னு இல்லவே இல்லை.இருந்தால்ல அதை தூசி தட்டி எடுக்கல��ம்..மறதி கேஸு நான்.. :)\nசரிதான் ராப் அவங்களே சமைச்சு சாப்பிட சொல்லி இருந்தா .. எத்தனை சாப்பிடனும்ன்னு மட்டும் குழம்பி இருப்பேன்..\n200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் ந...\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பா��ல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003476", "date_download": "2019-06-16T09:27:55Z", "digest": "sha1:K652QEY4VTRQALYCYZMJUGDU4MOJRNHJ", "length": 1683, "nlines": 25, "source_domain": "viruba.com", "title": "தீ தின்ற தமிழர் தேட்டம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதீ தின்ற தமிழர் தேட்டம்\nபதிப்பு ஆண்டு : 2013\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : அயோத்தி நூலக சேவைகள்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள் - தொகுப்பு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nயாழ்ப்பாண நூலகம் பற்றிய கவிதைத் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/category/cinema/page/134/", "date_download": "2019-06-16T09:34:26Z", "digest": "sha1:XWWDIT5VL37SCQPT2STNPO6RDZOTNFX2", "length": 5693, "nlines": 157, "source_domain": "www.cineicons.com", "title": "Cinema – Page 134 – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nநான் காதலிப்பது இவரைத்தான்…போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்திய அமீர் கான் மகள்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/10/tnpsc-quiz-latest-current-affairs-2016_91.html", "date_download": "2019-06-16T09:29:08Z", "digest": "sha1:IRHS6PODPTBOTDYYACENBZFTVYJ5H4IL", "length": 4719, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 10 on Latest Current Affairs 2016 | TNPSCLINK.IN", "raw_content": "\n2016 ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக பங்கேற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள தமிழ்ப்படம் எது\nஐக்கிய நாடுகளின் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படும் நாள்\nஐ.நா. சபை இளம் தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த இரண்டு இந்தியர்கள் யாவர்\nதிரிஷா ஷெட்டி, அங்கித் கவார்ட்டா\nதிரிஷா கவார்ட்டா, அங்கித் ஷெட்டி\nஅங்கிதா ஷெட்டி, திரிஷா ராவ்\nதிரிஷா ராவ், அங்கித் ராவ்\nஇஸ்ரேல் - இந்தியா கூட்டுத்தயாரிப்பு ஏவுகணையின் பெயர் என்ன\nSMART CITY திட்டம் 3 வது கட்டமாக சேர்க்கப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை\nUPSC அமைப்புக்கு புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்\nLIC நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்புேற்றுள்ளவர் யார்\nசர்வதேச கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்படும் நாள்\nஇந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக புதிய வர்த்தக அமைப்பை முதல்முறையாக சீனா ஏற்படுத்தியுள்ல அமைப்பு எது\nசீன-இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் (CCBID)\nசீன வர்த்தக வளர்ச்சி அமைப்பு (CCDC)\n2016 செப்டம்பர் 17-ம் தேதி கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா மும்பையில் எந்த போர்க்கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordeswaran.wordpress.com/2012/12/16/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T08:36:16Z", "digest": "sha1:Q4M3KINW4HMCH5ZURHJYJIOFZKUVVO2X", "length": 6478, "nlines": 104, "source_domain": "lordeswaran.wordpress.com", "title": "சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள் | எல்லாம் சிவன் செயல்!", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nசிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்\nசக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.\nயானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்த��\nபசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்\nகுரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்\nமுயல் – திருப்பாதிரிப் புலியூர்\nநாரை – நாரையூர், மதுரை\nகரிக்குருவி – மதுரை, வலிவலம்\nமயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்\nகருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி\nநண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்\nவண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்\nபாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்\nஈ – திருஈங்கோய் மலை\nOne response to “சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nபுதியதாக டிஜிட்டல் சகோதரன் என்ற பெயரில் ஒரு தளத்தினை தொடங்கியிருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே. டிஜிட்டல் சகோதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1316-2018-03-15-07-52-20", "date_download": "2019-06-16T09:39:52Z", "digest": "sha1:HSW6RB76667TXAGUVMXOSHUA35GGWXFL", "length": 7250, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்.", "raw_content": "\n\"நான் சம்பாதித்து என் அப்பாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்ததில்லை\" என சிவகார்திகேயன் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு விருது விழாவில் அப்பா பற்றி பேசிவிட்டு அவர் கண்ணீர் விட்டது அனைவரையும் உருகியது.\nஅந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ஓவியமாக வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து எமோஷனலான சிவா, அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். \"என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்\" என அவர் பதிவிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடி��்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.mokotechnology.cn/ta/contact-moko/", "date_download": "2019-06-16T09:09:11Z", "digest": "sha1:UGP3WCFGDGTJJHS5GXPOELIZPEAPFRRZ", "length": 3784, "nlines": 64, "source_domain": "www.mokotechnology.cn", "title": "Contact MOKO - மின்னணு வடிவமைப்பு தயாரிப்பு", "raw_content": "\nசரக்கு, பேக்-அவுட் & நிறைவேற்றுதல்\nவயர்லெஸ் தொழிற்சாலை கட்டுப்பாட்டாளர் னித்துவ தீர்வுகள்\nஸ்மார்ட் விவசாயம் உள்ள சனத்தொகை தொழில்நுட்ப\nசனத்தொகை சென்சார் & டிராக்கரின் தீர்வுகள்\nபதிப்புரிமை 2019 © சீன ஆயத்த தயாரிப்பு பிசிபி அச்சிடுதல் மற்றும் சட்டமன்ற சேவைகள் என்பதால் 2001\nசரக்கு, பேக்-அவுட் & நிறைவேற்றுதல்\nவயர்லெஸ் தொழிற்சாலை கட்டுப்பாட்டாளர் னித்துவ தீர்வுகள்\nஸ்மார்ட் விவசாயம் உள்ள சனத்தொகை தொழில்நுட்ப\nசனத்தொகை சென்சார் & டிராக்கரின் தீர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190211-24255.html", "date_download": "2019-06-16T09:01:16Z", "digest": "sha1:BO6YTIKROPKELPBY3TUYL2AXWBFZ5DNH", "length": 11335, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம் | Tamil Murasu", "raw_content": "\nதெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம்\nதெம்பனிஸ் கோவில் தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடம், சிலைகள் சேதம்\nதெம்பனிசில் உள்ள கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கோவில் ஒன்றில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் வழிபாட்டுப் பீடமும் கிட்டத்தட்ட 30 சிலைகளும் பெரும் சேதமடைந்தன. அதிகாலை மூன்று மணிக்கு நெருப்பு பற்றியதாக கோவில் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிர்ந்துகொண்டது.\nதீச்சம்பவம் குறித்து காலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நெருப்பு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அது விசாரணை மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாளை பொறியியலாளர்கள் கோவில் கட்டமைப்பைச் சோதிக்கவுள்ளதாக கோவில் பேச்சாளர் தெரிவித்தார். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றாலும் வழிபாட்டுப் பீடமு��் அதைச் சுற்றியுள்ள இடமும் சாம்பலாகிவிட்டதாக கோவில் நிர்வாகக் குழு பெரும் வருத்தத்துடன் தெரிவித்தது.\nநெருப்பில் சேதமடைந்த சில சிலைகள் கோவில் போன்று பழமை வாய்ந்தவை என்று கோவில் தொண்டூழியர் ஒருவர் கூறினார். சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தீச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் கிட்டத்தட்ட $300,000க்கும் $400,000க்கும் இடைப்பட்ட தொகை என மதிப்பிடப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஅணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி\nபோதைப்பொருள், குடிநுழைவுக் குற்றங்களுக்காக 30 பேர் கைது\nகடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/14045812/1031994/kodanadu-issueEdappadi-palanisamy-accuses-mk-stalin.vpf", "date_download": "2019-06-16T09:38:37Z", "digest": "sha1:SQ2SB7VUEYOUKPLNNIXXRSEEUIBHUUT3", "length": 9493, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி\" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி\" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nகோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.\nகோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார். பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், உண்மையை மூடி மறைக்க ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாகவும், கூடிய விரைவில் உண்மை வெளிவர போவதாகவும் கூறினார்.\nகுடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.\nபெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டா கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க திட்டம்\nதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ\nகாவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒர��� அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-16T08:41:45Z", "digest": "sha1:MXZT7THLQKZDFNUQCJL3GI4A46ZSQGRD", "length": 16621, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பை விரைவுபடுத்துமாறு. மகாவலி எல் வலைய திட்டத்தை நிறுத்துமாறும் இலங்கை சனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது | CTR24 வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பை விரைவுபடுத்துமாறு. மகாவலி எல் வலைய திட்டத்தை நிறுத்துமாறும் இலங்கை சனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nவடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பை விரைவுபடுத்துமாறு. மகாவலி எல் வலைய திட்டத்தை நிறுத்துமாறும் இலங்கை சனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது\nவடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற��கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்பு செயலணி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத்தில் கூடியதுடன், இரண்ட மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டன.\nஇந்த சந்திப்பின்போது மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பான விவகாரம், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கே மீள வழங்குவது தொடர்பில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று இதன் போது குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, அக்காணிகளை விரைவாக காணிச் சொந்தக்காரர்களுக்கு மீளக் கையளிக்குமாறு உயர் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅத்துடன் விடுவிக்கப்படாமலுள்ள காணிகளில் உள்ள பாடசாலைகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தப் பாடசாலைகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.\nவடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 25,000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டபோது, இரண்டு அமைச்சர்களுக்கிடையிலான இழுபறி நிலையே வீடமைப்புத் திட்டத்தின் தாமதத்துக்கு காரணம் என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், இரணடு அமைச்சர்களும் கலந்துரையாடி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதேவேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில், மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென சனாதிபதி தெரிவித்திருந்த போதிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆத���ரங்களை, இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென சனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதன்போது “மஹாவலி எல்” திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள சனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postமன்னார் மனித புதைகுழியில் காணப்படும் உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது Next Postகனடாவில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டுக்கு அமெரிக்கா அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அ��ாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36764/", "date_download": "2019-06-16T09:08:06Z", "digest": "sha1:EYG5SB6JPYXOIESS5AT7MIDGVH5LVD43", "length": 10132, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nமாலியில் ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஆபிரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் முகமாக மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் இந்த அமைதிப்படை முகாம்கள்; செயற்படுத்தப்படுகின்றன.\nஇந்நிலையில், நேற்றையதினம் அந்நாட்டின் வடபகுதி நகரமான டிம்பக்து-வில் உள்ள அமைதிப்படை தலைமையகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதலில் 5 மாலி நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் அமைதிப்படையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதனையும் உறுதி செய்துள்ள ஐ.நா சபை, நடத்தப்பட்டது தீவிரவாத தாக்குதல்தான் எனத் தெரிவித்துள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியவருக்கு 20 வருடங்கள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பதவிவிலகியுள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் உள்நாட்டு மோதலில் 42 பேர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் – சந்தேக நபர் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு\nஉலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்திற்கு ஓய்வு 2021-ம் ஆண்டு வரை இயங்காது:-\nகிளிநொச்சியில் 38 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்துள்ளது\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கட��ில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxismandecology.blogspot.com/2013/03/blog-post_30.html", "date_download": "2019-06-16T08:44:01Z", "digest": "sha1:QVCF3ZUQUTKII5H4GD75VMUEG34UMHCI", "length": 14663, "nlines": 88, "source_domain": "marxismandecology.blogspot.com", "title": "மார்க்சியமும் சூழலியமும்: மார்க்சிய சூழலியல் அறிமுகம் :", "raw_content": "\nசூழல் நிலைமைகளை அழிக்கும் வகையிலான பெருந்திட்டங்கள் மற்றும் இயற்கை வளப் பேணல் தொடர்பான கொள்கை முடிவுகள் போன்ற சூழலியல் பிரச்சனைககளின் வேர்களைப் புரிந்துகொள்ளவும் சூழலியல் குறித்த கோட்பாட்டுப் புரிதலை செழுமைப்படுத்தும் வகையிலான “சூழல் அரசியல்” விவாதம் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது.அதற்கான ஒரு விவாதக் களம்தான் \"மார்க்சியமும் சூழலியமும்\"வலைத்தளம்\nமார்க்சிய சூழலியல் அறிமுகம் :\nதற்கால சுழல் நெருக்கடியின் அடிப்படை குறித்த மார்க்சின் முக்கிய திறனாய்வான வளர்சிதைமாற்றப்பிளவு(Metabolic Rift) கருத்தாக்கம் ,அவருக்கு பின்வந்த மார்க்சிய அறிஞர்களால் செழுமைப்படுதப்படாமல் போனதால் மார்க்சியம் சூழலியலில் அக்கறைகொள்ளவில்லை என்ற கருதுநிலை உருவாகியது . இதனால் ,முதலாளியத்தின் பகுப்பாய்வு மற்றும் சமூக புரட்சிக்கான அழைப்பு விடுத்தமை போன்றவற்றிற்காக பெரிதும் அறியப்பட்ட மார்க்சும் ஏங்கல்சும் ,சூழலிய சிந்தனைகளில் சிறிதே அறியப்பட்டனர் .\nஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் நம்பிக்கையளிக்கும்விதமாய் ,சூழல் குறித்த மார்க்சின் எழுத்துக்களை சில சோசியலிசவாதிகள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினர் .மனிதனுக்கும் புவிக்கோளின் சூழலுக்குமான உறவே மார்க்சின் வராலற்று பொருள்முதல்வாத தத்துவ திறனாய்விற்கான அச்சாணியாக இருந்ததென அவர்கள் வாதிடுகிறார்கள் .மனித சமூகத்திற்கும் மனிதனல்லாத புற உலகிற்குமான இயங்கவியல் உறவை திறனாயும் மார்க்சின் சூழலிய அணுகள் , தற்போதைய நெருக்கடிக்கான தீர்வினையழிக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.\nமுதலாளியத்தின் உழைக்கும் மக்கள் சுரண்டலையும் இயற்கை வளச்சுரண்டலையும் , ஒன்றோடொண்டு பிணைந்த மற்றும் ஒரு ஒத்த நிகழ்முறையின் அங்கம் என மார்க்சும் ஏங்கல்சும் சுட்டிக்காட்டினார்கள் .\nவரலாற்று சூழலுக்கு அழுத்தம் கொடுத்து ,இயற்கை மற்றும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியினை ஒத்திசைந்த முறையில் சுற்றுச்சூழலை மார்க்ஸ் அணுகுகிறார்.மார்க்சின் சூழலியல் நுண்ணறிவு இரு முக்கிய கூறுகளை கொண்டது .ஒன்று தொடர்ச்சியான உற்பத்தி மற்றொன்று வளர்சிதைமாற்றப்பிளவு .வரைமுறையற்ற விரிவாக்கதிற்கான முதலாளியத்தின் உத்வேகம்,லாபத்தை அதிகரிப்பதற்கான கருணையற்ற இயக்கம் ,இப்புவின் இயற்கைவள வரம்புகளை கண்டுகொள்ளாமை போன்றவற்றை தொடர்ச்சியான உற்பத்தியை குறிக்கிறது .\nஇயற்கையில் உபயோகமற்றது என்று எதுவுமில்லை .அனைத்தும் மறுசுழற்சிக்குல்லாகும் வகையிலான ஒரு சுழல்வட்ட கட்டமைப்புடன் இயற்கை இயங்குகிறது .ஆனால் இதற்கு நேரெதிரான முதலாளியத்தின் நீள்வடிவ உற்பத்தி பொருளாதாரமானது இயற்கை கட்டமைப்பில், எப்பொழுதும் அதிகரித்தவண்ணம் இருக்கும் தனது கழிவு பொருட்களை மேன்மேலும் அளவுக்குமீறி திணிக்கிறது .ஆகாயத்தில் வெளித்தள்ளும் கரிப்ப்புகைகழிவு ,நீரில் கலக்கும் அசுத்த நீர்கழிவு ,மண்ணில் கலக்கும் வேதிய நச்சுக்கழிவென அனைத்துவிதத்திலும் தனது உபயோகமற்ற கழிவுகளை இயற்கை கட்டமைப்பிற்குள் ���ள்ளுகிறது.\nமனிதசமூகத்திற்க்கும் இயற்கைக்கும் இடையிலான சிக்கல்மிகுந்த இரு வழி வளர்சிதை வினை மாற்ற உறவிற்கு நடுவில் முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்திமுறை ஒரு கூர்மையான பிளவை உண்டுபண்ணியது என்று மார்க்ஸ் வளர்சிதைமாற்றப்பிளவு குறித்து பேசுகிறார். மனித சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நடைபெறும் மூலப்பொருள் மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தை, மனித உழைப்பாளர் மூலம் நிகழ்முறைப்படுத்தப்படுதுவதாக வளர்சிதைமாற்றம் பற்றின மார்க்சின் பொதுக்கருத்து உள்ளது.\nதொழில்மயமடைந்த வேளாண்துறையில் மண்ணின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதை திறனாய்ந்து மார்க்ஸ் இந்தமுடிவிற்கு வந்தாலும் ,மேற்குலக நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு , காலனிய நாடுகளின் இயற்கை வளங்கள் வரம்புகளற்று சுரண்டப்படும் போக்கை வளர்சிதைமாற்றப்பிளவின் கோட்பாடாய் உலக அளவில் ஒட்டுமொத்தமாய் புரிந்துகொள்கிறார். \"மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதைமாற்ற வினையை விவேகமான முறையில் ஆளுமைசெய்து கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மாறாய் கண்மூடித்தனமான அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் அது இருக்கக்கூடாது \"என மார்க்ஸ் தனது மூலதனத்தில் குறிப்பிடுகிறார்.\nஇயற்கையின் உலகை அழிக்கும் முதலாலியதை பற்றி ஏங்கெல்ஸ் கருதுவதாவது \" சமூகத்தோடும் இயற்கையோடும் தொடர்புடைய தற்கால உற்பத்தி முறையானது உடனடியான மற்றும் உறுதியான இலக்கை மட்டுமே கவனத்தில்கொள்கிறது \"\nஇயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைபற்றின மார்க்சின் திறனாய்வையொட்டி , நிகோலாய் புக்ஹரின் இவ்வாறு ஒரு முடிவிற்கு வருகிறார் \"சூழலுடன் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள தவறினால் ,அவனது நாகரிகம் காணாமல் போகும் ,சமூகம் புழுதிமயமாகும் \"\nஅருமை .நான் தொடர்ந்து வாசிக்கப் போகும் வலைத்தளம் இது\nமார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது...\n“வனக் கொள்கை���ல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை\n( புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வ லை த்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்...\nபுவி வெப்பமயமாதல் :அழிவை நோக்கிய ஒருவழிப்பாதை பயணம...\nமார்க்சிய சூழலியல் அறிமுகம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjulindia.com/catalog/product/view/id/1128/s/alchemist-tamil/category/14/", "date_download": "2019-06-16T09:14:58Z", "digest": "sha1:PZCTXSBM645IA7AWW5CE66WM2FPHOAUX", "length": 9209, "nlines": 325, "source_domain": "manjulindia.com", "title": "Alchemist (Tamil)", "raw_content": "\n8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்\nஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப் போற்றுகின்ற இக்கதை, நம்முடைய கனவுகளின் சக்திக்கும் நம்முடைய இதயம் சொல்லுவதைக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்திற்குமான ஒரு நிரந்தரச் சான்றாகும்.\nநம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 22.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2006/12/blog-post_13.html", "date_download": "2019-06-16T08:38:17Z", "digest": "sha1:OTTAGPJW4OKQGVFX4W4YMVHKSGEUTD5L", "length": 13432, "nlines": 136, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: பஜ்ஜி விளையாட்டு", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nகுளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது இந்த பஜ்ஜி பஜ்ஜின்னு ஒன்னு இருக்குமே அதைக் கொஞ்சம் கண்ணுல காட்டறதுன்னு கணவர் கேட்கும் போதுதான் சரி செய்வோமேன்னு தோணும். சமைப்பது முழுநேரப் பொழுது போக்காகி விட்ட இப்போது பஜ்ஜி செய்யணும் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை.\nஆனால் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது [மத்தவங்க என்னைவிட சின்னவங்க] எல்லாரும் கூட்டாஞ்சாதம் செய்து விளையாடுவார்களே அது போல பஜ்ஜி செய்தோம் நாங்கள்.. காலனியில் இருந்த குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணியில், [ அதிகமில்லை பத்திலிருந்து இருபத்தைந்து பைசா ]\nகொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைக்க ஆரம்பித்தோம்.\nகொஞ்சம் சேர்த்ததும்...ரெண்டு பேர் போய் கடையிலிருந்து பொறிக்க கொஞ்சம் எண்ணெய், கடலைமாவு வாங்கி வந்தாங்க. வெங்காயம் மட்டும் வீட்டில் எடுத்து வந்தாள் ஒருத்தி. மொட்டை மாடியில் கொஞ்சம் கல் வைத்து, மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி , எரிக்க தென்னை ஓலை . ஆம்பள பசங்க நாங்க தான் சமைப்போம்ன்னு ஒரே அடம்வேற. ஒரு வழியா பஜ்ஜி சுட்டோம் பெரிய சாதனை மாதிரி.\nநாங்கள் சாப்பிட்டது போக வீட்டுக்கு ஒன்று என்று சுவை பார்க்க கொண்டு போனோம். ஆமா உன்னவிட சின்னவ எதிர் வீட்டு பலகாரகடைகாரங்க பொண்ணு கடை பாத்திரமெல்லாம் அண்டா அண்டாவா கழுவி சமையலுக்கும் உதவி செய்யுறா. ஆனா நல்லாதான் இருக்கு பஜ்ஜின்னு சொன்னாங்க அம்மா. பின்ன சாப்பிட மட்டும் தானே எட்டி பார்ப்பேன் சமையல்கட்டில்.\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:36 PM\nஅப்போ டெல்லிக���கு வந்தால் கண்டிப்பாக காரசாரமா பஜ்ஜி வேணும் சொல்லிட்டேன்.\nஅதுதான் பத்து வருடமாக ஒருத்தரை பணயம்\nபெண்களே அதிகம் சிறுநீரகம் தானம் செய்கிறார்கள்\nவர்சானா குசல் பிகாரி கோயில் [2]\nவர்சானா குசல் பிகாரி கோயில்[1]\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்தி���ிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (6) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T08:45:53Z", "digest": "sha1:HOOYQ7Q64GF5G2C5JRGVHXBICXCSVAHI", "length": 4483, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கலாநிதி மாறன் – தமிழ் வலை", "raw_content": "\nமக்களை மந்தைகளாக காட்டும் வக்கிரம் – சர்கார் விமர்சனம்\nபொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகிறபோது, இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா என்று...\nவிஜய்-முருகதாஸ் படத்தை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்..\n‘அகிரா’, ‘ஸ்பைடர்’ தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்...\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்க�� தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/news/srilanka/", "date_download": "2019-06-16T09:06:38Z", "digest": "sha1:FWR374ECPE6AZKYXQT4KGS6QYC523T7V", "length": 17804, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "இலங்கை | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகா...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்க கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள...\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வாரம் பிரகடனம்\nகலால்வரித் திணைக்களத்தின் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்வதற்கான விசேட வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (15ஆம் திகதி) முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 58 கலால்வரித் திணைக்கள அலுவலங்களில் கடமைபுரியும் 1000க்கும் அதிகமான அதிகாரிகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள...\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஷ\nஎம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது பாரிய ஜனநாயக உரிமை மீறளாகும் இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க் கொள்ள தயார் என எதிர்க்கட்சி ...\nமீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை\nமகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அத தெரணவிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, அடுத்த வாரம் தமது குழு சந்த...\n21 வயது நபர் 22 கிலோ கங்சாவுடன் பேசாலையில் கைது\nமன்னார் நகர் நிருபர்- (15.06.2019) மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் தன் உடைமையில் விற்பனைக்காக 22 கிலோ 100 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பேசாலை உதயபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரை மன்னார் பேசாலை போலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைது ...\nபொஷன் போயா தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னரான காலப் குதியில் வெசாக்தின கொண்���ாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது பொஷன் போயா தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய பொஷன் போயா தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...\nவீடமைப்பு உதவித் திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக விக்னேஷ்வரன் குற்றச்சாட்டு\nவீடமைப்பு உதவிகள் போன்ற வெளிநாட்டு உதவித் திட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அவற்றை மக்களுக்கு வழங்குவதில் அரச அதிகாரிகள் காட்டிய மெத்தனப்போக்கு விசனத்திற்குரியது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். ஓரிடத்தில் குடியிருந்தவர்களின் வீடு, வாசல்களை அரச படைகள் போ...\nபொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nபல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இடைக்கிடையே மழை பெய்வதினால் சுற்றாடலில் நுளம்புகள் பெருகக்கூடிய நீர் தேங்கும் இடங்களில் நுளம்புகள் பெருகிவருவதும் அதிகரித்துள்ளது என்று ...\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nதண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக���கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2019-06-16T09:41:07Z", "digest": "sha1:TNHPSWOMIRMGFISDPLENEVQ2R7LBDS2L", "length": 6141, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "புவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்\nதமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி இணைய தளம்\nஉங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்\nபசுமை தமிழகம் இணையதளத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை நம்பி புவி இணையதளத்தை ஆரம்பித்து உள்ளோம்.\nஇந்த இணையதளத்தை இங்கே பார்க்கலாம் – http://puvi.relier.in\nAndroid மொபைல் போனில் Puvi மொபைல் app இங்கே டவுன்லோட் செய்யலாம்\nஉங்கள் கருத்துகளை என்ற gttaagri@gmail.com முகவரிக்கு அனுப்பவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப் →\n← யானைகள் படும் பாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/34041", "date_download": "2019-06-16T09:13:36Z", "digest": "sha1:WGN6DERRK2NVE6NKOZ6CDFM2QUCH36ZU", "length": 8529, "nlines": 79, "source_domain": "viralseithigal.com", "title": "மேடையில் அரைகுறை ஆடையில் ஆண்களை சூடேற்றி கெட்ட ஆட்டம்! சப்னா சவுத்ரி...!", "raw_content": "\nமேடையில் அரைகுறை ஆடையில் ஆண்களை சூடேற்றி கெட்ட ஆட்டம்\nஹரியானாவைச் சேர்ந்த சப்னா சவுத்ரி பாடகி மற்றும் டான்சர் ஆவார். இவர், கவர்ச்சியான பாடல்களைப் பாடி மேடையில் ஆடுவதும் வழக்கம். இதன்படி, சமீபத���தில் மொரதாபாத் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மேடையில் ஆபாச நடனமாடி, முகம் சுழிக்கும் வகையில் சப்னா சவுத்ரி நடந்துகொண்டார்.\nஇதனால் கலவரம் ஏற்படக்கூடிய சூழல் நிலவியது என்றும், ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அடிக்கடி சப்னா சவுத்ரி இத்தகைய செயலை செய்வதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.\nமொரதாபாத்தில் சமீபத்தில் மாவட்ட வேளாண் மற்றும் தொழில்துறை சார்பான கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற சப்னா சவுத்ரி, ஆபாச நடனமாடியுள்ளார். இதைப் பார்ப்பதற்காக, ஏராளமான ரசிகர்கள் காவல் தடுப்புகளை உடைத்து தள்ளிவிட்டு, முன்னேறி சென்றனர். இதையடுத்தே, அவர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/14003315/1031973/elections-2016DMK-was-not-defeated-being-defeatedmk.vpf", "date_download": "2019-06-16T09:31:18Z", "digest": "sha1:UVSRSPT3NWI32FMWPPI5KWXGPEYDYF4J", "length": 7990, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: \"திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது\" - ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: \"திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது\" - ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜூவை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக பணத்தை வாரி இறைத்ததாகவும், அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.\nரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்\nகேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nகாவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ\nகாவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு\nமதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nமணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்\nஇதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-16T09:11:08Z", "digest": "sha1:EIPWNB6G5PJHUFBGZPXDHADTOO5LG4TQ", "length": 14314, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடி – GTN", "raw_content": "\nTag - நரேந்திர மோடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய பிரதமர் மோடி இன்று இலங்கை செல்கிறார்….\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தையொட்டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகின்றார்\nஇந்தியப் ��ிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 9ம் திகதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (31) புதுடில்லியிலுள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடி இன்று இரண்டாவது தடவையாக பதவியேற்கின்றார்\nஇந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று 30ம் திகதி இரண்டாவது...\nசினிமா • பிரதான செய்திகள்\nமோடி வாழ்க்கை வரலாறு படம் தோல்வி அடைகிறதா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘பிஎம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமே 30ஆம் திகதியன்று மோடி பதவியேற்கவுள்ளார்…\nநடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோடிக்கு ஜனாதிபதி – பிரதமர் – எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து :\nஇந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடிக்கெதிராக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு :\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 37,870 கோடி வழங்க ஒப்புதல்\n59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 37,870...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோர்க்குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும் :\nஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் எவர் போர்க்குற்றம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் விவேக் ஓபராய்:\nதற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய திரைப்படத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியின் வெளிநாடுகளுக்குப் பயணங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா செலவு\nகடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் திகதிவரை பிரதமர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழக ஆளுனர் பிரதமரிடம் எடுத்துரைப்பு\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியின் காலத்தில் குஜராத்தில், போலி என்கவுன்ட்டர்கள் – பாதிக்கப்பட்டவர்களுக்கு அறி்க்கையை வழங்க உத்தரவு\nகுஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத் கலவரம் – மோடிக்கெதிரான மேல்முறையீட்டு விசாரணை 19ம் திகதி விசாரணை\nகுஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியை விடுவித்ததை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் மோடியை சந்தித்தார் – முக்கிய பேச்சுவார்த்தை:\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்ரி – மோடி சந்திப்பு\nஇலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து...\nநரேந்திர மோடி காஷ்மீர் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nபிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் ஜம்மு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி...\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு ��ாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9043", "date_download": "2019-06-16T09:32:49Z", "digest": "sha1:HRKKCATIF7VUJ55CNKKWVT64PJUXDPQQ", "length": 11346, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": "பாதாம் ரோஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பாதாம் ரோஸ்ட் 1/5Give பாதாம் ரோஸ்ட் 2/5Give பாதாம் ரோஸ்ட் 3/5Give பாதாம் ரோஸ்ட் 4/5Give பாதாம் ரோஸ்ட் 5/5\nபாதாம் பருப்பு - 100 கிராம்\nஉப்பு - 1 சிட்டிகை\nகரம் மசாலா - 1/4 டீஸ்பூன்\nசாட் மசாலா - 1/2 டீஸ்பூன்\nபிளேக் சால்ட் - 1/2 டீஸ்பூன்\nநெய் அல்லது பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்\nபாதாம் பருப்பை நீரில் நனைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் மசாலா பவுடர், உப்பு வகைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇது சுமார் 1/2 மணி நேரம் ஊற வேண்டும்.\nமைக்ரோவேவ் அவனில் வைக்கக் கூடிய ப்ளாட் ஆன தட்டில் பருப்பை பரப்பி, 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும். மறுபடி கிளறி விட்டு மேலும் 1 நிமிடம் வைக்கவும்.\nஆற விட்டு ஏர்டைட் கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணவும்.\nஇதே போல் முந்திரி, பொட்டுக் கடலையிலும் செய்யலாம்.\nஎண்ணெய் இல்லாத மாலை நேரத்து ஸ்நாக்ஸ்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் (அவன் முறை)\nரொம்ப ஈஸியா இருக்கு நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன். ரொம்ப நன்றி\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nபு பூ ஷ ந ட ேம\nஎனக்கு பதில் தர மாட்டீங்களா பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2019-06-16T09:08:29Z", "digest": "sha1:4UXVWA4K5UFFUI7OYBSZPHZ2PEORZJU5", "length": 17042, "nlines": 324, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஏன் இப்படி இருக்கீங்க? இது வேண்டாம்!!! | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nவாழ்க்கையில் ஒருசிலரை நாம் புரிந்துக்கொள்வதே மிகக் கடினம். அவர்களோடு பயணிப்பதே மிகவும் சிரமம். அப்படிப்பட்டவர்கள் நம் அருகில் இருந்துவிட்டால் நாம் அவ்வளவுதான். யார் அவர்கள் என்பதை நற்செய்தி வாசகம் வெளிப்படையாக எடுத்துயம்புகிறது.\nஎல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பவர்கள் தான் அவர்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் இருக்கின்ற இன்பத்தையும் இழந்துவிடும், ஆண்டவர் இயேசுவை கூட இன்பமாய் இருக்க விடாமல் இவர்களின் வார்ததைகள் தடுத்திருக்கின்றன. இவர்கள் கண்டிப்பாக மாறனும். இந்த நிலை வேண்டாம் என அவர்களை இன்றைய வழிபாடு வளமையான மாற்றத்திற்கு வரவேற்கிறது. இரண்டு விதமான அழைப்புக்கள்.\n1. உயர் எண்ணத்திற்கு வருக\nஎதற்கெடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் மனநிலை கொண்டவர்கள் உயர் எண்ணத்திற்கு வர வேண்டும். உயர் எண்ணம் தான் எல்லாரையும் உயர்வாக பார்க்க வேண்டும் என கற்றுத்தரும். உயர் எண்ணம் கொண்டவர்கள் தவறு கண்டுபிடிக்க மிகவும் தயங்குவார்கள்.\nஅடுத்தவரிடம் தவறு கண்டுபிடிப்பவர்கள் உற்சாகம் என்ற ஊக்கமருந்தை அருந்த வேண்டும். அந்த உற்சாக மருந்தை நாம் பிறருக்கு இலவசமாக வழங்க வேண்டும். போதும் போதும் என்று சொல்லும அளவுக்கு அள்ளி அள்ளி வழங்க வேண்டும். இந்த மருந்து அடுத்தவரிடம் உள்ள தவறுகளை பெரிதுப்படுத்தாது. மாறாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யும்.\n1. நான் தவறு கண்டுபிடிப்பது மிகவும் தவறுதானே\n2. பிறரை உயர்வான எண்ணத்தோடு நான் தினமும் பார்க்கனும் அல்லவா\nகடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே.\nநன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை. (1திமொ 4:4)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇயேசுவின் சமூக நீதியும், சமூக அக்கறையும்\nஇயேசு அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்.பிலிப்பியர் 2:7\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-16T08:43:13Z", "digest": "sha1:3OEXR7QHCHRCF7Z6SKU3F4ZCTX7NNCGO", "length": 21104, "nlines": 187, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடுகளில் மடி நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமடி நோய் பல்வேறு பட்ட காரணிகளால் மாடுகளின் மடியில் ஏற்படும் அழற்சியாகும்\nஇந்நோயினால் மாடுகளின் பாலின் நிறம் மற்றும் தன்மை மாறி விடுகிறது\nபால் உற்பத்தி திடீரென குறைந்து விடுவதுடன் அதனால் அதிகமான பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது\nஅதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகள், குறைந்த அளவு பால் உற்பத்தி செய்யும் மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன\nஅயல் நாட்டின மற்றும் கலப்பின மாட்டினங்கள், உள்நாட்டின மாட்டினங்களை விட இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன\nபாக்டீரீயா, பூஞ்சைள் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோய் உண்டாக்கும் காரணிகளாகும்\nமடி நோயினை ஏற்படுத்தும் முக்கியமான நுண்ணுயிரிகளாவன- ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்டஃபைலோகாக்கஸ் அகலக்சியே, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஜூஎபி டெமிக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபீகாலிஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜீனஸ், கிளெப்சியல்லா ஸ்பீஸ், மைக்கோபாக்டீரியம் போவிஸ், ஈ.கோலை, புரூசெல்லா அபார்டஸ், சூடோமோனாஸ் பயோசயனியஸ், லெப்டோஸ்பைரா பொமானா, பேஸ்சுரெல்லா மல்டோசிடா போன்ற நுண்ணுயிரிகள் மடி நோயினை ஏற்படுத்தும் பொதுவான நுண்ணுயிரிகளாகும்.\nமடி நோயினை உண்டாக்கும் பூஞ்சைகளாவன, டிரைக்கோஸ்போரான் ஸ்பீசிஸ், அஸ்பெர்ஜில்லஸ் ஃப்யூமிகேட்டஸ், அஸ்பெர்ஜில்லஸ் மிடுலஸ் மற்றும் கேன்டிடா ஸ்பீசிஸ் போன்றவையாகும்.\nபண்ணையின் சுகாதாரமற்ற நிலை, மடியில் அடி படுதல், முழுவதுமாக பால் கறக்காமை, மடிக்காம்பில் ஏற்படும் காயங்கள் போன்றவை மடி நோய் ஏற்பட உதவி புரிகின்றன.\nமடிக் காம்பின் வழியாக மடி நோயினை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மடியின் உட்சென்று மடிநோயினை ஏற்படுத்துகின்றன.\nமாடுகளின் மடி மற்றும் சுற்றுப்புறத்தில் சாதாரணமாக இருக்கும் ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்டஃபைலோகாக்கஸ் அகலக்சியே,ஈ.கோலை, சூடோமோனாஸ் பயோசயனியஸ் போன்ற நுண்ணுயிரிகள் அவற்றுக்கேற்ற வளரும் சூழ்நிலை இருக்கும் போது நன்றாக வளர்ந்து மாடுகளின் மடிக்குள் ஊடுருவி மடி நோயினை ஏற்படுத்துகின்றன.\nமாடுகளின் உடலின் மேற்புறத்தில் இருக்கும் பல்வேறு விதமான நுண்ணுயிரிகளும், மாடுகளைப் பராமரிக்கும் பணியாட்களின் கைகள் வழியாக மாடுகளின் மடிக்காம்பில் உட்சென்று மடி நோயினை ஏற்படுத்துகின்றன\nபால் கறப்பவரின் அசுத்தமடைந்த கைகள், துணிகள், மற்றும் பால் கறக்கும் இயந்திரத்தின் அசுத்தமடைந்த மடிக்காம்பில் பொருத்தும் பகுதி போன்றவற்றின் வழியாக நுண் கிருமிகள் பாதிக்கப்பட்ட மடிப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சென்று மடிநோயினை பரப்புகின்றன\nபூச்சிகள், மற்றும் பறக்கும் பூச்சிகள் வழியாகவும் மடி நோய் ஏற்படுத்தும் நுண்கிருமிகள் பரவுகின்றன\nபாதிக்கப்பட்ட மாடுகளின் மடிக்காம்பிலிருந்து வெளியேறும் நுண்கிருமிகள் மாடுகள் படுக்கும் இடங்களை அசுத்தமடையச் செய்து பிறகு மற்ற மாடுகளுக்குப் பரவுகிறது\nமாடுகளின் மடிப்பகுதி வீங்கி,கடினமாக காணப்படுதல்\nமடி வீங்கி, சூடாக காணப்படுதல். இது தவிர மடிப்பகுதியினைத் தொடும்போது வலி ஏற்படுதல்\nமாடுகளின் மடியைத் தொடும்போது வலி ஏற்படுவதால், அவை மடியைத் தொட விடாமல் உதைத்தல்\nமடிக்காம்புப் பகுதி சிவந்து காணப்படுதல்\nபால் மஞ்சள் அல்லது பழுப்பு நிற திரவம் போன்று கட்டிகளுடன் காணப்படுதல்\nகன்று ஈன்றவுடன் மாடுகள் மென்மையான படுக்கை பொருட்கள் இட்ட கொட்டகையில் பராமரிக்கப்பட வேண்டும்.\nஅதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளின் கொட்டகையில் சிமெண்ட் கான்கிரீட்டினால் ஆன தரையினை அமைக்கக்கூடாது. மாடுகளின் கொட்டகையில் வைக்கோல், மரத்தூள்கள், மணல் கொண்டு தரைப்பகுதியில் படுக்கை அமைக்கவேண்டும். மணல் மூலம் படுக்கை அமைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் மணலில் குறைவான அளவே நுண்ணுயிரிகள் இருக்கும்.\nமாடுகளின் மடிக்காம்பிலிருந்து நன்றாக பாலைக் கறந்த பின்பே மடியில் மருந்துகளைச் செலுத்தவேண்டும்\nமாடுகளின் கொட்டகை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.\nபால் கறப்பதற்கு முன்பாக மாடுகளின் மடிப்பகுதி மற்றும் பால் கறப்பவரின் கைகளை 4% பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு கழுவ வேண்டும்.\nபால் கறப்பவரின் கை விரல்களில் நகங்கள் இருக்கக்கூடாது.\nஒவ்வொரு முறை பால் கறந்த பின்பும் பால் கறவை இயந்திரம், அதன் மடிக்காம்பு பம்பு, பாத்திரங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.\nமாடுகளில் பால் கறக்கும்போது, முதல் பாலை தரையில் பீயச்சி விடக்கூடாது. இதனை தனியாக பாத்திரத்தில் கறந்து, கிருமி நாசினிகளைக் கலந்து பிறகு கொட்டி விட வேண்டும்.\nஒவ்வொரு முறை பாலைக் கறந்த பின்பும் 1% ஐயோடின், அல்லது ஹைப்போகுளோரைட் கரைசல் மற்றும் குளோர்ஹெக்சிடின் கரைசல் கலந்த 0.5 -1% பாலி வினைல் பைரோலிடோன் கலந்த ஐயோடோஃபோர் கிருமி நாசினியில் காம்புகளை முக்கி எடுக்கவேண்டும்.\nதினமும் ஒரே நேரத்தில் பால் கறப்பதைப் பின்பற்ற வேண்டும்.\nஒவ்வொரு முறையும் மாடுகளின் மடியிலிருந்து முழுமையாக பாலைக் கறக்கவேண்டும். மடியில் பால் தேங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது.\nமாடுகளின் பால் மடி மற்றும் மடிக்காம்புகளில் காயம் ஏற்படாதவாறு மாடுகளைப் பராமரிக்கவேண்டும்.\nபால் கறக்கும்போதும், பால் கறப்பதற்கு முன்பும், பால் கறந்த பின்பும் சுகாதாரமான முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nமேலும் பால் கறந்தவுடன் மடிக்காம்புகளை கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்க வேண்டும்.\nபண்ணையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும். இதற்காக பூச்சிக்கொல்லிகளை பண்ணையினைச் சுற்றியிலுள்ள பகுதிகளில் தெளிக்கவேண்டும்.\nமடி நோயால் பாதிக்கப்படாத மாடுகளில் முதலில் பால் கறந்து விட்டு, பிறகு மடி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் பாலைக் கறக்கவேண்டும்.\nபுதிதாக பண்ணையில் மாடுகளை வாங்கும்போது அவற்றுக்கு மடி நோய் இருக்கிறதா என கலிஃபோர்னியா மேஸ்டைடிஸ் பரிசோதனை மூலம் பரிசோதித்து, மடி நோய் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்பே மாடுகளை வாங்கவேண்டும்.\nமாடுகளின் மடியில் ஐஸ் மூலம் ஒத்தடம் கொடுத்தல்.\nபாதிக்கப்பட்ட மடிக்காம்பிலிருந்து பாலை தினமும் மூன்று முறை கறந்து பாதுகாப்பாக கொட்டி விடுதல்\nகன்றுகளை மாடுகளின் பாதிக்கப்பட்ட மடிக்காம்பில் பால் ஊட்ட அனுமதிக்கக் கூடாது.\nஎதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு தகுதி வாய்ந்த கால்நடை மருத்தவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளித்தல்.\nமடி நோயினால் மாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தவுடன், தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு உரிய எதிர் உயிரி மருந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.\nமடி நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனியே பிரித்து பராமரிக்கவேண்டும்.\nகன்றுகளை மடி நோய் தாக்கியுள்ள காம்பில் பால் ஊட்ட அனுமதிக்கக்கூடாது.\nமடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கறந்து, கறந்த பாலை முறையாக, சுற்றுப்புறம் கெடாதவண்ணம் கொட்டி விட வேண்டும்.\nமடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, 5% பீனால் கலந்து கொட்ட வேண்டும்.\nமடி நோயால் பாதிக்கப்படாத மாடுகளில் முதலில் பால் கறந்து விட்டு பிறகு மடி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளில் பால் கறக்கவேண்டும்.\nசிகிச்சை பலனளிக்காமல் இருக்கும் பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிக்காம்பினை நிரந்தரமாக மருந்துகளைப் பயன்படுத்தி வற்ற வைத்துவிட வேண்டும்.\nநன்றி:தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டு தோட்டத்தில் பீர்க்கை சாகுபடி டிப்ஸ் →\n← பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/18/budget-11.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T09:38:26Z", "digest": "sha1:D7D64QKFGPCGUP46CVRYQSLKWRQKB25L", "length": 16229, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக ஆட்சியில் படு மோசமானது தமிழக நிதி நிலை- அதிமுக குற்றச்சாட்டு | white paper on tn economy reveals serious fiscal erosion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n17 min ago ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n27 min ago குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n48 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n1 hr ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nSports அவர் இரும்பு மாதிரி இருக்கிறார்.. சிறப்பாக ஆடுவார்.. தமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதிமுக ஆட்சியில் படு மோசமானது தமிழக நிதி நிலை- அதிமுக குற்றச்சாட்டு\nதமிழக சட்டசபையில் 2001-2002ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தமிழக நிதிஅமைச்சர் பொன்னையானால் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், கடந்த 5 ஆண்டு காலததில் (திமுக ஆட்சியில்) தமிழகத்தின் நிதி நிலை கவலைஅளிக்கத்தக்க அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தமிழக நிதி அமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.\nதமிழக பட்ஜெட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றையும் பொன்னையன் சட்டசபையில்சமர்ப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகடந்த 5 ஆண்டுகளில் (1996-2001) தமிழகத்தின் நிதிநிலை மிகவும்மோசமடைந்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது 1996-2001 ஆண்டு காலகட்டத்தில்தான் தமிழக அரசின் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. அரசின் வரி இல்லாவருவாய் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அதில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.\nசம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றால் அரசுக்கு அதிக செலவுஏற்பட்டுள்ளது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.\n2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில்தான் மிக அதிகமான அளவு துண்டு விழுந்துள்ளது.\n1990-1991ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,126 கோடிதான் பற்றாக்குறை விழுந்தது.1995-1996ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ 1,225 கோடிதான் பற்றாக்குறை இருந்தது.\nஆனால் 2000-2001ம் ஆண்டு பட்ஜெட்டில் (அதாவது, தி.மு.க. ஆட்சியின் கடைசிபட்ஜெட்டில்) மிக அதிக அளவாக ரூ 5,781 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.\nஇது கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு வீழ்ச்சிஅடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.\nதமிழக அரசின் நிதிநிலையை மேம்படுத்தி மீண்டும் நிதிநிலையை சீர்படுத்த பல நீண்டகால திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்தத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்றார்பொன்னையன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nதிமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்\nஅதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதேனி தென்றலாக.. வைகை புயலாக.. எடுத்த எடுப்பிலேயே பேச்சுல இப்படி அசத்துறாரே ஒபிஎஸ் மகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/china-troops-sent-back-indian-army-after-entered-1-km-into-lac-307376.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:35:36Z", "digest": "sha1:4AIHYKCTBSN6YNCTZPEC5MXR5NU3F6AV", "length": 16593, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருணாச்சல பிரதேசத்திற்குள் ரோடு போட வந்த சீனா.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்! | China troops sent back by Indian army after entered 1 Km into LAC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n5 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n33 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n1 hr ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅருணாச்சல பிரதேசத்திற்குள் ரோடு போட வந்த சீனா.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்\nஇட்டாநகர்: சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வந்து சாலை அமைக்க முயற்சி செய்து இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சீனா வீரர்களை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.\nகடந்த சில மாதங்களாக இந்தியா -சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை எல்லையில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது.\nஇந்த நிலையில் தற்போது சீன ராணுவம் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது. டிசம்பர் 28ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக ராணுவ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் மட்டும் இல்லாமல் சீனாவில் இருந்து சாலை அமைக்கும் பணியாளர்களும் வந்து இருக்கிறார்கள். இவர்கள் அருணாச்சல பிரதேச பகுதியில் சாலை அமைப்பது குறித்து அளவு எடுத்து இருக்கிறார்கள்.\nஇந்த விஷயம் தெரிந்து இந்திய ராணுவம் உடனடியாக அங்கு சென்று இருக்கிறது. இதனால் இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின் இந்திய ராணுவ படை ஆயுதங்களுடன் அங்கு சென்று இருக்கிறது.\nஇதையடுத்து சீனா அங்கு இருந்து பின் வாங்கியது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் கொண்டு வந்த சாலை அமைக்கும் உபகரணங்களையும் அதே இடத்தில போட்டுவிட்டு அவர்கள் சென்று இருக்கிறார்கள் என்று ராணுவ தரப்பு கூறியிருக்கிறது.\nஇதற்கு முன்பே ஏற்கனவே டோக்லாமில் சீனா நீண்ட அகலமான சாலைகள் அமைக்கமுயற்சி செய்தது. இதற்காக அப்போது நிறைய பணியாளர்களும், ராணுவ வீரர்களும் அங்கு குழுமி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் arunachal pradesh செய்திகள்\nமாயமான விமானம் எங்கே.. தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி.. இந்திய விமான படை அறிவிப்பு\nசீன எல்லையில் மாயமான விமானத்தில் விமானி.. கட்டுப்பாட்டு அறையில் மனைவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nசீன எல்லையில் மாயமான விமானம்.. பயணித்த 13 பேரில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தவர்.. உறவினர்கள் பிரார்த்தனை\nமாயமான ஏ.என்-32 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது.. 13 பேர் கதி என்ன\nஅருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. நடுரோட்டில் எம்எல்ஏ, குடும்பத்தோடு சுட்டுக் கொலை\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முதல் ஓட்டு இன்றே பதிவாகியாச்சு.. எங்கே தெரியுமா\nகாங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி\n கட்சி மாறும் வடகிழக்கு தலைவர்கள் பாஜக தலைமை கடும் அதிர்ச்சி\nஅருணாச்சல பிரதேசத்தில் பெரும் கலவரம்... 3 பேர் சுட்டுக்கொலை\nஅருணாச்சல பிரதேசத்தில் மோடி.. அலறும் சீனா\nஅருணாச்சலபிரதேசத்தில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்.. கட்சியை விட்டே வெளியேறிய முன்னாள் முதல்வர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-meteorological-department-announces-about-north-east-monsoon-332283.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:35:24Z", "digest": "sha1:Y7OB7YH6NL7XQ6Q3YHXHWA2HG6WRYZPL", "length": 15723, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு | Chennai Meteorological Department announces about North East Monsoon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n32 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து க��ன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n39 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n41 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது தமிழகத்திலும் மழை பெய்து வந்தது. அது போல் வெப்பசலனம் ஏற்பட்ட போதிலும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்தாலும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.\nஇந்நிலையில் நேற்று காலை சென்னையில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்றைய திடீர் மழை வடகிழக்கு பருவமழையின் அறிகுறியாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.\n[தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு.. 20க்குப் பிறகு வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம்]\nஇன்று காலை முதல் வெயில் வருவதும் மேகமூட்டமாவதுமாக இருந்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.\n20-இல் தென்மேற்கு பருவமழை முடிவு\nதற்போது வெப்பசலனம் மற்றும் வளி மண்டல மேலடுக���கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் 20-ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விடை பெறுகிறது.\nஇதைத் தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் முடிய இருக்கும். இந்தாண்டு வடபருவமழை இயல்பை விட 12% அதிகம் பெய்யும் என்று கூறியுள்ளது.\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-s-protest-against-admk-functionary-at-valliyur-283990.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:37:44Z", "digest": "sha1:G5XDLLLY6YX5D3647GBNFR4GF2COVTK3", "length": 16145, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள் | people's protest against of admk functionary at valliyur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n1 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும��� வெல்வாரா.\n7 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n35 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்.. பாடை கட்டி போராட்டம் நடத்திய மக்கள்\nநெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி 100க்கும் மேற்பட்டோர் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சவுந்திரபாண்டியபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திலுள்ள மக்கள், இறந்தவர்களை எரியூட்ட பல ஆண்டுகளாக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஓடைக்கரையில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த ஓடைகரையில் சுடுகாட்டுக்கு அருகே பஞ்சாயத்து மூலமாக ஆழ்துளை கிணறும், மயான கொட்டகையும் கான்கீரிட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஓடைக்கரை அருகே உள்ள நிலத்து உரிமையாளர்களால் சுடுகாட்டு செல்லும் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதனால் இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரக்கோரி சவுந்திரபாண்டியபுரத��தில் உள்ள அம்மன் திடலில் கிராம மக்கள் கடந்த 20ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் 7-வது இன்றும் தொடர்ந்தது. இன்று பாடை கட்டி ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுடுகாட்டு பாதையை ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனால் ஓடை பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்ல தலைவர்கள் நம்மிடமே உள்ளனர்.. நடிகர்கள் தேவையில்லை.. அஜீத் போல மக்களும் சிந்திக்கலாமே\nமதுரைக்காரங்க கஞ்சா கசக்குறது.. அரிவாள் எடுப்பது சினிமாவில்தான்.. நிஜத்தில் பாசக்காரங்க- செல்லூரார்\nமு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே'.. வெர்ஷன் 2 ரெடி.. மீண்டும் மக்களை சந்திக்க போகிறார்\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\nபுயல்ல பாதிச்சவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. மழலை தமிழினி சொல்வதை கேளுங்க\nமோடியை விட பலசாலி யாரு தெரியுமா.. ரஜினி கருத்துக்கு கமல் பலே பதில்\nகஜா புயல் நிவாரணம்.. குவிகிறது உதவிகள்.. தீயாய் வேலை செய்யும் சமூக வலைதளங்கள்\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nசேலம் கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை.. ஆனைவாரி அருவியில் காட்டாற்று வெள்ளம்.. 300 பேர் தவிப்பு\nநீளும் தீண்டாமை.. ஆண்டிப்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு\nவைகை கரையோர மக்களே எச்சரிக்கையா இருங்க.. தண்ணீர் அதிகமா வரப்போகுதாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npeople protest admk nellai census மக்கள் போராட்டம் அதிமுக பிரமுகர் சுடுகாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/breastmilk-low/", "date_download": "2019-06-16T09:17:59Z", "digest": "sha1:H3FG3RBHM2BFRKWW5S3GLHVNYW3PFUGP", "length": 6571, "nlines": 98, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தாய்ப்பால் திறம்பட அதிகரிப்பது எப்படி | theIndusParent Tamil", "raw_content": "\nதாய்ப்பால் திறம்பட அதிகரிப்பது எப்படி\nகீழ்காணும�� குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்கும்.\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nஅம்மாக்களே, பிரசவத்திற்கு பின் உங்கள் தளர்வான தசைகளை இறுக்குவதற்கு 5 இயற்கை வழிகள்.\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nஅம்மாக்களே, பிரசவத்திற்கு பின் உங்கள் தளர்வான தசைகளை இறுக்குவதற்கு 5 இயற்கை வழிகள்.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.bhagavadgitausa.com/04TirumantiramTamil-English.htm", "date_download": "2019-06-16T08:48:54Z", "digest": "sha1:TG2GVR3NH5FBUY6EMGZKHK5ODWFJ2Q2P", "length": 43144, "nlines": 803, "source_domain": "www.bhagavadgitausa.com", "title": " 04TirumantiramTamil-English.htm", "raw_content": "திருமந்திரம் நான்காம் தந்திரம் சித்த ஆகமம்\n884. போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்\nதேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி\nசாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை\nஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 1\n885. ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி\nஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்\nமூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை\nமாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 2\n886. தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்\nதேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்\nதேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்\nதேவர் உறைகின்ற தென்பொது வாமே. 3\n887. ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்\nஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம்\nஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்\nஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 4\n888. தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து\nதாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்\nதாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 5\n889. தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்\nதானே அகார உகாரம தாய்நிற்கும்\nதானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்\nதானே தனக்குத் தராதலம் தானே. 6\n890. தராதல மூலைக்குத் தற்பர மாபரன்\nதராதலம் வெப்பு நமசி வாயந்\nதராதலம் சொல்லில் தான்வா சியவாகும்\nதராதல யோகம் தயாவாசி யாமே. 7\n891. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்\nஆமே பரங்கள் அறியா இடம்என்ப\nஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்\nஆமே சிவகதி ஆனந்த மாமே. 8\n892. ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்\nஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை\nஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு\nஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. 9\n893. படுவது இரண்டும் பலகலை வல்லார்\nபடுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்\nபடுவது சங்காரத் தாண்டவப் பத்தி\nபடுவது கோணம் பரந்திடும் வாறே. 10\n894. வாறே சதாசிவ மாறிலா ஆகமம்\nவாறே சிவகதி வண்டுறை புன்னையும்\nவாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்\nவாறே பொதுவாகும் மன்றின் அமலமே. 11\n895. அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்\nஅமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்\nஅமலம் சொல் ஆணவம் மாயை காமியம்\nஅமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. 12\n896. தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்\nதானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்\nதானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்\nதானே தனக்குத் தலைவனும் ஆமே. 13\n897. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்\nதலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்\nதலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்\nதலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14\n898. இணையார் திருவடி எட்டெழுத் தாகும்\nஇணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்\nஇணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்\nஇணையார் கழலிணை ஏழா யிரமே. 15\n899. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்\nஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி\nஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்\nஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 16\n900. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்\nஇருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை\nஇருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி\nஇருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 17\n901. தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்\nதானே அகார உகாரம தாய்நிற்கும்\nதானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்\nதானே உலகில் தனிநடந் தானே. 18\n902. நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்\nநடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம்\nநடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்\nநடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே. 19\n903. செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்\nசெம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்\nசெம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்\nசெம்பொன் ஆன திருஅம் பலமே. 20\n904. திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்\nதிருஅம் பலமாக ஈராறு கீறித்\nதிருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்\nதிருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே. 21\n905. வாறே சிவாய நமச்சி வாயநம\nவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை\nவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்\nவாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. 22\n906. பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது\nபொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்\nபொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்\nபொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே. 23\n907. பொற்பாதம் காணலாம் புத்திரர் உண���டாகும்\nபொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்\nபொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்\nபொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 24\n908. சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்\nநல்ல மடவார் நயத்துட னேவரும்\nசொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்\nசொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 25\n909. சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்\nசூக்கும மான வழியிடைக் காணலாம்\nசூக்கும மான வினையைக் கெடுக்கலாம்\nசூக்கும மான சிவனதுஆ னந்தமே. 26\n910. ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட\nஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும்\nஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்\nஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 27\n911. மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள\nமேனி இரண்டும் மிகார விகாரியாம்\nமேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று\nமேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே. 28\n912. கூத்தே சிவாய நமமசி வாயிடும்\nகூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்\nகூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்\nகூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே. 29\nஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட\nஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட\nஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட\nமன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே. 30\nஇருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை\nஇருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி\nஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று\nஇருந்த மனையொன்றில் எய்துவன் தானே. 1\n915. தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்\nதான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்\nதான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்\nதான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே. 2\nஅரகர என்ன அரியதொன்று இல்லை\nஅரகர என்ன அறிகிலர் மாந்தர்\nஅரகர என்ன அமரரும் ஆவர்\nஅரகர என்ன அறும்பிறப்பு அன்றே. 3\n917. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்\nஎட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்\nஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்\nபட்டது மந்திரம் பான்மொழி யாலே. 4\n918. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்\nஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்\nவிட்ட எழுத்தை விடாத எழுத்துடன்\nகட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 5\n919. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்\nஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்\nஆலய மாக அறிகின்ற சூக்குமம்\nஆலய மாக அமர்ந்திருந் தானே. 6\n920. இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை\nஇருந்த அதனுள் இரேகை ஐந்தாக\nஇருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக\nஇருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே. 7\n921. மகார நடுவே வளைத்திடும் சத்தியை\nஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி\nஅகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்\nநகார வகாரநற் காலது நாடுமே. 8\n922. நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்\nஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது\nநாடும் நடுவண் முகம்நம சிவாய\nஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே. 9\nஆயும் சிவாய நமமசி வாயந\nஆயும் நமசிவா யயநம சிவா\nவாயுமே வாய நமசியெனும் மந்திரம்\nஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே. 10\n924. அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்\nஅடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி\nஅடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்\nஅடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. 11\n925. அமர்ந்த அரகர வாம்புற வட்டம்\nஅமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்\nஅமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்\nஅமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே. 12\n926. சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்\nசூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்\nசூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து\nஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே. 13\n927. அதுவாம் அகார இகார உகாரம்\nஅதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம்\nஅதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்\nபொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. 14\n928. பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது\nசோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்\nநேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்\nஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. 15\n929. இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்\nசெயலும் அறியத் தெளிவிக்கு நாதன்\nபுயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்\nமுயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. 16\n930. ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்\nஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்\nசீறிட்டு நின்று சிவாய நமவென்னக்\nகூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே. 17\n931. அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே\nபெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே\nஎண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்\nபுண்ணிய வாளர் பொருளறி வார்களே. 18\n932. அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து\nஇவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்\nமவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்\nதொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. 19\n933. அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் அங் குள்ளது\nகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை\nகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்\nசவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே. 20\n934. அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்\nஅஞ்செழு���் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்\nஅஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்\nஅஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே. 21\n935. கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்\nகூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்\nகூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்\nகூத்தனைக் காணும் குறியது வாமே. 22\n936. அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பிய\nஅத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்\nஅத்திசைக் குள்நின்ற அந்த மறையனை\nஅத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. 23\n937. தானே அளித்திடும் தையலை நோக்கினால்\nதானே அளித்திட்டு மேலுற வைத்திடும்\nதானே அளித்த மகாரத்தை ஓதிடத்\nதானே அளித்ததோர் கல்லொளி யாகுமே. 24\n938. கல்லொளி யேயென நின்ற வடதிசை\nகல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்\nகல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்\nகல்லொளி யேயெனக் காட்டிநின் றானே. 25\n939. தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்\nதானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்\nதானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்\nதானே எழுந்த மறையவன் ஆமே. 26\n940. மறைய வனாக மதித்த பிறவி\nமறையவ னாக மதித்திக் காண்பர்\nமறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற\nமறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே. 27\n941. ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்\nஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்\nஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்\nஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. 28\n942. அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்\nசெவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்\nஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்\nபவ்வியல் பாகப் பரந்துநின் றானே. 29\n943. பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்\nவரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்\nதுரந்திடு மந்திரம் சூழ்பகை போக\nஉரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே. 30\n944. ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை\nநாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை\nஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்\nமாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே. 31\n945. ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்\nபாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்\nஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்\nயாகொன்றி நிற்கும் பராபரன் தானே. 32.\n946. பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்\nபரமாய நவசிவ பார்க்கில் மவயரசி\nபரமாய சியநம வாம்பரத்து ஓதில்\nபரமாய வாசி மயநமாய் நின்றே. 33\nநின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்\nநின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்\nநின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்\nநின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. 34\n948. நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்\nமன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்\nகன்றது வாகக் கறந்தனன் நந்தியும்\nகுன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே. 35\n949. கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல\nகொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து\nகொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்\nகொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே. 36\n950. வெளியில் இரேகை இரேகையி லத்தலை\nசுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி\nநெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம்\nதெளியும் பிரகாரம் சிவமந் திரமே. 37\n951. அகார உகார சிகார நடுவாய்\nவகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்\nசிகார முடனே சிவன்சிந்தை செய்ய\nஓகார முதல்வன் உவந்துநின் றானே. 38\n952. அற்ற இடத்தே அகாரமது ஆவது\nஉற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்\nசெற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்\nகுற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே. 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/kalpantattaviran-jada-1089.html", "date_download": "2019-06-16T09:38:11Z", "digest": "sha1:THUIFTPADN563EONPY7LJ2KTJ4DR2B2E", "length": 13417, "nlines": 156, "source_domain": "www.femina.in", "title": "கால்பந்தாட்டவீரன் ஜடா - Kalpantattaviran Jada | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | June 10, 2019, 5:00 PM IST\nவிக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் என தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடிக்கும் ரசனை நாயகன் கதிர், தன்னுடைய திரைப்பயணத்தை ஆ.வீ.முத்துப்பாண்டியிடம் பகிர்ந்துகொள்கிறார்\nலோகு& தேவகி தம்பதியினரின் மகன் கதிர். இவர், கோவை குமரகுரு பொறியில் கல்லூயில் படித்தபோது, தன்னுடைய உறவினர் ஜெகதீஸ் மூலமாக பட வாய்ப்பு தேடி வந்தது. எதிர்பாராத நேரத்தில் அந்த வாய்��்பு கிடைத்தது. அதற்கு முன்பு 2 மாதம் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அப்புறம், கள அனுபவத்துக்காக ‘மதயானைக்கூட்டம்’ குழுவினருடன் தேனி பக்கம் சென்றுவிட்டேன். வேட்டி கட்டுறது எப்படி, அருவா பிடிக்கிறது எப்படி என்று மக்களோடு மக்களாக இருந்து தெரிந்துகொண்டேன்.\nபரியேறும் பெருமாள் நான் தேடிபோய் வாங்கிய கதை. ஆம், என் நண்பர் ஒருவர் மூலமாக மாரிசெல்வராஜிடம் இப்படியொரு கதை இருக்கு என்று கேள்விபட்டேன். அவரை சந்திச்சேன். அவரும் முழு கதையும் சொன்னார். நம்மை வெளிக்கொண்டு வர்ற அருமையான கதை என்று முடிவெடுத்தேன். திருநெல்வேலியில் 45 நாட்கள் படபிடிப்பு. என்னுடன் நடித்த கருப்பி நாயுடன் ஓன்றுவதற்காக சில பயிற்சிகளையும் எடுத்தேன். ஆனால், உலக அளவிலுள்ள ரசிகர்களிடம் என்னை கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை.எங்கு சென்றாலும் எனக்கான பாராட்டு பரியேறும் பெருமாளுக்கானதாக இருக்கிறது.\nசிகை படத்தைத் தயாரிச்சது, எங்க அப்பாதான். அதில், பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறேன். நான்தான், படத்தை ஜீ 5 டிஜிட்டலில் ரிலீஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன் `பரியேறும் பெருமாள்’ வெளியீட்டுக் பிறகுதான், எனக்கு இந்த ஐடியா தோணுச்சு. ஏன்னா, இந்தப் படம் கன்டென்ட்டா ரொம்ப நல்லாயிருக்கும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் பிளாட்ஃபார்முக்கான படம்தான். தியேட்டர் மூடுக்கு சரிபட்டு வராது. அதனாலதான், இந்த முடிவை எடுத்தேன். ஒரு நல்ல தொடக்கத்தை ஆரம்பிச்சு வெச்சிருக்கிறதை நினைச்சுப் பெருமைப்படுறேன்.`\nவிஜய், கதிர், அட்லி கூட்டணி\nஒரு நடிகரா, விஜய் அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை எப்போதும் தூரத்திலிருந்து ரசிக்கும் ரசிகன். இப்படி இருந்த சூழல்ல, அவர்கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது, எனக்குப் பெரிய சந்தோஷம். இந்த மொமென்ட்டை வாழ்க்கையில மறக்கவே முடியாது. இயக்குநர் அட்லி அண்ணா எனக்கு நல்ல நண்பர். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. என் சினிமா வளர்ச்சியைப் பற்றி அடிக்கடி பேசுறவர். விஜய் சார் படத்துல உனக்கும் ஒரு ரோல் இருக்கு’னு சொன்னப்போ, அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீண்டு வர்றதுக்குள்ள, மொத்தக் கதையையும், படத்துல என்னுடைய கேரக்டர் பற்றியும் பேசினார். படத்துல முக்கியமான கேரக்டர் கொடுத்த��ருக்கார்.\nஇதைத் தவிர, கால்பந்தாட்ட வீரராக ‘ஜடா’ என்ற படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தை குமரன் என்பவர் இயக்குகிறார். இவ்வாறு தன் திரைப்பயணத்தை பகிர்ந்து கொண்டார் கதிர்.\nஅடுத்த கட்டுரை : 7 (செவன் 2019) திரை விமர்சனம்\nகேம் ஓவர் திரை விமர்சனம்\n7 (செவன் 2019) திரை விமர்சனம்\nநீயா 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/319", "date_download": "2019-06-16T09:55:23Z", "digest": "sha1:VCHVRX3C2SME3JJQA4P7T2Y5G3CM5IQE", "length": 7581, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் - 150 பேர் பலி\nபிஜி தீவை சூறையாடிய புயல்: 17 பேர் பலி\nதுருக்கியில் கார் குண்டு தாக்குதலில் 28 பேர் பலி\nஏமனில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 14 வீரர்கள் பலி\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு\nவடக்கு சிரியாவில் ஏவுகணை தாக்குதல்: 50 பேர் பலி\nபாகிஸ்தானில் துப்பாக்கி சண்டை: 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசிரியாவில் இரண்டாது நாளாக குண்டு மழை\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்\nபாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை\nநைஜீரியாவில் அகதிகள் முகாமில் வெடிகுண்டு தாக்குதல்: 56 பேர் பலி\nஒபாமாவின் மாசு கட்டுப்பாட்டு திட்டம்: சுப்ரீம் கோர்ட் தடை\nஅமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியாவின் சுந்தர் பிச்சை\nதுருக்கி அருகே படகு விபத்தில் 33 அகதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்\nரஷியாவில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து\nஸிகா வைரஸால் 3,177 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு\nமணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மிரட்டும் புயல்\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63858-electionresults2019-newstm-statewide-prediction.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-06-16T09:56:10Z", "digest": "sha1:MHLGYGZAZOGTIMMHKC56VCQO66KTQSRB", "length": 10250, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "ஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்! | ElectionResults2019 - Newstm - Statewide Prediction", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nஆந்திரா : நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\nமாநிலங்கள் வாரியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பொருத்தவரை ஆந்திரம், அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்கண்ட், தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் முழுவதும் newstm - இன் கருத்துக்கணிப்பை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன.\nபிகார், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் முடிவுகளும் நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பை ஒட்டியே அமைந்திருந்தன. விதிவிலக்காக தமிழகம், கேரளம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் newstm - இன் கருத்துக்கணிப்புகளுக்கு சற்று மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.\nஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 21 இடங்களிலும், தெலுகு தேசம் கட்சி 4 இடங்களையும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் கணித்திருந்தது.\nதரவு உதவி : திரு. சுந்தரம்.நாகராஜன்,\nஇன்ஃபோகிராஃபிக்ஸ் உதவி : எஸ்.சந்திரசேகர் (Data Analyst)\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பை முழுவதும் பிரதிபலித்த தேர்தல் முடிவுகள்\nஉதவியாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm\nவடமாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/12/blog-post_1975.html", "date_download": "2019-06-16T09:34:29Z", "digest": "sha1:ALD42JLY6CKF7F3JAFPQKSZ7Q2MXDPJU", "length": 20532, "nlines": 362, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "எல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா? -மகான்களின் வாழ்க்கையில் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இ���்படித்தானா\nகிரேக்க ஞானி \"சாக்கரடீஸ்\" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. சாக்கரடீசின் மனைவி எப்போதும் அவரிடம் சண்டை போட்டு கொண்டிருப்பார். எதை செய்தாலும் ஏட்டிக்கு போட்டியாய் நடந்துகொள்வார் மனைவி.\nஒரு நாள் தன நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சமயலறையில் பாத்திரங்கள் உடைபடும் சத்தம் கேட்டது.\nநண்பர்கள் உள்ளே என்ன சத்தம் என் கேட்டார்கள். \"இடி இடிக்கிறது\" என்றார் சிரித்துக்கொண்டே ... நண்பர்களுடன் உரையாடல் தொடர்ந்தது. சிறிது நேரம் கழித்து வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து சாக்கரடீசின் தலையில் ஊற்றினார் அவரது மனைவி.\nஅந்த தண்ணீர் அவருடைய நண்பர்களின் மீதும் தெளித்தது. நண்பர்களுக்கோ சங்கடமாக இருந்தது. சாக்கரடீஸ் தன் மீது ஊற்றப்பட்ட தண்ணீரை துடைத்துக் கொண்டே \"இடி இடிக்கிறது என்று கூறினேன் அல்லவா, இப்போது மழை பெய்கிறது\" என்றார் சிரித்துக்கொண்டே.\nஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா\nசாக்ரடிஸ் மனைவியும் இப்படி தானா\nஉண்மைய இப்படி போட்டு ஒடச்சிட்டீங்களே...\nஅப்ப இந்த ஒலகமே இப்படித்தான் இருந்திருக்கா...\nமச்சி, உன் அனுபவம் ஒரு கதையா சொல்லி இருக்குற\nபொண்டாட்டி மேல உள்ள கோபத்தை பதிவில் கொட்டி தீர்த்து நிம்மதி அடைந்தார் வாத்தி ஹி ஹி...\nஹி ஹி ஹி. சூப்பர்\nஇந்த சம்பவம் நிகழ்ந்தது உண்மையே\nஉமக்கு பதில் சொல்வதனால் எனது சோத்துக்கே ஆப்பு வைச்சுடுவீங்க போலிக்குறதே..\nஅடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க\nபாஸ் இப்படி பப்பிளிக்கா உண்மை எல்லாம் பேசப்படாது..... அவ்\nஇது எல்லாம் சகசம்(சாகசம்) வெளியில் சொல்லப்பாடது ஒக்கே\nசாக்ரடீஸின் இந்த கதை மிக பிரபலம். சும்மா வெட்டியா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர் வம்பு பேசினால் தண்ணி ஊத்தாம என்ன செய்வாங்க\nஇந்த செய்தி ஒரு அவதூறு. எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் இதுகுறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்\nஒரு நாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரை தூக்கி ஊற்றினாள் ஜாந்திபி, முன்பு இடி இடித்தது தற்போது மழை பெய்கிறது என்று சாக்ரடீஸ் அதைப் பற்றி சொன்னதாக ஒரு கட்டுக்கதை நெடுங்காலமாகவே இருந்துவருகிறது, எதற்காக அந்தச் சண்டை வந்தது என்று எந்த வரலாற்று புத்தகத்திலும் குறிப்புகளில்லை\nஇப்படி பலநூறு வருசமாகவே ஜாந்திபியைப் பற்றி நிறைய தவறான தகவல்கள். அவதூறுகள் உலவுகின்றன, அவை நிஜம் என்று மெய்பிக்க ஒரு சாட்சியுமில்லை, அந்த வம்புக் கதைகளின் வழியே உலகின் மோசமான மனைவிகளின் பட்டியலில் ஜாந்திபி எப்போதுமிருக்கிறாள்,\nமாப்ள நோ கமண்ட்ஸ் ஹிஹி\n என்ன கோபம் சார் அவங்க மேலே\nவீட்டுல எலி வெளிய புலிங்கறது இதுதான்....கருன் சார் நீங்க எப்படி...\nமாப்ள , ரொம்ப நொந்துட்டே போல\nஅப்படியெல்லாம் இருந்தால்தான் பெரிய தத்துவ ஞானியாக முடியும்\nஏட்டிக்கு போட்டி - மனைவி..\nதத்துவ நியநிகளுக்கு இதெல்லாம் சகஜம்...\nஇந்த போஸ்ட் போட்ட நாள், ஹோட்டல்’லதானே சாப்டீங்க...\nஎத்தனை பேர் பின்னூட்டம், நண்பரே எல்லோரின் குரலாக ஒரு இடுகையை பதிந்துள்ளீர்கள்.\nநீங்களும் சாக்ரடீஸ் போல தத்துவஞானியாக...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nகிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை\nதேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கைது...\nதமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\nமுல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க....\nவாழ்ந்தால் இது போல வாழவேண்டும்\nகோழி முட்டை தண்டவாளத்தில் நிற்குமா\nசசி பெயர்ச்சிக்கு காரணம் சனிப்பெயர்ச்சியா\nபடிக்காததினால் அம்மா இப்படியெல்லாம் செய்றாங்களோ\nசினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா\nஇது எத்தனைப் பேருக்குத் தெரியும்\nஜே, சசியை விரட்டிய மர்மம். ஒரு பகீர் ரிப்போர்ட்.\nபிரபல பதிவர் சசியை ஏமாற்றிய கவிதைவீதி சௌந்தர்..\nமதி மயக்கும் மார்கழி மாதம்\nபணக்காரனாக யோசனை சொல்லும் நாஞ்சில் மனோ..\nஅட, உங்களுக்கு காதல் பிடிக்குமா\nதிருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கைய...\nமனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்...\nதமிழ்வாசி பிரகாஷ், வந்தேமாதரம் சசி யாருடைய டிரைவர்...\nநமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...\nமுல்லைப் பெரியாறு. என்னதா���் நடக்கிறது\nஇது தமிழ் பெண்களின் சாபம்...\nகேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட ...\nஒரு 'கொலைவெறிக்கு' யூ-டியுப் தந்த அங்கீகாரம்\nநிருபனும், ஓட்டவடை நாராயணனும் - போட்டிவந்தால்\nஇனி எதுவும் தேவையில்லை நமக்கு...\nபேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப் படுமா\nதோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா\nபிரபல பதிவர் நிருபனும், அவரது மகனும்... இப்படிக் க...\nஇதற்கும் அந்த பெண் தான் காரணமா\nஇப்படியே இருந்தால் என்ன ஆகும்\nஎல்லார் வீட்டிலேயும் இந்த மனைவிகள் இப்படித்தானா\nவாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்\nஇந்த ஒரே ஒருமுறை மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190123-23609.html", "date_download": "2019-06-16T09:36:37Z", "digest": "sha1:QA4J662XNXMC4W47NFNQ3XYMLLRJAHET", "length": 12548, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சூரியசக்தித் தகடு மறுசுழற்சி தொழில்நுட்பம் | Tamil Murasu", "raw_content": "\nசூரியசக்தித் தகடு மறுசுழற்சி தொழில்நுட்பம்\nசூரியசக்தித் தகடு மறுசுழற்சி தொழில்நுட்பம்\nசிங்கப்பூரில் சூரியசக்தி ஒரு தூய்மையான, புதுப்பிக்கத்தக்க வளமாக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இது நாளடையில் சூரியசக்தித் தொழிற்துறைக்கு ஒரு சவாலை ஏற்படுத்துக் என்று கருதப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட இந்தச் சூரியசக்தித் தகடுகளின் ஆயுட் காலம் முடிந்தவுடன் அவை எவ்வாறு அப்புறப்படுத்தப்படும் என்பதே அந்தச் சவால்.\nவரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலகம் 60 மில்லியன் டன்கள் மின்னழுத்த தகடுகளின் கழிவுகளை உற்பத்தி செய்திருக்கும் என்று அனைத்துலக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் உள்ளூர் எரிசக்தி நிறுவன மான ‘செம்ப்கார்ப் இன்டஸ்டிரிசும்’ சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் நேற்று ஓர் ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து சிங்கப்பூரின் முதலாவது சூரியசக்தித் தகடு மறுசுழற்சி நிலையத்தை அமைக்கவுள்ளன.\nஉள்ளூர் ஆய்வாளர்களால் வடிவமைக்கப்படும் இந்நிலையம், அந்தத் தகட்டில் உள்ள கண் ணாடி, சிலிக்கான், உலோகங்கள், வெள்ளி, அலுமினியம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட் களைப் பிரித்தெடுக்கும். இந்த உடன்பாட்டின் மூலம் ‘செம்ப்கார்ப் இன்டஸ்டிரிசும்’ சிங்கப்பூர் பலதுறைத் த���ாழிற்கல்லூரியும் இணைந்து பணியாற்றி முதலாவது சூரியசக்தித் தகடுகளுக்கான மறுசுழற்சி ஆலையை உருவாக்கும். மேலும் இந்தத் தொழில்நுட்பம் பொது வீடமைப்புப் பேட்டைகள், பள்ளிகள், அரசாங்க இடங்கள், தனியார் வர்த்தக மற்றும் தொழில் துறை வசதிகளில் பொருத்தப்பட்டுள்ள செம்ப்கார்ப்பின் சூரிய சக்தித் தகடுகளை மறுசுழற்சி முறையில் மாற்ற உதவும்.\nஇந்தத் தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றால் சிங்கப்பூரில் உள்ள இதர கட்டடங்களில் உள்ள சூரியசக்தித் தகடுகளை மறுசுழற்சி செய்வதில் இந்த ஆலை சேவையாற்றும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஅணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி\nபோதைப்பொருள், குடிநுழைவுக் குற்றங்களுக்காக 30 பேர் கைது\nகடன்முதலை தொந்தரவுக்காக ஆடவர் ஒருவர் கைது\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்��ொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-06-16T08:34:46Z", "digest": "sha1:CVTZCAGTZD4FVDG62YXWPGMXHD4BMF2Y", "length": 12907, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு! | CTR24 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு! – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nகடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கும் இந்த சிறப்பு பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது.\nநல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தியிருந்தார்.\nஅதேநேரம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் நீதிபதியுடன் தொடர்பு கொண்டு, நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.\nஇவற்றையடுத்தே நீதிபதி இளஞ்செழியனுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிபதியாக நீதிபதி இளஞ்செழியன் நியமிக்கப்பட்டிருந்த போது, சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஅந்த வேளையில் அமெரிக்க தூதுவராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீதிபதி இளஞ்செழியன் வவுனியாவில் கடமையாற்றிய போது, அவருக்கு சிக்மா உந்துருளி படையணி பாதுகாப்பு வழங்கியிருந்தது.\nPrevious Postகடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள் Next Postஜெனிவா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்��வர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/High-heels-shoes-worn-women", "date_download": "2019-06-16T09:23:53Z", "digest": "sha1:32PI3JKOZRSA4UURXMVNLX3F5R2TB25J", "length": 14671, "nlines": 164, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே.... எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல ! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே.... எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல \nஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே.... எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல \nஹை ஹீல்ஸ் காலணி அணிவதனால் ஏற்படும் விபரீதம் குறித்து பெண்கள் அறிவதே இல்லை. அழகு மற்றும் உடல் நெளிவு கிடைப்பதால் பெரும்பாலும் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இந்த ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பழக்கம் பரவி கிடக்கின்றது.\nஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் ஏற்பட���ம் இன்னல்கள்:\n1. ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கழுத்து , முதுகு ,முழங்கால் பகுதிகளில் வலி ஏற்படும்.\n2. குதிங்கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.\n3. பெண்களுக்கு பின்புற அழகு இதன் காரணமாக முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகும்.\n4. ஹை ஹீல்ஸ் அணிவதால் கால்விரல் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு பாதங்களின் அமைப்பு மாறும்.\n5. குதிகால்களில் உள்ள தசைகளில் வலி இருக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஏற்படும். முதுகுத் தண்டிலும் பாதிப்பு ஏற்படும்.\n6. ஹை ஹீல்ஸ் செருப்புகளை நீண்ட நீரம் அணியும் போது, குதிகால் தசை நார்கள் சுருங்கிப்போகும்.\n7. இதற்கு நிரந்தரத் தீர்வு அதனை அணியாமல் மிகவும் தட்டையான காலனியை அணிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nஇந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராக பாஜக தூண்டிவிடுகிறது : மம்தா குற்றச்சாட்டு..\nஇந்தியா, கிர்கிஸ்தான் இடையே பல்வேறு உடன்படிக்கைகள் கையெழுத்து\n40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓநாயின் தலை கண்டுபிடிப்பு..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/day-55", "date_download": "2019-06-16T09:22:51Z", "digest": "sha1:2OTZPKVFBWEVJZJAEAZSPTC2NI24I754", "length": 7656, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Day 55 | தினகரன்", "raw_content": "\nபிக் போஸ் 55 ஆம் நாள்: கோபித்த கமலும்; குழம்பிய புதியவர்களும்\nPart 01Part 02Part 03Part 04Part 05தீர்ப்பு நாள் ‘கேள்வி – பதில்’ நாளாக அமைந்துவிட்டது. கேள்விகள்.. கேள்விகள்.. பதில்கள்.. பதில்கள்…பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் அனுப்பலாம் என சமீபத்தில் விஜய் டிவி அழைப்பு விடுத்தது. அவற்றில் என்னென்ன கேள்விகள் வந்ததோ தெரியாது. ஆனால் அந்தக்...\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாறு...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/10/tnpsc-quiz-current-affairs.html", "date_download": "2019-06-16T08:35:09Z", "digest": "sha1:QGLL5F232XIX7IHOBGOF7A2WZOKCZX6V", "length": 5102, "nlines": 85, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz-3: Latest Current Affairs Questions with Answers | TNPSCLINK.IN", "raw_content": "\nஇந்தியாவின் கடல்சார் கண்காணிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ள ஆள் இல்லாத விமானங்கள் எவை\nஉலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யார்\nஅமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ கூட்டாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது\n14-ஆவது இந்திய-ஏசியான் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது\nமக்களவை எம்.பி.க்கள் மீது கூறப்படும் நன்னடத்தைக்கு மாறான நடவடிக்கைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் குழு எது\nமக்களவையின் நெறிகள் குழுவின் தலைவராக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஉலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் யார்\n2016 செப்டம்பரில் உலக சுகாதார அமைப்பு (WHO) தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு \"மலேரியா இல்லாத நாடாக\" அறிவிக்கப்பட்ட நாடு எது\n2016 செப்டம்பர் 04-ம் தேதி ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்\n11-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு எங்���ு நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20633", "date_download": "2019-06-16T09:11:34Z", "digest": "sha1:RZHCYI4UDG34P4MIXUAAWRJKO723EKR6", "length": 9683, "nlines": 118, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்றுரைத்த 7 தமிழறிஞர்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்றுரைத்த 7 தமிழறிஞர்கள்\nதை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்றுரைத்த 7 தமிழறிஞர்கள்\n“தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் ” என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்\n1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் பேராசிரியர் கா.நமச்சிவாயர் முன்னிலையில் தமிழாண்டு தீர்மானிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.\nஅதில் திருவள்ளுவராண்டை தொடக்கமாகக் கொண்டு தை முதல் நாளில் தமிழாண்டுத் தொடக்கம் என்பதைத் தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், திருவள்ளுவராண்டுத் தொடக்கம் கி.மு. 31 என்பதால் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்றும், அதன் முடிவு மாதம் மார்கழி என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த முடிவானது கீழ்க்கண்ட தமிழறிஞர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.\n4. தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியர்\n5. நாவலர் வேங்கடசாமி நாட்டார்\n6. நாவலர் சோமசுந்தர பாரதியார்\n7. சைவப் பெரியார் சச்சிதானந்தம்\nஇக் கருத்தரங்கத்திற்கு 500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஏற்பிசைவு வழங்கினர்.\nஇந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலையடிகள் மேலும் உறுதிப்படுத்தினார்.\nதிருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். (1935+31=1966). அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\n( பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935)\nதிருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2050. ( 2019+31=2050)\nதிருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவோம்\nநாம் தமிழர் என்று நிலை நாட்டுவோம்\nதிருவள்ளுவர் ஆண்டை உலகில் வாழும் தமிழர்களுக்கு அறிவித்த ஏழு தமிழறிஞர்களை இந்தத் தமிழர் திருநாளில் நினைவு கூறுவோம்\nஉடுமலை கெளசல்யா மறுமண சர்ச்சை – கொளத்தூர் மணி,தியாகு நீண்ட விளக்கம்\nதமிழ்ப்பேரின உறவுகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் – சீமான்\nதை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு,சித்திரை வசந்த விழா – இராமதாசு வாழ்த்து\nதமிழ்த்தேசிய விடுதலைப் போராளி பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் இன்று\nவேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடிய கனடா பிரதமர்\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/88056-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5.html", "date_download": "2019-06-16T09:28:55Z", "digest": "sha1:2PFUDJ2FUZISVPNUSUMTHIKGDAQKCUJW", "length": 18974, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு ஆன்மிகம் அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும்\nஅந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும்\n“அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்\n( மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள்.-(தொந்திரவாக இருக்கிறது என்று சொன்ன தொண்டர்களிடம் பெரியவா-மேல�� சொன்னது)\nஜூன் 10,2017-தினமலர்-எல்லா மதமும் உயர்ந்ததே\nகாஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே இருக்கும். மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள். புகழ்பெற்ற மடம் இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.\nஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள் தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப் பார்த்த பின் பேசினார்.\n‘அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல (மாலை) ஜனங்க அதிகம் வர்றதும், சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்\nசாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது அது நல்லதுதானே அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம்பண்றோமா மூணுவேளை காயத்ரி ஜெபிக்கிறோமா அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப் பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ\n‘எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச் சேர்வோம் தானே எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம்.\nஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா எல்லா மதமும் சம அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான் எல்லா மதமும் சம அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான் அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.’\n‘அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்\nபெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அ��்பர்கள் விழிகளில் பக்திக் கண்ணீர் தளும்பியது\nமுந்தைய செய்திகோட்சே தவறை மன்னிக்காவிட்டாலும்… அவன் வாதங்களை பூமியில் புதைத்து விடாதீர்கள்\nஅடுத்த செய்திகர்ம பூமியான பாரத மண்ணில் தர்மம் நலிவுறக் காரணம் என்ன\n‘திருமுறை’ கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்) பெரியவா சொன்னது\n“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்\n’–18 வயது பையன் கேள்விக்கு மகாபெரியவா பதில்\nருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….\nஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)\nகாமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி வைகோ கடும் கண்டனம் 16/06/2019 2:04 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://draft.blogger.com/profile/18420791234741708207", "date_download": "2019-06-16T09:09:22Z", "digest": "sha1:J7HMX47YPBCRA2RTEZKW4VHTGMLDFIWR", "length": 26334, "nlines": 288, "source_domain": "draft.blogger.com", "title": "Blogger: User Profile: மங்குனி அமைச்சர்", "raw_content": "\n+++++++ மாலுமி +++++++ (ப்ரொபசனல் குடிகாரன்)\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nஆ யு த எ ழு த் து\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாற்று - புரட��சி எப்.எம்\nநிலா அது வானத்து மேல\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்,என் கைய புடுச்சு இழுத்துட்டான்னு ஃபீல் பன்னக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபுத்தகங்கள், திரைப்படங்கள், பயணங்கள், திரைப்பட இசை\nகமல், மற்றும் நகைச்சுவை படங்கள்\nசுஜாதா, பாலகுமாரன், கல்கி, சாண்டில்யன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/05/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-06-16T08:36:37Z", "digest": "sha1:FYKW4AJZL2KVVHVNNJHPTM7AMOEEUED7", "length": 22690, "nlines": 140, "source_domain": "seithupaarungal.com", "title": "குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்\nமே 13, 2015 மே 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே – 95\nநாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக் குழந்தைகளிடம் உருவாக்குவது தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று எல்லாவிடங்களிலும் வன்முறை என்பது தினமும் நடந்தேறும் ஒரு நிகழ்ச்சியாக, எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இவைகளால் குழந்தைகள் பாதிக்காத வண்ணம் எப்படி நம் குழந்தைகளைக் காப்பாற்றுவது தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று எல்லாவிடங்களிலும் வன்முறை என்பது தினமும் நடந்தேறும் ஒரு நிகழ்ச்சியாக, எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இவைகளால் குழந்தைகள் பாதிக்காத வண்ணம் எப்பட��� நம் குழந்தைகளைக் காப்பாற்றுவது அப்படிக் காப்பாற்றுவது சாத்தியமா அவர்களை துன்பங்களைக் கண்டு இரங்கும்படி செய்ய முடியுமா\nஒரு குழந்தையின் அத்தனை நடவடிக்கைகளையும் பெற்றோரால் கவனிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எல்லாக் குழந்தைகளும் வீட்டில் இருப்பதை விட வெளி உலகில் நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். அதேபோல இன்னொன்று: ஒவ்வொரு குழந்தையும் அவரவர்களுக்கென்று தனித்தன்மை வாய்ந்த ஆளுமையும் குணநலன்களும் உடையவர்களாக பிறக்கிறார்கள். இவைகளை மாற்றவோ கட்டுப்படுத்தவோ பெற்றோர்களால் இயலாது. ஆனால் குழந்தைகள் சமுதாய அக்கறை உள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, நியாய உணர்ச்சி உள்ளவர்களாக வளர பெற்றோர்கள் நிச்சயம் உதவ முடியும்.\nஒருகால கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகள் வளர வளரத் தான் தங்களைச் சுற்றி இருப்பவர்களின் மேல் அக்கறை கொண்டவர்களாக மாறுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் குழந்தைகள் இளம் வயதிலேயே மற்றவர்களைப் பற்றிய அக்கறையைக் காண்பிக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. யாராவது சோகமாக இருந்தால் அவர்களை சந்தோஷப்படுத்தவும், பிரச்னை என்றால் தீர்வு கொடுக்கவும் முயலுகிறார்களாம். இப்படிப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் வாழ்வைப் பற்றிய நேர்மறை எண்ணங்களுடன், தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய மிகப்பெரிய நம்பிக்கையுடனும் வாழ்கிறார்களாம்.\nகுழந்தைகள் இரக்க சுபாவத்துடன் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்வது உங்களுக்கு எத்தனை முக்கியம் என்பதை அவர்களுக்கு தெரியப் படுத்துங்கள், உங்கள் செய்கைகள் மூலம். உங்களுக்குப் பிடிக்காததை குழந்தைகள் செய்தால் உடனே அந்த இடத்திலேயே அவர்களைக் கண்டியுங்கள். குழந்தைகளின் செய்கையை மட்டும் விமரியுங்கள் – குழந்தையை அல்ல. நீ செய்தது சரியல்ல என்று சொல்லுங்கள் – நீ சரியில்லை என்று சொல்லாமல். அவர்களின் தவறு என்ன என்பதை புரிய வையுங்கள். சரியான செய்கை எது என்று சொல்லிக் கொடுங்கள். உங்கள் செய்தி சுருக்கமாகவும் கூர்மையாகவும் குழந்தையின் மனதில் படியும்படி இருக்கட்டும். எந்தக் காலத்திலும் உங்கள் குழந்தையை குற்றவாளியாக நடத்தாதீர்கள்.\nஇரண்டுவிதமாக இதைச் சொல்லலாம்: நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் இரக்கம், உங்கள் கு���ந்தையிடம் நீங்கள் காட்டும் இரக்கம். குழந்தைகள் உங்களைப் பார்த்துத்தான் எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் அக்கறை காட்டினால் குழந்தைகளும் அதைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். ‘நான் சொல்வதைச் செய். நான் செய்வதை செய்யாதே’ என்ற பழங்கால முறை இந்தக் காலக் குழந்தைகளிடம் செல்லுபடி ஆகாது.\nஉங்கள் குழந்தையை இரக்க குணத்துடன், அக்கறையுடன், மரியாதையுடன் நீங்கள் நடத்தினால் அவர்களுக்கு மற்றவர்களும் இப்படி நடத்தப்பட வேண்டியவர்களே என்பது புரியும்.\n இதோ ஒரு சிறு நிகழ்ச்சி:\nநீதி மன்றத்தில் ஒரு வயதான மூதாட்டி நிற்கிறார் குற்றவாளிக் கூண்டில். தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுகிறார் அழுதபடியே. அவர் செய்த குற்றம் என்ன அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வேலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த மூதாட்டியின் பேரக்குழந்தை பசியால் கதறுகிறது. அதன் பசியைப் போக்க இவர் பக்கத்திலிருந்த தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மரவள்ளிக் கிழங்குகளை திருடி வரும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு இப்போது நீதிமன்றத்தில் நிற்கிறார். தோட்டத்து முதலாளி சொல்லுகிறார்: ‘இந்த குற்றவாளிக்குக் கிடைக்கும் தண்டனை திருட நினைக்கும் மற்ற பேர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்’. என்று.\nவழக்கை விசாரிக்கும் அந்த இந்தோனேசிய நீதிபதியின் பெயர் மார்சுகி. ‘குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னால் நீதிக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். நூறு அமெரிக்க டாலர் அபராதத் தொகையாகக் கொடுக்க வேண்டும். அதைக் கட்ட முடியாத பட்சத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம்’ என்று தனது தீர்ப்பை வழங்குகிறார்.\nபாவம் அந்த மூதாட்டி தன்னிடம் பணம் இல்லையென்று அழுகிறார். நீதிபதி அவளது தொப்பியை கழற்றி அதில் 5.50 அமெரிக்க டாலரைப் போட்டுவிட்டுச் சொல்லுகிறார்: ‘நீதியின் பெயரால் இந்த நீதிமன்றத்தில் குழுமி இருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் 5.50 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கிறேன். ஏனெனில் இந்த நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த மூதாட்டியின் பேரக்குழந்தையை பட்டினி போட்டிருக்கிறோம். அதனால் அவர் திருடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். நம�� சமுதாயத்தில் இப்படி ஒரு குற்றம் நடப்பதற்கு நாமும் ஒருவிதத்தில் காரணம். அதனால் தானே இவர் திருடியாவது அந்தக் குழந்தைக்கு உணவு கொடுக்கும்படி ஆயிற்று. அதனால் அவரது அபராதத் தொகையை நாம் எல்லோரும் கொடுக்க வேண்டும். என்னுடைய பங்கை நான் கொடுத்துவிட்டேன். மற்றவர்களிடமிருந்து பதிவாளர் வசூலிப்பார்’. தோட்டக்காரரிடமிருந்தும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. வசூலான பணத்தில் மூதாட்டியின் அபராதத் தொகை நீதிமன்றத்திற்குக் கட்டியது போக மீதம் அவரிடம் கொடுக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியில் நீதிபதியாக இருந்து தனது கடமையைச் செய்தவர், பிற்பகுதியில் மனிதராக மாறி மனித நேயத்தை காண்பித்தார். இரக்கம் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தை சொல்லமுடியுமா\nநமக்கு கடவுள் கொடுத்திருக்கும் வாழ்க்கைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருந்தால், இல்லாதவர்களைப் பார்த்து இரக்கம் ஏற்படும். சிறுவயதிலேயே இந்த இரக்கக் சுபாவத்தை குழந்தைகளிடம் விதைப்போம். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை இரக்க சுபாவத்துடன் வளர்த்தால், நாமிருக்கும் இந்த சமுதாயம், சமுதாயத்தால் ஆன தேசம், தேசங்களை உள்ளடக்கிய இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும். இரக்கமற்ற செயல்களும், வன்முறைகளும் குறையும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post‘’பொன்னென மலர்ந்த கொன்றை”\nNext postகுழந்தைகளுடன் பேசுவது எப்படி\n“குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்” இல் 5 கருத்துகள் உள்ளன\n“சிறுவயதிலேயே இரக்கக் சுபாவத்தை குழந்தைகளிடம் விதைப்போம்.” என்பதை நம்ம பெற்றோர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.\nவருகைக்கும், சிறப்பான கருத்துரைக்கும் நன்றி\nபயனுள்ள பகிர்வு ரஞ்சனி உதாரணக்கதை வெகு அருமை. படிக்கும்போதே நெஞ்சம் நெகிழ்கிறது நல்ல தீர்ப்பளித்த நீதிபதியைக் கட்டாயம் பாராட்டியே தீரவேண்டும். இரக்ககுணம் சிறுவயதிலேயே ஊட்டி வளர்க்க வேண்டிய ஒன்றுதான்.\nவருகைக்கும், நல்ல கருத்துரைக்கும் நன்றி\nPingback: உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vishal-makes-television-show-presenter-promo-out/articleshowprint/65864098.cms", "date_download": "2019-06-16T08:59:06Z", "digest": "sha1:SUAVLFZUZNYOBOWPGVDMC2QQV7SYCHQ6", "length": 3983, "nlines": 10, "source_domain": "tamil.samayam.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் விஷால்..!!", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளார் நடிகர் விஷால். சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் சினிமாவில் ஹீரோவானது அந்த காலம். ஆனால் தற்போது சினிமாவில் முன்னணி வரிசையில் உள்ள நடிகர்கள் அடுத்தடுத்து தொலைக்காட்சி உலகில் கால்பதித்து வருவது இந்த காலம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதற்கு பிறகு, பிரபல தமிழ் நடிகர்கள் பலர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆர்யா, ’மிர்ச்சி’ சிவா போன்றோர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றது.\nஅந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் விதைச்சவன் “தூங்கலாம்...விதைகள் தூங்காது...அன்பை விதைப்போமா” என்று விஷால் பேசியுள்ளார்.\nஇந்த வீடியோ விஷால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது சமூகநலன் சார்ந்த ரியாலிட்டி ஷோவாக இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலிலும் கால்பதித்துள்ளார்.\nமக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கிவுள்ள விஷால், சமூக நலன் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/06/08/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-25/", "date_download": "2019-06-16T09:06:35Z", "digest": "sha1:VUBQXXWI76VNK25A2INWXJ26L4Y6QVRP", "length": 23131, "nlines": 200, "source_domain": "tamilmadhura.com", "title": "யாழ் சத்யாவின் 'கல்யாணக் கனவுகள்' - 25 நிறைவுப் பகுதி - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஅன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை.\n“சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…”\nஎன்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே வந்த விசாலியின் மகள்,\n“சஞ்சு மாமா… எனக்குத் தான் முதல்ல ஊதித் தர வேணும்…”\nஎன்று கூறியபடி சஞ்சயனிடமிருந்த ஆயுஷின் பலூனைப் பறித்தாள். அப்போது அங்கு வந்த இவர்களில் சற்றுப் பெரியவனான விசாலியின் மகன் ஏகன் தங்கையின் பலூனை வாங்கித் தான் ஊதிக் கொடுக்க அங்கே ஆரம்பமாக இருந்த ஒரு மகாபாரத யுத்தம் புஷ்வாணமாய் அடங்கியது.\nஎன்று ஒரு பெருமூச்சை சஞ்சயன் வெளியேற்ற அங்கு வந்த கடம்பன் அவனை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான்.\n“டேய் மச்சான்… சிரிக்காதை… அப்புறம் உன்னை மாட்டி விட்டிடுவன்… நேற்று நடந்த சண்டை தெரியும் தானே… யாருக்கு நான் முதல்ல ராக்கெட் செய்து தாற என்று…”\n“சரி… சரி… நான் சிரிக்கேல்ல… பிள்ளையள் எல்லாம் மாமா மாமா என்று உன்னட்டத் தானே வருகினம். நீயே சமாளி இந்தப் பட்டாளத்தை… வைஷூ சிவாஸ் பேக்கரில கேக் ஓர்டர் பண்ணிருக்கிறாளாம். நான் போய் எடுத்திட்டு வாறன். உன்ர காரைத் தான் எடுத்திட்டுப் போறன்…”\n“ஓகேடா… சின்ன டிக்கெட் ஒன்றைக் கூட்டிட்டுப் போவன்…”\n“அதுசரி… கேக் பிறகு கேக்கா வராது… வைஷூ சமையல் முடிச்சிட்டுக் குளிக்கப் போய்ட்டாள். இப்ப வந்திடுவாள். அதுவரைக்கும் பிள்ளையளைப் பாருடா…”\n“சரி மச்சான்… நீ போய்டு வா…”\nஎன்று கூறி கடம்பனை வழியனுப்பி வைத்த சஞ்சயன் குழந்தைகளோடு குழந்தையாக தானும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். வைஷாலி கடம்பனின் ஒரு வயது மகள் சஞ்சயன் மாடு போல நாலு காலில் நடக்க அவன் மீது ஏறியிருந்து வாயால் வண்டியோட்டிக் கொண்டிருந்தாள்.\nஅப்போது அங்கே வந்த வைஷூ,\n விளையாடினது காணும். எழும்பு… உனக்கு நாரிக்க பிடிக்கப் போகுதடா…”\nஎன்றபடி மகளை அவனிடமிருந்து தூக்கிக் கொஞ்சி விட்டுக் கீழே இறக்கி விட்டாள். சஞ்சயனும் எழுந்து ஸோபாவில் அமர்ந்தான். வைஷாலியைக் கண்டதும் பிள்ளைகள் எல்லாம் கப்சிப்பாக ஸோபாவில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.\nவைஷாலி எந்தளவுக்கு அன்பானவளோ அந்தளவுக்கு கண்டிப்பானவளும் கூட. பெரியவர்களான ஆயுஷும் ஏகனும் அங்கிருந்த விளையாட்டுப் பொருட்களை ஒழுங்கு படுத்தத் தொடங்கினர். அவர்கள் உரிய இடத்தில் அடுக்கி முடித்ததும் அனைவருக்கும் மதிய உணவைக் கொடுத்துத் தூங்க வைத்து விட்டு வந்து வரவேற்பறையில் அமர்ந்தாள் வைஷாலி. கடம்பனும் கேக்கோடு வந்திருக்க பெரியவர்கள் அனைவரும் உணவுண்ண அமர்ந்தார்கள்.\nபேச்சும் சிரிப்புமாக ஒருவரை ஒருவர் வாரியபடி உணவை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விசாலி,\n எப்ப கல்யாணம் செய்யப் போறீங்கள்\nஎன்ற கேள்வியை நூற்றியொரு முறையாக அவனிடம் கேட்டாள். அனைவரும் கூடிடும் விசேசங்களில் எல்லோரும் சஞ்சயனைக் கேட்டிடும் ஒரே கேள்வி இதுதான். அவனும் எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டே தான் இருக்கிறான்.\n“ஏன் விசாலி… நான் நிம்மதியா இருக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கேலையா… எனக்கு நீங்கள், பிள்ளையள் எல்லாரும் போதும்… இனி வாறவள் எல்லாரையும் புரிஞ்சவளாக இல்லாட்டில் என்ர வாழ்க்கை நரகமாகிடும். அதை விட இப்படியே இருக்கிறதுதான் எனக்கு நிம்மதி… தயவுசெய்து ஒவ்வொரு முறையும் இங்க வரேக்க எப்ப கலியாணம் எப்ப கலியாணம் என்று கேட்டுச் சாவடிக்காதீங்கப்பா…”\nஎன்று கொஞ்சம் கடுப்பாகவே கூறி முடித்தான். மற்றவர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதனை உணர்ந்த சஞ்சயன்,\n“இங்க பாருங்கோ… ஒவ்வொருத்தருக்கு வாழ்க்கையில ஒவ்வொரு விதமான சந்தோஷம். எனக்கு வைஷூ சந்தோசமாக வாழுறதைப் பார்க்கிறதுதான் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாமே… கடம்பனும் வைஷூவும் இப்படிப் பிள்ளையளோட நிறைவாக வாழுறதைப் பார்க்கிறதே எனக்குப் போதும். எனக்குக் குடும்பமா நீங்க இருக்கிறியள்… இந்த நாலு பிள்ளையளுமே மாமா மாமான்னு என்னில உயிரை��ே வைச்சிருக்கிதுகள்… இதை விட வேற என்ன வேணும் எனக்கு…\nகூறியவனையே வாஞ்சையாகப் பார்த்தனர் அனைவரும். இந்த விசயத்தில் அவன் பிடிவாதத்தை யாராலும் மாற்ற முடியவில்லை. கடம்பனும் வைஷாலியும் சில பெண்களை அவனுக்காகப் பார்த்தும் சஞ்சயன் ஒரேயடியாக மறுத்து விட்டான். இருந்தாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக வைஷாலியும் அவன் கல்யாண விடயத்தை லேசில் விடுவதாக இல்லை.\nமாலை ஐந்து மணி. பிள்ளைகள் சூழ்ந்திருக்க கடம்பனும் வைஷாலியும் நடுநாயகமாக நின்று அவர்களின் மகளது கையைப் பிடித்துக் கேக்கை வெட்ட மற்றவர்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பாட இனிதாய் அந்த பிறந்தநாள் விழா ஆரம்பமாகிக் களை கட்டியது.\nதனது தோழியின் பூரண மகிழ்ச்சியான வாழ்க்கையின் அச்சாரமாய் இந்த நிறைவான காட்சியைக் கண்ட அந்த ஆருயிர்த் தோழன் சஞ்சயன் தன் விழிகளில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரை உள்ளிழுத்தவாறே கை தட்டியவாறு பிறந்தநாள் வாழ்த்தைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.\nஅனைவரும் கேக் வெட்டி பிறந்தநாள் பாடல் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த அழகான ஒரு இளம்பெண் சஞ்சயனைக் கண்டதும் அதிர்ந்து நின்றாள்.\nஅவள் அதிர்ந்து நின்றது ஒரு நொடி தான். அடுத்த நொடியே வேகமாக சஞ்சயனிடம் ஓடிவந்து,\n இத்தனை நாளாய் என்னை விட்டுட்டு எங்க போயிருந்தனீங்கள் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா இனி உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டன்… ஐ மிஸ்ட் யூ ஸோ மச்… அன்ட் ஐ லவ் யூ வெரி மச்…”\nஎன்று கூறியவாறு அவனது கழுத்தில் தனது இரு கைகளால் மாலைபோல் கட்டி கொண்டு தொங்கினாள். அவளது அதிரடியில் சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியுமாக நின்றிருந்த பொழுது, வைஷாலி மட்டுமே எதுவும் தெரியாத பாவனையில் அமைதியாக ஒரு கள்ளச் சிரிப்பைக் கொடுப்புக்குள் அதக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஒரு இன்ப அதிர்வோடு அவளிடம் கேட்டவன், மெதுவாய் திரும்பி வைஷாலியைப் பார்த்தான். அவளின் முக பாவனையைக் கண்டதுமே சஞ்சயனுக்குப் புரிந்துபோனது இது அவளது வேலை என்று.\nதனது கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கியவளைச் சற்று தள்ளி நிறுத்தியவன்,\nஎன்று அவளிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதே ஆயுஷ், “அத்தை…” என���றவாறு அந்தப் பெண்ணை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான். அவளும் அவனை வாரியணைத்து முத்தமழை பொழிந்தவாறே சஞ்சயனை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்க்க அவனோ வைஷாலியையும் அவளையும் பார்த்து முறைத்தவன்,\n“நான் நிம்மதியாக இருக்கிறது உனக்குப் பிடிக்காதே…”\nஎன்று சற்றே கோபத்தோடே கூறினாலும் அவன் கண்களில் பல்பு எரிந்து கொண்டிருந்தது. வைஷாலியின் காதைக் கடித்த அந்தப் பெண்,\n“வைஷூக்கா…. இனி உங்க ப்ரெண்டிட குடுமி என்ர கையில… நீங்க இவர் சத்தம் போடுற எல்லாத்தையும் கண்டுகொள்ளாதையுங்கோ…”\nஎன்று கூறிக் கண்ணடிக்க, தனது நண்பனின் வாழ்வும் இனி முழுமை பெற்று விடும் என்ற மகிழ்ச்சியில் வைஷாலி மனதும் நிறைந்தது.\nஇனியாவது இந்தத் தோழர்கள் வாழ்வில் சந்தோசச் சாரல் மட்டுமே வீசட்டும்\nகதை மதுரம் 2019, கதைகள், கல்யாணக் கனவுகள், தொடர்கள், யாழ் சத்யா\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nஉள்ளம் குழையுதடி கிளியே – 7\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (16)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\numakrishnanweb on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nsridevi on இனி எந்தன் உயிரும் உனதே…\nSindu on இனி எந்தன் உயிரும் உனதே…\nJemsi on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298180", "date_download": "2019-06-16T09:25:41Z", "digest": "sha1:CTUA4UOZ6CKTP3GTZHSFRXD3T7G6ZH44", "length": 15454, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சாரம் தாக்கி மாணவர் பலி| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி\nபல்லடம்:பல்லடம் அருகே, பைக் கழுவும்போது, மின்சாரம் தாக்கிய விபத்தில், கல்லுாரி மாணவர் ஒருவர் பலியானார்.பல்லடத்தை அடுத்த கணபதிபாளையத்தை சேர்ந்த பரமசிவன் மகன் முத்துக்குமார், 20. கொடுவாயில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரியில், பி.இ., முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் அண்ணன் வெங்கடாசலபதி, 23, கணபதிபாளையத்தில், கார் ஒர்க்ஷாப் வைத்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, அண்ணனின் ஒர்க் ஷாப் சென்ற முத்துக்குமார், தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக, மோட்டாரை ஆன் செய்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட மின்சாரம் தாக்கி, முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.\n4 வாகனம் மீது மோதிய அசுர வேக கார்: டிரைவருக்கு, பொதுமக்கள் 'செம மாத்து'(1)\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவ���ுடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n4 வாகனம் மீது மோதிய அசுர வேக கார்: டிரைவருக்கு, பொதுமக்கள் 'செம மாத்து'\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190227-24969.html", "date_download": "2019-06-16T09:35:51Z", "digest": "sha1:DQVSQOHNBFQMVU3WURM4A3RN7XREWYT5", "length": 10979, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "4,000 கி.மீ. பயணத்துக்குப் பிறகு கிம் வியட்னாம் சேர்ந்தார் | Tamil Murasu", "raw_content": "\n4,000 கி.மீ. பயணத்துக்குப் பிறகு கிம் வியட்னாம் சேர்ந்தார்\n4,000 கி.மீ. பயணத்துக்குப் பிறகு கிம் வியட்னாம் சேர்ந்தார்\n4,000 கி.மீட்டர் ரயில் பயணத்துக்குப் பிறகு காரில் ஏறி ஹனோய் செல்லும் வடகொரியத் தலைவர் கிம். படம்: ஏஎஃப்பி\nஹனோய்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் 4,000 கி.மீட்டர் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று வியட்னாமின் எல்லையோர நகரமான டோங் டாங் வந்து சேர்ந்தார்.\nஹனோயில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அவர் இரண் டாவது முறையாக சந்திக்கவிருக் கிறார்.\nகடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சுற்று சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது அமெரிக்க-வட கொரிய உச்சநிலை சந்திப்பு வ���யட் னாமில் நடைபெறுகிறது.\nடோங் டாங் எல்லையோர நிலையத்தில் ரயிலிலிருந்து இறங் கிய கிம்முக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பக்கமும் கொடியசைத்து பொது மக்களும் அவரை வரவேற்றனர்.\nரயிலிலிருந்து திரு கிம் இறங்கியதும் பாதுகாவலர்கள், அதிகாரிகள், புகைப்படக்காரர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்.\nபின்னர் கறுப்பு நிற காரை நோக்கி அவர் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.\nஅதே சமயத்தில் கறுப்புக் கோட்டு அணிந்த அவரது சிறப்பு மெய்க்காவலர்கள் காரை சூழ்ந்து கெண்டனர்\nபொதுமக்களை நோக்கி கையை அசைத்தபடியே காரில் ஏறி அவர் ஹனோய் புறப்பட்டார். மெய்க்காவலர்களும் காரின் பக்கவாட்டில் தொடர்ந்து ஓடினர்.\nதிரு கிம் பயணம் செய்த சாலை பொதுப்போக்குவரத்துக்கு மூடப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விமானம் மூலம் வியட் னாமுக்கு வருகிறார்.\nஇருவரும் நாளை சந்தித்துப் பேசவிருக்கின்றனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபெரு எல்லைக்கு விரைந்து செல்லும் வெனிசுவேலா மக்கள்\nஎண்ணெய்க் கப்பல்களை தாக்கியது ஈரானே\nபிலிப்பீன்ஸ் மீன்பிடிப் படகு மீது மோதிய சீனக் கப்பல்\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/08/16-year-old-girl-raped-6-comrades-arrested/", "date_download": "2019-06-16T08:45:29Z", "digest": "sha1:I2TD6AS7ITH3DK4ZDGNDRM5ZQQY44NTZ", "length": 34690, "nlines": 441, "source_domain": "india.tamilnews.com", "title": "16-year-old girl raped - 6 comrades arrested, india.tamilnews", "raw_content": "\n16 வயது சிறுமி கற்பழிப்பு – 6 காமதரர்கள் கைது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n16 வயது சிறுமி கற்பழிப்பு – 6 காமதரர்கள் கைது\nராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.16-year-old girl raped – 6 comrades arrested\nராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள், கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்ததால், அவளது பெற்றோர் புதனன்று ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.\nமருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nஅதன்பேரில், வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கொட்டகை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், பழனிசெல்வம், மதன், சதீஷ்குமார், பிரதாப், பாலமுருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.\nவிசாரணையில், கடந்த 28-ஆம் தேதி பரத்தின் ஆட்டோவில் சிறுமியை கடத்திச் சென்று, பாப்பாக்குடி என்ற இடத்தில் வைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.\nநடிகை நக்மாவுக்கு வந்த சோதனை – காரணம்\n‘ஆசைக்கு ஒரு குழந்தை’ – ஏக்கத்தில் தம்பதியர் தற்கொலை\nபணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி\nகழிப்பிடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி – கருப்பனம்பட்டி மக்கள்\nகட்டுக்கட்டாக சிக்கிய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள்\n​‘வேல்முருகன் கைதுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே’ காரணம் – த.தா.க குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் பாஜகவில் இணைந்துவிட்டாரா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\nமகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி\nமீண்டும் பசு குண்டர்கள் வெறியாட்டம் – உ.பி.யில் 2 வாலிபர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nஉன் மனதை கஷ்டப்படுத்திவிட்டேன் – கலைஞரின் மன்னிப்புக் கடிதம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ���டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…\nமகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி\nமீண்டும் பசு குண்டர்கள் வெறியாட்டம் – உ.பி.யில் 2 வாலிபர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nஉன் மனதை கஷ்டப்படுத்திவிட்டேன் – கலைஞரின் மன்னிப்புக் கடிதம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nநடிகை வரலட்சுமி சரத்குமார் பாஜகவில் இணைந்துவிட்டாரா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2013/09/blog-post_2966.html", "date_download": "2019-06-16T08:52:08Z", "digest": "sha1:O6JLP223JE7QWMCOOGKHAMUEWLSPAOBM", "length": 25628, "nlines": 270, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது.", "raw_content": "\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது.\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்ப��்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன. பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும். குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர். கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nமின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கி...\nபெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்...\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர...\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்த...\nமூலத்தை துரத்தும் துவரை வேர்\nமைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nமங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்கள்..\nஎலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்\nஉடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா\nஎத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏ...\nபிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிற...\nகண்ணீர் ஒரு கிருமி நாசினி.\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nமுதுகு வலி ஏன் வருது தெரியுமா\nவாய் விட்டு அழுதாலும், நோய் பறந்து போகும்\nபவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல்...\nஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்:\nபேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத...\nகுடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nஉடல் அழகை கெடுக்கும் தழும்பை மறையவைக்கும் இயற்கை ம...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nதானியங்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்\nதம்மாத்துண்டு கேழ்வரகில் இத்தனை விஷயம் இருக்குதா\nவாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம் :\nஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு \nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதம...\nஉடல் நாற்றத்தை குறைக்க சில வழிகள்\nநீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து \nஅரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்\nஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் ...\nஅஷ்டமா சித்திகள் என்றால் என்ன\nதமிழ் சித்தர் கண்ட அணுசக்தி\nநீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா\nநோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்.\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த ���னுபவ மருந்து...\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nபிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\n\"சீசரியன்\" (cesarean)அறுவை சிகிச்சை என்று ஏன் சொல்...\nவெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற ...\nஅடர்த்தியான தலைமுடிக்கு சில குறிப்புகள்:\nஉடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு:-\nமூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க..மருத்துவம்.\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகள...\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.\nசில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்த...\nஉலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூ...\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nஎந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்பட...\nபூரான் கடிதால் என்ன செய்வது \nகறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக த...\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/ng-gay-is-proud-of-the-film-celebration-fans/", "date_download": "2019-06-16T08:57:03Z", "digest": "sha1:S6ANWVMR4BR4XEJEMTB2DJYV6MDYZZYM", "length": 5827, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "என்.ஜி .கே படத்திற்கு சேர்ந்த பெருமை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா என்.ஜி .கே படத்திற்கு சேர்ந்த பெருமை \nஎன்.ஜி .கே படத்திற்கு சேர்ந்த பெருமை \nநடிகர் சூர்யா நடிப்பில் தற்போது “என்.ஜி.கே” படம் திரைக்கு வர ரெடியாகி விட்டது. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்த படம் வரும் மே 31 ந் தேதி வெளியாக இருக்கிறது.\nஇதையடுத்து தற்போது இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை கொண்ட படமாக இந்த படம் தயாராகி இருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nPrevious articleமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nNext articleஒரு புத்தகம் எழுதி மேன் புக்கர் விருதும் ,44 கோடி பரிசு��் பெற்ற பெண் எழுத்தாளர்\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதந்தையுடன் போட்டோ கூட எடுக்க முடியவில்லை என வருத்தத்துடன் பகிர்ந்துள்ள பாடலாசிரியர் அருண் பாரதி\nஅடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம் நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nபிஞ்சுகளின் மூச்சை நிறுத்திய மூளைக்காய்ச்சல்..தாயின் கதறலுக்கு நடுவில் 100 பிஞ்சு பூக்கள் உதிர்ந்தது\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2011/09/", "date_download": "2019-06-16T08:46:40Z", "digest": "sha1:I2VTX57JUWY52AHTK4H3RMALEDZOVMS3", "length": 51849, "nlines": 150, "source_domain": "onelanka.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2011 | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழன் என்ஜாய் பண்ண கூடாதா\n இப்படி நான் கேட்டதும், ஏதோ, “ மகிழ்ச்சியாக இருக்க 30 வழிகள்” “ சந்தோசமாக பொழுதைக் கழிப்பது எப்படி” போன்ற புத்தகங்களில் இருந்து, எதையோ சுட்டுக்கொண்டுவந்து இங்கு ஒப்புவிக்கப் போவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு\nஎனது கருத்து என்னவென்றால், தமிழர்களாகிய நாங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதாகும் இது எப்படி என்று விளக்குகிறேன் இது எப்படி என்று விளக்குகிறேன் மகிழ்ச்சியாக இருப்பது ஒருவகை குற்றம் என்று எம்மையறியாமலேயே எமக்குள் ஒரு கருத்து விதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணருகிறீர்களா\nநாம் சத்தமிட்டு, வயிறு வலிக்க சிரிக்கும் போது, எமது பெற்றோர்கள் சொல்வார்கள் “ அதிகமாக சிரிக்காதே பின்னர் அழ நேரிடும்” என்று பின்னர் அழ நேரிடும்” என்று இப்படி சிறிய வயதில் சொல்லிச் சொல்லியே, நன்றாக வாய்விட்டு சிரிக்கும் போது கொஞ்சம் பயமும் வந்துவிடுகிறது\nதமிழனின் மகிழ்ச்சி தொலைந்து போனதுக்கு, தமிழனை ஆழ்பவனும் ஒரு காரணம் இது பற்றி பின்னர் சொல்கிறேன் இது பற்றி பின்னர் சொல்கிறேன் அதுமட்டுமல்ல, தமிழன் ஆயிரத்தி எட்டு பிரச்சனைகளை வலிந்து, அழைத்து தனது தலையில் தூக்கிப் போடுவதால்தான் அவனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது\n வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்துவிடும் அவனது சொர்க்கலோக வாழ்க்கை ஞாயிறு முன்னிரவு வரை தொடரும் பின்னர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை கடும் உழைப்பு பின்னர் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை கடும் உழைப்பு மறுபடியும் வெள்ளிமாலை கூத்து, கும்மாளம், ஜாலி, என்ஜாய்….. அனைத்துமே\nஇப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க தமிழனுக்கு உரிமை இல்லையா அல்லது அப்படி மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா அல்லது அப்படி மகிழ்ச்சியாக இருப்பது குற்றமா வெள்ளைக்காரன் தன்னைச் சுற்றி எந்தவிதமான வட்டங்களும் போடுவதில்லை வெள்ளைக்காரன் தன்னைச் சுற்றி எந்தவிதமான வட்டங்களும் போடுவதில்லை ஆனால் ஒவ்வொரு தமிழனையும் சுற்றி எத்தனை வட்டங்கள்\nஇப்படியெல்லாம் வட்டங்கள் போட்டு, கட்டுப்பாட்டோடு வாழ்ந்து நாம் என்ன சாதித்து வைத்திருக்கிறோம் டெலிஃபோனைக் கண்டுபிடித்தோமா எமக்கான சுய கண்டுபிடிப்பு என்ன இந்த உலகிற்கு நாம், கண்டறிந்து வழங்கியிருப்பது என்ன\nசரி, உலகிற்கு எதனையும் நாம் வழங்க வேண்டாம் நாமாவது நமது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா நாமாவது நமது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா ஒவ்வொரு தமிழனும், தனக்குத் தனக்கென்று வாழாமல், எப்பவுமே அடுத்தவர்களுக்கும் சேர்த்து வாழ்வதால், அடுத்தவர்களுக்கும் சேர்த்து பாரம் சுமப்பதால்தான், யாருமே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்\nஇதற்கு, எமது குழந்தை வளர்ப்பு முறையில் இருந்து கோளாறு தொடங்கிவிடுவதாக, நான் நினைக்கிறேன் குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும்படியாக, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உழைப்பின் அவசியத்தையும் ஊட்டி வளர்க்கிறோமா குழந்தைகள் சொந்தக் காலில் நிற்கும்படியாக, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உழைப்பின் அவசியத்தையும் ஊட்டி வளர்க்கிறோமா\nபாசம் என்ற பேரில் நாம் குழந்தைகளுக்குப் போடும் கட்டுப்பாடுகள்தான் எத்தனை நான் பலரைப் பார்த்திருக்கிறேன் கேட்டால் தியாகி மாதிரி கதைப்பர்கள்\nஎனது நண்பன் ஒருவனுக்கு 28 வயது கல்யாணமாகி 3 குழந்தைகள் அவனது உழைப்பெல்லாம் அவனது குழந்தைகளுக்கே போய்விட��கிறது வாழ்க்கையில் ஒருநாள் கூட, விமானத்தில் ஏறியதில்லையாம் வாழ்க்கையில் ஒருநாள் கூட, விமானத்தில் ஏறியதில்லையாம், டிஸ்கோ, கிளப்புகளுக்குப் போனதில்லையாம், வெளிநாடுகள் சுற்றிப் பார்த்ததில்லையாம், டிஸ்கோ, கிளப்புகளுக்குப் போனதில்லையாம், வெளிநாடுகள் சுற்றிப் பார்த்ததில்லையாம் தனது மனைவியுடன் வெறும் 2 முறை மட்டுமே, பீச்சுக்குப் போனானம் தனது மனைவியுடன் வெறும் 2 முறை மட்டுமே, பீச்சுக்குப் போனானம் சினிமாவுக்கு அதுவும் வெறும் 9 முறை மட்டும் தானாம்\nகல்யாணமாகி எண்ணி சரியாக 10 ம் மாதம் குழந்தை பெறும், மடமையை தமிழன் ஒழிக்க வேண்டும் ஒரு 5 வருஷம் தள்ளி குழந்தை பெத்தால் என்ன குடியா முழுகிவிடும் ஒரு 5 வருஷம் தள்ளி குழந்தை பெத்தால் என்ன குடியா முழுகிவிடும் இங்குதான், தமிழனுக்குப் பிரச்சனையே கல்யாணமாகி 5 வருஷங்கள் குழந்தை பெறாவிட்டால், ஏனைய தமிழனுக்குப் பொறுக்காது அந்தப் பெண்ணை மலடி என்று திட்டுவார்கள்\nஇந்தக் கொடுமை தாங்காமல்தான் பலபேர் பிள்ளை பெத்து தங்களை நிரூபிக்கிறார்கள் முதலில் இந்தக் கன்றாவியான சமூகத்துக்குப் பயப்படுவதை தமிழன் நிறுத்த வேண்டும் முதலில் இந்தக் கன்றாவியான சமூகத்துக்குப் பயப்படுவதை தமிழன் நிறுத்த வேண்டும் கல்யாணமாகி ஒரு 5 வருஷம், எல்ல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து, ஆசைதீர மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பின்னர் குழந்தை பெறலாம் கல்யாணமாகி ஒரு 5 வருஷம், எல்ல இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்து, ஆசைதீர மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அதன் பின்னர் குழந்தை பெறலாம்\nநான் முன்னர் சொன்ன, நண்பன் தோற்றத்தில் 35 வயதுக்காரன் போல இருக்கிறான் பேச்சில் தன்னம்பிக்கையோ, இளமையோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை பேச்சில் தன்னம்பிக்கையோ, இளமையோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை இப்படியெல்லாம் வாழ்வைத் தொலைக்கச்சொல்லி அவனுக்கு யார் சொல்லிக்கொடுத்தது\n இம்மை, மறுமை, மேலோகம், கீழோகம், சொர்க்கம் , நரகம் இதெல்லாம் சுத்த பித்தலாட்டம் முக்கியமாக சொர்க்கம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்\nநாம் செத்ததுக்குப் பின்னாடி, சொர்க்கத்துக்குப் போகலாம் அங்கு மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் உள்ளன என்று தமிழனுக்கு மிகவும் மோசமான நஞ்சு குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுகிறது\n நாம் வாழும் இந்த ��ூமிதான் சொர்க்கம் அதில் இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜமானது அதில் இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜமானது செத்த பின்னாடி, எமது உடலை புழுக்கள்தான் தின்னும் செத்த பின்னாடி, எமது உடலை புழுக்கள்தான் தின்னும் – இந்த உண்மையை தமிழன் நெஞ்சில் பதிக்க வேண்டும்\nநாம் வாழும் ஊரை, நகரத்தை, வீட்டை சொர்க்கமாக வைத்திருந்தாலே போதும் வாழ்வே சொர்க்கமாகிவிடும் ஒவ்வொரு தமிழனும், இந்த சொந்தம் பந்தம், பாசம், நேசம், செண்டிமெண்ட் எல்லாத்தையும் தூக்கி வீசிவிட்டு, தனித்தனியாக வாழ பழக வேண்டும் அப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்\n( இதைப்பற்றி இன்னும் நிறையவே பேச வேண்டியிருக்கிறது கண்டிப்பாக எழுதுகிறேன் வருஷத்தில் 365 நாட்களும், நீங்கள் சந்தோசமாக இருக்க முடியும்\nசோனாவின் சதி அம்பலம்..- பின்னணி தகவல்கள்\nகடந்த சில வாரங்களாகவே கலகலத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம். தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை, பெப்ஸி அமைப்பில் பிரச்சனை, போதாதற்கு மங்காத்தா கொண்டாட்டத்தில் மது விருந்து நடந்ததாகவும், இதில் நடிகை சோனாவை மானபங்கம் செய்ய முயன்றதாகவும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு.\nகூட்டலும், கழித்தலுமாக இந்த பாலியல் விவகாரத்தை மட்டும் கர்ம சிரத்தையாக அலசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும். என்னதான் நடந்தது விசாரித்தால் தலை சுற்றிப் போகிறது நமக்கு.\nமங்காத்தா படத்தின் வெற்றியை முழுமையாக கொண்டாடி தீர்த்தார்கள் அப்படத்தில் பங்குபெற்ற நடிகர்களான அரவிந்த், பிரேம்ஜி, அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் ஆகியோர். இவர்களுடன் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து கொண்டார். மங்காத்தா-வில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எஸ்.பி.பி.சரணும், நடிகை சோனாவும் வெங்கட், பிரேம்ஜியின் நட்பு வட்டத்திற்குள் இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.\nஇந்த விருந்து மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருந்த வைபவ் வீட்டில் நடந்தது. இந்த நண்பர்களுடன் சோனா சேர்வது புதிதல்ல. இதற்கு முன்பு பலமுறை விருந்து கேளிக்கைகள் என்று இவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிறார் சோனா. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே மது அருந்துவதை முற்றிலும் நி��ுத்தியிருந்தாராம் அவர். இந்த பார்ட்டிக்கு அவர் வந்ததே வெங்கட்பிரபுவுடன் பேச வேண்டும் என்பதால்தான்.\nஅதற்கு காரணமும் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் வாங்கியிருந்தாராம் சோனாவிடம். (தற்போது இன்னொரு வீட்டை மைலாப்பூரில் சாய்பாபா கோவிலுக்கு பின்புறம் கட்டி வருகிறார் அவர்) தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும் என்பதற்காக சோனா கொடுத்த பணமாம் அது. ஆனால் இந்த பணத்தை வாங்கிய பிறகுதான் அவருக்கு ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த கோவா படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது.\nகோவாவை முடித்துவிட்டு உங்களுக்கு படம் இயக்கி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பினார் வெங்கட். நினைத்த மாதிரியே படமும் முடிந்தது. படம் வெளியாகிற நேரத்தில், வெங்கட்டின் அட்வைஸ்படி கோவா படத்தின் ஒரு ஏரியாவையும் வாங்கி விநியோகம் செய்தார் சோனா. அதில் பலத்த அடி. சரி போகட்டும்… இது நண்பனுக்காக என்று அதையும் பொறுத்துக் கொண்ட சோனா அடுத்த படம் நமக்குதான் என்று காத்திருந்தார்.\nஆனால் மீண்டும் சோதனை. அஜீத்தே வெங்கட்பிரபு படத்தில் நடிக்க விரும்ப, ஒரே நாளில் உச்ச இயக்குனரானார் வெங்கட்பிரபு. அப்போதும் நண்பனுக்காக தனது படத்தை தள்ளிப் போட்டார் சோனா. நினைத்த மாதிரியே படம் வெளிவந்தது. பெரிய ஹிட். ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கிடைத்தது மங்காத்தாவுக்கு. கலெக்ஷனும் இதுவரை அஜீத் படம் அறியாதது.\nஇதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினாராம் அஜீத். பில்லா-2 க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவது என்று முடிவெடுத்திருந்தார் அஜீத். ஏற்கனவே வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் சோனா, இந்த படத்தை நாமே தயாரிக்கலாமே என்று நினைத்தார். அங்குதான் சோதனை ஆரம்பித்தது.\nவெங்கட்பிரபுவும் சரணும் நெடுநாளைய நண்பர்கள். தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து கடும் கடன் நெருக்கடியில் இருக்கும் சரண், வெங்கட்பிரபுவின் தற்போதைய வெற்றியை பயன்படுத்தி அதிலிருந்து மீண்டு விடலாம் என்று ஒரு கணக்கு போட, ஆரம்பித்தது மங்காத்தா ஆட்டம்.\nமேற்படி விருந்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. நிதானமாக பேசினாலே நாக்கு திருகும் சில நேரத்தில். இதில் மது வேறு. என்னாகும் சோனாவின் மனசே கிழிந்து போகிற மாதிரி பேசினார்களாம் அங்கே. ஒரு கவர்ச்சி நடிகைக்கு நான் படம் இயக்கி தருவதா சோனாவின் மனசே கிழிந்து போகிற மாதிரி பேசினார்களாம் அங்கே. ஒரு கவர்ச்சி நடிகைக்கு நான் படம் இயக்கி தருவதா அவமானம். வேணும்னா வேறு ஒரு பினாமி பெயரில் படம் தயாரிங்க. நான் இயக்கி தருகிறேன் என்று வெங்கட்பிரபு கூறியதாக தெரிகிறது. சரணிடம் அந்த கால்ஷீட்டை மாற்றிவிடுங்க. அதற்கான பணத்தை வட்டியோடு வசூல் பண்ணிக்கலாம் என்று அவரே ஒரு திட்டமும் வகுத்து கொடுத்தாக சொல்கிறார்கள்.\nவெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வட்டாரத்தை எங்கெங்கோ சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறாராம் சோனா. இவரது பணத்தில்தான் அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னை கவர்ச்சி நடிகை என்று நினைக்காதவர்கள் இப்போது மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும் இதுதான் சோனாவின் மன உளைச்சல் என்கிறது சோனா வட்டாரம்.\nஅந்த பார்ட்டியில் என்ன நடந்தது ஏன் சிக்கினார் எஸ்.பி.பி.சரண் என்பதை பற்றியெல்லாம் ஆராய்ச்சிக்கு போகாமல் தற்போது நடப்பது என்ன என்பதை பற்றி மட்டும் விசாரித்தால், அதுவும் பெரிய கேம் ஷோவாக இருக்கிறது.\nமுதல் நாள் பார்ட்டி முடிந்ததும் எப்படியும் தன்னை சமாதானப்படுத்த வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வருவார்கள் என்பது தெரிந்து தனது வீட்டுக்கு போகாமல் நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டுக்கு போய் விட்டார் சோனா. செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.\nஇவரை சமாதானப்படுத்த முயன்றவர்கள் அது முடியாமல் போக என்ன செய்வதென்று கை பிசைந்து நிற்கிற நேரத்தில்தான் பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் சரண் மீது புகார் கொடுத்திருந்தார் சோனா. அன்று மாலையே தினசரி நிருபர்களை அழைத்து சுட சுட பேட்டியும் கொடுத்துவிட்டார். சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடன் ஐதராபாத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு ஓடிவந்தார் பாடகர் எஸ்.பி.பி.\nகாவல் நிலையத்தில், நீங்க சரண் மீது பாலியல் புகார் கொடுக்கிறீங்க. ஆனால் அதுக்கு ஆதாரம் வேணுமே. ஏதாவது புகைப்பட பதிவு இருக்கா, வாய்ஸ் டேப் இருக்கா என்றெல்லாம் கேட்டார்களாம் சோனாவிடம். இது எதுவுமே இல்லாமல் விழித்திருந்த அவரிடம் வசமாக சிக்கினார்கள் சரண் குடும்பத்தினர்.\nசோனாவை சந்திச்சு நானே பேசுறேன் என்றாராம் எஸ்.பி.பி. இதை தொடர்ந்து ஓரிடத்திற்கு வரச்சொன்னார் சோனா. ஆனால் முன்பே அங்கு வாய்ஸ் ரெக்கார்டரை மறைத்து வைத்திருந்தாராம். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத எஸ்.பி.பி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் ஆகிய நால்வரும் சோனாவிடம் நடந்த தவறுகளுக்கு பலவிதத்தில் சமாதானம் பேசினார்களாம். என் மகனையே பிரஸ்சுக்கு முன்னாடி வரச்சொல்லி பொதுமன்னிப்பு கேட்க சொல்றேன். வழக்கை வாபஸ் வாங்கும்மா என்றாராம் எஸ்.பி.பி.\nஇந்த வாய்ஸ்கள் எல்லாவற்றையுமே ஆதாரமாக பதிவு செய்து கொண்டாராம் சோனா. அதுமட்டுமல்ல, இவர் காவல் நிலையத்திற்கு போகிறார் என்பது தெரிந்ததுமே, வைபவ் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம் சோனாவுக்கு. அதில், பார்ட்டி என் வீட்டில் நடந்ததா போலீஸ்ல சொல்லிடாதே, என் அம்மா என்னை கொன்னுடுவார் என்று புலம்பியிருந்தாராம். அதையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்துக் கொள்கிற முடிவிலிருக்கிறாராம் சோனா.\nஇதற்கிடையில் இந்த விஷயம் எல்லாவற்றையும் ஐதராபாத்திலிருக்கிற அஜீத்தும் கேள்விப்பட்டு செம அப்செட். வெங்கட்பிரபுவை அழைத்தவர் இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரிக்க, உடனே தனது ட்விட்டரில் ‘அது மங்காத்தா பார்ட்டி அல்ல’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் வெங்கட். அது மட்டுமல்ல, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் அவர்.\nஆனால் அவ்வளவு சீக்கிரம் முடிவதாக இல்லை விவாகாரம். லேசான மாரடைப்பு என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கும் சோனா இப்போது மருத்துவமனையில். ‘இதுபற்றி நிறைய பேசிட்டேன்’ என்ற சோனாவிடம், ‘எஸ்.பி.பி உங்களை பார்த்துட்டு போயிருக்காரே\n‘ஆமாம். நான் அவரை ரொம்பவே மதிக்கிறேன். அன்னைக்கு நான் பட்ட காயத்திற்கு எங்கு போய் மருந்து போடுவது வழக்கை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் நான் இல்லை என்று மட்டும் போடுங்க’ என்று கூறி முடித்துக் கொண்டார்.\nவந்தான் வென்றான் – தமிழேன்டா\nகோவின் வெற்றிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவாவின் படம். பாஸ் (எ) பாஸ்கரனுக்கு பிறகு வாசன் வீஷுவல்ஸின் அடுத்த படைப்பு என்ற் இரண்டு வெற்றியாளர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.\nசிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக்கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலீஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்க..\nகேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமாமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரைக்கதை. படம் முழுக்க ஜீவா தான் நந்தாவின் தம்பி என்று அதிர்ச்சியாய் சொல்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நமக்கு தெரியும் இவர் தான் நந்தாவின் தம்பி என்று. இப்படி இவர்கள் டிவிஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாமே இப்படித்தான் போகிறது. அதன் பிறகு ஜீவா சொல்லும் காதல் கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், ஜீவாவை கல்யாணம் செய்ய அவர் சொல்லும் விஷயம் டெப்த்தேயில்லை. ஏன் டெப்த்தாக இல்லை என்பதை சொன்னால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற சுவாரஸ்யம் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் உங்கள் ரிஸ்கில் விட்டுவிடுகிறேன்.\nஜீவா வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பாடுகிறார். ஆடுகிறார் சண்டை போடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. சின்ன வயது நந்தாவின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் இம்பாக்ட் கதை பூராவும் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் பட் வேஸ்ட் ஆப் பில்டப். அவ்வப் போது காரில் வந்து துப்பாக்கியால் சுடுவதும், முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு பார்ப்பதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. டாப்ஸி மிகவும் வத்திப் போயிருக்கிறார். ஆடுகளத்தில் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர். ம்ஹும் கன்னமெல்லாம் ஒட்டி சிரிக்கும் போது கொஞ்சம் லேசாய் நடு முதுகில் ஜில்லிடுகிறது. படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் ஏதோ ஒட்ட வைத்த காமெடியாய் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.\nதமனின் இசையில் அஞ்சனா, அஞ்சனா பாடலும், காஞ்சன மாலா பாடலும் கேட்கும் படியாய் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதும் அஃதே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர்கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார். பல சமயம் எரிச்சலாக இருக்கிறது. பி.ஜி. முத்தையாவின் கேமரா பளிச். பாடல் காட்சிகளிலும், கேரளா நீர்வீழ்ச்சி பின்னணியில் வரும் அந்த காட்டேஜ் செட்.. அருமை.\nஎழுதி இயக்கியவர் ரா. கண்ணன். கதையின் கடைசி ட்விஸ்டை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார். ஆனால் அந்த ட்விஸ்ட் நமக்குள் எடுபடவேண்டுமானால் அவர் சொல்லும் கதை அள்ளிக் கொண்டு போகும் காதல் கதையாய் இருக்க வேண்டாமா இரண்டு சீனுக்கு ஒரு முறை கொட்டாவி விட வைக்கும் திரைக்கதை இம்சை படுத்துகிறது. படத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பல இடங்களில் அட போட வைக்கிறார். சில இடங்களில் விக்ரமன் பட பாணியில் ஜீவா பேசிக் கொண்டேயிருப்பது மிகையாக இருந்தாலும், வசனங்களால் நிறைவாகிறது.\nவந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்.\nபதிவு திருட்டை தடுக்க புதிய பூட்டு\nதமது எழுத்தை பிறர் மறுபிரசுரம் செய்ய விரும்பாதவர்கள், முக்கிய ஆவணங்கள் பகிர நினைப்பவர்கள், காப்புரிமை வேண்டுபவர்கள், பேணிபாதுக்க வேண்டிய பதிவுகளைத் தருபவர்கள், கூகிள்,RSS வழியில பதிவை(அல்லது பதிவின் ஒரு பகுதியை)த் தர விரும்பாதவர்கள் போன்றோருக்கு இந்தப் பூட்டு பயன்படும்.
\nஇந்தப் பூட்டைப் போட்டு எந்தப் பதிவை இட்டாலும் காப்பி செய்யமுடியாது என்று சமசீர் பாட புத்தகத்தில் கூறவில்லை அதனால் காப்பி செய்வது கஷ்டம் என்று கொள்க\nரீடரோ,மின்னஞ்சலோ, RSS ஓடை வழியாக படிக்கவே முடியாது(தளத்தில் மட்டும்தான் படிக்கமுடியும்)\nசராசரி வாசகருக்குப் பதிவு பூட்டப்பட்டிருப்பது தெரியாது;\nபிரபல பிரவுசர்கள���ல் எல்லாம் காப்பி செய்யமுடியாது\nவாசகர்கள் முறைப்படி உங்கள் தளத்திற்கு வந்து படித்தால் தான் பதிவை படிக்க முடியும். இது ஒரு தளத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டதில்லை, ஒரு பதிவையோ, பத்தியையோ மட்டுமே பாதுகாக்கும். அதனால் தளத்தில் உள்ள மற்ற பக்கங்கள் வழக்கம் போலவே இருக்கும். ஒரு பக்கத்திற்கு ஒரு பூட்டு மட்டுமே செயல்படும் [ஒரு உறையில் இரண்டு கத்தியா] இவ்வளவு குறை/நிறைகள் மீறி ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை பாதுகாக்க வேண்டினால் இந்த பூட்டு உங்களுக்குத் தான்.\nமேலே குறிப்பிட்டுள்ள தளத்திற்குச் சென்று உங்கள் பதிவுப் பத்தியை முதல் பெட்டியில் இட்டு பட்டனை அழுத்தினால் பதிவு பூட்டப்பட்டு அடுத்தப் பெட்டியில் வந்துவிடும். அதனை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கில் போட்டு publish செய்யலாம். இந்த முறை எல்லா வலைப் பூக்கள் மற்றும் இணைய தளங்களுக்கும் பொருந்தும். வண்ணங்கள், bold எழுத்துடன் வேண்டுமென்றால் அதன் HTML வடிவில் encrypt செய்யவேண்டும். பிளாக்கர்கள் என்றால்,உங்கள் பதிவை கம்போசில் வடிவமைத்து edit html பக்கத்தில் உள்ள கோடுகளை எடுத்துப் பூட்டுப் பட்டறையில் போடவும்\nஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .\nவாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,\nபொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி\nஅந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.\nctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.\nபதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.\nமின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.\nபிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.\nமேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள்\nஇந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க\nஎன்ன தான் பூட்டு போட்டாலும் திருட்டை தடுக்க முடியாது .\nசாய் பாபாவின் முகத்திரையை கிழித்த TR (video)\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட து��ை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/34044", "date_download": "2019-06-16T08:40:10Z", "digest": "sha1:DK76B7SDIPFX4FXTLALUQVFYM23T6DDC", "length": 10443, "nlines": 79, "source_domain": "viralseithigal.com", "title": "மூளை காய்ச்சலுக்கு 48 குழந்தைகள் அடுத்தடுத்து பலி..!", "raw_content": "\nமூளை காய்ச்சலுக்கு 48 குழந்தைகள் அடுத்தடுத்து பலி..\nபீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.பீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் என்சாபலிட்டிஸ் எனப்படும் மூளை காய்ச்சல் பிரச்னையால், மூளையில் வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். ஜுன் 1ம் தேதி இருந்து இன்று வரை 48 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. முஷாபர்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்கேஎம்சிஹெச் மருத்துவமனையில் என்சாபலிட்டிஸ் பாதிப்புடன் கடந்த ஜுன் 1ம் தேதி முதல் தற்போது வரை 179 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுமார் 12 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிக்சை அளிக்கும்படி பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நேரில் சென்று ஆய்வு நடத்த, சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினை அனுப்பி உள்ளது.\nஇந்த குழுவும் ஆய்வு நடத்த உள்ளது.இதனிடைய அங்குள்ள கெஜ்ரிவால் என்ற தனியார் மருத்துவமனை, கடந்த ஜுன் 1 முதல் தற்போது வரை மூளை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு முற்றிய பின்னரே மருத்து���மனைக்கு அழைத்து வருவதாகவும், அதனால்தான் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே பீகாரில் 41 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என பீகார் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசு கடிப்பதால் பரவும் என்சாபலிட்டிஸ் நோய் காரணமாக, கடுமையான காய்ச்சலும், மூளையில் வீக்கமும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298181", "date_download": "2019-06-16T09:30:13Z", "digest": "sha1:YE2JV5EVDL63O6IC2XLZ6TNKXPJYFCA4", "length": 14360, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் கவிழ்ந்து ஒருவர் பலி| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\nதிருப்பூர்:திருமுருகன் பூண்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 34. சாய ஆலை நிறுவன உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு தனது காரில், விஜயமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல்லகவுண்டம்பாளையம் அருகில், கார் கவிழ்ந்து அவர் பலியானார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யும��று வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/04/atchaya-thiruthi-gold-investment-2015.html?showComment=1429594625690", "date_download": "2019-06-16T09:12:43Z", "digest": "sha1:U7MV3SUXCNMKBHKBR5CCREDA46EM7BFM", "length": 10216, "nlines": 84, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா?", "raw_content": "\nஇந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா\nஇன்று அட்சய திருதி நாள்.\nஎமது சிறு வயதில் இப்படியொரு பண்டிகை, நாள் இருக்கிறது என்பதே தெரியாது.\nவணிகர்களால் வணிக நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது. தங்கம் மோகத்தில் உள்ள நமது ஊர் பெண்களுக்கும் தங்கம் வாங்குவதற்கான ஒரு சாக்கு போக்கு. அவ்வளவு தான்.\nஎப்படியோ, அவரவர் நம்பிக்கை இருந்து விட்டு போகட்டும்.\nஇந்த வருட அட்சய திருதியில் தங்கம் வாங்கலாமா என்பதை முதலீட்டு காரனங்களுடன் பார்ப்போம்.\nதங்கத்திற்கும் அமெரிக்க டாலரிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.\nஅமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கம் மதிப்பு குறையும். டாலர் தாழ்ந்தால் தங்கம் கூடும். இப்படியொரு எதிர்மறை தொடர்பு.\nதற்போது அமெரிக்க டாலர் ஏற்கனவே வலுவாகவே உள்ளது. இன்னும் சில மாதங்களில் கூடவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை கூட்ட அதிக வாய்ப்புள்ளது. கடந்த கூட்டத்திலே இதனை சூகசமாக தெரிவித்து உள்ளார்கள்.\nஅமெர்க்க டாலர் முதலீட்டில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்றால் நிறைய முதலீடுகள் டாலரை நோக்கி ஓடி விடும். இதனால் டாலர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு டாலர் மதிப்பு உயரும்.\nஉலக அளவில் தங்கத்தில் உள்ள முதலீடுகள் டாலருக்கு திருப்பி அனுப்பப்படும் போது தங்க மதிப்பு குறையவே வாய்ப்பு உள்ளது.\nஇது போக, உலக அளவில் பொருளாதாரங்கள் விரைவில் மீளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதனால் முதலீடுகள் பங்குச்சந்தையை நோக்கி திருப்பப்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.\nகச்சா எண்ணெய் விலைகளும் கடந்த ஒரு மாதத்தில் 10% உயர்ந்துள்ளது. இது தொடரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.\nகச்சா எண்ணெய் விலையும் டாலரை போன்று தங்கத்துடன் எதிர்மறை தொடர்பையே கொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்க.\nவெளியில் எதுவும் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் தான் தங்கம் தேவையில் இருக்கும். ஆனால் தற்போது வெளியில் அதிக முதலீட்டு வாய்ப்புகள் தான் உள்ளன.\nஇதனால் தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கு தற்போது தங்கம் வாங்கும் சூழ்நிலை இல்லை என்றே கருதலாம். வங்கி இருப்புத் தொகை வட்டியை விட குறைவான ரிடர்ன் கிடைக்கும் சாத்தியங்களே அதிகமாக உள்ளது.\nஅதிலும் தங்க நகைகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் தங்கத்திற்கு வட்டிக் கொடுக்கும் திட்டத்தில் நகைகள் இடம் பெற வாய்ப்பு குறைவே.\nஅதனால் வாங்கித் தான் தீர வேண்டும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் மிகக் குறைவாக ஹால்மார்க் முத்திரைகளுடன் கூடிய நாணயங்களை வாங்குவது சிறந்தது.\nதங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்\nஅட்சய திருதி வந்தாலே குடும்ப தலைவர்கள் நிலைதான் பாவம்\nஇது வணிகர்களின் தந்திரம் என்றால் நம்ப மறுக்கின்றனர்\nதங்கம் வாங்கினால் தான் வளம் பெறுமாம்........\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/84270-lok-sabha-elections-exit-poll-results-state-wise.html", "date_download": "2019-06-16T09:21:48Z", "digest": "sha1:6AHN4I62WBQMYDX7CCFA7PDUZHBM7CP5", "length": 17455, "nlines": 340, "source_domain": "dhinasari.com", "title": "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மாநில வாரியாக எத்தனை இடங்கள்?! - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு அரசியல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மாநில வாரியாக எத்தனை இடங்கள்\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மாநில வாரியாக எத்தனை இடங்கள்\nபாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் மற்ற நிறுவனங்களும் தங்கள் எக்சிட் போல் முடிவுகளை தெரிவித்து வருகின்றன.\nநாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்டத் தேர்தலில், கடைசிக் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இதை அடுத்து, எக்ஸிட் போல் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.\nஇந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.\nஇந்நிலையில், எக்ஸிட் போல் – கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.\nமக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு: மாநில வாரியாக…\nமாநிலம் : இடங்கள் | பாஜக., | பாஜக + | காங். | காங்.+ | மற்றவை\nஅந்தமான் நிகோபார்: 1 1 0 0 0 0\nதத்ரா நாகர்ஹவேலி : 1 0 0 1 0 0\nஹிமாசல் பிரதேஷ் : 4 3 0 1 0 0\nஜம்மு, காஷ்மீர் : 6 2 0 0 4 0\nலட்சத்தீவுகள் : 1 0 0 0 1 0\nமத்திய பி���தேஷ் : 29 24 0 5 0 0\nமகாராஷ்டிரம் : 48 22 16 2 8 0\nநாகாலாந்து : 1 0 0 0 1 0\nபுதுச்சேரி : 1 0 1 0 0 0\nஉத்தர பிரதேசம்: 80 56 2 2 0 20\nஉத்தராகண்ட் : 5 4 0 1 0 0\nமேற்கு வங்கம் : 42 11 0 2 0 29\nதேஜகூ – 306 ஐமுகூ – 132\nமுந்தைய செய்திகஜா புயலில் வீடிழந்த பாட்டிக்கு சூப்பர் வீடு கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ்\nஅடுத்த செய்திதிமுக., பாஜக.,வுடன் ரகசியப் பேச்சு\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி\n: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்\nஎவன் அப்பன் வீட்டு சொத்து என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா\nமதுபான, குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க தடை வேண்டும்\nகோவையைத் தொடர்ந்து மதுரை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி வைகோ கடும் கண்டனம் 16/06/2019 2:04 PM\n: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்\nஎவன் அப்பன் வீட்டு சொத்து என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2010/07/30/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-06-16T08:55:17Z", "digest": "sha1:MYXCQ7XXMAO5JCHN6ECQTP2JUCYMVXTX", "length": 21750, "nlines": 196, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பேனில் புதிய சிந்தனை | Noelnadesan's Blog", "raw_content": "\n← சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள். –\nபின் தொடரும் அரசியல் சூனியம் →\nவிடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது.\nவிடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள்.\nவிடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள்.\nஅமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள்.\nஎந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது.\nஎதிர்காலத்தில் எந்த நாடும் ஆயதப் போராட்டத்தையும் ஆதரிக்காது.\nஇலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுடன் பேசத்தேவையில்லை- அரசாங்கம் போரில் வென்று விட்டது\nஇலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்துதான் புலம் பெயர்ந்தவர்கள் வேலை செய்யமுடியும்\nவட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.\nவட கிழக்கு மக்களின் புனர்வாழ்வுக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.\nஇப்படியான விடயங்களை பல விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மத்தியில் துணிந்து கூறிய நபர் யார் தெரியுமா\nமுன்னாள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவரும் விடுதலைப்புலிசார்பாக பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவருமான டாக்டர் ஜோய் மகேஸ்வரன.; கடந்த சனிக்கிழமை (24-07-2010) மெல்பேனில் மறைந்த கணித மேதை பேராசிரியர் எலியேசர் அவர்களின் நினைவு உரையில் இந்த விடயங்களை தீர்க்கமாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் இவரைத் தவிர இரு அவுஸ்திரேலியர்களும் லயனல் போபகேயும் உரையாற்றினார்கள்.\nஇலங்கையில் இன நல்லுணர்வு பற்றி பேசுவதாக இந்த கூட்டத்துக்கு தலைப்பிட்டு ஈழத்தமிழ் சங்கம் நடத்துவதாக எனக்கு ஈமெயில் வந்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்காமல் ஈழத்தமிழ்சங்கத்தலவரை தொடர்பு கொண்டு “இதென்ன நீங்களுமா இலங்கையில் இன ஒற்றுமையை வேண்டி கூட்டம் நடத்துகிறீர்கள். இந்த ஈமெயிலை சிங்கள இனத்தவர்களுக்கும் அனுப்ப முடியுமா எனக்கேட்டபோது தமிழ்சங்கத்தலைவர் இதென்ன இப்படிக்கேட்கிறாய் எனக்கேட்டபோது தமிழ்சங்கத்தலைவர் இதென்ன இப்படிக்கேட்கிறாய் நாங்களும் இன ஒற்றுமைக்குத்தானே பாடுபடுகிறேம் எல்லோருக்கும் அனுப்பலாம் என சொன்னார். நானும் சந்தோசமாக பலருக்கும் அனுப்பிவிட்டு கூட்டத்துக்குக்கும் செல்ல தீர்மானித்தேன்.\nலயனல் போபகே பலகால நண்பர் இன ஒற்றுமைக்காக பலகாலமாக கான்பராவில் உழைத்தவர். அவரை பலவருடங்களுக்கு முன்பு உதயத்தின் வருடாந்த விருந்தில் தமிழ் மக்கள் மத்தியில் பேச வைத்தேன் இவரது உரையை செவிமடுப்பதன் மூலம் சிங்கள மக்களின் சிந்தனையை அறிந்து கொள்ள முடியும் என நினைத்து உற்சாகமாகச் சென்றேன்.\nஇது வேளையில் அவுஸ்திரேலியர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை எனக்கு சொல்ல அதைக்கேட்டு அவர்களுக்கு கைதட்டும் நிலை எந்தக் காலத்திலும் எனக்கு வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன். இதை எனக்கு ஏற்படும் அவமானமாக நினைப்பவன். ஆனால் பல தமிழர்கள் அவர்களுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னதை அவர்கள் தங்களது ஆங்கிலத்தில் திருப்பி சொல்லும் போது கைதட்டுகிறார்கள். இதில் இன்னும் ஒரு விசேசம் எங்களில் பலர் அகதி அந்தஸ்த்து பெற சொன்ன பொய்களையும் சேர்த்து அவர்கள் சரியான ஆங்கிலத்தில் புதிய கண்டுபிடிப்பாக சொல்லுவார்கள். இதையும் கேட்டு கைதட்ட ஒரு கூட்டம் உண்டு.\nநான் உண்மையில் டாக்டர்ஜோய் மகேஸ்வரன் பேச்சை கேட்க உற்சாகத்துடன் போகவில்லை. இதற்கு பல காரணங்கள். இப்பொழுது அவை முக்கியமில்லை. ஆனால் லயனல் போபகே தனது பேச்சில் இலங்கையின் எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையுமில்லாமல் இருண்ட காலத்தை நோக்கி இலங்கை போயக்கொண்டிருப்பதாக காண்பித்தார்\nதலைவனாகவோ அல்லது அறிவாளியாகவோ தன்னை காண்பிப்பவன் தனது பேச்சில் நம்பிக்கையை கொடுக்கவேண்டும். அந்தகாரமான இருளில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுபவன்தான் அறிவாளி. இருளை சபித்துக்கொண்டிருப்பவன் முட்டள் மட்டுமல்ல சோம்பேறியும் கூட. இலங்கை தமிழர்களும் சிங்களவர்களும் முப்பது வருடம் போரிட்ட போதும் அவர்களிடம் மானிடம் செத்துவிடவில்லை என்பதற்கு சுனாமிக்காலம் உதாரணம். அரசியல்வாதிகள் இன்று வருவார்கள் நாளை போவார்கள்.\nஇந்தவகையில் தமிழர்கள் இலங்கையில் இப்படித்தான் நடக்கவேண்டும் என அழுத்தமாக டாக்டர ஜோய் மகேஸ்வரன் கூறியது முக்கியமானது. ஒருவரும் ஆட்சேபிக்கவும் இல்லை. இது எனக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.\nவிடுதலைப்புலி ஆதரவாளர்கள் எந்தக்காலத்தில��ம் சுயமாக சிந்திக்க பயப்படுபவர்கள். அவர்கள் கனவுகள் கூட வேலுப்பிள்ளை பிரபகரனை மீறி இருக்கமுடியாது.\nஎனக்குத்தெரிய இந்தியாவில் ‘’ அண்ணை உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் எப்போதும் இயக்கத்தைவிட்டுப் போகலாம்’ என்று பாலசிங்கத்திடம் பிரபாகரன் 86ஆம் ஆண்டு கூறினார். ஆனல் சாகும் வரையும் கல்லறைகளுக்கு வெள்ளையடிக்கும் சாதாரண வேலையை மட்டும் செய்து கொண்டு மனவருத்தத்துடன் இறந்தார். இதேபோல் தம்பி சொன்னதால் சுட்டோம் என யோகி ஒரு முறை கோடம்பாக்கத்தில் கூறினார். ஏன் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கூட தங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்த மண்ணில் இருந்து வந்த உத்தரவு என கூறிக்கொள்வார்கள்;. காலம் முழுக்க வித்தியாசமாக சிந்தித்தாலும் அதை வெளிச்சொல்லாமல் அப்படி சிந்திப்பவர்களின் சுமைதாங்கியாக வன்னியில் இருந்து மறைந்தவர் நண்பர் பாலகுமார். ஒரே ஒரு கருணா எனும் வினாயகமூர்த்தி முரளீதரன் மட்டும் விடயம் புரிந்தவுடன் துணிச்சலுடன் வெளியேறியவர்.\nதற்பொழுது வன்னிமக்களை காப்பாற்றி வாழ வைப்பதும் போராட்டம் என்ற பேரில் வலுக்கட்டாயமாக தங்கள் வாழ்க்கையையும் அவயவங்களையும் இழந்த இளைஞர் யுவதிகளுக்கு உதவுவதும்தான் முக்கியம் என நினைத்தாலும் பழக்க தோசத்தினால் பலர் சொல்லப் பயப்படுகிறார்கள். ஒரு தனி மனிதனின் சிந்தனையின் பின்னாலே சென்ற இந்த மனிதக் கூட்டத்தில் தற்பொழுது டாக்டர் ஜோய் மகேஸ்வரன் பேச்சு ஒரு திருப்பு முனையாக குறைந்தது மெல்பேனில் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.\nசெம்மறிகள் கூட அறிவுள்ள இடையனைத்தான் விரும்பும் என நடிகர் சிவகுமார்கூறியது நினைவுகூரத்தக்கது.\nதமிழ்தேசியத்தை நம்பியவர்கள் இப்பொழுது தலைவன் இல்லாமல் உலகமெங்கும் திருடர் கூட்டத்தின் பின் செல்லுகிறார்கள் என்பதை எனது ஐரோப்பிய பயணத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவுஸ்திரேலியாவில் பலர் எந்த கொள்கையும் இல்லாத பக்கா மோசடிப்பேர்வழியான இன்பத்தமிழ் வானொலி பிரபாகரன் போன்றவர்களின் வழிநடத்தலில் செல்லும் அபாயம் உள்ளது. இவரை ஏற்கனவே நாடுகடந்த தமிழ்ஈழப் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இனிமேல் .இந்த நாடுகடந்த தமிழ் ஈழக்காவலர்களினால் இவருக்கு தகவல் துறை அமைச்சிலிருந்து ஒரு ஜீப்பும் கிடைக்குமென��றுகூட பேசிக் கொள்கிறார்கள்.\nஇந்த நிலையில் தமிழ்த்தேசியத்தை மட்டுமல்ல அவுஸ்திரேலியாவின் மானத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை டாக்டர் ஜோய் மகேஸ்வரன், சண்முகம் சபேசன் போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கு உள்ளது.\n← சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள். –\nபின் தொடரும் அரசியல் சூனியம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅவுஸ்திரேலியா – கன்பராவில் இலக்கிய சந்திப்பு 2019\nநடேசன் எழுதிய அசோகனின் வைத்தியசாலை\nமணிவிழா நாயகன் -அருணாசலம் ஶ்ரீதரன்\nநடேசனின் நூல்களின் அறிமுகமும்… இல் Shan Nalliah\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் Shan Nalliah\nஇடப்பெயர்வு . இல் Shan Nalliah\nநமது சமூகத்தில் துரோகத்தின்… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/krishnapriya-says-that-sasikala-has-not-agreed-release-jayalalitha-video-305710.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:41:19Z", "digest": "sha1:ZIVXG4HE4ZNJ33O643QMLFQZTDE7PESO", "length": 20583, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலைகாரினு சொன்னப்ப கூட வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே... கிருஷ்ணப்பிரியா ஆதங்கம் | Krishnapriya says that Sasikala has not agreed to release Jayalalitha's video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேற்குவங்கத்தில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உட��டி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகொலைகாரினு சொன்னப்ப கூட வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே... கிருஷ்ணப்பிரியா ஆதங்கம்\nசசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியீடு...\nசென்னை: ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்த போது கூட அவர் சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலா வெளியிடவில்லையே. ஆனால் இப்போது வெளியிட்டு ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க வைத்துவிட்டார் வெற்றிவேல் என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக கூறி ஒரு வீடியோவை இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.\nநாளை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுபோன்ற வீடியோ வெளியிட்டமைக்கு வெற்றிவேல் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nவெற்றிவேலின் செயல் கீழ்த்தரமானது என்று கிருஷ்ணப்பிரியா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணப்பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலாவின் அனுமதியில்லாமல் இதுபோல் பொதுவெளியில் ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.\n33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா அவரது அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்தவர். இந்த வீடியோவை நாங்கள்தான் டிடிவி தினகரனுக்கு கொடுத்தோம். அது எப்படி வெற்றிவேலிடம் சென்றது என்பது தெரியவில்லை.\nவிசாரணை கமிஷனில் ஒப்படைப்பதற்காகத்தான் சசிகலா இந்த வீடியோவை தினகரனிடம் அளித்தார். இந்த வீடியோவை எடுத்தது சசிகலா, எடுக்கச் சொன்னது ஜெயலலிதா. அவரால் திரும்பி பார்க்க முடியாததால் தனக்கு பின்னால் உள்ள மருத்துவ கருவிகளை பார்க்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பியதால் சசிகலா இந்த வீடியோவை எடுத்தார்.\nஆனால் சசிகலாவின் அனுமதியில்லாமல் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டு ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க செய்துவிட்டார். சசிகலா மீது கொலை பழி போடப்பட்ட போது கூட இந்த வீடியோவை வெளியிட்டால் ஜெயலலிதாவின் சுயமரியாதை இழக்க தான் காரணமாக இருக்கக் கூடாது என்பதால் சசிகலா அதை வெளியிட மறுத்துவிட்டார்.\nதன்னை கொலைக்காரி என்றுதானே சொல்வார்கள். சொல்லிக் கொள்ளட்டும் என்றார். இப்படிப்பட்டவருக்கு வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார். சசிகலாவே இந்த வீடியோவை வெளியிட செய்து தினகரனை ஜெயிக்க வைக்க புது யுத்தியை கையாண்டதாக சமூக வலை தளங்களில் பதிவு செய்கின்றனர்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் வீடியோ வெளியிட்டு உங்கள் பழியை கழித்து கொள்ளுங்கள் என்று எத்தனையோ பேர் கேட்டும் அவர் வெளியிடவில்லை. அப்படியிருக்கும் போது தேர்தல் வெற்றிக்காக சசிகலா இப்படி செய்வாரா என்பதை நீங்களும் (செய்தியாளர்களும்), மக்களும் யோசியுங்கள்.\nஇந்த வீடியோ வெளியிட்டது குறித்து தினகரன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்று தெரியவில்லை. இதை நான் அவரிடம் கேட்பேன். அதுபோல் வெற்றிவேல் மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வீடியோ வெளியானதை அறிந்த சசிகலாவின் மனநிலை எப்படி இருக்குமோ என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அவரை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காணமுடியும். இன்னும் 12 நாட்கள் கழித்துதான் அவரை பார்க்கமுடியும். எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉயர பறந்த தேமுதிக.. அதலபாதாளத்தில் தள்ளி விட்டாரே பிரேமலதா.. இளவரசி மகள் வருத்தம்\nஜடை, ஜாக்கெட், பொட்டு.. அடடே அப்படியே அவரை போலவே இருக்காரே கிருஷ்ணப்பிரியா\nமருத்துவமனையில் ஜெ. இட்லி, பொங்கல் சாப்பிட்டார்... கசிந்தது கிருஷ்ணப்ரியாவின் வாக்குமூலம்\nகன்னத்தில் அறைய முயற்சிக்கட்டும்... சசிகலா கணவர் நடராஜனுக்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா சவால்\nகனிமொழியை ஈயடிச்சான் காபியடிக்கும் கிருஷ்ணப்ரியா... \"இலக்கணம் மாறுதோ\"\nகுடும்பத்திற்குள் குமுறல்.. தினகரனுக்கு எதிராக திரும்புகிறார் சசிகலா\n- சசிகலாவின் புது கணக்கு\nவளையல் போட்ட ஜெ.. 12 வருடங்களுக்குப் பிறகு போட்டோக்களை பகிர்ந்த கிருஷ்ணப்பிரியா\nஜெ. சசியை கொச்சையாக திட்டிய நபர்... விடப்போவதில்லை என வரிந்து கட்டும் கிருஷ்ணப்ரியா\nதினகரனுக்கு எதிராக ஏன் வரிந்துகட்டுகிறார் கிருஷ்ணப்ரியா - சசிகலா கொடுத்த 'திடீர்' ட்விஸ்ட்\nவீடியோவை நான் கொடுக்கல விவேக் தான் கொடுத்தார்... கிருஷ்ணப்ரியாவின் இந்த விளக்கம் எதற்காக\nசசிகலா அனுமதி இல்லாமல் வீடியோ வெளியீடு... கிருஷ்ணப்ரியா திடுக் தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/epfo-of-india-more-than-200-vacancies-central-government-job-recruitment-for-graduates/", "date_download": "2019-06-16T09:12:21Z", "digest": "sha1:WVNJ5XFOF3CYHPH26QKC2XDWXACWOQFX", "length": 6710, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் ரூ 40,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை: இ.பி.எப்.ஓ, மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் ரூ 40,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை: இ.பி.எப்.ஓ, மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இ.பி.எப்.ஓ. (E.P.F.O) என்னும் (மத்திய நிதி நிறுவனமான பிராவிடன்ட் பண்ட்) தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம்: தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிர்வாகம்\nமொத்த காலி பணியிடங்கள்: 280\nகல்வித் தகுதி: ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n25.6.2019 தேதியின்படி 20 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nபொது(general) மற்றும் ஓபிசி(OBC) பிரிவினர் ரூ.500\nஎஸ்சி(SC), எஸ்டி(ST) பிரிவினர் மாற்றுத் திறனாளிகள்(PHYSICALLY CHALLENGED), பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும். https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற இணையதளத்தை பார்க���கவும்.\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/new-education-policy-2019-dr-kastrurirangan-and-11-member-team-submitted-a-draft/", "date_download": "2019-06-16T09:04:47Z", "digest": "sha1:DQMCVEP3OSQIZ7IYU2MYHHCMCH7SJRU7", "length": 12878, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபுதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்\nமத்தியில் ஆளும் தேசிய மக்கள் கூட்டணி பல சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் கல்வி முறையிலும், கற்பித்தல் முறையிலும், பட திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க உள்ளது.\nதற்போதுள்ள கல்வி முறையானது 1986 ஆம் ஆண்டினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது.அதன் பின் 1992 ஆம் ஆண்டு இதில் சில மாற்றங்களை மட்டுமே செய்திருந்தனர். 2014 இல் மோடி தலைமையிலான அரசு புதிய கல்வி முறையினை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதற்காக கஸ்துரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்க பட்டு அதற்கான ஆய்வினை செய்தது. மீண்டும் பதவி ஏற்றுள்ள அரசு இந்த ஆய்வறிக்கையினை ஆலோசித்து தேவையான மாற்றங்களை செய்து புதிய முறையினை அறிமுக படுத்த திட்டமிட்டுள்ளது.\nபுதிதாக பதவி ஏற்றுள்ள மனித வள மேம்பட்டு அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் இடம் புதிய கல்வி கொள்கை வரைவு சமர்ப்பிக்க பட்டுள்ளது. 484 பக்கங்களை கொண்ட அந்த வரைவில் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் பாடத்திட்டம், ஆசிரியர்களின் தகுதி தேர்வு என அனைத்து கோணங்களிலும் அலச பட்டுள்ளது.\nபுதிய கல்வி கொள்கை வரைவின் முக்கிய அம்சங்கள்\n10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு என்ற முறையினை மாற்றி செமஸ்டர் முறையினை அறிமுக படுத்த பரிந்துரைத்துள்ளது. மேலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர ஆலோசனை கொடுக்க பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு சுமை குறைவதோடு மன அழுத்தத்தினையும் குறைக்கும்.\n3,5,8 ஆம் வகுப்புகள் முறையே பொது திறனறி தேர்வுகள் நடத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சிந்தனை திறன், பொது அறிவு மேம்படும்.\nஉயர் படிப்பிற்கு உதவும் பொருட்டு தேசிய தேர்வு ஆணையம் மாணவர்களின் விடைத்தாள் , மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளுக்கு வழங்குதல் என ஆலோசனைகள் வழங்க பட்டுள்ளன.\nமொழி அறிவினை மேன்மை படுத்தும் பொருட்டு மூன்று மொழி வரைவினை கொடுத்துள்ளது. பெரும்பாலான தென் மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் இம்முடிவினை கை விட உள்ளது.\nபுதிய கல்வி அமைப்பானது தொலைநோக்கு பார்வையுடையதாகவும், மாணவர்களின் சிந்திக்கும் திறன், திட்டமிடல் இவற்றை உள்ளடக்கியதாகவும், பாடத்திட்டத்திலும், கற்பித்தல் முறையிலும் வரைவினை சமர்ப்பித்துள்ளது.\nதனியார் பள்ளிகளின் கட்டண உயர்வினை முறை படுத்த பரிந்துரைக்க பட்டுள்ளது. பள்ளி மேம்பட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என எந்த ஒரு நிதியினையும் வசூலிக்க தடை செய்ய வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களில் பள்ளி ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண உயர்வினை அமுல் படுத்தும்.\nபுதிய கல்வி முறையில் ஆரியப்பட்டா, சாணக்கிய போன்றோரினை குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. நீர்மேலாண்மை மற்றும் யோகா போன்றவை பாடத்திட்டத்தில் பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஆசிரியர்களை தேர்வு செய்வது, இடமாற்றம் செய்வது என பலவற்றில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்துள்ளது.\nகிராமப்புறங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய முறையான தாங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஅடிக்கடி இடமாற்றுதல் மாணவர்களுக்கும், ஆசிரியர்களு���்கும் இடையே உள்ள உறவினை பாதிப்பதோடு கல்வியையும் பாதிக்கும் என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nஇன்டெர்க்ராட்ட் பி.எட் எனும் நான்காண்டு அடிப்படை தகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளது. கற்றல் அல்லது பிற பணிகளுக்கு குறிப்பாக தேர்தல் பணிகளுக்கு உட்படுத்த கூடாது என பரிந்துரைக்க பட்டுள்ளது.\nதரமில்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை விரைவில் மூட திட்டமிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://mhrd.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பொது மக்களும் புதிய கல்வி கொள்கை குறித்து ஜூன் 31 தேதி வரை கருத்துக்களை இந்த இணையதளத்தில் தெரிவிக்கலாம்.\nபுதிய கல்வி கொள்கை கல்வி முறையில் மாற்றம் சீர்திருத்த நடவடிக்கை தேசிய கல்வி ஆணையம் கஸ்துரி ரங்கன் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க் செமஸ்டர் முறை பொது திறனறி தேர்வுகள்\nதமிழக பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் வேலை : 2,000 க்கும் மேல் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு\nதண்ணீரின்றி தவிக்கும் தலைநகரம்: நாளுக்கு நாள் பூதாகாரமாய் உருவெடுக்கும் தண்ணீர் பிரச்னை\nஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய UPSC CDS II 2019 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nகேரளா நகராட்சியின் அசத்தலான அறிவுப்பு: பூமி வெப்பமயமாக்குதலை தடுக்க புதிய ஆணை\nகிஸான் கடன் அட்டைகள்: 100 நாட்களில் ஒரு கோடி விவசாகிகளை திட்டத்தில் இணைக்க இலக்கு\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த தமிழக அரசு முடிவு: மாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு \" வழங்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/hindustan-unilever-water-purifier-23-ltr-pureit-advanced-price-p1q8Va.html", "date_download": "2019-06-16T09:47:25Z", "digest": "sha1:2SLPOKYZDWRKQHWPSS6D65LX7H2L5Y3B", "length": 20994, "nlines": 423, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது சமீபத்திய விலை Jun 15, 2019அன்று பெற்று வந்தது\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செதுகிராம, பேப்பேர்ப்பிரி கிடைக்கிறது.\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது குறைந்த விலையாகும் உடன் இது பேப்பேர்ப்பிரி ( 2,932))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 12 மதிப்பீடுகள்\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது - விலை வரலாறு\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது விவரக்குறிப்புகள்\nபில்டர் லைப் 1500 Litres\n( 27 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 757 மதிப்புரைகள் )\nஹிந்துஸ்தான் யூனிலீவர் வாட்டர் புரிபியர் 23 லெட்டர் புரெய்ட் அட்வன்செது\n2.8/5 (12 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190204-24046.html", "date_download": "2019-06-16T08:42:03Z", "digest": "sha1:4ZMX3SWK3C4NYH4WNEEY6G7VLCRM7I5N", "length": 10242, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Murasu", "raw_content": "\nசூர்யாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக படக்குழுக்கள் தெரிவித்ததையொட்டி சூர்யா ரசிகர்கள் இரட்டிப்புக் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். ‘என்ஜிகே’ படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். சூர்யாவின் மற்றொரு படமான ‘காப்பான்’ படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தை சூர்யா நடித்த ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்குகிறார். சூர்யா வுடன் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மன் இரானி, சமுத்திரகனி, பிரேம் உள்பட பலர் நடிக்கிறார்கள். பட்டுக் கோட்டை பிரபாகர் கதை, வச��ம் எழுத, ஆண்டனி எடிட்டராக பணியாற்றுகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கே.வி.ஆனந்த் தன் படங்களுக்குத் தூய தமிழில் தலைப்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டவர். அதுவும் அவை அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ ஆகியவை சில உதாரணங்கள். இந்தப் படத்திற்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபிரியா: நல்ல படங்களில் என்னைப் பார்க்க முடியும்\nநீதிமன்ற உத்தரவு: நடிகை தனுஸ்ரீ கடும் அதிருப்தி\nபிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 25 வயது இந்திய நாட்டு ஆடவர் மீண்டும் கைது\nகப்பல் தலைவர்: இறந்துவிட்டார் என்று நினைத்தோம்\nஇசை காணொளி: உள்ளூர் பாடகர் பிரவின் சைவி கனடா பாடகருடன் இணைந்த படைப்பு\nசிராங்கூன் ரோடு தாக்குதல்; ஒப்புக்கொண்ட இளையர்\nதலைவிரித்தாடும் மலேசியா ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nமூப்படையும் சமூகத்துக்கு ஏற்ற வசதியான வீவக வீடுகள்\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\nபண்பாடு, மொழியைக் கற்றுத் தந்த முகாம்\nஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் வழிகாட்டு ஆசிரியர் திரு வீரமுத்து கணேசன், 57, தமிழ் வகுப்பில் தம் மாணவர் களுடன் கலந்துரை யாடு���ிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதமிழ் ஆர்வத்தை வளர்க்க அதிக வாய்ப்பு\nகலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு\nதற்காப்புப் படைத் தலைவர் ‘லெஃப்டினென்ட் ஜெனரல்’ மெல்வின் ஓங்கிடமிருந்து (வலது) ‘தங்க இடைவாள் விருதை’ பெற்றுக்கொள்ளும் மூன்றாம் ‘சார்ஜண்ட்’ ஜெ. ஹரிஹரன். படம்: தற்காப்பு அமைச்சு\nஉயரிய ‘தங்க இடைவாள் விருது’ பெற்ற ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/09022249/1031444/sarathkumar-campaign.vpf", "date_download": "2019-06-16T08:38:13Z", "digest": "sha1:FJ3GXIE2A47K6QKRO7CYLNRMPH5LYJQ3", "length": 9281, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சரத்குமார் கூறிய நாட்டாமை தீர்ப்பு : வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசரத்குமார் கூறிய நாட்டாமை தீர்ப்பு : வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்\nவடசென்னை நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.\nவடசென்னை நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய சரத்குமார், கொடுங்கையூர் குப்பை கிடங்கு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக வேட்பாளர்களை தேர்வு செய்யுமாறு கேட்டுகொண்டார். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அதிமுக தலைமையிலான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதே இந்த நாட்டமையின் தீர்ப்பு என்றும் கூறி சரத்குமார் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற��ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதிமுக எம்பிக்களை விமர்சித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்துள்ள திருநாவுக்கரசர்\nதிமுக எம்பிக்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.\nஅமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக திட்டம் என்பதால் செயல்படுத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.\nபிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்\nடெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.\nகுடிநீர் பஞ்சம் : திசை திருப்ப முயற்சி - அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு\nகுடிநீர் பஞ்சத்தில் இருந்து திசை திருப்பவே குடிமராமத்து பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-jun-12/serials/151617-health-series-for-above-the-forties.html?artfrm=top_most_read", "date_download": "2019-06-16T09:23:16Z", "digest": "sha1:ZVR7P54KNPGNWCNQDRPS4BKA7YZ5MHLP", "length": 21197, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னா நாற்பது இனியவை நாற்பது | Health series for above the Forties - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந���த விகடன் - 12 Jun, 2019\nமுதல் நாள்... முதல் கையெழுத்து..\nகரையும் காங்கிரஸ்... காரணம் என்ன\n” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\n“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா\nஇழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’\nN G K - சினிமா விமர்சனம்\nதேவி 2 - சினிமா விமர்சனம்\nஇந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்\nஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 27\nஆன் லைன்... ஆஃப் லைன் - 4\nசோறு முக்கியம் பாஸ் - 64\nஅன்பே தவம் - 32\nபரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்\nவாசகர் மேடை - குனிவே துணை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 1இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 2இன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3இன்னா நாற்பது இனியவை நாற்பதுஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5\nகடந்த ஐந்தாறு வருடங்களில், நம் மக்களிடையே உருவாகியிருக்கும் ஒரு நல்ல விஷயம் நடைப்பயிற்சிப் பழக்கம். நகர்ப்புறப் பூங்காக்கள், காலை நேரத்தில் நாற்பதுக்கு மேற்பட்டவர்களால் நிரம்பிவழிகின்றன. போதாக்குறைக்கு, பூங்காக்களின் வாசலில் வகைவகையான கீரைகளும், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ என வழக்கொழிந்த மருத்துவ மலர்களும் புதிதாய்க் குடியேறியுள்ளன. அறுகம்புல்லிலிருந்து பருத்திப்பால்வரை பல உற்சாக பானங்களாக உலா வருகின்றன. கூடவே, ‘எக்கா இதையும் இங்க வச்சு வித்துக்கட்டா’ என மருந்து போடாத பப்பாளியையும் வெண்டைக்காயையும் அள்ளிக்கொண்டுவந்து கடைபோடும் நம் கிராமத்துச் சகோதரிகளையும் பார்க்க முடிகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநடைப்பயிற்சி அறுகம்புல் காய்கறிகள் உடற்பயிற்சி மருத்துவ ஆய்வுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஇறையுதிர் காடு - 27\nவிபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்\n`மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்' - சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை\n - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண்டவர் அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்... பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி\nஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiarasu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2019-06-16T09:31:04Z", "digest": "sha1:SRKQHK6TTMSCDAL6MMH5US6GUFBDUPRN", "length": 7950, "nlines": 133, "source_domain": "iraiarasu.blogspot.com", "title": "இறைஅரசு: வங்காலை", "raw_content": "\nஉலகம் ஒன்று என்ற தமிழ் இலக்கியக் கொள்கையைப் பரப்புதல்.\nவங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு:\nஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி\nஉறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி\nஎச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.\nஅவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி\nவெறி தீரும் வரையும் முயங்கு.\nகணவனை மட்டும் ஏன் விடவேண்டும்\nகீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்\nஉன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.\nஎங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது\nவெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு\nபத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே\nஎன்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு\nகண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.\nவங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.\nபனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு\nபேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்\nகாற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்\nஇந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்\nஎங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்\nபிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்\nமணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்\nகாய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை\nதோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று\nமனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்\nஎழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது\nதரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்\n- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-\nஇடுகையிட்டது Unknown நேரம் 5:43 AM\nஅன்புடன் ஐயாவுக்கு தங்களை இணைய உலகில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அரிய செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.\nதங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/sridevis-daughter-janvi-act-next-ajith-movie", "date_download": "2019-06-16T09:20:08Z", "digest": "sha1:2NEEYYCO7MWO6EXEUXRJOLMASPJDSTFV", "length": 16424, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " 'தல' படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி'...!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvinoth's blog'தல' படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி'...\n'தல' படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி'...\nஇந்தியில் வெளியாகி, வெற்றிபெற்ற 'பிங்க்' திரைப்படத்தின் ரீமேக் தான் அஜித்தின் 59-வது படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் 'வினோத்' இயக்க, இந்தி தயாரிப்பாளர் 'போனி கபூர்' தயாரிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் 'ஜான்வி' தற்போது இணைந்துள்ளார்.\nஹிந்தியில் 'அமிதாப் பச்சன்' நடிப்பில் வெளியாகி தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளிக்குவித்த படம் 'பிங்க்'. இதில், டாப்ஸி மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்திருந்தார். ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் மூன்று பெண்கள், அவர்களுக்கு உதவும் ஒரு வயதான வழக்கறிஞர் என்ற அடிப்படையில் இந்த கதை நகரும். இது சமூக மாற்றத்திற்கான படம் என்று ரசிகர்களும், விமர்சகர்களும் ஒருசேர இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர்.\nதற்போது இந்த படத்தின் ரீமேக்கில் தான் 'தல' அஜித் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவின் '16 வயதினிலே' படத்தில் அறிமுகமாகி 1980-களின் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த வருடம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் 'தடக்' என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. அதனால் ஜான்வியை தமிழில் நடிக்க வேண்டும் என்று அவரது தந்தையும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் முயற்சித்து வந்தார். அதுவே ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசை மற்றும் கனவு என்றும் கூறி வந்தார்.\nசரியான நேரத்திற்காக காத்திருந்த போனி கபூர், இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல், ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் ஜான்வியை நடிக்க வைக்க பேசினார் என்று கூறப்படுகிறது. இயக்குனர் வினோத்தும் இதற்கு ஓகே சொல்ல, அஜித் படத்தில் ஜான்வி நடிப்பது உறுதியாகி விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம், தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவியின் அடைய முடியாத உயரத்தை அவரது மகள் ஜான்வி அடைவாரா என்று \nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபாஜகவில் கூடுதலாக 2 கோடியே 20 லட்சம் புதிய உறுப்பினர்களை இணைக்க திட்டம்\nபாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விர���்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1NTA5OA==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-16T09:38:44Z", "digest": "sha1:7DX6KSKRHMAZYSPKRZSDJQZIWIGHCEQS", "length": 5244, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nபுதுக்கோட்டை: விராலிமலையில் அம்மன்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. உலக சாதனைக்கான மாபெரும் முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டியில் 2,000 காளைகள் களமிறக்கப்படுகின்றன. காளைகளை அடக்க 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 1 லட்சம் பார்வையாளர்கள் போட்டியை காண வந்துள்ளனர். முதல் காளையாக அவிழ்த்துவிடப்பட்ட பட்டமரத்தான் கோயில் காளையை அடக்க வீரர்கள் உச்சமாக களமிறங்கியுள்ளனர��.\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை\nசோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி\nவிராட்கோஹ்லி பேட்டி : ஒளிபரப்பு உரிமத்தை இழக்கிறது தூர்தர்ஷன்\nநியூசிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஉலகிலேயே மிகவும் அதிகபட்சமாக குவைத்தை வாட்டிய 145.4 டிகிரி வெயில்: அடுத்த மாதம் 154 டிகிரி எட்டும்\nகேரளாவில் பயங்கரம்: பெண் போலீசை எரித்து கொன்றது ஏன்\nநாடு முழுவதும் நாளை டாக்டர்கள் ஸ்டிரைக்: மேற்குவங்க மருத்துவர்கள் மீது ‘எஸ்மா’ பாயுமா...மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nபுதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் முதன்முதலாக நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: 20ல் கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற இந்தியா முழுவதும் சிறப்பு வழிபாடு\nபுல்வாமா அருகே தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் எச்சரிக்கை: இரட்டை பாதுக்காப்பு\nகலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன்\nஒய்எஸ்சிஏ டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா சிமென்ட்ஸ்\nஅபி ஷோடெக் டென்னிஸ் அக்‌ஷயா சாம்பியன்\nடிஎன்சிஏ 3வது டிவிஷன் லீக் எம்சிடி முத்தையா முன்னாள் மாணவர்கள் வெற்றி\nஆதிக்கத்தை தொடர இந்தியா உறுதி: பாகிஸ்தானுடன் இன்று மோதல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/84234-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-06-16T08:52:50Z", "digest": "sha1:7JVXKE7Z2FFPL3GZ7KKV2KWADNGDZPTI", "length": 16095, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்....! - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….\nஅகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்….\nஅகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் மரணம்....\nராமநாதபுரம் புதுமடம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சொர்ணமுத்து. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து உள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய உறவினர்களுடன் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க வந்தார். அங்கு உறவினர்கள் அனைவரும் அருவியில் குளித்தனர்.\nமுத்துகுமார் மட்டு��் தனியாக அங்குள்ள தடாகத்தில் குளிக்க சென்றார். அப்போது அந்த தடாகத்தில் ஆழமான பகுதியில் பாறை இடுக்கில் முத்துகுமாரின் கால் சிக்கியது. இதனால் மூச்சுத்திணறிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதடாகத்தில் குளிக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், அவரை உறவினர்கள் தேடினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஉடனே வனத்துறையினர் மற்றும் அப்பகுதியினர் விரைந்து சென்று, தடாகத்தில் இறங்கி தேடினர்.\nஅப்போது தடாகத்தில் மூழ்கி இறந்த முத்துகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇறந்த முத்துகுமாரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.\nபாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nமுந்தைய செய்தி’தொங்கு’ கூடாதென்ற எண்ணம்தான் : ஹெச்.ராஜா\nஅடுத்த செய்திஆர்.கே.நகர் ஆன அரவக்குறிச்சி கட்சி மாறிய பின்பும் டோக்கனை விடாத செந்தில்பாலாஜி கட்சி மாறிய பின்பும் டோக்கனை விடாத செந்தில்பாலாஜி\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி\nகோவையைத் தொடர்ந்து மதுரை: என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nஜாலியா இருக்கலாம்னு வந்தா…. காலியா இருக்குது அருவி\nசென்னை புறநகர் மின்சார ரயில் பயணிகள் கவனத்துக்கு இன்று ரத்தாகும் ரயில் சேவைகள்\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி வைகோ கடும் கண்டனம் 16/06/2019 2:04 PM\n: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்\nஎவன் அப்பன் வீட்டு சொத்து என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழா��ுக்குச் செல்வாரா என அன்று கேட்ட ஜெகன்.. இன்று திறப்பு விழாவுக்குச் செல்வாரா\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/84154-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2019-06-16T09:36:07Z", "digest": "sha1:IUIZIITIERQMUL6UYYHBXRDY7AHMCE2V", "length": 17682, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "\"மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’ - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு ஆன்மிகம் “மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’\n“மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’\n“மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’\n(பெரியவா ஜயந்தி ஸ்பெஷல் போஸ்ட் 19-05-2019)\nநன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான்.\nகாஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் மகா பெரியவாளுக்கு வாய்ல புண்ணு வந்து அவரால பேசவே முடியாத நிலை. காஞ்சிபுரத்துலேயே இருந்த ஒரு மாமி இப்படி பெரியவா வாய்ல புண்ணோட கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கறத பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி பாலை காய்ச்சி அதுலேர்ந்து வெண்ணெயை எடுத்து வந்து பெரியவாகிட்ட கொடுத்தா.\nபெரியவா, ‘என்ன விசேஷம் இன்னிக்கு கிருஷ்ண ஜயந்தி இல்லையே… எதுக்கு வெண்ணெய்’னு கேட்டார். ‘நீங்க வாய் புண்ணோட கஷ்டப்பட்டுண்டு இருக்கீங்க. இந்த வெண்ணையை நீங்க வாய்ல வெச்சுண்டா போதும், உங்க வாய்ப் புண் சரியாயிடும்னு வெண்ணெய் பண்ணி கொண்டு வந்தேன்’னு சொல்லி மாமி தொன்னையோட இருந்த வெண்ணெய பெரியவா முன்னாடி வெச்சா.\nஅப்போ திடீர்னு ஒரு குழந்தை ஒன்றரை வயது இருக்கும். ���டி வந்து பெரியவாளை பார்த்து சிரிச்சது. பெரியவா ‘என்ன வேணும்’னு அந்தக் குழந்தைகிட்ட கேட்டதும், ‘அந்த வெண்ணெய் வேணும்’னு சொல்ல, பெரியவா அப்படியே தொன்னையோட குழந்தைக்கிட்ட கொடுத்துட்டார்.\nவெண்ணெய் கொண்டு வந்த மாமிக்கு கோபம், வருத்தம் எல்லாம் வருது. அங்க இருந்த சிப்பந்திகளுக்கும் கோபம், குழந்தை கேட்டா கொஞ்சமா கொடுத்திருக்கலாமேன்னு. அந்த குழந்தை பெரியவா கொடுத்த வெண்ணையை சாப்பிட்டு விட்டு ஓடியே போய்விட்டது. எங்கே போச்சுன்னு யாருக்கும் தெரியல.\nஅடுத்த நாள் அதே மாமி சாயந்திரமா மடத்துக்கு வந்தா. பெரியவா மாமியை பார்த்து, ‘என் வாய் புண் சரியாயிடுத்து, இப்போ எனக்கு நன்னா பேச முடியறதுன்னு’ சிரிச்சிண்டே சொன்னார். ‘அந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்பிட்டா என்ன’ன்னு கேட்டார் பெரியவா.\nமத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’னு பெரியவா நமக்கு போதிக்கறா மாதிரி இல்லையா\n‘குருமகிமை’ என்ற தம் சொற்பொழிவில் பி.சுவாமிநாதன் (தீபம் ஆன்மீக இதழ்\nமுந்தைய செய்திஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது\nஅடுத்த செய்திஅன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்\n‘திருமுறை’ கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்) பெரியவா சொன்னது\n“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்\n’–18 வயது பையன் கேள்விக்கு மகாபெரியவா பதில்\nருஷி வாக்கியம் (57) உடல் நோயும் மன நோயும் தீர….\nஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)\nகாமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்��்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-06-16T09:36:28Z", "digest": "sha1:WQMQSEPKSNE6VOQ2FK4NPLQFXZCFJZ2F", "length": 24813, "nlines": 173, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு\nசிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். தற்போது சொந்த கிராமத்திலிருந்து காய்கறி விற்றுப் பிழைக்கிறார்.\nஅவரது விவசாய முறைக்காக, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார். ‘விருதை விடுங்கள்… சிங்கப்பூரைவிட அர்த்தமுள்ள வருமானம் இங்கேதான் கிடைக்கிறது’ என்று அவர் மகிழ்ச்சி அடைகிறார்.\n“ரசாயனம் எதுவும் பயன்படுத்தாத இயற்கை வேளாண்மைதான் காரணம்\nசிவக்குமார் சொல்லும் ‘அர்த்தமுள்ள வருமானம்’ என்பது நிம்மதி, மகிழ்ச்சி, வாழ்வின் பொருள் உள்ளிட்ட பலவற்றில் அடங்கியிருக்கிறது. அத்தனையையும் அவருக்குத் தந்தது தற்சார்பு விவசாய வாழ்க்கை முறை\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலிருக்கும் கிராமம் கோட்டேரி. அந்தக் கிராமத்திலிருந்து பொறியியல் படிக்கச் சென்றார் சிவக்குமார். பட்டதாரியான கையோடு குடும்பத்தின் கடன் சூழல் அவரை நெருக்க, திரை கடல் ஓடி திரவியம் தேட சிங்கப்பூருக்குச் சென்றார். எதிர்பார்த்தபடியே கைநிறைய ஊதியம் கிடைத்ததும் அவருடைய பெற்றோர் நிம்மதி அடைந்தனர். ஆனால், சிங்கப்பூரில் சிவக்குமார் நிம்மதி இழந்தார்.\n“ஆறு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தபோது, ஒரு உண்மை என்னைச் சுட்டது. என்னைப் போலவே கை ���ிறைய சம்பாதித்த பலர் நிம்மதி இல்லாதிருந்தனர். சம்பாதித்ததில் பெரும்பங்கை தரமான உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவழித்து வந்ததுடன், அதைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லாதிருந்தனர். ஒரு முறை நகரின் பிரம்மாண்ட வணிக வளாகத்துக்குச் சென்றிருந்தபோது, இயற்கை முறையில் விளைந்த காய்கனிகள் என்று யானை விலைக்கு விற்றதைப் பார்த்தேன்.\nவிலை குறித்து யோசிக்காது மக்கள் விழுந்தடித்து அதை வாங்கிச் சென்றனர். ‘என் கிராமத்தில் சல்லிசாகக் கிடைக்கும் இந்தக் காய்களை வாங்குவதற்காக, இப்படிக் கடல் கடந்து சிரமப்பட வேண்டுமா..’ என வருந்தினேன். தங்கைகள் திருமணம், கடன் சுமை எனப் பொறுப்புகள் தீர்ந்ததும், வேலையை உதறிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பினேன். விவசாயம் பார்க்கப்போகிறேன் என்று நான் சொன்னபோது குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. உறவுகள் தூற்றின. ஆனாலும் எனது பிடிவாதம் வென்றது” என்று சிரிக்கிறார் சிவக்குமார்.\nமதிப்புக் கூட்டு… லாபம் பெருக்கு…\nஇணையத்தில் மேய்ந்தும் பல புத்தகங்களை வாசித்தும், விவசாயத்தில் இறங்கியவருக்கு எடுத்த எடுப்பில் பலத்த அடி. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவவில்லை. அதன் பின்னர் வேளாண் வல்லுநர் பாமயனின் பயிற்சி வகுப்புகள், மறைந்த நம்மாழ்வாரின் ‘வானகம்’, புதுச்சேரியில் உள்ள ‘உழவில்லா வேளாண்மை’ போன்ற அமைப்புகளின் மூலமாக நேரடிப் பயிற்சி பெற்றவர், பின்னர் களத்தில் இறங்கி சிறிது சிறிதாகப் பரிசோதனை முறையில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.\nஅக்கம் பக்கம் விவசாயிகளைச் சந்தித்து நட்பாக்கிக் கொண்டது, அவருடைய வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக பாரம்பரிய வேளாண்மையின் அடிநாதமான தற்சார்பின் முக்கியத்துவம் புரிந்தது.\n“தற்போது சொந்த நிலம், குத்தகை நிலம் என்று சுமார் 20 ஏக்கருக்கு மேல் இயற்கை வேளாண்மை செய்துவருகிறேன். அதிலும் பெரும்பங்காக அரிய பாரம்பரிய ரகங்களைத் தேடிப் பிடித்துப் பயிராக்கி, சக விவசாயிகளிடம் விதைகளைப் பரப்பிவருகிறேன். விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் சந்தை நிலவரத்தில் குறைந்தது இரு மடங்கு லாபம் பெறுகிறேன்.\nஉதாரணத்துக்கு 2 ஏக்கரில் ஊடுபயிராக விளைவித்த உளுந்தை அப்படியே விற்றிருந்தால் மூட்டைக்கு 4 ஆயிரம் ரூபா��்தான் கிடைத்திருக்கும். அதை முறைப்படி உடைத்து, சுத்தம் செய்து விற்றதில் போக்குவரத்து, இதர செலவுகள் போக மூட்டைக்கு ரூ. 7 ஆயிரம் கிடைத்தது” என்று ஆச்சரியப்படுத்துகிறார்.\nஇதேபோல கம்பு மூட்டைகளை இருப்பு வைத்துக்கொண்டு, அவ்வப்போது தீட்டி விற்கிறார். எள் மகசூலை எண்ணெய்யாக மதிப்புக்கூட்டி லாபம் பார்க்கிறார். தற்போது இயற்கை வழியில் விளைவித்த கரும்பிலிருந்து ரசாயனங்கள் சேர்க்காத நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்த மதிப்புக் கூட்டல் சாதனைக்காக இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் இவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கவுரவித்துள்ளது.\n“வயலின் விளைபொருட்களும் வளர்க்கும் நாட்டுப் பசுக்களுமே வீட்டின் அனைத்துத் தேவைகளையும் நிறைவுசெய்வதால் வெளிச் செலவு பெரிதாக எதுவுமில்லை. தினசரி விளையும் காய்கள், கீரைகளை நகருக்குள் கொண்டு சென்று, அரசு அலுவலகங்களில் விற்றுத் தீர்ப்பதில் கைச்செலவுக்கு நிற்கும் 200 ரூபாய்தான் எனது அன்றாட வருமானம்” என்று சொல்லும் சிவக்குமாரைப் போன்று, தற்சார்பு விவசாயத்தைப் பின்பற்றும் விவசாயிகள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் குழுவாக இயங்குகின்றனர்.\nநாள் முறை வைத்துக்கொண்டு விதைப்பு, நடவு, அறுவடை போன்ற பணிகளைக் குடும்பமாகக் கூடி மேற்கொள்கின்றனர். குழுவின் 20 விவசாயிகளில் பெரும்பாலோர் இளைஞர்கள். அனைவருமே இயற்கை வேளாண்மையில் ஆர்வம் கொண்டவர்கள். லாப நோக்கமின்றி, 19 பாரம்பரிய நெல் ரகங்கள் உட்பட பல அருகிவரும் பயிர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே பயிரிட்டுள்ளனர்.\nவிளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, பூச்சிக்கொல்லிகளின் பேராபத்து, விவசாயிகளின் பிடியிலிருந்து விதைகள் நழுவுவது எனப் பல சவால்களை இவர்களின் தற்சார்பு இயற்கை விவசாயம் சத்தமின்றிச் சாதிக்கிறது. ஆனபோதும் அதிகப்படியான உணவுத் தேவையை இந்தப் போக்கு சமாளிக்குமா என்பதற்கு சிவக்குமாரிடம் பதில் இருக்கிறது:\n“பாரம்பரிய தானியங்களை அளவாக உண்டாலே வயிறு நிறையும். ஆரோக்கியமான இயற்கை வழி விளைபொருட்கள் எங்கள் உடல்நலனையும் மேம்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, உதவும் மனப்பான்மை பெருகி இருக்கிறது. முன்பு தொலைந்துபோன ���ிராமப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. தற்சாற்பு வேளாண்மை நிச்சயம் அந்தப் பொற்கால மாற்றத்தைத் உருவாக்கும்\nமுருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடித் தற்சார்பு விவசாயியான முருகன், “பெண்கள் உட்படக் குடும்ப சகிதமாய் சக விவசாயிகளின் நிலத்தில் வேலை செய்கிறோம். எங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு உழைப்புக்குப் பண்டமாற்றாக இயற்கை விளைபொருட்களைத் தந்துவிடுவோம்.\nஉழவுக் கருவிகள், தெளிப்பான்களையும் பகிர்ந்துகொள்கிறோம். இடுபொருட்கள், இயற்கை வழி பூச்சிவிரட்டிகள் பற்றாக்குறையையும் இந்த வகையில் நிவர்த்தி செய்கிறோம். இது தவிரவும் தனித்துவமாக உதவிக்கொள்வதும் உண்டு.\nநான் அடிப்படையில் மின் மோட்டார்களைப் பழுது பார்ப்பவன் என்பதால், என்னுடைய பிரத்யேக உழைப்பைத் தருவதுடன் பல இளைஞர்களுக்கு அதில் பயிற்சி அளித்துவருகிறேன். வெற்றிகரமாக அறுவடை முடிந்த வயலில் நாங்கள் அனைவரும் கூடி அறுவடைத் திருநாள் நடத்துவோம். இதில் பங்கு பெற்ற குடும்பங்கள், அறிவுரை வழங்கிய அதிகாரிகளை அழைத்து கவுரவிப்போம். இது எங்கள் கிராமங்களின் மற்ற விவசாயிகளையும் ஈர்த்து வருகிறது” என்றார்.\nசிவக்குமாரை அவரது வயல்வெளியில் சந்தித்த நாளில், அந்தக் குழு நண்பர்கள் சிலரும் விளைச்சலைப் பார்வையிட நேரில் வந்திருந்தார்கள். அவர்களில் குப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தனியார் சர்க்கரை ஆலை ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்தபடியே இயற்கை வேளாண்மையில் ஈடுபடுகிறார்.\n“இன்றைக்கு விவசாயிகளை அச்சுறுத்தும் அம்சங்களில் முக்கியமானது வேளாண் தொழிலாளர் தட்டுப்பாடு. கூலி வேலையானாலும் எல்லோரும் நகரங்களுக்கே ஓடுகிறார்கள். அவர்களைக் கிராமங்களில் இழுத்து நிறுத்த, கூலி அதிகமாகக் கொடுத்தாக வேண்டும். எங்களுக்கு இந்தப் பிரச்சினை அறவே இல்லை. வயல் வேலை எதுவானாலும் கலந்து பேசி உறுப்பினர்களின் வயல்களில் களமிறங்கிவிடுவோம்.\nஎனது ஏழு ஏக்கர் நிலத்தில் உளுந்து, நிலக்கடலை, எள், கரும்பு என அனைத்தும் நாட்டு ரகங்களாகப் பயிரிட்டு வருகிறேன். விரைவில் எனது முழு நேர வேலையை உதறிவிட்டு சிவக்குமார் போலவே விவசாயத்தில் இறங்கப்போகிறேன்” என்றார்.\nதொடர்புக்கு: சிவக்குமார் – 8870890109\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம்\n பழங்களை பழுக்க வைக்க சீனாவில் இருந்து வரும், புது ரசாயனம்\n← தர்பூசணி நிஜமாகவே நல்லதா\n2 thoughts on “சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு\nநான் தற்போது சவுதி அரேபியாவில் அரசு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறேன் … எனக்கு வெகு நாட்களாக இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வமும் விருப்பமும் உள்ளது … எனவே மிக விரைவில் எனது பணியை துவக்க ஆயத்தமாகிறேன் … இயற்கை வேளாண்மை பற்றிய தகவல் சேகரிக்கும் போது தங்களை பற்றிய தகவல் மேலும் எனது ஆவலை தூண்டி விட்டது …\nமேலும் இதனை பற்றிய அடிப்படை விஷயங்களை பகிர்ந்து தெளிவு ஏற்படுத்தவும் …\nஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ஆம் சப்போட்டா இல் பால் வந்தால் பழுத்து விட்டது என்று பிஞ்சு எல்லாம் பறித்து தள்ளி விட்டார் ஒவ்வோர் அனுபவம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=1630", "date_download": "2019-06-16T08:33:50Z", "digest": "sha1:34VWD55JN67VMHMOQPETPBBACB5Z5KXI", "length": 9579, "nlines": 40, "source_domain": "kalaththil.com", "title": "விடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக்கலைஞன் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி! | Famous-musician-who-gave-the-liberation-song-Tribute-to-Ramanan-Eelam களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவிடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக்கலைஞன் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி\nவிடுதலைப் பாடல் தந்த பிரபல இசைக்கலைஞன் ரமணனிற்கு ஈழத்தில் அஞ்சலி\nயாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக் கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார்.முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.\nஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கி���ுள்ளார்.\nஇந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல பாடல்களைக்கு இவர் ராஜன் இசைக்குழுவுக்காக இசையமைத்தார். பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார்.அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா..உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.\nஇதுபோன்ற பல ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பிஞ்சு மனம் ஈழத் திரைப் படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். அத்துடன் அப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற குமாரசாமி பாடிய பிரபலமான ஈழப் பாடலுக்கும் இவர் இமையமைத்தார்.அத்துடன் நீரடித்து நீரங்கு விலகாது .. என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.\nஇதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். ஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார்.\nஇவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை பிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார். இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ தேசியத்தலைவரது நன்மதிப்பினை பெற்றிருந்த ரமணனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.ஈழ விடுதலைப்போராட்டத்தில் 600 இற்கும் அதிகமான பாடல்களிற்கு இசைத்தமைவர் என்ற பெருமையினை ரமணன் பெற்றுக்கொண்டிருந்தார்.ரமணின் புகழுடலிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கிய���்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/20/", "date_download": "2019-06-16T09:09:08Z", "digest": "sha1:2PDB5LAU32YCFZVSA3GIZYEI3G5FXKKL", "length": 11593, "nlines": 77, "source_domain": "rajavinmalargal.com", "title": "20 | September | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் \nஆதி: 16 – 33 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nசர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ( ஆதி: 19:1).\nஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார் என்ன ஆச்சரியம் கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடுதான் தம்முடைய இரகசியங்களை பகிர்ந்து கொள்வார் . இவற்றை சோதோமின் மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை, சோதோமில் வாழ்ந்த லோத்துவுக்கும் தெரியப்படுத்தவில்லை.\nசோதோமைப் போல பாவத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகத்தின் எதிர்காலத்தையும், விசுவாசிகளாகிய நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் யோவான் 15: 15 ல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்\n“இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினடத்தில் நான் கேழ்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று.\n விசுவாசிகளாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகிதர் என்று அவர் கூறுகிறார்.\nகர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை வெளிப்படுத்திய போது ஆபிரகாம் தன் சகோதரன் மகனாகிய லோத்துவுக்காக வேண்டுதல் செய்கிறதைப் பார்க்கிறோம்.\nஇந்த இடத்தில் நாம் லோத்தின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்போம் வாருங்கள்\nலோத்து தன் இளம் பிராயத்தில் தகப்பனை இழந்தவன். ஆபிரகாமின் குடும்பம் கானானை நோக்கி புறப்பட்டபோது லோத்தும் பிரயாணப்படுவதைப் பார்க்கிறோம். அவன் என் தன் சொந்த ஊரை விட்டு புறப்பட்டான் தெரியாது. ஒருவேளை குழந்தையில்லாத ஆபிரகாமும், சாராளும் , அவனை தன் குழந்தை போல பாவித்திருக்கலாம்\nஆபிரகாமும், சாராளும், கானானுக்கு செல்லாமல், எகிப்துவுக்கு சென்ற போது இளம் லோத்துவும் அவர்களோடு சென்றான். பார்வோன், ஆபிரகாமுக்கு ( சாராளுக்காக) வாரியிறைத்த பரிசுகள் லோத்தையும் பணக்காரனாக்கிற்று. ஆனால் அதே சொத்து ஆபிரகாமையும், லோத்துவையும் பிரிக்கவும் காரணமாயிற்று என்று ஆதி: 13:6 ல் பார்க்கிறோம். சொத்து மிகுதியால் ஆபிரகாம் ஒருபக்கமும், லோத்து மறுபக்கமும் பிரியவேண்டியதாயிற்று. லோத்து தன் கண்களை ஏறெடுத்து பார்த்து “ எகிப்து தேசத்தைப் போல இருந்த யோர்தானுக்கு அருகான சமபூமியில் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்” ( ஆதி: 13:10).\nஎகிப்து போல இருந்த சோதோமை தேர்ந்தெடுக்கும் வாஞ்சை லோத்துக்கும் அவன் மனைவிக்கும் எங்கிருந்து வந்தது எகிப்தில் அவர்களுக்கு கிடைத்த ஆடம்பர வாழ்க்கையும் ஆஸ்தியும் தான்.\nநீரில் மூழ்கி ஆழ்ந்த கப்பல் ஒன்றைக் கண்டு பிடித்தபோது ஒரு மனிதன் தங்கக் கட்டிகளை தன் உடம்பில் கட்டிக்கொண்டு அமர்ந்த வண்ணமாக மூழ்கியிருந்ததைக் கண்டனர். அவன் நீரில் மூழ்கிய போது தங்க கட்டிகள் அவன் மேல் விழுந்து அழுத்தியதா அல்லது தங்கக் கட்டிகளை அவன் கட்டியிருந்ததால் ஆழ்ந்து போனானா அல்லது தங்கக் கட்டிகளை அவன் கட்டியிருந்ததால் ஆழ்ந்து போனானா தெரியவில்லை ஆனால் லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், இது லோத்தும் அவன் மனைவியும் விரும்பி தெரிந்து கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் அவனை அழிவை நோக்கி எடுத்து சென்றது.\nநம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ளும் ஆடம்பரமான பாதை, நாம் எடுக்கும் முடிவுகள், நாம் தெரிந்து கொள்ளும் தொழில் இவைகள் முதலில் சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே நம்மையும் நம் குடும்பத்தையும் அழிவின் பாதையில் நடத்திவிடும். இன்று யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு நாளை கண்ணீர் சிந்தி பிரயோஜனமில்லை\n ஆடம்பரம், ஆஸ்தி , உலக இன்பம், வசதிகள் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆழ்ந்து போகாதபடி எங்களைக் காத்துக்கொள்ளும்\nமலர்:1இதழ்: 60 தீங்கு நன்மையாய் மாறும்\nமலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 3 இதழ் 268 அப்பத்தின் வீட்டில் அறுவடை காலம்\nமலர் 6 இதழ் 368 கர்த்தருக்கு கொடுப்பதில் வியாபார எண்ணமா\nமலர் 6 இதழ் 369 தொட்டால் சிணுங்கி போலவா\nமலர் 7 இதழ்: 484 பந்தைப் போல எறியப்பட்ட பழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298183", "date_download": "2019-06-16T09:35:07Z", "digest": "sha1:KUEDNZBFZBVGR35WTKEANZW67OCCMWKP", "length": 17097, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கொலை, தற்கொலை, பலி| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nபூந்தமல்லி: பூந்தமல்லி, ராஜா அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர், ரவிகுமார் மகன் பிரதீன், 30. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். 12ம் தேதி, இவரது பெற்றோர், போளூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை திரும்பி வந்தபோது, கதவு, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், கதவை உடைத்தனர். அப்போது, பிரதீன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.\nரயிலில் இருந்து விழுந்த பெண் பலி\nதாம்பரம்: மதுரையசை் சேர்ந்தவர், சுந்தரகண்ணன். இவரது, மனைவி கலாவதி, 56. நேற்று மதியம், தன் கணவர் மற்றும் உறவினருடன், மதுரை செல்ல, வைகை விரைவு ரயிலில் ஏறுவதற்காக, தாம்பரம் ரயில் நிலையம் வந்தார்.ரயில் வந்ததும் ஏற முயன்ற கலாவத��, தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பலியானார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.\nமனைவி கண்டிப்பால் கணவன் தற்கொலை\nஆலந்துார்: பரங்கிமலை, நசரத்புரத்தைச் சேர்ந்தவர், மதன்குமார், 35; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி காமாட்சி, 31. மதன்குமார், சம்பாதிக்கும் பணத்தை, மதுவிற்கு செலவழித்து, போதையுடன், வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, காமாட்சி கண்டித்துள்ளளார். மனமுடைந்த மதன்குமார், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மவுன்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெள���யாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=05/12/2013&lang=ta", "date_download": "2019-06-16T08:36:21Z", "digest": "sha1:2MYUEPHBAIVGK5I363QMJ4LBXMFIRTAU", "length": 19494, "nlines": 724, "source_domain": "www.drikpanchang.com", "title": "டிசம்பர் 05, 2013 தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து", "raw_content": "\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து\nவிருச்சிகம் - தனு 1935\nராகுகாலம்தமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Thiru Ganita Vs Vakyam\n1935 ஷாகா, கலியுகம் 5114\nவியாழன், டிசம்பர் 5, 2013\nதிதிதிரிதியை upto 07:38 பி எம்\nநட்சத்திரம்பூராடம் upto 09:26 பி எம்\nயோகம்கண்டம் upto 05:00 பி எம்\nமுதல் கரணம்சைதுளை upto 09:20 ஏ எம்\nஇரண்டாவது கரணம்கரசை upto 07:38 பி எம்\nதவிர் கரணம்வனசை upto 05:59 ஏ எம், டிச 06\nசந்திரன்ராசிதனு upto 02:48 ஏ எம், டிச 06\nராகுகாலம்01:29 பி எம் to 02:46 பி எம்\nகுளிகன்09:38 ஏ எம் to 10:55 ஏ எம்\nயம கண்டம்07:04 ஏ எம் to 08:21 ஏ எம்\nஅபிஜித்11:51 ஏ எம் to 12:32 பி எம்\nதுர்முஹுர்த்தம்10:29 ஏ எம் to 11:10 ஏ எம்\nதுர்முஹுர்த்தம்02:36 பி எம் to 03:17 பி எம்\nஅமிர்த காலம்05:10 பி எம் to 06:35 பி எம்\nதியாஜ்யம்08:38 ஏ எம் to 10:04 ஏ எம்\nதியாஜ்யம்04:37 ஏ எம், டிச 06 to 06:03 ஏ எம், டிச 06\nதமிழ் யோகம்சித்த upto 09:26 பி எம்\nஆனந்ததி யோகம்பிரஜாபதி upto 09:26 பி எம்\nவிருச்சிகம் - தனு 1935\nகந்த சஷ்டி, சுப்பிரமணிய சஷ்டி\nமார்கசிர பௌர்ணமி விரதம், தனு சங்கராந்தி\nபிரதோசம் வரடம், மாதாந்திர சிவராத்திரி\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-16T08:48:52Z", "digest": "sha1:S6BCD35PZJUGPAITPUEOMTAUJKRJKC6D", "length": 7204, "nlines": 142, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » சிந்தனை", "raw_content": "\nசிட்டுக் குருவியின் தேடல் 20.12.2004\nஉயிர் தங்கும் உடல் நானோ\nஎது இங்கே நான் என்று\nஉடல் பிரிந்து உயிர் செல்லும்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnahinducanada.com/2017/10/", "date_download": "2019-06-16T08:47:03Z", "digest": "sha1:GWQ6SFQJWATLYIF2YUWWU3UOP3XAI4V4", "length": 6032, "nlines": 160, "source_domain": "jaffnahinducanada.com", "title": "October 2017 – Jaffna Hindu College Association Canada", "raw_content": "\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nயாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா நடாத்தும் தமிழ் மாணவர் உதவித் திட்ட தகவல் அமர்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்நிகழ்வில் இதுவரை காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்படும்.\nகாலம்: ஆனி 23, 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇந்நிகழ்வில் ஸ்கைப் (Skype) வழியாக இலங்கையில் உள்ள எங்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம். இந்த நிகழ்விற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nஊருணி செயல் திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை இத்துடன் இணைக்கப்பட்ட சிற்றேடு மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஅனைவரும் வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nமரண அறிவித்தல் – திரு மகேந்திரராஜா சிவசூரியர்\nமரண அறிவித்தல் – திரு மருதப்பா கந்தசாமி (former jhca Canada Secretary’s father)\nமரண அறிவித்தல் – திரு இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை (JHC old boy)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.nba24x7.com/2019/05/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-16T09:35:11Z", "digest": "sha1:GLVXI5RM54WIN6EAYM7D4CAH7BIMBBPJ", "length": 27833, "nlines": 179, "source_domain": "www.nba24x7.com", "title": "குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!! | News Broadcasting Agency from Tamilnadu", "raw_content": "\nHome ENTERTAINMENT CINEMA குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.\nசென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\n“இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம். ஜீவா சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. கொரில்லா டீமுக்கு வாழ்த்துகள்” என்றார்\n” இந்தப்படம் மீது எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜீவா என் இயக்கத்தில் வந்தான் வென்றான் படத்தில் நடித்த போது சந்தானம் சாருக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருந்தார். அந்த நல்லமனது அவருக்கு உண்டு. ஒரு அனிமலை வைத்து படமெடுப்பது பெரிய கஷ்டம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்கு பெரிய வாழ்த்துகள். நிச்சயம் இந்தப்படம் பெரிய வெற்றி அடையும்” என்றார்\n“என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்��ாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்” என்றார்.\nஅம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது,\n“கொரில்லா என் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டு மிகவும் நல்லாருக்கு என்று சொன்னார். படம் நல்ல வியாபாரம் ஆகி இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஜீவா தயாரிப்பாளர்களுக்கான நடிகர். அவர் நினைத்தால் வருசத்திற்கு நான்கு படம் நடித்துவிட்டு ப்.போகலாம். ஆனால் ஆண்டுக்கு நான்கு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள். புதிய கான்செப்டில் குழந்தைகளுக்கு பிடித்து மாதிரி படம் எடுத்து இருக்கிறார்கள். சரியான நேரத்தில் படம் வெளிவருகிறது” என்றார்\n“கொரில்லா டீம் புதிய எனர்ஜியோடு வந்திருக்கிறார்கள். கண்டிப்பா பெரிய அளவில் ரீச் பண்ணுவாங்க என்று நம்புறேன். ஜீவா கிரேட் ஆக்டர். ரொம்ப நேச்சுலர் ஆக்டர். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். சாம்.ஜி எஸ் என்ன கேட்டாலும் எந்த நேரத்தில் கேட்டாலும் எனர்ஜியாக பேசுவார். சதிஷ் இந்தப்படத்தில் கலக்கி இருக்கிறார். அவர் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார்” என்றார்\n“ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்” என்றார்\nஇயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது,\n“பர்ஸ்ட் ஜீவா சார். ஜீவா சாருக்கு ஜிப்ஸி படத்தில் பெரிய டாஸ்க். ��தையெல்லாம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செய்திருந்தார். ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லை என்றால் ஜிப்ஸி எடுத்திருக்க முடியாது. கொரில்லா படம் டோட்டல் கான்ட்ரஸ்ட். அதிலும் கலக்கி இருக்கிறார். இந்த எலெக்‌சன் டென்சன் எல்லாத்தையும் இந்தப்படத்தின் ட்ரைலர் பாடல்களும் போக்கி விடுகிறது. சாம் சி எஸ் தற்போது அவர் ஏற்கும் படங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்” நன்றி\n“டான் சாண்டி இந்தப்படத்தில் சோசியல் கண்டெண்ட் ஒன்று வைத்திருக்கிறார். எல்லா ஜானர்லயும் படம் செய்யும் ஒரு நடிகர் ஜீவா. ரொம்ப ரேரான நடிகர் அவர். மொத்த குழுவிற்கும் நன்றி” என்றார்\n“இந்தப்படத்துல நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். கொரில்லாட்ட அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுத்தார் தயாரிப்பாளர். இந்தப்படம் ஓகோன்னு ஓடணும். இந்தக்காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான். சாம் சி எஸ் பிரம்மாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப்படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்” என்றார்\nஇயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசியதாவது,\n“படத்திற்கு என்ன தேவையோ அதையெல்லாம் தயாரிப்பாளர் செய்து கொடுத்திருக்கிறார். ஜீவா சார் மிக அற்புதமான நடிகர். இந்தப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்\n“ஆர்.பி செளத்ரி தமிழ்சினிமாவில் 22 பாடலாசியர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 56 இயக்குநர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அறிமுகப்படுத்தியதிலே மிகச்சிறப்பானவர் ஜீவா. சாம் சி எஸ் நல்ல பாடல்கள் எழுதக்கூடிய இசை அமைப்பாளர். அவரை நான் மனதார வாழ்த்துகிறேன். இயக்குநர் டான் சாண்டி 20 வருடங்களாக எனக்குத் தெரிந்த தம்பி. தொடர்ச்சியாக கதையோடும் வாழ்க்கையோடும் போராடிக் கொண்டிருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்றார்\nஇய���்குநர் டான் சாண்டி பேசியதாவது,\n“தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்” என்றார்\nஇசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது,\n“முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு மிக புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்” என்றார்\n“இந்தப்படத்தில் பெண் குரங்கு நடித்திருக்கிறது. ஆனால் அதுகூட என்னிடம் ஒட்டவில்லை. மனிதரோடு நடிப்பது சுலபம். குரங்கோடு நடித்தது மிகவும் சிரமம். இது எல்லோரையும் கடித்திருக்கிறது. ஒவ்வொருத்தரும் படத்தை என்சாய் பண்ணி நடித்திருக்கோம். இயக்குநர் டான் சாண்டி அவர் சொன்னதைச் செய்தாலே போதும். அவருக்கு காமெடி அப்படி வரும்.” என்றார்\n” கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி ���ொல்லிக்கிறேன். கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்சாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்சாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்லநல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்.” என்றார்\n“இந்தப்டத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்\nஇந்த விழாவில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. படம் வரும் ஜுன் மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது\nNext articleமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்\nதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவவித்தே ஆக வேண்டும்\nபுதிய உலக சாதனை “Most Head’s Braided in 24Hours” என பதிவு செய்தார்...\nதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவவித்தே ஆக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-16T09:45:55Z", "digest": "sha1:OAI2P4SXIDCG3V237X7X6D5CU5NGP6H2", "length": 11488, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "என்ன ஆனாலும், இதுல மட்டும் நடிக்கவே மாட்டேன் – சாய் பல்லவி அதிரடி | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்டம்\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜித்\nஅர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்க��்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை 41 ரன் வித்தியாசத்…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கை, வங்காளதேசம் போட்டி மழ…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஸ்னாப்டிராகன் 712சிப்செட் வசதியுடன் முதல் விவோ ஸ்மார்ட்போன்….\nதிங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படுகிறது இலங்கையின் முதலாவத…\nவாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியுடன் சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலாவுக்கு அனுமதிக்கும் நாசா …\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி …\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஎன்ன ஆனாலும், இதுல மட்டும் நடிக்கவே மாட்டேன் – சாய் பல்லவி அதிரடி\nமேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது என்று இளைஞா்களுக் அறிவுரை வழங்கியுள்ள நடிகை சாய் பல்லவி, அனைவரும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொிவித்துள்ளாா்.\nதமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் தனக்கென தனி ரசிகா் கூட்டத்தை உருவாக்கியவா் நடிகை சாய் பல்லவி. கரு படத்தைத் தொடா்ந்து சாய் பல்லவி நடித்த மாாி 2 படம் சூப்பா் டூப்பா் ஹிட்டானது.\nஇந்நிலையில் சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், “நான் எப்போதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருங்கள். மேக்அப் மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது.”\n“மேக்கப் போட்டால் நான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என கூறுகிறார்கள். அதனாலேயே நான் படங்களில் மேக்கப் போடுவதில்லை. இயக்குனர்களும் அதை தான் விரும்புகின்றனா்” என்று தொிவித்துள்ளா்ா.\nநீங்கள் கீழ்த்தரமானவர்: விஷால் மீது வரலட்சுமி காட்...\nஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்திய நேர்கொண்ட பார்வை அஜ...\nகமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\nபாக்யராஜ் நடிகர் சங்க தலைவரானால் நன்றாக இருக்கும் ...\nநடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போ...\nமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாந்தோட...\nஅனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும்\nகலால்வரி சட்டத்தை மீறுவோரை கைது செய்யும் விசேட வார...\n87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்...\nதண்ணீர் இல்லை – மதிய உணவை நிறுத்தும் சென்னை ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/pregnant-woman-lying-with-pillow/", "date_download": "2019-06-16T09:34:55Z", "digest": "sha1:36D7B7C37RSECBC7TXTXUQXFG5DGMDCG", "length": 12330, "nlines": 96, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம் | theIndusParent Tamil", "raw_content": "\nஇந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்\nஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக வெளியிட்டிருக்கிறது.\nநீங்கள் ஒரு இந்திய கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், ஆயுஷ் அமைச்சகம் உங்களுக்கான சில பரிந்துரைகளை வழங்குகிறது -பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதுதான்.உண்மைதான்\nஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக வெளியிட்டிருக்கிறது.\nஇந்திய சிகிச்சைமு���ைகளை மேம்படுத்துவதற்காக யோகா மற்றும் நேச்சுரோபதி (சி.சி.ஆர்.வை.ன்.என்) கவுன்சில் நியமிக்கிறது.\nகையேட்டின் பதினான்காம் பக்கம்தான் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.அதில், வெற்றிகரமான பிரவேசத்திற்கும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க \"கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பந்தம் , வெறுப்பு மற்றும் காமத்திலிருந்து விலகி இருக்கவேண்டும்\" என்று குறிப்பிட்டிருக்கிறது.\nஆன்மீக எண்ணங்களோடு இருப்பதோடு , வீடு முழுக்க அழகிய குழந்தைகளின் புகைப்படங்களை மாட்டி வைத்தால் , ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்றும் எழுதப்பட்டிருக்கிறதுஇந்த கையேட்டை\n.ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ,மாநில அமைச்சர் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டார்.\nஎனினும், எதிர்பார்த்தபடி ,வல்லுநர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\n\" இதில் அறிவியல் காரணம் எதுவும் இல்லை .கர்ப்பிணி பெண்கள் புரோட்டீன் குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படாமல் இருக்க இறைச்சி அவசியம் சாப்பிடவேண்டும்.இறைச்சி, புரதம் மற்றும் இரும்பின் சிறந்த மூலாதாரம். தாவரங்களிலிருந்து பெறுவதைபிவ இறைச்சியிலிருந்து ஊட்டச்சத்தை பெறுவது உடலுக்கு நல்லது\" என்கிறார் அப்பல்லோ ஹெல்த் குழுமத்திலிருந்து டாக்டர் மாளவிகா\nபின்னர், இவை எல்லாம் பரிந்துரைகள்தான், கட்டளைகள் இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்திருக்கிறது.\n\"இவை அறிவுரைகள்தான். ஆரோக்கியமான குழந்தை பெற பாலியல் மற்றும் மாமிசத்தில் ஈடுபடக்கூடாது என்பது கட்டளை இல்லை\" யோகா மற்றும் இயற்கை மருத்துவ கவுன்சிலில் பணியாற்றும் டாக்டர் ஈஸ்வர ஆச்சார்யா\nகர்பம் குறித்து இந்தியாவில் பொதுவான தொன்மங்கள்\nஇதில் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அபத்தமாக இருக்கிறது. ஆறுவயது குழந்தையின் தாய் நான்.என் கர்பகாலத்தில் என் கணவருடன் நிறைய செக்ஸ் வைத்துக்கொண்டேன் , இறைச்சி சாப்பிட்டேன் மற்றும் என் கணவரிடம் தினம் ( ஹார்மோன்களின் காரணமாக ) சண்டைபோடுவேன்.இவை எதுவும் என் பிரசவத்தை பாதிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தைக்கு தாயானேன்\nஇந்தியாவில் கண்மூடித்தனமாக கர்ப்பம் குறித்த தொன்மங்கள் பின்பற்றப்படுகின்றன.இதை உறுதிப்படுத்துவதற்கான எந்த அறிவியல் ஆதாரமும��� இல்லை என்பதுதான் உண்மை\nமூன்றாம் மாதத்திலிருந்து நெய் நிறைய சாப்பிட்டல் , குழந்தை வேகமாக வெளியே வரும்\nவெள்ளை உணவு நிறைய சாப்பிட்டால் (தயிர் மற்றும் பன்னீர் போன்ற வை ), சிகப்பான குழந்தை பிறக்கும்\nகுறைவான இதய துடிப்பு இருந்தால் ஆண். வேகமான இதய துடிப்பு இருந்தால் பெண்\nகர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் வலி எடுத்துவிடும்\nஅழகான கொழுகொழுகுழந்தை படங்களை பார்த்துக்கொண்டே இருந்தால்,உங்களுக்கும் அது போல் பிறக்கும்\nபாலியல் உறவு கொள்ள கூடாது.அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.\nஎனவே எந்தவொரு தகவலையும் பின்பற்றுவதற்கு முன்,நன்றாக யோசிக்க வேண்டும்.\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nகருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது\nவிரைவாக கரப்பமடைய பின்பற்றவேண்டிய 7 ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறை\nகருச்சிதைவுகள் பற்றி முக்கிய தொன்மங்கள் மற்றும் உண்மைகள்\nகருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது\nவிரைவாக கரப்பமடைய பின்பற்றவேண்டிய 7 ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறை\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralseithigal.com/34047", "date_download": "2019-06-16T09:30:50Z", "digest": "sha1:K7LHHQNVFEQWSFYC37KZT6BSARPNNSCC", "length": 9617, "nlines": 79, "source_domain": "viralseithigal.com", "title": "தமிழக பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்...?", "raw_content": "\nதமிழக பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்…\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மலையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.\nமலை அடிவாரத்துக்கு வந்த பிறகு கோயிலுக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்தில் ஏறி, அவர்கள் பயணம் செய்தனர். அலிபிரி சோதனைச்சாவடியில் பேருந்தில் இருந்த பயணிகளிடம் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த 2 பேரிடம் புகையிலை பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பதி கோவிலுக்கு செல்லும் போது புகையிலை பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பது தெரியாதா என கேட்டுள்ளனர்.அவர்கள் இது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில், பக்தர்கள் சிலர் மீது, தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇதில், கன்னியப்பன், டில்லிபாபு மற்றும் சந்திரா என்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. சந்திரா, திருமலையில் உள்ள அரசு அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். மேலும், அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வோம் என தேவஸ்தான அதிகாரிகள் மிரட்டியதாக கூறப்படுகிறது. திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nதகிக்கும் வெயில்… தப்பிப்பது எப்படி\n2021-ல் அதிமுகவை கரைசேர்ப்பாரா பிரசாந்த் கிஷோர்..\nஉல்லாச உறவில் கள்ளக்காதல் ஜோடி: நேரில் பார்த்த மைத்துனன் மோகத்தால் அவர்கள் இருவரும் செய்த கொடுரமான செயல்\nபொம்மையுடன் தகாத செயலில் ஈடுபட்ட பிரபல நடிகை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..\nதன் சுயநலத்துக்காக பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச்சென்ற பெண்.. மனதை உலுக்கும் சம்பவம்..\n60 வயது நடிகருக்கு 20 வயசு நடிகையுடன் லிப் லாக் முத்தம் கேக்குதா.. கடுப்பில் இணையதள வாசிகள்…\nதற்போது இணையத்தில் வைரலாக இயக்குநர் செல்வராகவனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம்..\nதிருமணம் ஆனா ஆன் கல்லூரி மாணவி மீது ஏற்பட்ட காமம்.. அதனால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..\nபாலிவுட்டில் கால் வைக்கும் அஜித்: இந்திக்காரனை தமிழ் பேச வைக்க இருக்கும் தல\nசென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை…\nதண்ணீர் பற்றாக்‍குறையால் பள்ளிக��ுக்கு விடுமுறை என வெளியான தகவல் பொய்…\nபரஸ்பரம் நலம் விசாரித்துக்‍கொண்ட பிரதமர் மோடி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\n தல – தளபதி ரசிகர்களுக்கு அஜித் குமார் அட்வைஸ்\nஅதை செஞ்சா, கடும் நடவடிக்கை எடுப்பாங்களாம்\nமழை நீரை சேமியுங்கள் – மக்‍களுக்‍கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..\nஅதிமுக விற்கு ஒரே தலைமை சசிகலா தான்\nபிரபல பாடகியின் மீது போலிஸ் புகார்\nசேத்துப்பட்டில் தொடரும் காதல் கொலைகள்\n© 2018 வைரஸ் செய்தி\n© 2018 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298184", "date_download": "2019-06-16T09:36:41Z", "digest": "sha1:5PAIW7T47KAA5OZZMK5BFS5HOSSDVFCU", "length": 15454, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்ரீகுருசர்வாவில் ஆடிட்டிங் பயிற்சி| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nதிருப்பூர்;திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும், ஸ்ரீகுருசர்வா கல்வி நிறுவனத்தில், சி.ஏ., ஆடிட்டிங் (பவுண்டேசன் மற்றும் இன்டெர்) வகுப்புகள் துவங்க உள்ளன.சி.ஏ., - இன்டெர் பிரிவுக்கு, ஜூலை முதல் வாரத்தில் இருந்து பயிற்சி வகுப்பு துவங்குகிறது. தேர்வில், திருப்பூர் மாவட்ட அளவில், தொடர்ந்து, 13 முறை முதலிடத்தை படித்து, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.அதிக தேர்ச்சி சதவீதம், ரேங்க்கிங் தகுதி பெற்றதுடன், ஐ.எஸ்.ஓ., 9001:2015 தரச்சான்றிதழும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. பிளஸ் 2 படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்,பயிற்சியில் சேரலாம். விவரங்களுக்கு, 96009 22888 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nசெங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, ��வருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/08163744/1031399/heat-wave-like-conditions-tn-city.vpf", "date_download": "2019-06-16T08:43:30Z", "digest": "sha1:MBU7GZ3TIPCEBQAUJIUPCBYQWGET2Y4F", "length": 10502, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉள் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்\nஉள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகப்பட்ச வெப்பநிலையாக 35டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nகடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமதுரை காமராஜர் பல்லைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு : உரிய விசாரணை நடத்த வைகோ வலியுறுத்தல்\nமதுரை காமராஜர் பல்லைக்கழகத்தில் பல்வேறு முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ​\nபிளாஸ்டிக் விற்றால் அபராதம் - நாளை முதல் அமல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம்\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=23", "date_download": "2019-06-16T08:53:51Z", "digest": "sha1:OIEASDNNIVJWLFOV36ZAVTVZ2GWHSRG7", "length": 9734, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nஇருவேறு விபத்துக்களில் இருவர் பலி\nசிறையிலிருந்த சந்தேகநபர் திடீர் சுகவீனமுற்று பலி\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஇளைஞனின் தாக்குதலில் வயோதிபர் பலி\nவவுனியாவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகப்பம் கோரி இருவர் பொதுமக்கள் மீது தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா இலுப்பையடி பகுதியில் பேருந்துக்காக காத்து நின்ற பொதுமக்கள் மீது மது போதையில் வந்த இரு இளைஞர்கள் அங்கு நின்றவர்கள...\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇரத்­ம­லா­னையில் விமா­னத்தை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ். திட்­டமா விசேட எச்­ச­ரிக்கை வர­வில்லை; பாது­காப்பு பலம் என்­கி­றது விமா­னப்­படை\nஇரத்­ம­லா­னை விமான நிலை­யத்தில் இருந்து விமா­னப் ­ப­டை­யி­னரின் ஹெலிகள், விமா­னங்­களை பயன்­ப­டுத்­தியோ அல்­லது சிவில் வ...\nபிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல்: 8 பேர் காயம்\nபிரான்ஸின் தொன்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் மேகொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர...\nஆசிரியர்கள் மீது தாக்குதல் : இரு ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரீஜ் கல்லூரியில் பணிபுரிந்து வரும் இரு ஆசிரியர்கள் தாக்கபட்டதில் டிக்கோ...\nபாரிஸில் பள்ளிவாசலுக்கு வெளியே வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது - காணொளி இணைப்பு\nபிரான்ஸ், பாரிஸ் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தை செலுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட மு...\nநோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர் மீது தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மற்றுமொரு முஸ்லிம் குழு தாக்குதல்...\nபொறுப்பதிகாரியின் தாக்குதலில் பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகட்­டானை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி அதே பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்றும் பொலிஸ் உத்...\nட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் கடு­மை­யாக விமர்­சித்­துள்ள வட­கொ­ரியா\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர் என்று வட­கொ­ரியா கடு­மை­யாக சாடி­யுள்­ளது.\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\nஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு அனுராதபுரத்திலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் \n\": இன்று தந்­தையர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-16T09:27:35Z", "digest": "sha1:CTKU2TJ3FOI655SYMNUAPOX53MVZKFMV", "length": 27038, "nlines": 169, "source_domain": "ctr24.com", "title": "ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை? | CTR24 ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை? – CTR24", "raw_content": "\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது.\nபள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே முஸ்லிம் அடிப்படைவாதம்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n90 வீதமான கனேடியர்கள் போலிச் செய்திகளின் பொறியில் சிக்கி விடுகின்றனர்\nமுஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nதேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தீர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன\nஅன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை.\nநமது ஆரோக்கியமும் ஒரு விதமான முதலீடு என்றே சொல்லலாம். எதை, எங்கே, எப்படி முதலீடு செய்கிறோம் என்பதை பொருத்துதான் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அதாவது என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nசமச்சீரான முதலீடே நல்ல வருவாயை ஈட்டித்தரும். அதேபோல், சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. இது கூடுதலாக மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வேலை திறனையும் கொடுஉண்ணக்கூட நேரம் இல்லாமல் வேலைக்காக ஓடுகிறோம். ஆனால், வேலைக்காக நேர்த்தியாக உடுப்பதில் நேரம் செலவழிக்காமல் இருக்கிறோமா வயிற்று பசிக்கு மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பொறித்த, வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட அதிகம்.\nஇதுபோன்ற பல காரணங்களால் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. அதற்கு காரணம் அவசர யுகம் என்று சொன்னாலும், என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற அறியாமையும் முக்கியமான காரணம்.\nநமது ஆரோக்கியத்தை எப்படி பேணுவது ஆரோக்கியம் தொடர்பாக பல ஆய்வுகள் தொடர்கின்றன. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீராக வைத்துக்கொள்ளவும் தேவையான உணவுகள் கொண்ட பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nமனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட 100 உணவு பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் சுலபமாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் சிலவற்றை பார்க்கலாம்புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளது. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து ���திப்பெண் 97.\nபாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.\nஅசைவ உணவு உண்பவரா நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது கடலில் இருந்து கிடைக்கும் உணவு பொருட்கள். ரெட் ஸ்னைப்பர் என்ற மீனில் சிறப்பான சத்துகள் இருந்தாலும், அதில் அபாயகரமான நச்சுத்தன்மையும் உள்ளது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சத்துக்கு பதிலாக நச்சை உட்கொள்ள நேரிடும். விஞ்ஞானிகள் இதற்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 69..க்கும்.சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், கீனூ மற்றும் சாத்துக்குடி என புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்திற்குக் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமாணத்தையும் சீராக்குகின்றன.\nஅசிடிடி (தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு) பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு சஞ்சீவினி என்றே சொல்லலாம். உலகின் எல்லா நாடுகளிலும் விளையும், ஆரஞ்சு பழத்திற்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.\nபொலிவான, அழகான தோற்றம் வேண்டுமா ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுங்கள். ஆரஞ்சுக்கு சளைத்ததா மாதுளை ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுங்கள். ஆரஞ்சுக்கு சளைத்ததா மாதுளை மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் (Antioxidant) கொண்ட மாதுளையில் இருபருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இளநீரை மறந்துவிடாதீர்கள்.\nஇந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50\nவாழைத்தண்டு, நீர்பூசணி, சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் என பல காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மு��்டைகோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி போன்றவையும் உடலின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பவை.\nகாலிஃபிளவர் மற்றும் புரொக்கோலியில் சிறு சிறு புழுக்கள் இருக்கும் என்பதால் அவற்றை நன்றாக சுத்தம் செய்த பிறகே சமைக்கவேண்டும். ஒரு ஆராய்ச்சியின்படி, கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் புரோக்கோலியின் தேவை ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது.\nகேரட் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். குளிர்காலத்தில் அதிக விளைச்சல் இருப்பதால் மலிவு விலையில் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் கேரட்டை அப்படியே சாப்பிட்டலாம், சமைத்தும் சாப்பிடலாம்.\n1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தானில் கேரட் தோன்றியது என்று நம்பப்படுகிறது. பிறகுதான் உலகின் வேறு பகுதிகளுக்கு கேரட் சாகுபடி பரவியது. கி.பி 1500 இல் ஐரோப்பாவில் ஆரஞ்சு நிற கேரட் விளைவிக்கப்பட்டன. இப்போது பல நாடுகளில் ஊதா நிற கேரட்டும் பயிரிடப்படுகின்றன.\nநார்ச்சத்து, விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள கேரட், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது.\nகொழுப்புச் சத்து பிரச்சனையை தீர்ப்பதில் பயறு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பச்சைப் பயறு, தட்டைப் பயறு, சோயா பயறு என பயறு வகைகள் அனைத்துமே சைவ உணவு உண்பவர்களின் வரப்பிரசாதம். புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகள் ‘ஏழைகளின் இறைச்சி’ என்றும் கூறப்படுகிறது.\nமுதிராத பயறுகளில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்தும் உள்ளன.\nநமது சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தும் இஞ்சி ஆரோக்கியத்திற்கான அருமருந்து என்றே சொல்லலாம். மசாலா வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை ஊறுகாய் மற்றும் சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்ட் கொண்ட இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஇஞ்சியின் பயன்பாடு பலகாலமாக தொடர்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளிலும் சேர்க்கப்படும் இஞ்சி, தொண்டைக்கு ஏற்றது. உடல் வலியை குறைப்பதில் உதவும் இஞ்சி, செரிமான திறனையும் மேம்படுத்துகிறது.\nஉடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் அத்திப் பழத்தை உலர வைத்தும் பயன்படுத்தலாம். மாங்கனீசு, புரதம், சர்க்கரை சத்து, கா���்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை அத்திப் பழத்தில் அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களில் இருப்பதைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும் அத்திப் பழத்தில் இருக்கிறது.\nகுறைவான ஆனால் சமச்சீரான உணவை சாப்பிடுங்கள். இந்திய மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.\nபழைய உணவுகளை சாப்பிடாதீர்கள். எவ்வளவு சத்தான உணவாக இருந்தாலும், சமைத்த சில பல மணி நேரங்களில் அதன் சத்து குறைந்துவிடும். பசிக்காகவும் சாப்பிடலாம், ருசிக்காகவும் சாப்பிடலாம், ஆனால் உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருந்தால் ஆரோக்கியம் உங்கள் கையில்.\nஊண் வளர்ப்போம் ஊட்டச்சத்தான உணவுகளை உண்டு. ஏனெனில், உணவு உங்கள் உடலுக்கான முதலீடு. ஆனால், ஆரோக்கியம் என்பது உங்கள் உயிருக்கான முதலீடு.ம்புச் சத்தும் அதிகம் உள்ளது. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.\nPrevious Postஉள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு Next Postமற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்- ரஜினி\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019 – Aug 31 & Sep 01\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியடையும்\nவடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில்..\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nசமூக வலைதளங்���ளை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை...\nவடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை\nநரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89946/", "date_download": "2019-06-16T09:41:51Z", "digest": "sha1:CFDFYTE4HBKOVAL6QFTGIE7Q4PVBMGQH", "length": 10089, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குப்பை கழிவுகளால் நாற்றமெடுக்கும் யாழ் பிரதி மேயரின் வட்டாரம்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுப்பை கழிவுகளால் நாற்றமெடுக்கும் யாழ் பிரதி மேயரின் வட்டாரம்\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டி சந்தியினை அண்மித்த பகுதியில் வெறும் காணி ஒன்றினுள் தொடர்ந்து குப்பைகள் கொட்டுவதால் அப் பகுதி மக்கள் பெரும் அளெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அருகில் உள்ள கடைகள், சில நபர்கள், அயல் கிராம மக்கள் அங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். அத்துடன் வேறு சில காணிகளிலும் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதாhகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nயாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயர் இப் பகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பல சுகாதார பாதிப்புக்களுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.\nTagstamil குப்பை கழிவுகளால் நாற்றமெடுக்கும் யாழ் பிரதி மேயர் வட்டாரம் வெறும் காணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nஉயர்தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்கள் ,கருத்தரங்குகளுக்கு நாளைமுதல் தடை :\nதயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்:\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்… June 16, 2019\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டுவதில் உலகில் இலங்கை ஐந்தாமிடம்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு நேரடி தொடர்பில்லை… June 16, 2019\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது… June 16, 2019\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/5-Tips-for-dry-skin-glow", "date_download": "2019-06-16T09:36:40Z", "digest": "sha1:VSSYZLBCENLCIBEUUSVTWQVAOI567L73", "length": 14769, "nlines": 161, "source_domain": "www.cauverynews.tv", "title": " வறண்ட சருமம் பளபளக்க பளீர்னு 5 டிப்ஸ் ! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssankaravadivu's blogவறண்ட சருமம் பளபளக்க பளீர்னு 5 டிப்ஸ் \nவறண்ட சருமம் பளபளக்க பளீர்னு 5 டிப்ஸ் \nசருமம் வறண்டு போவதற்கு மிக முக்கிய காரணம் உடலில் நீர் சத்து குறைவதே. தினமும் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவதால் சருமம் வறட்சியில் இருந்து தப்பிக்கும்.\nவெப்பநிலையும் இதற்கு மிக முக்கிய காரணம். வெயில் காலங்களில் அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொண்டே இருங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 3 முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.\nஅடிக்கடி சோப்பு போடுவதை தவிர்க்கவும். இதனால் முகம் வறட்சியில் இருந்து தப்பிக்கும்.\nபாலில், சிறிது சர்க்கரை கலந்து முகத்திற்கு தடவினால் முகம் பொலிவு பெரும். பாலாடை முக வறட்சிக்கு சிறந்த தீர்வு தரும். பாலாடையில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது.\nகுளிப்பதற்கு முன் அல்லது குளித்த பிறகு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம்.\nவாழைப்பழம் சருமத்திற்கு நல்லது. மசித்த வாழைப்பழத்துடன் பால் சேர்த்துக் கலந்து வாரம் ஒருமுறை சருமத்தில் தடவிக் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nசருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க தேன் பயன்படுத்தலாம்.\nபட்டர் ஃப்ரூட் (அ) அவகேடோ பழத்தை மசித்து அப்படியேவோ அல்லது அதனுடன் சிறிது தேன் கலந்தோ சருமத்தில் தடவி குளித்து வர சருமம் வறட்சியில் இருந்து தப்பிக்கும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nபீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் 66 குழந்தைகள் உயிரிழப்பு..\nவரும் ஜூன் 20 ஆம் தேதி MP-களுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு..\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா \nஐசிசி உலக கோப்பை 2019\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/mohanlal-takes-charge-as-head-of-amma/", "date_download": "2019-06-16T09:42:59Z", "digest": "sha1:IJTU6B3PU6ASYO2FJMVCRBR4OG2MT574", "length": 7253, "nlines": 113, "source_domain": "www.cineicons.com", "title": "மலையாள நடிகர் சங்கத் தலைவராக மோகன்லால் தேர்வு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமலையாள நடிகர் சங்கத் தலைவராக மோகன்லால் தேர்வு\nமலையாள நடிகர் சங்கத் தலைவராக மோகன்லால் தேர்வு\nகேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார்.\nஇந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் க���ச்சியில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக இடைவேளை பாபு, துணைச் செயலாளராக நடிகர் சித்திக், பொருளாளராக ஜெகதீஷ் உள்பட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபிரபல மலையாள நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்துவந்தார். கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்பட்டார்.\nதற்போது கொச்சியில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் திலீப் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டதாக கூறி அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளா\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்ருதி ஹாசன்\nகடல் அலையால் வீடுகள் இழந்தவர்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nநான் காதலிப்பது இவரைத்தான்…போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்திய அமீர் கான் மகள்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/kamalhaasan/", "date_download": "2019-06-16T09:42:18Z", "digest": "sha1:PXUETBLZHDZ4TMZYUJP7X32AWCQRGQKE", "length": 8995, "nlines": 155, "source_domain": "www.cineicons.com", "title": "kamalhaasan – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nடிராப்பாகும் நிலையில் இந்தியன் 2\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள இந்தியன்2 படத்தினை லைகா நிறுவனம் தான் தயாரிக்கவிருந்தது. ஆனால் ஷூட்டிங் துவங்கிய சில நாட்களிலேயே…\nகமலின் சர்ச்சை பேச்சு : கருத்து சொல்ல ரஜினி மறுப்பு\nமக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது…\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்கள் படங்கள் செய்யும் சாதனைகள் ஏராளம்.\nவிஜய் நடிப்பில் தளபதி 63, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, ரஜினி நடிப்பில் தர்பார் என அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இவர்களை…\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் இன்று வெளியாகிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமல்…\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும்…\nரஜினி, கமலின் அரசியல் என்ட்ரி குறித்து பிரியா பவனி சங்கரின் கருத்து\nசெய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, சீரியலில் நடித்து புகழ் பெற்று, தற்போது திரைத்துறையில் வெற்றிகரமாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை பிரியா…\n‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு தடை கோரி வழக்கு\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.…\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.…\nஇந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு\nநடிகர் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. கமல் அரசியலில் இறங்கியப் பின் வெளியாகும் படம் என்பதால்…\nகமல் பட ஒளிபரப்பை நிறுத்தும் கலைஞர் டிவி\nநடிகர், இயக்குனர், பாடகர் இப்படி பலமுகங்கள் கொண்ட கமல்ஹாஸன் கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்…\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nநான் காதலிப்பது இவரைத்தான்…போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்திய அமீர் கான் மகள்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின் உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rs-13000-crore-bank-fraud-london-court-refusing-to-give-bail-to-nitish-modi/", "date_download": "2019-06-16T09:09:32Z", "digest": "sha1:JHKLCW7XZB474FBZKJ64OGIXO3JB3I7E", "length": 6361, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "ரூ.13,000 கோடி வங்கி மோசடி: லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome உலகம் ரூ.13,000 கோடி வங்கி மோசடி: லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுப்பு\nரூ.13,000 கோடி வங்கி மோசடி: லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுப்பு\nபிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.\nஇந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.\nஅதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.\nஇந்நிலையில் 4வது முறையாக ஜாமீன் வழங்க கோரி நீரவ் மோடி தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அதை விசாரித்த லண்டன் நீதிமன்றம்,சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.\nPrevious articleஆஸ்திரேலியவுக்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச சேசிங் இவ்வளவு தானா\nNext articleஅடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம் நடிகை வேதிகா வெளியிட்ட கலக்கல் வீடியோ\n மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம் – சவுதி அரேபியா திட்டவட்டம்\nஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்\nகாரில் இருந்து அணைக்காமல் தூக்கி வீசப்பட்ட சிகெரட்..\n முடிவெடுக்கும் துணிச்சல் மோடிக்கு மட்டுமே உள்ளது\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சியான விளம்பரம்\nதவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் ..\nஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/03/16/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-16T08:36:33Z", "digest": "sha1:FBL7HQPWGIIKML6IMJDC5YPDMVAGT7WY", "length": 9663, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகண்காட்சி, செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு\nவீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை\nமார்ச் 16, 2015 த டைம்ஸ் தமிழ்\nகடந்த வாரம் சென்னையில் நடந்த பெண் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்கள் தங்களுடைய நாளில் சிறு பகுதியை ஒதுக்கி, அதில் தங்களுக்குப் பிடித்த கைவேலைகள் செய்து, அதை விற்கக் கூடிய நிலைக்கு உயர்ந்தவர்களே. தாங்களும் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவற்றை எப்படி விற்பது யாருக்கு விற்பது என்கிற தயக்கம்தான் பல பெண்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடுவதில்லை.\nஇந்த தயக்கத்தை உடைக்க பெண்கள் பங்கேற்கும் இதுபோன்ற கண்காட்சிகளுக்கு சென்று பாருங்கள். உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்ட கண்காட்சியில் இடம்பெற்ற சில பெண்களிடம் பேசினேன்.\nஅரங்கின் நுழைவாயில் அருகே மலர்ச்சியுடன் தன் கைவேலைப்பாடுகளுடன் நின்றிருந்தார், அந்த முதிய பெண் ருக்மணி குரலில் நடுக்கம் இருந்தால் அவர் மனதளவில் திடமான பெண்ணாகவே தெரிந்தார். பத்திக் பிரிண்ட் செய்யப்பட்�� புடவைகள், பல கடவுளர்களின் தஞ்சாவூர் ஓவியங்கள் என அவர் கடையில் பொருட்கள் நிறைந்திருந்தன. ஃபேஷன் நகைகளையும் இவர் விற்பனைக்கு வைத்திருந்தார். தஞ்சாவூர் ஓவியங்கள்தான் என்னுடைய சிறப்பு என சொல்லும் ருக்மணியை 9444384583, 9987915249 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nபள்ளிச் செல்லும் வயதில் குழந்தைகள் உள்ள ஹரித்ரா, வளையல்களில் மணி வேலைப்பாடு செய்வதில் கைத் தேர்ந்தவர். அழகிய நிறங்களில் அவர் நெய்த மணி வளையல்களை காட்சிக்கு வைத்திருந்தார். அதோடு பேட்டரியால் ஒளிரும் வண்ணம் பூசப்பட்ட அகல் விளக்குகளையும் அவர் செய்கிறார். அவரை 97907 26172, 9952951084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇன்னும் சிலரின் கடைகளுக்கு அடுத்த பதிவில் செல்லலாம்…\nகுறிச்சொல்லிடப்பட்டது தஞ்சாவூர் ஓவியங்கள், பத்திக் பிரிண்ட், பத்திக் பிரிண்ட் செய்யப்பட்ட புடவைகள், வண்ணம் பூசப்பட்ட அகல் விளக்கு, வளையல்களில் மணி வேலைப்பாடு, வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்\nNext postசமணர்களின் கடுமையான துறவறம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/together-we-will-build-a-strong-and-inclusive-india-modi-351576.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T09:21:03Z", "digest": "sha1:2RDYLLEMFMCHLZDR6RFYVCLHRES6JLKJ", "length": 15640, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வெற்றி.. ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி! | Together we will build a strong and inclusive India: Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\njust now ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்த நிதி ஒதுக்கீடு.. குழுவும் அமைப்பு.. சைலேந்திர பாபு தகவல்\n10 min ago குடிநீர் பஞ்சத்த���ற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\n31 min ago புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்\n45 min ago மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nFinance கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..\nAutomobiles ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nMovies ஒரு குட் நியூஸ்: 'பிக் பாஸ்' கமல், தாத்தா ஆகப் போகிறார்\nSports கிரிக்கெட் ரசிகர்களே ஒரு குட் நியூஸ்.. ஒரு சின்ன பேட் நியூஸ்.. இந்தியா - பாக். போட்டி நடக்குமா\nTechnology உலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமீண்டும் வெற்றி.. ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்.. பிரதமர் மோடி\nடெல்லி: அனைவரும் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது.\nதற்போதைய நிலவரப்படி பாஜக 345 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து முன்னிலையில் உள்ளது.\nபாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒன்றாக நாம் வளர வேண்டும். நாம் ஒன்றிணைந்து வளமாகவேண்டும். நாம் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியா மீண்டும் வெற்றி இவ்வாறு பிரதமர் மோடி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்த��� தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/natham-viswanathan-slams-tn-ministers-302714.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T08:35:21Z", "digest": "sha1:CBKKTPE2NY2YDLE4K2YPH2HSUG6NLPVR", "length": 16852, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர்களே... அடக்குங்கள் நாவை.... அடேங்கப்பா கலகக் குரல் எழுப்பும் ‘நத்தம்’ விஸ்வநாதன் | Natham Viswanathan slams TN Ministers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n5 min ago தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ\n33 min ago தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n1 hr ago சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி\n1 hr ago உங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்��ையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nSports உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன\nMovies வெளியானது ஆதித்ய வர்மா டீஸர்: படத்தை மறுபடியும் எடுத்ததில் தப்பே இல்லை\nFinance சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி\nTechnology கூகுள் டாக்ஸ் சேவையில் வாய்ஸ் டைப்பிங் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nAutomobiles தனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅமைச்சர்களே... அடக்குங்கள் நாவை.... அடேங்கப்பா கலகக் குரல் எழுப்பும் ‘நத்தம்’ விஸ்வநாதன்\nதர்மயுத்தம் 2.0 : மைத்ரேயன் ஃபேஸ்புக் பதிவும்...அரசியல் அதிர்வுகளும்- வீடியோ\nதிண்டுக்கல்: அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் வெடிக்கத் தொடங்கிவிட்டது. ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.\nஅதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் ஓபிஎஸ் தரப்பினருக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை. இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் எல்லாம் சரியாகி விடும் என ஈபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.\nஇரட்டை இலை தொடர்பான தீர்ப்பு எந்த நிமிடத்திலும் வரும் என்பதால் ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு இடம் பிடிக்க இப்போதே துண்டு போடத் தொடங்கிவிட்டது. இதற்காகத்தான் மைத்ரேயன், மனங்கள் இணையவில்லையே என குமுறினார்.\nஇதற்கு தம்பிதுரை, ஜெயக்குமார் போன்றோர் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த திண்டுக்கல் நத்தம் விஸ்வநாதனும் அமைச்சர்களுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பேசி வருகின்றனர். அவர்கள் அனைவரும் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.\nமைத்ரேயன் தெரிவித்திருக்கும் அதிருப்தி கருத்தில் எந்த ஒரு மாற்றுமே இல்லை. எல்லாம் விரைவில் சரியாக��ம் என கூறினார். ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் ஓரம்கட்டப்பட்டே இருக்கிறார். அவரை தலையெடுக்கவிடாமல் அமைச்சர் சீனிவாசன் கோஷ்டி படுதீவிரமாக இருக்கிறது.\nஅண்மையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடியார் வருகை தந்தபோது விஸ்வநாதன், அவரது ஆதரவாளர்கள் வரவேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nஎங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க.. 2021ல் வெல்ல உதவுங்க.. 'பிகே'வுடன் கை குலுக்கும் அதிமுக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nஉட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nநம்ம கோட்டையில் திமுக கொடியா.. வேதனையுடன் வேடிக்கை பார்த்த பொள்ளாச்சி அதிமுகவினர்\nகட்சி அங்கீகரிக்காதவர்களிடம் கருத்துக் கேட்கக்கூடாது.. ஊடகங்களுக்கு அதிமுக தலைமை கடும் எச்சரிக்கை\n\\\"யாரும் பேசக்கூடாது\\\".. சொன்ன கொஞ்ச நேரத்திலேயே இப்படி சல்லி சல்லியா உடைச்சுட்டாங்களே\nசட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.. முக ஸ்டாலின் சூசகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk natham viswanathan maitreyan அதிமுக நத்தம் விஸ்வநாதன் மைத்ரேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298185", "date_download": "2019-06-16T09:37:45Z", "digest": "sha1:S3NUDVKFEYH5LUAFCLDV364ENGYYPDR5", "length": 14870, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லுாரி மாணவர் கொலை| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டிய��் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nஅவிநாசி:விநாசி அருகே காசிகவுண்டன்புதுாரில் வசிப்பவர் அகஸ்டின், 20. இவர் உறவினர் பிரான்ஸிஸ் வல்லரசு, 20. இருவரும், புளியம்பட்டியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு, 10:00 மணிக்கு, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில், ஆவேசம் அடைந்த பிரான்ஸிஸ் வல்லரசு, அகஸ்டியனை சரமாரி தாக்கி கொலை செய்து தப்பினார். இது குறித்து, அவிநாசி போலீசார் விசாரணை செய்து, பிரான்ஸிஸ் வல்லரசுவின் தந்தை ஜேசுராஜிடம் விசாரித்து வருகின்றனர்.\n37 சவரன் நகையுடன் ஓட்டம் உ.பி., வாலிபருக்கு வலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n37 சவரன் நகையுடன் ஓட்டம் உ.பி., வாலிபருக்கு வலை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samuthirakani-11-04-1517543.htm", "date_download": "2019-06-16T08:55:52Z", "digest": "sha1:ZNJ6ADL3DEBEGZTEY766WMJINI6WJVS3", "length": 8655, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "சமுத்திரகனிக்கு பலத்த உபசரிப்பு! - Samuthirakani - சமுத்திரகனி | Tamilstar.com |", "raw_content": "\nபோராளி, நிமிர்ந்து நில் படங்களுக்குப் பிறகு கிட்னா என்ற படத்தை இயக்கி நடித்து வரும் சமுத்திரகனி, மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதிலும் ரொம்ப பிசியாக இருக்கிறார்.\nகுறிப்பாக, சாட்டை படத்திற்கு பிறகு சூடு பிடித்த சமுத்திரகனியின் நடிப்பு மார்க்கெட் தனுசுக்கு அப்பாவாக நடித்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு இன்னும் பரபரப்பாகியிருக்கிறது.\nஅந்த வகையில், காடு, சண்டமாருதம் படங்களுக்குப்பிறகு நீயெல்லாம் நல்லா வருவடா, ஆதார், மாஸ், விசாரணை, ராவா, ரஜினி முருகன் உள்பட தற்போது பத்து படங்கள் வரை அவரது கைவசம் உள்ளன.\nஎல்லா படங்களிலுமே டம்மியாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலேயே நடிக்கிறார் சமுத்திரகனி. இதில் ஒரு படத்தில் கதையின் லீடு ரோலில் அவர் நடிக்கிறாராம்.\nஅதனால் மற்ற முன்னணி ஹீரோக்களுக்கு கொடுப்பது போன்ற வசதி வாய்ப்புகளை அவருக்கும் ஏற்படுத்திக் ��ொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக, சமுத்திரகனிக்கு கேரவன் வசதியெல்லாம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில், ஒரு முன்னணி ஹீரோவுக்கு என்னென்ன உபசரிப்பு நடித்தப்படுமோ அத்தனையும் சமுத்திரகனிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.ஆக, முன்னணி டைரக்டர் சமுத்திரகனி, இப்போது முன்னணி நடிகராகவும் ஆகி விட்டார்.\n▪ ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா சமுத்திரக்கனி\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி\n▪ ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி\n▪ விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..\n▪ சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2014/05/blog-post_6751.html", "date_download": "2019-06-16T08:52:11Z", "digest": "sha1:EFSQH233UM3ZWWK2AABQ34FHI7X4EBDQ", "length": 17883, "nlines": 192, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்ணெய்", "raw_content": "\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம்.\nதேங்காயில் உள்ள 'பேட்டி ஆசிட்' (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச்சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம், தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.\nபுரதச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் 'சி', அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால், உடல் வலிமைக்கு நல்லது.\nதேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.\nமாதவிலக்கின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளைப்படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட��டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தேங்காய் எண்...\nஆஸ்துமாவை நீக்கும் கண்டங்கத்திரி வேர்\nசர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்\nபாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்த...\nஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பிரச்சனைக்கான சில இ...\nமணமும் மருத்துவ குணமும் கொண்ட தாழம்பூ\nமுன்னோர் வழங்கிய மூலிகை பட்டிடை\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கையும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/node?page=329", "date_download": "2019-06-16T09:18:38Z", "digest": "sha1:EZ7OSU7TDFVVIRDQ4CKKGY3H5B66AZ65", "length": 38038, "nlines": 444, "source_domain": "www.cauverynews.tv", "title": " Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Page 330 | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசென்னையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகுடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஎட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்பாடல்களை பாடி பூங்காற்றையே தன்வசம் திருப்பிய மலேசியா வாசுதேவன் பிறந்த தினம் இன்று.\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம்\nமீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்\nமீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததையொட்டி காசிமேடு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.\nதீண்டாமைக் கொடுமையால் அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநிதி ஆயோக்கின் 5வது நிர்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.\nஇந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்லிணக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nமேற்கு வங்க அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்குவங்க வன்முறையைக் கண்டித்து ஜூன் 17ம் தேதி மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக கிர்கிஸ்தான் சென்றிருந்த மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பரஸ்பர மரியாதை தெரிவித்துக்கொண்டனர்\nகுடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, ஜூன் 20 ஆம் தேதி எம்பிக்களை சந்திக்கவுள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகளை 2 ஆயிரம் ரூபாய்க்கு அடகுவைத்து பெற்றோர்கள் உணவு வாங்கி உண்ணும் நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nகாவிரியின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக, நீர் வளத்துறை அமைசசரிடம் முதலமைச்சர் குமாரசாமி கடிதம் அளித்துள்ளார்.\nமேற்கு வங்க அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nபிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..\nபிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஉலகக்கோப்பை தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இன்\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஉலகக்கோப்பை : இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆறு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி வாகை சூ\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nபிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..\nபிஞ்சின் அபாரமான ஆட்டத்தால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஇம்ரான் தாஹிரின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான்..\nஇம்ரான் தாஹிரின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான்..\nஐசிசி உலக கோப்பை 2019\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பால் நிறத்தில் வரும் தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து அப்பகுதி மக்கள் பிடித்து செல்கின்றனர்.\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு தரம் வாய்ந்த மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\n\"தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்னேற்பாடு செய்யவில்லை\"\nதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டதா�� தமிழக அரசு திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.\n11 நாட்களாகியும் கரை திரும்பாத 7 காசிமேடு மீனவர்கள்..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவரின் சோக முடிவு..\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\nவாரத்தின் இறுதி நாளான இன்று வர்த்தகம் சரிவுடன் முடிந்தது\nஏற்றம் கண்ட தேசிய பங்குச்சந்தை\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 15 புள்ளிகள் குறைந்து 39,741 புள்ளிகளிலும், தேசிய பங்குச்ச\nஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானிக்கு அனுமதி..\nநிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலியா அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅமேசான் ஸ்மார்ட்ஃபோன் தோல்வியடைந்த பிறகு,மொபைல் துறையில் மீண்டும் ஒரு புதிய வழியை கண்டறிந்துள்ளத\nவங்கிகளின் புதிய ’FD’ வட்டி விகிதம் என்ன..\nவங்கிகளில் ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தப்படும் தொகைகளின் புதிய வட்டி விகிதம்.\nகாவேரி கார்ட்டூன் டுடே : HappyBirthday_CHE\nஉலகத்தில் அநீதியை கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்களே -\nகாவேரி கார்ட்டூன் டுடே : தலைமை..\nகாவேரி கார்ட்டூன் டுடே : #RIP_CrazyMohan\nகாவேரி கார்ட்டூன் டுடே : தமிழ்க்கடலும் வீழாக்கட்டுமரமும்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : தமிழ்க்கடலும் வீழாக்கட்டுமரமும்..\nஷாஹித் கபூர் கடந்து வந்த சவால்கள்\n'கபீர் சிங்' உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சவாலாக இருந்ததாக ஷாஹித் கபூர் தெரிவித்தார்.\nஷாங்காய் திரைப்பட விழாவில் அனுஷ்காவின் 'சுய் தாகா'\nஷாங்காய் திரைப்பட விழாவில் போட்டியிட அனுஷ்காவின் 'சுய் தாகா' தேர்வாகியுள்ளது.\nமுழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகும் வால்டர்\nமுருகதாஸிடம் வாய்ப்பு கேட்கும் ஹாலிவுட் பிரபலம்...\nமுருகதாஸிடம் அமெரிக்காவை சேர்ந்த நடிகர் கோரிக்கை\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுக்காப்பு வழங்கக் கோரி விஷால் மனு...\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் ம\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்..\n17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.\nநிதி ஆயோக் கூட்டம் : “இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு, 5 டிரில்லியன் டாலராக உயரும்”\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பல மடங்கு குறைந்த பெண் தொழிலாளியின் எண்ணிக்கை\nபெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்கு குறைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம்..\nஇந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளது.\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nதந்தையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nசீனாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து\nசீனாவில் பாலம் இடிந்து விழுந்ததால் கார்கள் ஆற்றில் விழுந்தது\nமக்களின் மாபெரும் போராட்டத்தால் பணிந்த ஹாங்காங் அரசு..\nஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்கள், சீனாவுக்கு நாடு கடத்த அனுமதிக்கும் மசோதா நிறுத்தி வைக்கப்பட்\nஅமெரிக்க பாலைவனத்தில் உயிரிழந்த இந்திய சிறுமி : தாய் தண்ணீர் தேடி சென்ற போது நேர்ந்த சோகம்..\nஅமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் அதீத வெப்பம் காரணமாக 6 வயது இந்திய சிறுமி உயிரிழந்த சம\n40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓநாயின் தலை கண்டுபிடிப்பு..\nஐஸ் ஏஜில் வாழ்ந்த ஓநாயின் தலையை செர்பிய பனிமலையில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்\nகிரண்பேடியை இழிவாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு..\nபோலீஸ் பாதுகாப்பு கோரி திருமாவளவன் மனு..\nஇறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..\nஸ்டாலின், கனிமொழிக்கு தமிழிசை கண்டனம்..\nகோடநாடு விவகாரம் தொடர்பாக பேசுவதை தவிர்க்கவேண்டும் - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\nதர்பூசணி பழத்தில் உள்ள அற்புதகங்கள் \nஅவகாடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றிய ஒரு தொகுப்பு..\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\nகோடை கால பிரச்சனைகளை தீர்க்க உங்களுக்கான டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/tag/trisha/", "date_download": "2019-06-16T09:33:50Z", "digest": "sha1:6TEUGK6VQ63PKDNLF4AOOEWCUNW6YZGL", "length": 7873, "nlines": 152, "source_domain": "www.cineicons.com", "title": "Trisha – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nவைரலாகும் திரிஷாவின் புதிய லுக்\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nகாலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சிம்ரன்,…\nசெய்தித்தாள்களைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது – திரிஷா\nசமீப காலமாக தென்னிந்திய முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் திரிஷா இரட்டை கதாபாத்திரத்தில்…\nவிஜய் சேதுபதியின் 96 பட டீஸர்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்துள்ள 96 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. திரிஷாவுடன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி…\nகடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து…\nதிரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்து ‘பிசி’யாக நடித்து வருகிறார். மூன்று…\nதிரிஷாவுக்கு விதித்த அபராதம் ரத்து\nநடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால் திரிஷா…\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான பேரணி – திரிஷா தொடங்கி வைத்தார்\nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பேரணியை நடிகையும், யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதருமான திரிஷா தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும்…\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\nநான் காதலிப்பது இவரைத்தான்…போட்டோவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சில் ஆழ்த்திய அமீர் கான் மகள்\nMilan on படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ – நானா படேகரின��� உண்மை முகம்\nsasi on அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்\nநேர்கொண்ட பார்வையில் இயக்குனர் சிவாவின் பெரிய பங்கு.\nமுறியடிக்க முடியாத பெரும் சாதனை விஜய்க்கு பிறகு தான் மற்றவர்கள் எல்லாம்\nதென்னிந்தியாவில் முதலிடத்தில் இவர் தான் டிரைலர் விசயத்தில் பெரும் சாதனை – லிஸ்ட் இதோ\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20639", "date_download": "2019-06-16T09:40:13Z", "digest": "sha1:NQRXX4LQSNQH3ZK26MZUO7U4OJ5RGSSR", "length": 19901, "nlines": 122, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழர் திருநாள் உருவானது எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழர் திருநாள் உருவானது எப்படி\n/அண்ணல் தங்கோதமிழர் திருநாள்தமிழ்ப் புத்தாண்டுபொங்கல்ம.பொ.சி\nதமிழர் திருநாள் உருவானது எப்படி\nதமிழர் திருநாள் உருவானது எப்படி\nதமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்.\nஅது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் ஆவார்.\nசென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித் தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்பு செய்திடும் வகையில் ‘தமிழர் திருநாள்’ பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழர் திருநாள் பெயரில் விழா கண்டவர்கள்\nஅண்ணல் தங்கோவும், ம.பொ.சி.யும் ஆவார்கள்.\n1937ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ உலகத் தமிழ் மக்கள் பேரவையினை தோற்றுவித்து “உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள்” என்றும், “தமிழ்த்தாயை தனியரசாள வையுங்கள் ” என்றும் கொள்கை முழக்கமாக வரையறுத்தார்.\nஅவற்றை தமிழர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வாண்டிலிருந்தே தமிழர் திருநாள் விழா , தமிழர் நிலப் பெருவிழா என்ற பெயரில் தைத்திங்கள் முதல் நாளில் தமது பேரவையின் சார்பில் விழா நடத்தினார். அவ்விழாவில் தமிழ்ப் பேரறிஞர்களை அழைத்து தமிழ்மொழி , தமிழின உணர்வை ஊட்டினார்.\nதமிழறிஞர் கா.நமச்சிவாயர் வழியில் தமிழர் திருநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் தம் வாழ்நாள் இறுதிவரை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமை அண்ணல் தங்கோ அவர்களுக்கே உண்டு.\nஒவ்வொரு தமிழர் திருநாள் பெரு���ிழாவிலும் சென்னை மாகாணத்திற்கு தமிழ் நாடு பெயர் சூட்டுதல், தைத் திங்கள் மூன்றாம் நாளில் திருவள்ளுவர் திருநாளாக அறிவித்து விடுமுறை அளித்தல், சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் “ஆகாசவாணி” என்று கூறுவதை நிறுத்துதல், உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் திருமேனியில் பூணூல் அகற்றி, சமயக்குறிகள் நீக்கி திருக்குறள் ஏடும் எழுத்தாணியும் உடைய திருவுருவப் படத்தை திறந்து வழிபடல், தெருப் பெயரிலும் ஊர்ப்பெயரிலும் தமிழர்தம் பெயரிலும் தூய தமிழ்ப் பெயர் மட்டுமே வைத்தல் போன்ற எண்ணற்ற தமிழர் நலன் காக்கும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\nஅதேபோல் 1946இல் ம.பொ.சி. “தமிழரசு கழகம்” எனும் பெயரில் அமைப்பொன்றை தொடங்கினார். தமிழர் திருநாள் விழா கொண்டாட அறை கூவல் விடுத்ததுதான் தமிழரசு கழகத்தின் முதல் பணியாகும். சென்னை மட்டுமல்லாது தமிழர் வாழும் பிற பகுதிகளிலும், மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசு கழகம் விளங்கியது.\nஇந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாக தெலுங்கர்கள் விசாலா ஆந்திரா (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளம் கேட்டும் போராடி வந்தனர். அப்போது ம.பொ.சி. அவர்கள் தமிழினத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக ‘தமிழர் திருநாள்’ விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசு கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.\n“தைத் திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதற் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெறல் வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கெனச் சுயநிர்ணய அறிக்கையை யை உறுதி செய்வதாகும்.\nசுய நிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோலல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுதலைக்குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திரு நாளை நடத்த தொழிலாளர், மாணாக்கர் முதலிய யாவரும் முற்படவாராக. தமிழ் இனம் எழுவதாக\nஇந்த கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ப.சுப்பராயன், ப.ஜீவானந்தம், வ.ரா., கல்கி, பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம் . டி.கே.சி., செங்கல்வராயன் ஆகியோர் கையொப்பமிட்டனர். அப்போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும் பொதுச் செயலாளர் அண்ணாத் துரைக்கும் இந்த கூட்டறிக்கை நகல் அனுப்பபப்பட்டது. இருவருமே பதில் தர மறுத்தனர்.\n1947 சனவரி 14இல் அறிவித்த படி தமிழர் திரூநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திரு.வி.க., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடியாக மொழிவாரி நாடுகளை பிரிக்க வேண்டும் என்றும், ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் பிறகும் தமிழரசு கழகத்தோடு ஒத்துழைக்க மறுத்த திராவிடர்கழகம் தனியாக ‘திராவிடர் திருநாள்’ பெயரிலே விழா கொண்டாடத் தொடங்கியது.\nபெரியாரிடமிருந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும் இரண்டு விதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார். ஆனால் பொங்கல் விழாவை பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும்பங்குண்டு என்பதை மறைப்பதற்கில்லை.\nதற்போது வீரமணி தலைமையில் இயங்கங்கூடிய திராவிடர் கழகம் அதே பழைய முறையில் பொங்கல் விழாவை “திராவிடர் திருநாள்” என்று அறிவித்து கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வீம்பாக நடத்திக் கொண்டு வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம்.\nஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தேசிய அமைப்புகள் வீரமணியாரின் தமிழின அடையாள மறுப்புச் செயலை வன்மையாக கண்டித்தும் கூட வீரமணியார் இன்னும் திருந்திட வில்லை. இந்த ஆண்டும் “திராவிடர் திரு நாள்” கூத்தை அரங்கேற்ற உள்ளார். சென்ற ஆண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் கொதித்தெழுந்து ” தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று முழக்கமிட்டதைக் கூட வீரமணி மறந்து விட்டார் போலும்\nதமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை ஆந்திரர்களோ, கர்நாடகத்தினரோ, கேரளத்தினரோ, கொண்டாடாத போது “திராவிடர் திருநாள்” பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரிய வில்லை.\nநவம்பர் 1ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும் அங்குள்ள அரசியல் இயக்கங்களும், வெகுமக்கள் பங்கேற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்.\nதமிழரல்லாதார் நலம் காக்கும் பொருட்டு தமிழக எல்லை மீட்புப் போரில் பங்கெடுக்க மறுத்ததோடு பொங்கல் விழாவினை ‘திராவிடர் திருநாள்’ என்று அன்று முதல் இன்று வரை திரிபுவாதம் செய்திடும் திராவிட இயக்கங்களின் நயவஞ்சகப் போக்கை தமிழர்கள் இப்போதாவது உணர முற்பட வேண்டும்.\n(தகவல்: ம.பொ.சி. எழுதிய ‘எனது போராட்டம்’ நூலிலிருந்து.)\nTags:அண்ணல் தங்கோதமிழர் திருநாள்தமிழ்ப் புத்தாண்டுபொங்கல்ம.பொ.சி\nதமிழ்ப்பேரின உறவுகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் – சீமான்\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 – தமிழ்த் தேசியத் திருவிழா\nஉலகத்தமிழர்களுக்கு தமிழகம் தமிழீழம் ஆகிய இரு தாயகங்கள் – இலண்டனில் பெ.மணியரசன் பெருமிதம்\nதிருவள்ளுவர் ஆண்டு 2050 – தமிழ்த் தேசியத் திருவிழா\nதமிழ்ப்பேரின உறவுகளுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் – சீமான்\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21052", "date_download": "2019-06-16T08:53:23Z", "digest": "sha1:6HW7Y2N4MP7QAT2CIF33K345YQB3CDWA", "length": 7471, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி\n/ஆஸ்திரேலியாஇந்தியாஒரு நாள் போட்டிமட்டைப் பந்தாட்ட அணிவிராட் கோலி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி\nஆஸ்திரேலிய மட்டைப்பந்தாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை\n2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nஇதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தொடங்கியது.\nமுதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.\nஇந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 81 தோனி 59 கோலி 44 ரன்கள் எடுத்தனர்.\nஇந்தப் போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.\nTags:ஆஸ்திரேலியாஇந்தியாஒரு நாள் போட்டிமட்டைப் பந்தாட்ட அணிவிராட் கோலி\nசண்டை முடிந்தது மீண்டும் அதிமுக அணியில் இணைந்தது புதியதமிழகம்\nகமல் பாரிவேந்தர் கூட்டணி உருவாகுமுன்பே முறிந்தது ஏன்\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவுக்கு சிக்கல்\nஆஸ்திரேலியாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி – அசத்திய இந்திய அணி\nஷிகர் தவான் விராட் கோலி அதிரடி – தெறிக்கவிட்ட இந்திய அணி\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T08:53:15Z", "digest": "sha1:6UYSQCW3A65PVMH6TORSMUSC7OYRUO4N", "length": 12035, "nlines": 152, "source_domain": "kallaru.com", "title": "துபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக", "raw_content": "\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்.\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வணிக வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nசாலையிலுள்ள மையத் தடுப்புகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும்.\nHome வளைகுடா செய்திகள் துபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக விமான சேவைகள்.\nதுபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக விமான சேவைகள்.\nதுபை ஜெபல் அலி விமான நிலையத்தில் தற்காலிக விமான சேவைகள்.\nஏப்ரல்-16 முதல் மே-30 வரை எல்லா விமானங்களும் (எமிரேட்ஸ் தவிர) ஜெபல் அலி ஏர்போர்ட்டில் இயங்கும் என்பதாக அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nதுபாய் ஏர்போர்ட்டின் ஓடுதளம் (ரன்வே) மராமத்து பணி நடைபெற இருப்பதால் எமிரேட்ஸ் விமானம் மட்டுமே துபாய் ஏர்போர்ட்டில் செயல்படும். மற்ற விமானங்கள் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான், சூடான், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் நேபால் உட்பட 42 விமான நிலையங்களுக்கான விமான சேவைகளை இந்த குறிப்பிட்ட காலங்களில் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்டிலிருந்து இயக்கப்பட உள்ளதாக துபையிலிருந்து இயங்கும் ப்ளைதுபை (Fly Dubai) நிறுவனம் அறிவித்துள்ளது.\nஎட்டு விமானங்கள் மட்டும் துபை விமான நிலையம் மற்றும் ஜெபல் அலி விமான நிலையத்திலிருந்தும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎமிரேட்ஸ் பிளைட்டுகள் எப்போதும் போல துபை இன்டர் நேஷனல் விமானநிலையத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எமிரேட்ஸ் விமானங்களின் நேரங்களில் மாற்றம் உண்டாகும், விமான சேவைகள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.\nஇந்த குறிப்பிட்ட 45 ந��ட்களுக்கு 48 விமான சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இது எப்போதும் இயக்கப்படும் விமான சேவைகளில் 25% குறைவு என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலே குறிப்பிட்டுள்ள இந்த 45 நாட்களில் வெளிநாட்டிலிருந்து துபை வருவோர் தங்களை அழைக்க வருபவர்களிடம் தெளிவாக ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் வருவதாக தெரிவித்து விடுங்கள். துபையிலிருந்து வெளிநாடு செல்வோர் ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்டுக்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாக சென்று விடுங்கள். ஜெபல் அலி அல் மக்தூம் இன்டர் நேஷனல் ஏர்போர்ட் துபையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெபல் அலி ஏர்போர்ட்டிலிருந்து செல்லும் துபை டேக்ஸி தமது ஆரம்ப தொகையை 75 சதவிகிதம் குறைக்க உள்ளது. அதாவது துபை டேக்ஸியில் இதுவரை 20 திர்ஹமாக இருக்கும் ஆரம்ப தொகையை 5 திர்ஹமாக குறைக்க உள்ளது. இதுவும் இந்த குறிப்பிட்ட 45 நாட்களுக்கு மட்டுமே.\nஏப்ரல் 16 முதல் மே 30, 2019 வரை ஜெபல் அலி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமானங்களின் முழு பட்டியல் :\nதுபை மற்றும் ஜெபல் அலி இரண்டிலும் செயல்படும் விமானங்களின் விபரங்கள்.\nPrevious Postமீண்டும் கெத்துக் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ். Next Postசம்பாதிச்ச பணத்தை தொட்டுபாக்க ஆசப்பட்டு 10 மில்லியன் டாலரை...\nஆன்லைனில் பிச்சை எடுத்து 50,000 டாலர் சம்பாதித்த பலே கில்லாடி லேடி.\nசவுதி அரேபியாவில் இன்று ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஈகை திருநாள்\nபெரம்பலூரில், தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து\nபெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1,09,382 லட்சம் பேர் பயன்\nபிரதமரின் உதவித்தொகை திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு\nபெரம்பலூரில் ரூ. 9.23 கோடியில் காவலர் குடியிருப்புகள் திறப்பு\nநாரணமங்கலம் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு.\nபெரம்பலூர் அருகே விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு\nபிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி\nவேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வண��க வளாகங்களை வாடகைக்குப் பெற விண்ணப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/49752-what-kids-learn-when-parents-stop-helicopter-parenting-84", "date_download": "2019-06-16T08:55:28Z", "digest": "sha1:XRTIL6WEEH2BFLV7FIRCH5YXXOWSOISV", "length": 17882, "nlines": 139, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஹெலிகாப்டர் பெற்றோருடன் சிக்கல் 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமதிக்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › ஹெலிகாப்டர் பெற்றோருடன் சிக்கல்\nஐசக் மற்றும் கில்லியன்களை வெளியில் அனுபவித்து வருகின்றனர். புகைப்படம்: ஜெனிபர் பின்ர்ஸ்கி\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் குழந்தைகள் ஒரு வெளியே நகரம் பூங்காவில் இருந்தது. இது ஒரு மழை நாள் மற்றும் ஒரே ஒரு அம்மா இருந்தது, எங்கள் குழந்தைகள் தங்கள் சொந்த பெருமளவில் விளையாடும். ஒன்றாக வேலை செய்வது, குழந்தைகள் வட்டாரங்களில் சுற்றிச் சுற்றித் திரிந்த ஒரு பதிப்பைக் கண்டுபிடித்தார்கள், பின்னர் ஒருவருக்கொருவர் முயற்சி செய்து பிடிக்கச் சென்றார்கள். என் மகன் மற்றும் அவரது மகன் இரண்டு குழந்தைகள் மோதிக்கொண்டது வரை அது ஒரு விஷயம் மட்டுமே. அவர்களது நகைச்சுவைகளை விட சத்தமாக சத்தமிட்டது மட்டுமே அவர்களது சிரிப்பு. என் மகன் மற்ற பையனை தனது காலில் உதவியது, அவர்கள் விளையாட்டை மீண்டும் தொடங்க ஓடினார்கள் (இந்த நேரத்தில், அவர்கள் சுழன்று கொள்ளாத நல்ல உணர்வு இருந்தது).\nஅடுத்த சில நிமிடங்களுக்கு, அம்மா என்னை தொந்தரவு செய்தார். கடைசியாக, அவள் தன் குழந்தைகளை அழைத்தாள், கார் உள்ளே செல்வதற்குச் சொன்னாள், \"யாராவது காயப்படுத்தப்படுவதற்கு முன்பு\" வீட்டிற்கு செல்ல நேரம் கிடைத்தது. அவள் ஏமாற்றமடைந்து, என்னைப் பார்த்து, \"மற்றும்\" மன்னிப்பு \"அவரது மூச்சு கீழ் muttered பின்னர் அதை சொடுக்கும் - என் மகன் எந்த ஒரு உண்மையில் காயம் அங்கு ஒரு தற்செயலான பம்ப் மன்னிப்பு இல்லை.\nஎன் குழந்தைகள் மற்ற குழந்தைகளால் மோதியதால் அதிவேக சுறுசுறுப்பான போட்டிகளில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் சரி, என்ன நடந்தாலும் கூட அவர்களது தவறு அல்ல என்று உறுதிசெய்தேன். என இலவச வீச்சு பெற்றோர் பெருகிய முறையில் ஹெலிகாப்டர் சமுதாயம், அது என் சமூக வாழ்வின் சிறந்த உயிர் தந்திரம் போல் தோன்றியது.\nசாந்தல் பனோஜோ இதேபோன்ற கதை பகிர்ந்து நியூயார்க் டைம்ஸ் 'அம்மாவிடம் வலைப்பதிவு, இது பிளேஸ்டேஷன் ப்ளே உணவு (மற்றும் விளையாட்டு மைதானம் விளையாட்டுகளை) பகிர்ந்துகொண்டாலும், இது கருத்து வேறுபாடு காரணமாக இருந்தது. சுவிட்சர்லாந்தில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார், அவரது மகள் மற்றும் ஒரு குறுநடை போடும் பையனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பெற்றோர் குறுக்கீடு இல்லாமல் தீர்க்கப்பட்டதுஅவர் விளக்குகிறார்:\n\"நாங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தால், அந்த சம்பவம் இங்கே முடிவடைந்துவிடும். ஆனால் நான்கு வாரங்களுக்கு முன்பு, நாங்கள் சிகாகோ பகுதிக்கு 'வீடு' சென்றோம். இந்த கதையில் மற்றொரு அத்தியாயம் இருந்தது. அமெரிக்க பெற்றோர் கலாச்சாரம் சூழும் நன்றி, லா கிரான் நூலகம் உணவு சண்டை ஒரு மூன்று வயதான மற்றும் ஒரு 18 மாத வயது இடையே மட்டும் இருந்தது. அவர்களது தாய்மார்களிடமிருந்தும், அவர்களுடனான மேஜையிலிருந்தும் இதுவும் இருந்தது.\nஎன் சிறிய பெண் குழந்தைக்கு சர்க்கரையை திரும்பப் பெற்றபோது, ​​சுவிஸ் பயிற்சி பெற்ற அம்மா என்னிடம் சம்பவத்தை முடித்துவிட்டார்; சுவிட்சர்லாந்தில் உள்ள பெற்றோர்கள் குழந்தையின் விளையாட்டிற்கு குறுக்கிடவில்லை. ஆனால் அந்தப் பையன் தன் கண்களை சுருக்கிக் கொண்டாள். தெளிவாக, ஒரு நல்ல அமெரிக்க அம்மாவாக இருக்க வேண்டும், நான் ஏதாவது செய்ய வேண்டும்.\n'நீ பகிர்ந்து கொள்ள வேண்டும், நான் என் மகளுக்கு சொன்னேன். தயவுசெய்து சர்க்கரை திரும்பவும் மன்னிக்கவும்.\nஒரு 'மன்னிப்பு' நிலைமையை சரிசெய்ய வேண்டியிருந்தது. \"\nசுதந்திரம் மற்றும் இடர் மதிப்பீடு ஆகியவை இலவச-வரம்பிற்குரிய பெற்றோரின் நன்மையளிக்கப்பட்ட பயன்களாகும், ஆனால் என் கதை மற்றும் பானோஸோவின் நிலைமை இருவருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு ஹெலிகாப்டர் பெற்றோருக்குரிய நன்மையைக் காட்டாது என்று நினைக்கிறேன்: அவர்கள் தங்கள் மீது ஸ்பாட்ஸைத் தீர்த்துக் கொள்ள கற்றுக்கொள்கிறார்கள். நான் பெற்றோருடன் இருவரில் எங்காவது குதிக்க வேண்டி இருக்கிறதா எனக் கேட்டேன் குழந்தைகள் ஒரு பொம்மை மீது சண்டை. ஆமாம், பகிர்வு என்பது குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ள வேண்டிய திறமை, ஆனால் பெற்றோர்கள் எப்போதும் தலையிட விரைவாக இருந்தால், குழந்தைகள் மட்டுமே கற்றுக்கொள்வார்கள் என்பது ஒரு \"மன்னிப்பு\" மற்றும் ஒரு குறுக்கீடு வளர்ந்து வரும் அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும்.\nஜெனிஃபர் பின்ஸ்ஸ்கி என்பவரைப் பின்தொடரவும் அவரது பெரிய நகர வேலை மற்றும் வாழ்க்கையை தன் கணவனுடன் கிராமப்புற ஒன்டாரியோவில் வாழவும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். மேலும் வாசிக்க ரன் அவுட் வீட்டில் அம்மா பதிவுகள் அல்லது அவரது @ ஜென்ஸ்பின்ஸ்கி பின்பற்றவும்.\nமேலும் வாசிக்க: ஒரு இலவச தூர பெற்றோர் ஒப்புதல்>\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங்கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்கு அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/579-2017-02-20-17-29-40", "date_download": "2019-06-16T09:30:36Z", "digest": "sha1:HNRDKTNM7745PQNWR5VB554GXERUSI5S", "length": 11317, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "போராட்டமான மண்ணில் பிறந்தவர்களுக்கே உலகை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும்", "raw_content": "\nபோராட்டமான மண்ணில் பிறந்தவர்களுக்கே உலகை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும்\nஅழித்து ஒழிக்கப்பட்ட ஒரு இனத்தில் இருந்து தான் உலகத்தை அசத்துகின்ற தலைவன் பிறப்பான் என கவிஞர் பா.விஜய் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்த கருத்தினை அவர் வெளியிட்டார்.\nஅழித்து ஒழிக்கப்பட்ட ஒரு இனத்தில் இருந்து தான் உலகத்தை அசத்துகின்ற தலைவன் பிறப்பான் என்று கூறினார்.\nஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களை உலகம் இப்போதுதான் திரும்பி பார்த்துள்ளது. அதற்கான சிறிய உதாரணமாக மெரினா கடற்கரையில் தமது தனித்துவ கலாச்சாரத்தை மீட்பதற்காக ஒரு அரசை எதிர்த்து இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டத்தை குறிப்பிடலாம்.\nஉலக பிரசித்தி பெற்ற உலக சரித்திரம் எல்லாம் மிரண்டு போக உலகத்தின் வீர வரலாறு எழுதப்பட்ட இந்த யாழ். மண்ணிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன். இந்த மண்ணை நான் தலை வணங்குகிறேன். நான் எனது ஊருக்கு செல்லும் பொது இந்த மண்ணை எடுத்து கொண்டு சென்று எனது பூஜை அறையில் வைத்து கொள்ளுவேன்.\nஇம் மண் மாபெரும் வீர வரலாறு நிகழ்ந்த இடம். மறக்க முடியாததும் மறைக்க முடியாததுமான சரித்திரம் இந்த மண்ணில் குடி கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளின் வாழ்வியல் வேறு ஈழத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்வியல் வேறு.\nநீங்கள் சமூக வலைத்தளத்தில் மூழ்கி கிடப்பதை விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்களுக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொணர்ந்து அதன்மூலம் ஒரு அங்கீகாரத்தை பெற்று உங்கள் அடுத்த தலைமுறைக்கு விளக்கேற்ற வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.\nஎமக்குள் தமிழர் எனும் திமிர் இருக்க வேண்டும். 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஏழு ���ொழிகளில் இன்று வரை உச்சரிக்கப்பட்டு வருகின்ற மொழி தமிழ் மொழி. எனவே நாம் மிகத் தொன்மையான வரலாற்றை கொண்டவர்கள் என்ற திமிர் எமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். தமிழோடு தோன்றிய மொழிகள் எல்லாம் அழிந்து போக இன்றுவரை எட்டு அரை கோடி தமிழர்களால் பேசப்பட்டு வருகிறது.\nபோராட்டமான மண்ணில் பிறந்தவர்களுக்கே உலகை வெல்லக்கூடிய சக்தி பிறக்கும். மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் முன்னேற வேண்டும். கல்வி ஒன்றே உங்களை முன்னேற்றும் எனவும் தெரிவித்தார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298186", "date_download": "2019-06-16T09:26:50Z", "digest": "sha1:ZWXHELORLR5LJ4ZDZB5JXGN6M2W7K64N", "length": 20336, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து | Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nசெங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\nசென்னை:ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள், பாதி வழியில், ரத்து செய்யப்பட்டுள்ளன.\n*சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை, 10:15 மணி மு���ல், இரவு, 8:52 மணி வரை இயக்கப்படும், 19 மின்சார ரயில்கள், நாளை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன\n*செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 11:50 மணியில் இருந்து, இரவு, 11:30 மணி வரை இயக்கப்படும், 18 ரயில்களும், திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை, 11:30 இயக்கப்படும் ரயிலும், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசெங்கல்பட்டில் இருந்து, திருமால்பூருக்கு மதியம், 2:50 மணி மற்றும் 4:50 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரத்துக்கு, இரவு, 8:45 மணிக்கும், திருமால்பூரில் இருந்து, செங்கல்பட்டுக்கு காலை, 10:25 மணி, மாலை, 5:10 மணி மற்றும் இரவு, 9:00 மணிக்கும், நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி இடையே, 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, நாளை, காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 1:40 மணி வரை இயக்கப்படும், 19 ரயில்களும், வேளச்சேரியில் இருந்த, கடற்கரை நிலையத்துக்கு காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 2:10 மணிக்கு இயக்கப்படும், 19 ரயில்களும் என, மொத்தம், 38 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு மதியம், 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nசென்னை எழும்பூரில் இருந்து, திருச்சிக்கு மாலை, 3:45 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், நாளை நேரம் மாற்றம் செய்யப்பட்டு, மாலை, 4:45 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.38 ரயில்கள் ரத்துரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி இடையே, 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, நாளை, காலை, 8:00 மணியில் இருந்து, மதியம், 1:40 மணி வரை இயக்கப்படும், 19 ரயில்களும், வேளச்சேரியில் இருந்த, கடற்கரை நிலையத்துக்கு காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 2:10 மணிக்கு இயக்கப்படும், 19 ரயில்களும் என, மொத்தம், 38 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகடற்கரை நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு மதியம், 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nதமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/13094618/1150582/Kajal-Agarwal-opens-about-her-2-loves.vpf", "date_download": "2019-06-16T09:41:40Z", "digest": "sha1:RSZQNIVNEXSJPUOFZOOVD2XBNDWBSJD2", "length": 16295, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "எனக்கும் 2 பேர் மீது காதல் வந்தது - காஜல் அகர்வால் || Kajal Agarwal opens about her 2 loves", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎனக்கும் 2 பேர் மீது காதல் வந்தது - காஜல் அகர்வால்\nசினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் தனக்கு காதல் உணர்வு ஏற்பட்டதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.\nசினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் தனக்கு காதல் உணர்வு ஏற்பட்டதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.\nநடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. காஜல் அகர்வாலுக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்திலும், எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nதிருமணம் எப்போது என்று காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“நான் எங்கு போனாலும் எப்போது கல்யாணம், யாரை காதலிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். நானும் காதலை உணர்ந்து இருக்கிறேன். இரண்டு பேர் மீது அது ஏற்பட்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் அந்த உணர்வு ஏற்பட்டது.\nநடிக்க வருவதற்கு முன்னால் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்�� பிறகு காதலிப்பது கஷ்டம். அதற்கு நேரம் கிடைக்காது. காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாவிட்டால் காதலித்து என்ன பிரயோஜனம்.\nஎனக்கு காதலிக்க நேரம் இல்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்துபோய் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு எல்லைக்குள்தான் எனது பழக்கம் இருந்தது. அந்த எல்லையை தாண்டியது இல்லை. ஒரு சிலரை தவிர மற்ற நடிகர்களுடன் நட்பாகவும் பழகியது இல்லை.\nசினிமாவில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வருகிறது. ரசனையும் மாறுகிறது. அதற்கேற்ப என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கதாபாத்திரங்களையும் புதிது புதிதாக தேர்வு செய்கிறேன். இதற்காக நிறைய படங்களை பார்க்கிறேன். வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன். ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் இருக்க ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.”\nஇவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nடெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nபெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப் பதிவு\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nகாதலில் முறிவு ஏற்பட்டது ஏன் - தேன்மொழி பரபரப்பு வாக்குமூலம்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2019/02/17/hindu-temple-den-helder/", "date_download": "2019-06-16T08:46:12Z", "digest": "sha1:5PHABWABX7K3GAHRVWPCZFEEJCVF5DKE", "length": 5608, "nlines": 130, "source_domain": "www.tamil.nl", "title": "Hindu Temple Den Helder", "raw_content": "\nNext இளமுதிர்ச்;சோலை கலாச்சார உதவி மன்றம்\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் நெதர்லாந்து மாசி மகம் சிறப்பு பூஜை 19-02-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் நெதர்லாந்து மஹாசிவராத்திரி 04-03-2019\nமின் கடிதம் ஊடாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159593-if-any-chance-to-gkvasan-joining-bjp.html", "date_download": "2019-06-16T09:31:21Z", "digest": "sha1:MILWHQLSAYKRK7UOTQQWLRAUGYNUGGCU", "length": 24137, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.க-வில் ஜி.கே.வாசன்..? - தகிக்கும் த.மா.கா | if any chance to g.k.vasan joining bjp?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:02 (12/06/2019)\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த வாசன், அதற்குப் பின்னால் இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார்.\nமக்களவைத் தேர்தலில் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் இருப்பதால், வேறு வழியின்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜி.கே.வாசன். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, ` ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் இணைய உள்ளார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்’ என்ற தகவல்கள் பரவிவருகின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை அறிய, தமிழ்மாநில காங்கிஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அகில இந்திய காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கினார். இதற்குக் காரணம், அகில இந்திய அரசியல் கட்சியில் மாநில நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்று கருதினார் அவர்.\nகுறிப்பாக காவிரி, முல்லைப்பெரியார், ஈழத்தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பிரச்னைகளில், அகில இந்திய தலைமை கண்டும் காணாமல் இருப்பதால், இனி தேசிய கட்சியில் இருப்பதில் பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த ஜி.கே.வாசன், தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கி, `வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ மாநில நலன் சார்ந்த தேசியப் பார்வையோடு இயக்கத்தை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டணியில் அங்கம் வகித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தார்.\nஅந்தக் கூட்டணியில் பா.ஜ.க-வும் இடம்பெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைத்ததே தவிர, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், தமிழ்மாநில காங்கிரஸ் வருகின்ற 16-ம் தேதி மாவட்டத் தலைவர்கள், பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் நடத்த உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும், அதில், த.மா.கா எந்தெந்தப் பகுதிகளை கேட்டுப் பெறவேண்டும் என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்க இந்தக் கூட்டம் கூட்டபடுகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது.\nதமிழகத்தில் பா.ஜ.க-வின் தலைவர் யார் என்பதை அகில இந்தியத் தலைமை தீர்மானிக்கும். வாசனைப் பொறுத்தவரை தமிழ்மாநில காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. வாசனை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க-வுக்கும் இல்லை. ஏனென்றால், அகில இந்திய காங்கிரஸில் பொதுச்செயலளாராக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன், அதற்குப் பின், இனி தமிழகத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நமக்குத் தேவை என எண்ணினார். எப்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், 1969-ல் காங்கிரஸ் பிளவுக்குப் பின், தன்னுடைய அரசியலை தமிழகத்தோடு நிறுத்திக்கொண்டாரோ, அதேபோல வாசனும் தமிழகத்தின் நலன் சார்ந்து, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்து இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.\nஎனவே, பா.ஜ.க-வுடன் சேரவேண்டிய சூழ்நிலையுமில்லை, அவசியமுமில்லை. தமிழகத்திலிருக்கும் காங்கிரஸ் தலைமை 9 இடங்களைப் பெற்று 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தொண்டர்கள் என்று பார்த்தால், காங்கிரஸைவிட தமிழ் மாநில காங்கிரஸில் தொண்டர்கள் அதிகம். காரணம், மூப்பனரால் உருவாக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், இன்றைக்கு அவரது மகன் வாசனாலும் நடத்தப்படுகிறது. எனவே, தொண்டர்களைப் பொறுத்தவரை தேசிய எண்ணம் கொண்டவராக இருந்தாலும்கூட, மூப்பனாரிடம் இருந்த பாசத்தால் தொடர்ந்து கட்சியில் இருக்கிறார்கள்.\nபா.ஜ.க-வுடன் தமிழ்மாநில காங்கிரஸ் இணையப்போகிறது, ஜி.கே.வாசன் பா.ஜ.க தலைவராகப்போகிறார் என்ற வதந்தியைக் கிளப்பி, அதன்மூலம் த.மா.கா தொண்டர்களைத் தன்பக்கம் இழுத்துவிடலாம் என காங்கிரஸ் தலைமை கணக்கப்போடுகிறது. தமிழ்மாநில காங்கிரஸைப் பொறுத்தவரை ஜி.கே.வாசன், ஒருபோதும் பா.ஜ.க-வுடன் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார். இயக்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்பது த.மா.க தொண்டர்களின் எண்ணமும் அதுதான்” என்கின்றனர்.\ng. k. vasantamil manila congressbjpஜி.கே.வாசன்தமிழ் மாநிலக் காங்கிரஸ்\n`ஒரு கேள்வி கேட்டேன், அம்மாவின் பதில் இன்றும் நினைவில் இருக்கு'- தாய்க்கு 2-வது திருமணம் செய்துவைத்த மகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`180-க்கு மைனஸ் 25 மார்க் எடுத்தவருக்கு டாக்டர் சீட்' - நீட் குளறுபடியைச் சுட்டிக்காட்டும் அன்புமணி\nபீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n' - கஜா பாதிப்பிலிருந்து மீள பட்டுக்கோட்டை இளைஞர்களின் நம்பிக்கை முயற்சி\n`காந்தி குறித்த பேச்சு' - திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு\nவிபத்தில் சிக்கியவர்களின் 69 லட்ச ரூபாயை போலீஸிடம் ஒப்படைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்\n`மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்' - சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை\n - நிலவுக்குள் நுழையும் பெண்கள் உருவாக்கிய விண்கலம்\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண்டவர் அணி\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiarasu.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2019-06-16T09:30:58Z", "digest": "sha1:VAGPFTVMGLZTIPWIFTTYVCE4SS5WDLZK", "length": 9426, "nlines": 84, "source_domain": "iraiarasu.blogspot.com", "title": "இறைஅரசு: காவேரி", "raw_content": "\nஉலகம் ஒன்று என்ற தமிழ் இலக்கியக் கொள்கையைப் பரப்புதல்.\n இன்றைய அரசியல் மணல் கொள்ளையர்களின் கொள்கை \n*காவிரித்தாயை வாழ்த்தி வணங்கினர் நம் முன்னோர் \n கருநாடகத்தின் வெள்ளத்தின் வடிகாலன்றோ காவேரி\nஆனால் இன்றோ இரக்கமற்ற ஊழல் அரசியல் வாதிகளின் கூட்டுடன் மணல்\nகொள்ளையர்களால் காவேரி ஆறு அழிவதை சும்மா வேடிக்கைப்\nபல ஆண்டுகள் சென்று தொட்டியம் முசிறி வழியாக சமீபத்தில் பயணம் செய்தேன். முசிறி\nகுளித்தலை பாலத்துக்கு மேற்கே 2 கி. மி. தொலைவில் பாதாள காவேரியைக் கண்டு\n நெய்வேலி நிலக்கரி வெட்ட பறிக்கும் பள்ளத்துடன் காவேரியின்\nபாதாளப் பள்ளம் சற்றும் குறைவானது அல்ல தஞ்சைத் தரணியை சேர்ந்த நான் என்\nகண்ணீரை அடக்கமுடியாமல் வயிறு பற்றி எரிய அந்த கோரக் கட்சியைக் கண்டு துவண்டேன்\n*காவேரி ஆற்றில் பட்டப் பகலில் நூற்றுக் கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்க உயர் நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட கன ரக மண் அள்ளும் எந்திரம் (Heavy Earth Movers ) 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டுள்ளது.\nஒரு நாளைக்கு 2500 லாரிகள் மணலைக் கடத்துவதாகவும் ஆனால் 1000 லாரிகள் கணக்குக் காட்டப்படுவதாகவும் ஒரு நாளில் அரசுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்கள் நட்டம் என்றும் தொட்டியம்\nகாங்கிரசு MLA ., M . ராஜேந்திரன் ( பார்க்க 3 .1 .10 தேதி** பக்கம் 4 , Times\nof India நாளிதழில் ) கூறுகிறார்.*\nஅரசு வருமானத்தை இழக்கிறது என்றாவது கவலைப்பட ஒரு MLA தொட்டியம் ராஜேந்திரன்\nஅ தி மு க MLA ம.சின்னசாமி கூறுவதோ , காவேரி மணல் கேரளாவுக்கு மற்றும் கோவை, நாமக்கல் , திண்டுக்கல் மாவட்டங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.\nகரூர் கொள்ளைக்காரன் காவேரி மட்டுமல்லாது அமராவதியிலும் மணலை கொள்ளையடித்து 3 யூனிட்\nரூ.15000 என்று கேரளாவில் \"காவேரி மணல் கிடைக்கும்\" என பெயர்ப்பலகை போட்டு விற்கிறான் .\nகடலில் வீணாகும் தண்ணீரைத் தர மறுக்கும் கேரளத்துக்கு காவேரி மணலைக் கடத்தி\nவிற்று தமிழகத்தை பாலைவனமாக்கும் துரோகத் தமிழனைத் தூக்கில் போட வேண்டாமா \nஅரசு வருமானத்தை இழப்பது என்பது ஊழலின் ஊற்றுக்கண் அதுவல்ல பிரச்சினை ஊழல் இன்றைய அரசியலின் வழ்வாதாரமன்றோ \n தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து சாகவேண்டியது தான் நிலத்தடி நீர் வற்றி காவேரி பாயும் இடங்கள் பாலைவனமாகாதா \nகருநாடகத்திடம் காவேரி நீர் கேட்க இந்த கொள்ளை அரசியல் வாதிகளுக்கு யோக்கியதை இல்லை.\nதமிழகத்தின் சக்திவாய்ந்த அரசியல் புள்ளிகளால் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி படுகைகளில் மணல் கொள்ளை ஓகோவென நடப்பதாகவும் மதுரை, திருச்சி, சென்னை என மூன்று பகுதிகளாக பிரித்து ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கமான மூன்று கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் S .யுவராஜ் கூறுகிறார்.\nMines and Minerals (Development & Regulations) Act முற்றிலுமாக ஒவ்வொரு சட்டப் பிரிவுகளும் மீறப்படுகிறது.\nசென்னை உயர் நீதி மன்ற ஆணைகளும் காற்றிலே பறக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற இடங்களில் மட்டும் மக்கள் எதிர்த்து போராடுகிறார்கள். திருச்சி, மதுரை மன்னர்கள் பகுதியில் நீதி மன்றத்தை நாடும் துணிவு மக்களுக்கில்லை.\nஆனால் இன்று 3 - 01 -2010 Times Of India நாளிதழில் விரிவாக தமிழக ஆறுகளில் கேள்விமுறையற்ற மணல் கொள்ளை பற்றி வந்த செய்தி சிறிது நம்பிக்கை அளிக்கிறது. எதையே பொதுநல வழக்காக நடத்தி உயர் நீதி மன்றமோ , உச்சநீதி மன்றமோ ஆணையிட்டு தமிழகத்தின் எதிகாலத்தை வரும் சந்ததிகளுக்கு காக்க பணிவுடன் வேண்டுகிறேன்.\nஇடுகையிட்டது Unknown நேரம் 6:49 PM\nதங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23001/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T09:05:16Z", "digest": "sha1:IGYY564P5ANGC2N76HYBG7WPOLMXFFIG", "length": 9581, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "கண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome கண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம்\nகண்டியில் 10 மணி முதல் ஊரடங்கு நீக்கம்\n(கண்டி, திகன பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார் - ரொய்ட்டர்ஸ்)\nநிலைமையை அவதானித்து மீண்டும் அமுல்\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று (07) பிற்பகல் 4.00 மணி முதல் இன்று பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதி வரை விதிக்கப்ப்பட்ட, பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nதற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு, குறித்த ஊரடங்கு சட்டத்தை இன்று காலை 10.00 மணி முதல் நீக்குவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.\nமீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு முடிவெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமீள அறிவிக்கும் வரை கண்டியில் மீண்டும் ஊரடங்கு\nகண்டி மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை பூட்டு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண��டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/23240/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-16T09:20:57Z", "digest": "sha1:DFLPQNCPDDVHZDAXP4H5BZOE633CUJAT", "length": 9420, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "கண்டி வன்முறைச் சந்தேகநபர்கள் 28ம் திகதி வரை தடுப்பில் | தினகரன்", "raw_content": "\nHome கண்டி வன்முறைச் சந்தேகநபர்கள் 28ம் திகதி வரை தடுப்பில்\nகண்டி வன்முறைச் சந்தேகநபர்கள் 28ம் திகதி வரை தடுப்பில்\nகண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 10 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. .\nமேற்படி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை கண்டியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்.\nஅவசரகால சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக அண்மையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழரின் பாரம்பரிய, நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது\nஓகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் விழா, ஜூலை 27க்கு முன் விண்ணப்பிக்குமாற��...\nஜ. உ. சபையின் வழிகாட்டல்களை மீறி இனி எந்த முஸ்லிமும் செயற்பட முடியாது\nமுதலில் நாட்டின் சட்டத்தை மதிக்க வேண்டும்அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே அகற்றுவோம்\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள்...\nகருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை...\nநல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தால் நிரம்ப வேண்டும்\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து...\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/85364-president-will-administer-the-oath-of-office-and-secrecy-to-the-pm-on-may-30-at-rashrapati-bhavan.html", "date_download": "2019-06-16T09:28:32Z", "digest": "sha1:D47Y7WOIRQDUPS2OVD6IJTFCTNKLQDYH", "length": 17863, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு அரசியல் மே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவ��்\nமே 30: மோதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nமே 30ஆம் தேதி நரேந்திர மோதிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் மே 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் செய்து வைக்கிறார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.\nமுன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவால் பெரும் மனநிம்மதி அடைந்தவர் குடியரசுத் தலைவர் என்று செய்திகள் வெளியாயின. காரணம், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போது, ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிய விதம், தேர்தக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்றும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறிக் கொண்டிருந்தன.\nஇதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டத்தின் வழியில் நடப்பது என்பது குறித்த ஆவணங்களை எல்லாம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்த்துக் கொண்டிருந்தாராம். மேலும், பிரச்னை ஏற்படும் என்று இருந்தால், அந்த நேரத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் படித்துக் கொண்டிருந்தாராம்.\nஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மே 23ம் தேதி காலையே, குடியரசுத் தலைவருக்கு மன நிம்மதி ஏற்பட்டதாகவும் தனக்கு சிக்கல் எதுவும் ஏற்படாமல் அதிக வேலையின்றி மக்கள் தீர்ப்பு அமைந்துவிட்டது என்றும் நிம்மதி அடைந்ததாகவும் கூறப் படுகிறது.\nஇந்நிலையில் வரும் மே 30 ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. கடந்த மே 23 வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 30 வியாழன் அன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது.\nமுந்தைய செய்திபுழல் ஏரி நீர் இருப்பு குறைவு சென்னையை மிரட்டும் கடும் குடிநீர் தட்டுப்பாடு\nஅடுத்த செய்திஉதவியாளரின் உடலை கண்ணீர் மல்க சுமந்து சென்ற ஸ்ம்ருதி இரானி\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி\n: சந்திரபாபு நாயுடு விமான நிலைய சோதனை குறித்து ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ., காட்டம்\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nமதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத கட்டணத்தில் பட்டதாரியாகும் முதல் திருநங்கை….\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nகுடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் மோசடி வைகோ கடும் கண்டனம் 16/06/2019 2:04 PM\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/17/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-06-16T08:36:26Z", "digest": "sha1:WDMTJGBKO64M2YBTOMF6GH2DVE3E2ENS", "length": 7572, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்\nஒக்ரோபர் 17, 2014 த டைம்ஸ் தமிழ்\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், சொத்து குவிப்பு வழக்கில�� பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கக் கோரியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 4 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தைகளின் கற்பனை நண்பன்\nNext postமேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்: ஜெயலலிதா நம்பிக்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/46930-how-do-your-children-communicate-51", "date_download": "2019-06-16T09:19:06Z", "digest": "sha1:TSYSKYIF42OASW6Z5DCV2EWB6NG7EYTF", "length": 17173, "nlines": 138, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "உங்கள் குழந்தைகள் எப்படி தொடர்புகொள்கிறார்கள்? 2019", "raw_content": "\nஜெல்லிகா சிம்ப்சன் எல்லரின் அட்டையில் நிர்வாணமாகி (அது ஒரு பெண் மற்றும் பெயரில் ஒரு குறிப்பை வெளிப்படுத்துகிறது)\nடேவிட் பெக்காம் டீன் மகனுடன் மற்றொரு அன்பான தருணத்தை பகிர்ந்து கொள்கிறார்\nஉங்கள் மகப்பேற்றுக்கு உடல் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநீங்கள் இந்த அம்மாவை 9 வயதுடைய பெருமிதமான, வியத்தகு கடிதத்தை படிக்க வேண்டும்\nஉங்கள் பிறந்த உடன் குறைந்தபட்சம் 8½ கூடுதல் மணிநேரம் தூக்கம் வராது\nவிவாதம்: நீங்கள் உங்கள் பெண்கள் இளவரசி பொருட்களை விளையாட அனுமத��க்க வேண்டும்\nகிறிஸ்டன் பெல் மற்றும் டாக்ஸ் ஷெப்பர்ட் குழந்தை எண் 2 ஐ எதிர்பார்க்கிறார்\nமகப்பேறுக்கு முந்திய மது அருந்துதல் வயதுவந்தோருக்கு பழக்கத்தை அதிகரிக்கிறது\nதிரையரங்குகளில்: அயர்ன் மேன் 3\nஎன் விவாகரத்து போது என் மகள் என் வருத்தத்தை எடுத்து\nவின்னிபெக்கில் 3 குடும்ப நட்பு கடற்கரைகள்\nஆபத்தான வழி பெற்றோர்கள் தங்கள் DockATots பயன்படுத்தி வருகின்றனர்\nஇளவரசி மற்றும் சூப்பர் ஹீரோக்கள்\nமுக்கிய › குடும்ப › உங்கள் குழந்தைகள் எப்படி தொடர்புகொள்கிறார்கள்\nஉங்கள் குழந்தைகள் எப்படி தொடர்புகொள்கிறார்கள்\nசோனோ தனது ஐபாட் நேசிக்கிறார்.\n\"என் சொத்துக்கள் அனைத்தையும் ஒரு விதிவிலக்குடன் எடுத்திருந்தால், நான் தொடர்பு கொள்ளும் அதிகாரத்தைத் தேர்ந்தெடுப்பேன், இதன் மூலம் விரைவில் மீதமுள்ள அனைத்தையும் நான் மீண்டும் பெறுவேன்\" என்றார். - டேனியல் வெப்ஸ்டர்\nநீங்கள் யூகிக்கவில்லை என்றால், நான் தொடர்பு கொள்ளும் சக்தி ஒரு பெரிய விசுவாசி. எழுத்தாளர் மற்றும் மூலோபாய தகவல் தொழில் நுட்ப நிபுணர் என்ற முறையில், நான் பகிர்ந்து கொள்ளும், தகவலைப் பெறுவதும், தகவலைப் புரிந்துகொள்வதும் முதல் படியாகும். இது வணிக வெற்றி மற்றும் தோல்வி தீர்மானித்தல் காரணி இருக்க முடியும், அது தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்த அல்லது உடைக்க முடியும், என் உலகில், இது வாழ்க்கை அனுபவிக்கும் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.\nசியன்னாவைக் கொண்டிருக்கும் சில நேரங்களில் நாம் அறிந்திருக்கிறோம் தொடர்பு சவால்கள்.\nஅண்மைய மதிப்பீடுகள் அவள் புரிந்துகொள்ளும் தன்மை உலகிற்குத் தெரிவிக்க முடிந்ததை விட கணிசமாக அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது, இது அவளுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும். நாம் அவளுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது, விரும்புகிறது, சிந்திக்கிறாள், முதன் முதலாக அவள் அம்மாவைப் போல - மிகவும் கத்தி, சோகம், சோகம் மற்றும் சோகமாக \"அஹ்ஹ்ஹ் அஹ்ஹ்\" தொடர்பு சக்தி - இந்த இதயம் உடைந்து.\nநாங்கள் சமீபத்தில் தொடங்கினோம் பேச்சு சிகிச்சை அறிவார்ந்த மற்றும் அவர்களது வேலைகளுக்கு அர்ப்பணித்துள்ள நம்பமுடியாத பேச்சு மொழி நோய்க்கூறு நிபுணர்களுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம். நாம் சில மரபணு சிகிச்சை நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம், அதாவது சோனோ தனது தாடை, வாய் மற்றும் உதடுகளை மூடுவதற்கு உதவுகிறது; பாடல்களைப் பாடுவதோடு, அவளை நிரப்பவும் அனுமதிக்கிறார் (அவளது பிடித்தது \"பழைய மெக்டொனால்டு\" இலிருந்து ஈ-இ-இ-ஓ-ஓ-ஒலி); அவளுக்கு நிறைய நேரம் கொடுங்கள்; அவளுடைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கும், அழுவதும், கத்திக்கொண்டவர்களுக்கும் பதிலளிப்பதையும் அவளுக்கு ஊக்கப்படுத்தியது. ஒரு பெற்றோர் மீண்டும் மீண்டும் சொல்வதை நீங்கள் கேட்டால், \"உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்\", அதற்கு மேல் எங்கள் குடும்பம் இருக்கலாம்\nசியோனா சில வார்த்தைகளை அவளது பிரதிநிதித்துவமாகக் கொண்ட \"சொற்களின் தோற்றங்கள்\" நிறைய உள்ளன. \"ஹுனீசி\" என்பது பசி, \"பாயா\" என்றால் பந்தை, \"மோ\" என்பது மேலும் பொருள். இது மிகச் சிறந்தது, ஏனென்றால் சில சொற்கள் குறிப்பிட்ட பொருள்கள் அல்லது செயல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று அர்த்தம், ஆனால் அது நிறைய விளக்கம் மற்றும் யூக்டிக்கல் தேவைப்படுகிறது.\nநாங்கள் பல்வேறு மாற்று மற்றும் பெருமளவிலான தகவல்தொடர்பு (குறுகிய ஒரு AAC) பயன்படுத்தி வருகிறோம். AAC அனைத்து பேச்சு அல்லாத தொடர்பு வடிவங்களையும் உள்ளடக்கியது.நாங்கள் சில அடிப்படை சைகை மொழியைப் பயன்படுத்துகிறோம், அவளுக்கு தேவையானதை பகிர்ந்து கொள்வதற்கு இரண்டு புகைப்படங்களைத் தேர்வுசெய்வதற்காகவும், \"டாக்கரே கேக்கு\" என்று அழைக்கப்படும் ஐபாட் பயன்பாட்டிற்கான AAC பயன்பாட்டை ஊக்குவிக்கவும் என்னுடைய குரல்இது என் தனிப்பட்ட பிடித்த ஒன்றாகும்.\nதி பயன்பாட்டை இது முற்றிலும் உங்கள் சொந்த படங்களுடன் தனிப்பயனாக்கப்படும் என்பதால், மிகவும் இயல்பாகவே அணுகக்கூடியது (இது சோனோவின் அபராதம் மற்றும் மொத்த மோட்டார் சவால்கள் காரணமாக முக்கியமானது) மற்றும் தானாக ஆன்லைனில் ஒத்திசைக்கப்பட்டுள்ளது. இது ஒரு உள்ளது நிறைய ஐபாட் மற்றும் பில்டர்கள் அனைவரையும் தேர்வு செய்வதற்காக அவருடன் கூடிய படங்கள் நிறைந்திருந்தன. ஒரு கூடுதல் போனஸ் என, நாங்கள் பொருட்களை லேபிள் பயன்படுத்த மற்றும் சியோனா சொல்லகராதி விரிவாக்க.\nநான் சோனோவை பாரம்பரிய ரீதியாகப் பேச விரும்புகையில், அவளுக்கு வெளிப்படுத்த சில வழிகளைக் கொண்டிருக்கிறேன். அவளுடைய அடிப்படை தேவைகளையும், தேவைகளையும், இறுதியில் அவளுடைய உணர்வுகள��யும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.\nஎப்போது உங்கள் பிள்ளைகள் பேச ஆரம்பித்தார்கள் (பாரம்பரியமாக அல்லது மாற்று வழிமுறைகளின் மூலம்) உங்கள் குடும்பம் வேறு எந்த மாற்று தகவல்களையும் சார்ந்திருக்கிறதா\nகுழந்தை மலச்சிக்கலின் 4 அறிகுறிகள்\nதிரையரங்குகளில்: டிஸ்னியின் முப்பெட்ஸ் மோஸ்ட் வாண்டட்\nஎல்லா வயதினருக்கும் சிறந்த YouTube சேனல்கள்\n32 பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களின் பகிர்வு புகைப்படங்கள் (நவ., 2015)\nஉங்கள் குழந்தை போதிய பயிற்சிக்கு தயாரா\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nநீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் ஹார்மோன்கள் ஒரு அடிமை இருந்ததா\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nவிநியோக அறைக்கு அப்பா-க்கு அப்பா அறிவுரை\n20 வேடிக்கை உள்ளரங்க விளையாட்டுகள்\nசிறந்த மின்சார மார்பக குழாய்கள்\nஉங்கள் குழந்தை பிறந்த நேரத்தில் என்ன இருக்கிறது\nநரகத்தில் இருந்து கர்ப்பம்: இரட்டை முதல் இரட்டை ட்ரான்ஸ்யூஷன் சிண்ட்ரோம்\nஉடன்பிறப்பு போட்டியை எப்படி கையாள்வது\nஆசிரியர் தேர்வு 2019, June\nகிங்ஸ்டன் ரோஸ்டேல் ALS ஐஸ் பக்கெட் சவால் எடுக்கும் (வீடியோ\nபயன்பாட்டு பொறிகளை: விளையாட்டு கொள்முதல் வாய்ப்புகளை தந்திரமான தவிர்க்க எப்படி\nதத்தெடுப்பு பற்றி 10 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298187", "date_download": "2019-06-16T09:31:02Z", "digest": "sha1:AXDU6XKIZWOVP5TNHJZGPHIFIWL2PKI7", "length": 15976, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு| Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா ...\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nதமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு\nஉடுமலை:தமிழக எல்லையில், சுகாதாரத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கேரளா மாநிலத்தில் 'நிபா' வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து வருபவர்களுக்கும் 'நிபா' வைரஸ் அபாயம் உள்ளதால், எல்லை பகுதிகளில் கண்காணி��்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள், சின்னாறு வழியாக, உடுமலைக்கு வருகின்றனர்.இதனால், மாநில எல்லையிலுள்ள, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், சுகாதார துறை சார்பில் சிறப்பு முகாம் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இக்குழுவினர், கேரளாவிலிருந்து வரும் பஸ், கார், சுற்றுலா வாகனங்கள், ஜீப்களில் வரும் மக்களுக்கு, 'நிபா' வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதனை செய்தவதோடு, பொதுமக்களுக்கு 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கி வருகின்றனர்.\nசெங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\nவட்ட பாதை ரயில் ரத்து\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். என���னும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\nவட்ட பாதை ரயில் ரத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15637&ncat=2", "date_download": "2019-06-16T09:29:27Z", "digest": "sha1:X6RCEX4JJC3YBEFGFG2HZVCJSKJ3QT47", "length": 37544, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "மீற முடியாத உத்தரவு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதாமரை மலர பா.ஜ ரஜினியுடன் கூட்டணி ஜூன் 16,2019\nபதறிய தமிழக அமைச்சர்கள் ஜூன் 16,2019\nகண்டு கொள்ளாத தமிழகம் ஜூன் 16,2019\nஅரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்க மோடி கறார்\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகாக்கைகள், கோழிகளைப் போல வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சோற்றை ஆவலோடு கொத்திக் கொண்டிருந்தன.\n\"\"காக்காச்சி... இங்க வா,'' சுந்தரியம்மா தன் செல்லக் காக்கையைப் பெயர் சொல்லி அழைத்தபடி, முற்றத்துத் திண்டில் வந்தமர்ந்தாள்.\nகாக்கைகள் கூட்டத்திலிருந்து கறுகறுவென எல்லாவற்றையும்விட, அதீதக் கறுப்பாயிருந்த, \"காக்காச்சி' என்ற காகம், சுந்தரியம்மா அருகே நான்கு குதியில் வந்து நின்று, அவள் கால்விரல்களுக்கிடையே அலகால் செல்லமாய் கொத்தியது.\n\"\"இப்பெல்லாம் ஒடம்பு எனக்கு ஒத்துழைக்க மாட்டேங்குதுடீ காக்காச்சி... எப்பக் கீழ விழுவேன்னு தெரியல. காலுல பலமில்ல; என்னமோ ஒண்ணு என்னக் குப்புற தள்ளத் துடிக்குது. தரையில கால் ஊனி நிக்க ம���டியாம தடுமாறுது. சீக்கிரமா ஒன்ன விட்டுட்டு போயிருவேன் போலருக்குடீ.''\nசோர்வாகச் சொல்லிக் கொண்டிருந்த சுந்தரியம்மாவை, காக்காச்சி வேதனையோடு பார்த்து, தன் அலகால், அவள் சேலைத் தலைப்பைக் கவ்வி இழுத்து, \"அப்படிச் சொல்லாதே' என்பதைப் போலக் குதித்து, சுந்தரியம்மாவின் மடியிலேறி நின்று, வாத்சல்யத்தோடு கரைந்தது.\n\"\"நீ ஒண்ணும் கவலைப்படாதேடீ... நெருப்புன்னதும், நாக்கு சுட்டுறவாப் போகுது இன்னும் என்னென்னெல்லாம் பாக்கணுமோ... என்னென்ன பாடுல்லாம் படணுமோ... பெறப்பெடுத்து வந்த காரியத்துல துரும்பு மிச்சமிருந்தாலும் போயிறவா முடியும் இன்னும் என்னென்னெல்லாம் பாக்கணுமோ... என்னென்ன பாடுல்லாம் படணுமோ... பெறப்பெடுத்து வந்த காரியத்துல துரும்பு மிச்சமிருந்தாலும் போயிறவா முடியும் ஆனா, எனக்கு எல்லாமே புளிச்சுப் போச்சிடீ. நான் படுற பாட்ட நீ பாத்துக்கிட்டுத்தானே இருக்கறே ஆனா, எனக்கு எல்லாமே புளிச்சுப் போச்சிடீ. நான் படுற பாட்ட நீ பாத்துக்கிட்டுத்தானே இருக்கறே\nகாக்காச்சி, கவனமாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அவள் சொன்னதைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட வேதனையோடு, அவளையே பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற காக்கைகளும், சோற்றுப் பருக்கைகளை அலகால் கொத்தித் தின்றபடியே, காக்காச்சியையும், சுந்தரியம்மாவையும் கவனித்துக் கொண்டுதானிருந்தன.\n\"\"என்னோட ஒம்பதாவது மக பொறந்த அன்னக்கித்தான், ஒங்கம்மக்காரியும் ஒன்னயப் புத்தம் புதுசா கூட்டிலேருந்து கூட்டிட்டு வந்திருந்தா. ஒங்கம்மாகிட்ட ,\"\"யடீ... அழகி... நான் பெத்துட்டேன்னு நீயும் பெத்தெடுத்த குஞ்சோட வந்து நிக்கறியா எனக்குப் பொறந்திருக்கறது ஒம்பதாவது புள்ள. இது தான் கடைசியும். நீ இன்னும் கூடு கெட்டி, முட்ட போட்டுக் குஞ்சி பொரிச்சுடாதே ஒடம்பு தாங்காது.\n\"\"எங்க வீட்டுக்கார மனுசங்கிட்ட, நா மல்லுக் கெட்டியும், அந்தாளோட அடங்காத பசியில ஒம்பது பெத்துட்டேன். ஒடம்பு என்ன இரும்பிலயா அடிச்சு வெச்சிருக்கு சுருக்கா ஆடிப் போயிரும். இந்தக் காக்காச்சியோட நிப்பாட்டிக்கன்னு, ஒங்கம்மக்காரிக்கிட்ட நா சொல்லிக்கிட்டிருந்ததை, அவளும் தலையாட்டிக் கேட்டுக்கிட்டுதானிருந்தா... நீயும் தலையாட்டாம நின்னுகிட்டுத்தானிருந்தே. அன்னிக்கி, ஒனக்கு நா போட்ட சோத்துப் பருக்கய, நீ ஆசையோட சா���்பிட்டப்பவே என்னோட பத்தாவது புள்ள நீயின்னு முடிவு செய்துட்டேன். நீயும் கொறஞ்சவளா சுருக்கா ஆடிப் போயிரும். இந்தக் காக்காச்சியோட நிப்பாட்டிக்கன்னு, ஒங்கம்மக்காரிக்கிட்ட நா சொல்லிக்கிட்டிருந்ததை, அவளும் தலையாட்டிக் கேட்டுக்கிட்டுதானிருந்தா... நீயும் தலையாட்டாம நின்னுகிட்டுத்தானிருந்தே. அன்னிக்கி, ஒனக்கு நா போட்ட சோத்துப் பருக்கய, நீ ஆசையோட சாப்பிட்டப்பவே என்னோட பத்தாவது புள்ள நீயின்னு முடிவு செய்துட்டேன். நீயும் கொறஞ்சவளா இன்னைக்கு வரை, நீ என்னைப் பார்க்க வராம இருந்ததேயில்லை. என்னோட மனசுலேருக்கற சந்தோசமோ, துக்கமோ, இத்தனை காலமா ஒங்கிட்டயும் ஒங்கம்மாக்கிட்டேயும், ஒங்களவிட்டா நீங்க கூட்டிட்டு வர்ற காக்காக் கூட்டத்துக்கிட்டயுந்தா சொல்லியிருக்கறேனே தவிர்த்து, எம்புருசங்கிட்டயோ, புள்ளைகள் கிட்டயோ, அக்கம்பக்கத்தார்கிட்டயோ சொல்லியிருக்கேனாடீ காக்காச்சி இன்னைக்கு வரை, நீ என்னைப் பார்க்க வராம இருந்ததேயில்லை. என்னோட மனசுலேருக்கற சந்தோசமோ, துக்கமோ, இத்தனை காலமா ஒங்கிட்டயும் ஒங்கம்மாக்கிட்டேயும், ஒங்களவிட்டா நீங்க கூட்டிட்டு வர்ற காக்காக் கூட்டத்துக்கிட்டயுந்தா சொல்லியிருக்கறேனே தவிர்த்து, எம்புருசங்கிட்டயோ, புள்ளைகள் கிட்டயோ, அக்கம்பக்கத்தார்கிட்டயோ சொல்லியிருக்கேனாடீ காக்காச்சி'' கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சுந்தரியம்மாவின் கணவர் முற்றத்திற்குள் வந்தார்.\nஅவரைக் கண்டதும் காக்கைகளெல்லாம் படபடவெனச் சிறகடித்துப் பறந்தன. சுந்திரியம்மாவும், காக்காச்சியும் சற்றே விலகினர்.\n\"\"சவத்த மனுசி, இந்தக் காக்காக் கூட்டத்தக் கட்டிக்கிட்டா அழுவ காக்காவுக்குச் சோறு வைக்கறதத் தான் கண்டிருக்கிறோம். அதுக்கிட்ட ஒக்காந்து, அக்கம் பக்கத்துப் பொம்பளகிட்டப் பழக்கமிடறத மாதிரிப் பேச்சுக் குடுக்கறத இங்கதாம்ளா கண்டிருக்கேன். வர வர ஒனக்குக் கிறுக்கு முத்திப் போச்சுளா. வயித்தப் பசிக்குது... சோத்தப் போடு.\n\"\" வேளாவேளைக்கு ஒழுங்காச் சாப்பிடுறியா... இல்லன்னா காக்காச் சாப்பிடறதப் பாத்த திருப்தியில பட்டினி தான் கெடக்கறியா பட்டினி கெடந்து கெடந்து நோக்காட்டுல அழுந்து. நீ மட்டும் அழுந்திட்டுப் போனாத் தான் பரவாயில்லியே... எனக்குத் தானளா பெரிய அழுத்தமாருக்கு பட்டினி கெடந்து கெடந்து நோ���்காட்டுல அழுந்து. நீ மட்டும் அழுந்திட்டுப் போனாத் தான் பரவாயில்லியே... எனக்குத் தானளா பெரிய அழுத்தமாருக்கு ஒரு சோத்தக் கறியப் பொங்கறதுக்குக் கால்கையில் தெம்பில்லை. ஒண்ட்ராட்டம் ஆஸ்பத்திரியில போயி, ஒன் நோக்காட்டுக்குச் செலவு செய்யணும். போதாக்கொறைக்கு ஒனக்குச் சேலத் துணிகூட நாங்கெடந்து தொவச்சி நாறணும். எதுக்குக் கெடந்து என் உயிர எடுக்கிறா... பேசாமச் செத்துத் தொலய வேண்டியது தானே... நீ இல்லன்னு இங்க யாரு வருத்தப்படப்போறா ஒரு சோத்தக் கறியப் பொங்கறதுக்குக் கால்கையில் தெம்பில்லை. ஒண்ட்ராட்டம் ஆஸ்பத்திரியில போயி, ஒன் நோக்காட்டுக்குச் செலவு செய்யணும். போதாக்கொறைக்கு ஒனக்குச் சேலத் துணிகூட நாங்கெடந்து தொவச்சி நாறணும். எதுக்குக் கெடந்து என் உயிர எடுக்கிறா... பேசாமச் செத்துத் தொலய வேண்டியது தானே... நீ இல்லன்னு இங்க யாரு வருத்தப்படப்போறா இப்பச் சோறு கீறு பொங்கினியா... இந்தக் காக்காக் கூட்டத்தப் பராக்குப் பாத்துகிட்டு அடுப்பக் காயவெச்சிட்டியா இப்பச் சோறு கீறு பொங்கினியா... இந்தக் காக்காக் கூட்டத்தப் பராக்குப் பாத்துகிட்டு அடுப்பக் காயவெச்சிட்டியா'' பொறுமையிழந்து பேசும், தன் கணவனைக் கண்ணால் பார்க்கக்கூட பிரியமில்லாத சுந்தரியம்மா, முற்றத்துத் தூணைப் பற்றி பிரயதனப்பட்டு எழுந்து சமையற்கட்டிற்குள் போய் சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து, பரிமாற முயன்றாள்.\n\"\"தள்ளுத் தள்ளு... தள்ளிப்போ... சோத்தப் பரிமாறுறேன்னு விழுந்து தொலைச்சிடாத... பொறவு, அதுக்கும் நாந்தான் ஆஸ்பத்திரியில போயி தெண்டம் போடணும். வச்சிட்டுப் போ. நானே போட்டுத் தின்னுக்கறேன். எல்லாம் என் கருமம்; நோக்காட்டுக்காரியப் போட்டு, பாடு பாக்கணும்ன்னு எந்தலையில கடவுளு எழுதிப்புட்டான். இந்தச் சனியனோடக் கெடந்து இன்னும் எத்தனை காலம் லோலுப் படணுமோ\nமனசாட்சி இல்லாமல், தன் இயலாமையைத் தூசிக்கும் கணவனின் கடுஞ்சொற்களால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு முற்றத்திற்கு வந்த சுந்தரியம்மாவை, இன்னும் போகாமல் காத்திருந்த காக்காச்சியும் மற்ற காக்கைகளும் கனிவோடு நோக்கின.\nமீண்டும் முற்றத்துத் தூணருகே அமர்ந்து கண்களைத் துடைத்தபடியே காக்காச்சியைப் பார்த்தாள் சுந்தரியம்மாள். காக்காச்சி தலையை இடப்பக்கமாய்த் திருப்பிய படியே சுந்திரியம்ம��� அழுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவளின் கால்விரல்களுக்கிடையே, தன் அலகால் கொத்தி ஆறுதல் சொன்னது. சின்னதாய் ஒரு மவுனம் தாங்கியமர்ந்திருந்த சுந்தரியம்மா, காக்காச்சியைப் பார்த்தாள்.\n\"\"பாத்தியா காக்காச்சி, இந்த ஆம்பிளைகளை... அவங்களுக்காகத் தான் எல்லாமே நடக்கணும். சிரிக்கணும்... சிணுங்கணும்... சில்மிசம் செய்யணும். அவங்க நாக்குக்கு, எது ருசியோ அதச் செஞ்சுக் குடுக்கணும். கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு ஓடுன மாதிரி ஓடுனா மட்டுந்தான் அவங்களுக்குப் பிடிக்கும். பொம்பள மட்டும் நோய் நொடி வராத வரம் வாங்கிட்டு வந்துறணும். நமக்கு ஒடம்பு வலி, அசதின்னு ஏதும் வந்துறப்படாது. அப்படி வந்துட்டாலும் அவங்ககிட்டக் காட்டிறப்படாது. ராப்பகலா அவங்களுக்காக மட்டுந்தான் வாழணும். வாழ்ந்தாச்சே... முப்பத்தஞ்சு வருசமா, இந்த மனுசனுக்காக மட்டுமே வாழ்ந்தாச்சே... கண்ட கண்ட பொம்பளகூடவெல்லாம் சவகாசம்... வாயத் தொறந்தா பொய் மட்டுந்தான் வரும். எவகூடப் போனாலும் ஏன்னு கேக்கத் தெரியாம வாழ்ந்தாச்சு. அப்படிக் கேட்டுட்டா, நான் பெத்தப் புள்ளய்க மனசுக்குள்ள அப்பா ஒரு அயோக்கியருன்னு பதிவாகிறப்படாதேங்கற பயம். ஆனா, அதுதான், அந்த மனுசருக்குத் தொக்காகிப் போச்சு.\n\"\"புள்ளைகளப் பெத்தாச்சு... வளத்தாச்சு... கல்யாணம் காட்சி, பேரன் பேத்தின்னு பாத்தாச்சு. ஒரு பிள்ளையாவது எங்கிட்டத்தில இருந்திருந்தா மனசுல உள்ள பாரத்த, அதுக்கிட்டவாவது சொல்லி ஆத்திக்கலாம். அதான் எல்லாம் மெட்ராசு... பம்பாய்ன்னு போயாச்சே, ஒம்பது பெத்தேன்னுதான் பேரு. நான் செத்துக் கிடந்தாக்கூட ,\"அம்மா'ன்னு அழுறதுக்கு யாருமில்லாத அனாதயாத்தான் கெடப்பன் போலருக்கு.\n\"\"எனக்கு இந்த மனுசன்தான் தொண... இந்த மனுசனுக்கு நாந்தான் தொணங்கறதாலத் தான் இந்த முற்றத்தையும், இந்தக் கூடத்தையும் சுத்தி சுத்தி வாரேன் இப்பகூட இந்த மனுசருக்காகவும், இவரோட வசதிக்காகவுந்தான் நாங்கெடந்து தட்டோலம் விடுறனே தவிர, வேறெதாச்சும் எனக்கு உண்டா... இதெல்லாம், இந்த மனுசருக்குத் தெரியுமா தெரியாதா... நடுத்தெருக்காரியோட தொடுப்பு வச்சிருக்கறதா ஊரே பேசுது. அதான் நா செத்தா அவள இந்த வூட்டுக்குள்ள கொண்டு வந்து, வச்சிக்கலாம்ன்னு நெனைப்பு. இந்த வயசுலயும் தாகமெடுத்தலையுற மிருகத்தப் போட்டுக் கெட்டியழணுமா காக்காச���சி... போட்டும் எப்படியோ போட்டும்.''\nவிரக்தியாய் தலையில் கை வைத்தபடி மவுனமானாள் சுந்தரியம்மாள்.\nகாக்காச்சிக்கு, சுந்தரியம்மாவிடம் பழகிப் பழகி... அவளின் ஆதங்கங்களெல்லாம், அத்துப்படியாகி விட்டிருந்தது. அவளின் பாஷையெல்லாம் புரிந்து. சலனமில்லாமல் சுந்தரியம்மாவின் விலாப் பகுதியில், தன் இறக்கையால் உரசித் தேய்த்தது.\n\"\"பொறந்த எல்லாமே செத்துத்தான் தீரணும். மண்ணுல பொறந்த எல்லாமே மண்ணுக்குத் தான் திரும்பியாகணும். கை, கால் திடமிருக்கறதால தான், திடங்கெட்டுப் போன என்னை, வார்த்தைக்கு, வார்த்த செத்துத் தொல செத்துத் தொலன்னு, அந்த மனுசன் பேசுது எனக்கு மட்டும் சாகாம உசிரக் கையில பிடிச்சுக்கிட்டிருக்கணும்ன்னு ஆசையா எனக்கு மட்டும் சாகாம உசிரக் கையில பிடிச்சுக்கிட்டிருக்கணும்ன்னு ஆசையா இந்த மனுசங்கூட கெடந்து வார்த்தைக்கு வார்த்த செத்துத் தொலையறதவிட ஒரேடியா செத்துப் போயிறத்தான் நினைக்கிறேன். சாவு வந்தாத் தானே இந்த மனுசங்கூட கெடந்து வார்த்தைக்கு வார்த்த செத்துத் தொலையறதவிட ஒரேடியா செத்துப் போயிறத்தான் நினைக்கிறேன். சாவு வந்தாத் தானே நா செத்தப் பொறவு தான், அந்தாளுக்கு என்னோட அரும தெரியும்.\n\"\"ஆனா, என் மக்க தான் பாவம். அம்மா அம்மான்னு புள்ள குட்டியோட ஓடி வந்து நிக்கும். அம்மய்க்குப் பொறவு யாருகிட்ட வந்து நிக்கப் போவுதுக. எல்லாத்தயும் உட்டுட்டுப் போனாலும் காக்காச்சி ஒன்னயும், ஒன் கூட்டத்தயும் உட்டுட்டுப்போறமேங்கற கவல தான் என் நெஞ்சுக்குழிய அடச்சுகிட்டு நிக்குது.\n\"\"ஒனக்கு அறிவு தெரிஞ்ச நாள்லேருந்து என்னய விட்டுப் பிரியாம எங்கூடயே பழகிட்ட, எனக்குப் பொறவு யாரு ஒன்னை கவனிப்பா... ஒன்னக் கண்டதும், அக்கறையா யாரு சோறு போடப் போறா... ஒன்னயும் ஒரு உசிரா நெனச்சு ஒன்னக் கூட்டி வச்சிகிட்டு யாரு பழக்கம் உடப் போறா ம்ம்ம்... நான் செத்துருவேன் காக்காச்சி. நெனச்சிறாம நான் செத்துப் போயிருவேன். என்னையே கவனிக்காத இந்த மனுசரு, ஒன்னயவா கவனிக்கப் போறாரு... நான் செத்த பொறகு, நீ இங்கே வராதே ம்ம்ம்... நான் செத்துருவேன் காக்காச்சி. நெனச்சிறாம நான் செத்துப் போயிருவேன். என்னையே கவனிக்காத இந்த மனுசரு, ஒன்னயவா கவனிக்கப் போறாரு... நான் செத்த பொறகு, நீ இங்கே வராதே உங்கூட்டத்தோட எங்கயாவது நல்ல பாக்கியசாலியிருந்தா, அவளத் தே��ிப் போயிரு. என்ன காக்காச்சி நா சொல்றது புரியுதா உங்கூட்டத்தோட எங்கயாவது நல்ல பாக்கியசாலியிருந்தா, அவளத் தேடிப் போயிரு. என்ன காக்காச்சி நா சொல்றது புரியுதா\nகண் நிறைந்த நீரோடு காக்காச்சியைப் பார்த்தாள் சுந்தரியம்மாள். காக்காச்சி, அவளைப் பார்க்காமல் பிடிவாதமாய், அவள் மடியிலேறிப் படுத்துக் கொண்டது.\nசுந்தரியம்மா வீட்டிலிருந்து ஒப்பாரிச் சத்தம்.\nஊரிலிருந்து அவளின் மக்களும், மற்றவர்களும் வந்து சேர்ந்து அழுத அழுகை ஊரையே கரைத்தது.\nவழக்கமாய்ச் சுந்தரியம்மாவைத் தேடி வரும் காக்காச்சிக் குழுவினர், \"கா...கா...கா...' என்ற சத்தத்தோடு, வந்து வீட்டின் முற்றத்தில் கூடியதும் சுந்தரியம்மா செத்து விட்டது தெரிந்து விட்டது. துயரத்தோடு, \"காகாகா... காகாகா...' என்று என்றுமில்லாத அளவு சத்தமிட்டுக் கரையத் தொடங்கின.\nகாக்காய்களின் ஓலத்தால், தானிட்ட ஓலத்தைத் தள்ளி வைத்து விட்டு வெளியே வந்த சுந்தரியம்மாவின் பெரிய மகள்,\n\"\"எங்கம்மா இருந்திருந்தா ஒங்களைப் பசியோடப் பார்த்துக்கிட்டிருப்பாளா நா சோறு போடறேன். அம்மா போடறதா நெனச்சிக் கொத்தித் தின்னுங்க,'' என அழுதபடியே எங்கிருந்தோ சோற்றுப் பருக்கைகளெடுத்து வந்து முற்றத்தில் தூவினாள்.\nகாக்கைகள் சோற்றை ஏறெடுத்துப் பாராமல், மேலும் அதிகமாய்த் துக்கத்தைத் தங்கள் குரலில் ஏற்றி, கரைந்தன.\nகாக்காச்சி மட்டும் சட்டெனப் பறந்து சுந்தரியம்மாவைக் கிடத்தியிருந்த கட்டிலைச் சுற்றி விட்டு, அங்கிருந்து வெளியேறி, \"காகாகா' வெனச் சத்தமிட்டபடியே வானில் பறந்தது. அதைத் தொடர்ந்து, மற்ற காக்கைகளும் வானில் பறந்து, சுந்தரியம்மா செத்துக்கிடக்கும் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓலமிட்டுக் கொண்டிருப்பதை, அந்த ஊரே அழுத கண்களோடு பார்த்தது.\nபின் குறிப்பு: காக்கைகள் இப்படியெல்லாம் செயல்படுமா என்ற கேள்வி இதைப் படிப்பவர்களுக்கு எழும். காக்கைகளிடம் பழகினால் அல்லது காக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தால் காக்கைகளுக்கும், மனிதர்களுக்கும், குறிப்பாக மனித ஆவிகளுக்கும் அமானுஷ்யமான தொடர்பிருப்பது உண்மை என்று தெரியும்.\nமிகப் பழமையான ஷாவலின் கோவில்\nஉலகின் கவர்ச்சியான பெண் ஹாலிவுட்டில் நிலவும் சர்ச்சை\nஇந்தியாவின் ஒரே ஒளி ஓவிய கலைஞர் ஜெஸ்வின் ரெபெல்லோ\nகுடும்ப பாரம் தலையை அழுத்துகிறதா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமிக உண்மையான கருத்துகள் கொண்ட கதை.......வாழ்த்துகள் நண்பரே.\nமனிதாபிமானத்தை உயர்த்திப் பேசி, மனதிற்குள் உட்கார்ந்து கொள்ளும் உங்கள் கதைக்கு, பின் குறிப்பு கூட தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/6948-mutharasan-speech-about-hydrocarbon-issue.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-16T09:02:39Z", "digest": "sha1:BUG73VOSI2DEXJ5QTDGWSMY63TNCTU4R", "length": 10752, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்: முத்தரசன் எச்சரிக்கை | mutharasan speech about hydrocarbon issue", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்: முத்தரசன் எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் விவசாய தொழிலைச் சார்ந்த தொழிலாளிகள் ஒரு கோடி பேரும், நாட்டில் 22 கோடி பேரும் உள்ளனர். இவர்கள் எல்லோருமே நிலமற்ற கூலி தொழிலாளர்கள். நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடியாது என்பதால் ப��ஜக அரசு அதற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. நகர்புற மக்கள் பயனடையும் வகையில் நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும்.\nஅரசு மருத்துவமனையில் தனியார் பாதி அரசு பாதி என்ற திட்டம் மத்திய, மாநில அரசுகளின் முன்மொழிவில் உள்ளது. ஆறுகள் இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ளது.\nஆந்திராவில் 33 கி.மீட்டர் பாயும் பாலாற்றில் 22 தடுப்பணைகளை மத்திய, மாநில அரசுகளின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன.\nமக்கள் ஏற்காத வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். ஆனால் பணியை துவக்க ஒப்பந்தம் கோருகிறார்கள்.\nஇது டெல்டா பகுதியை பாலைவனமாக மாற்றும். இது மத்திய அரசின் மூர்க்கத்தனமான செயல். இதனால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும். மத்திய, மாநில அரசுகள் ஜனநாயக குரலுக்கு மதிப்பதில்லை. மாறாக அடக்குமுறைகளை கையாள்கிறது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எல்லா கட்சிகளையும் அழைத்து பொது விழாவாக நடத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு பணத்தில் அதிமுக விழாவாக நடத்தி நாகரிகம் இல்லாமல் எதிர்கட்சிகளை வசைபாடினர். இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோருடன் ஒப்பிட்டது கண்டனத்துக்குரியது என்றார். மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.மக்கள் ஏற்காத வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த கூடாது.\nபாஜகவின் ஒரே இலக்கு என்ன தெரியுமா\nசென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம்- எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு\nஹாட்லீக்ஸ் : பத்தவெச்சிட்டியே பரட்ட...\nஎச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டுள்ளது: எஸ்.வி.சேகர் தடாலடி\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது: முதல்வர் வி.நாராயணசாமி உறுதி\nதிமுக ஒரு போதும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் மனித சங்கிலி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்: திமுக ஆதரவு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி படுகை அழிந்து விடும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் எச்சரிக்கை\nஹைட்ரோ கார்ப���் திட்டத்தை எதிர்த்து ஆளும் அதிமுகவும் போராட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்: முத்தரசன் எச்சரிக்கை\nவிழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nசபரிமலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்: குமரியில் 132 பெண்கள் கைது\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அக்.10-ல் தொடக்கம்: 19-ம் தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/03/blog-post.html", "date_download": "2019-06-16T09:17:40Z", "digest": "sha1:Y7YCDJJLEV6OUJMOMSYNKMW2SN77Q57G", "length": 72654, "nlines": 284, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU: மு.தளையசிங்கம்", "raw_content": "\nதிங்கள், 24 மார்ச், 2014\n“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”\nமு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.\nஇதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.\nமு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.\n1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பை���்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.\n‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.\n1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.\n1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.\nமு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.\n1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண���களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.\nஅப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.\n‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.\nபிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.\nஇவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.\nஇத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.\nஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.\nஇங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண���டார்கள்.\nஇவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.\nபுpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.\n“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.\nவாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக\n- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.\nதான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.\nஇலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.\nமு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மா���்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.\nஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.\nஇவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.\nதனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nசர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொ���ுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.\nபுங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.\nதனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.\nபுங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.\nபுங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.\nஇருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் ���வர் அதிகம் அக்கறை காட்டவில்லை.\nஅவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.\nஅவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.\n‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.\nமு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.\nமு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்\n“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”\nமு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.\nஇதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.\nமு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.\n1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.\n‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.\n1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.\n1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.\nமு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.\n1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.\nஅவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.\nஅப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.\n‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.\nபிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.\nஇவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.\nஇத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.\nஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.\nஇங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.\nஇவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.\nபுpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.\n“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.\nவாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக\n- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.\nதான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.\nஇலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.\nமு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.\nஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.\nஇவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடு��்தது.\nதனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.\nசர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.\nபுங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.\nதனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.\nபுங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.\nபுங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.\nஇருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.\nஅவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.\nஅவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.\n‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.\nமு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூ��்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை. மீண்டும் வருவார். நம்பிக்கை இருக்கிறது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 1:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு ஒளியமைப்புக...\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா இரவு\nமடத்துவெளி முருகன் 2 ஆம் திருவிழா\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் கொடியேற்ற...\nபுங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியா...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா -2. 23.03...\nபுங்குடுதீவு மடத்துவெளி முருகன் திருவிழா 23.03.201...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20361", "date_download": "2019-06-16T08:44:30Z", "digest": "sha1:R4O6DP4TDK6SSS5FCYFDVKWHI4S3GFJV", "length": 4058, "nlines": 85, "source_domain": "www.tamizhvalai.com", "title": "‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட முன்னோட்டம்\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ பட முன்னோட்டம்\nநோட்டாவால் தோற்ற பாஜக அமைச்சர்கள் – மத்தியபிரதேச சுவாரசியம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட முன்னோட்டமும் அது படைத்த சாதனையும்\nஇதுவரை இந்தியா பாக் மோதிய உலகக் கோப்பை போட்டிகள் – ஒரு பார்வை\nஅணுக்கழிவு திட்டத்துக்கு எதிராக அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் – பூவுலகின் நண்பர்கள் முன்னெடுப்பு\nநாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு\nபா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை\nஇயக்குநர் பா.இரஞ்சித் பற்றி சுப.வீ எழுப்பும் 2 ஐயங்கள்\nகடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்\nகளத்தில் இறங்கிய திமுக சுற்றறிக்கையை இரத்து செய்தது ரயில்வே\n இரத்தம் கொதிக்கிறது – கி.வீரமணி ஆவேசம்\nதடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு\nசீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் ��ுழையவும் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/08/", "date_download": "2019-06-16T09:41:27Z", "digest": "sha1:ENDMROZGCSRYYYIQ74SUNXNJEE4AYUVW", "length": 160938, "nlines": 376, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: August 2010", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n\"எப்பவுமே சீரியசாவே பேசிக்கிட்டிருந்தா எப்பூடி கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும் இல்லையா கொஞ்சம் லைட்டாவும் பேசோணும் , மன இறுக்கம் இல்லாமயும் பாத்துக்கோணும் இல்லையா\" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் \"வாங்க அண்ணாச்சி\" என்றபடியே புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவர சிங்கம், எங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அண்ணாச்சி உள்ளே வந்தார். சரிதான், இன்னைக்கு அண்ணாச்சிபுதுசா எதையோ கிளப்பி விட்டுறப் போறாரு என்ற பீதியுடனேயே நான் \"வாங்க அண்ணாச்சி என்ன இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம் என்ன இந்தப் பக்கம் ரொம்ப நாளாவே காணோம்\nஅண்ணாச்சி என்னுடைய வரவேற்பையோ, அதில் தொனித்த பயத்தையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மனிதர், ஒரு நாற்காலியில் சௌகரியமாக சாய்ந்து கொண்டபடியே, தன்னுடைய லேப்டாப்பைத் திறந்து \"புள்ளி விவரம் பேசுவதற்கு\" தயாராகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். 'இன்னைக்கு கிளிஞ்சது கிருஷ்ணகிரி மட்டுமில்லே...நானுந்தேன்' என்று மனதுக்குள் முனகிக் கொண்டு, \"அண்ணாச்சி என்ன சாப்பிடறீங்க\" என்று உபசாரம் செய்தேன்.\nஅண்ணாச்சி என் உபசாரங்களுக்கெல்லாம் அசருகிற ஆளாக இல்லை \"நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே \"நீயும் தான் ஒரு பேங்குல வேலை பாத்தே பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா பேங்கைப் பத்தி எதுனாச்சும் புதுசா எழுதுனியா\" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான் சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை \"நச்சென்று புள்ளிவிவரங்களுடன்\" என் தலையில��� குட்டிச் சொல்லாமல் இன்றைக்கு விடப்போவதில்லை\" என்றார். சுமார் முப்பது வருஷம் எனக்கு வாழ்க்கையாகவும், சோறு போடுவதாகவும் இருந்த தொழிலை மறந்துவிட்டேனென்று குற்றம் சாட்டுகிற தொனி அதில் இருந்ததைக் கவனித்தும் கவனியாத மாதிரி அமைதியாக இருந்தேன். நான் என்னதான் சொன்னாலும் அண்ணாச்சி தான் சொல்ல வந்ததை \"நச்சென்று புள்ளிவிவரங்களுடன்\" என் தலையில் குட்டிச் சொல்லாமல் இன்றைக்கு விடப்போவதில்லை அப்புறம் எதற்காக நான் வேறு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்\nவங்கிகளைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்து சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு டயர் டூ காபிடலாக, அடுத்து வரும் வருடங்களில் இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இருக்கும் செய்தி, பேஸ் ரேட் என்று ஒவ்வொரு வங்கியும் தான் நிர்ணயிக்கும் அடிப்படை வட்டி விகிதத்தைப் பற்றி, நடந்து முடிந்த ஊதிய ஒப்பந்தம், அனைவருக்கும் பென்ஷன் இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. இதை விலாவரியாகச் சொல்வது கொஞ்சம் போரடிக்கும் அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா அண்ணாச்சி கூட வரும்போதே கொஞ்சம் லைட்டாகச் சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்துக் கொண்டு தான் வந்தாரில்லையா விலாவாரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு பால பாடமாகத் தெரிந்து கொள்ள மட்டும் இங்கே\nமுடிந்தால் கட்டுரையின் கீழே கொடுத்திருக்கும் வேறு பதிவுகளுக்கும் போய்ப் பார்க்கலாம்\nகொஞ்சம் சுருக்கமாக ஆனால் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு, அரசாங்கங்களும் வங்கிகளும் எப்படி உன்னாலே உன்னாலே நான் கெட்டேன், என்னாலே என்னாலே எப்படி நீ கெட்டாய் என்று ஒன்றை ஒன்று தாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்கிற வேலையை இந்தப் படம் ஒன்றே அநேகமாகச் சொல்லி விடும் சொன்னது புரியவில்லை என்றால், பின்னூட்டத்தில் வரலாம், கேட்கலாம்\n அது ஆபத்தான பயணம்னு\" சொல்றதோட நிறுத்தியிருந்தாப் பரவாயில்லே எங்களிடம் முன்னாள் அதிபர்கள், (அதாவது வேலை வெட்டி இல்லாதவர்கள்) எண்ணிக்கை கம்மியாத்தான் இருக்கிறார்கள் என்று டிவிட்டியிருக்கிறார் இந்தப் புண்ணியவான்\nஇவர் மெய்யாலுமே, அமெரிக்க ராஜாங்கத் துறையில், ஸ்டேட் டிபார்ட்மெண்டில் வேலை செய்யறவராம் இதைப் பாத்தவுடனேயே ஒரு யோசனை வந்தது\n\"தினமணி ஆசிரியர் திரு. ஏ.என். சிவராமன் அவர்கள், எமெர்ஜென்சி காலத்தை ஒட்டி, கணக்கன் என்ற‌ புனைபெயரில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி, ஜனநாயக முறையில் வெவ்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப் படும் தேர்தல் முறைகள், அதில் உள்ள‌ சாதக,பாதக‌ங்களைப் பற்றி, தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தது, பின்னால் தினமணி கதிர்வெளீயீடாகப் புத்தக வடிவிலும் வந்தது, இன்றைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாகவும், அவசியமாகவும் இருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.\nவெஸ்ட்மின்ஸ்டெர் மெதட் எனப்படும் பிரிடிஷ் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் இருக்கும் மிகப் பெரிய குறையே, ஜெயித்தவன் தோற்றவனுடையதையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறான் என்பது தான்.\nஇந்த முறையை மாற்றி, கட்சிகள் தனித் தனியாக வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது என்று வந்தாலொழிய, தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு வயது உச்சவரம்பு, அறுபது அல்லது அறுபத்தைந்து தான் அதிகபட்சம் என்று வைத்துக் கொள்ளலாமே, ஒரே நபர் இரண்டு தடவைக்குமேல், மந்திரியாகவோ, அதற்கு உயர்ந்த பதவியிலோ இருக்க முடியாது என்று மாற்றிப் பார்த்தாலே, அரசியல் வியாதிகளை முழுவதுமாகத் தடுக்க முடியாது தான், தொற்றுநோயாகப் பெருகுவதையாவது தவிர்க்க முடியும்\nகல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்\nஅவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே\nஇப்படி இந்தப் பதிவில் சொல்லியிருந்ததை நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் கடினம் தான்அமெரிக்காவிலோ, முன்னாள் பஞ்சம் பேசாமல் இந்த முன்னாள், முடிந்தால் இந்நாள்களையும் டெபுடேஷனில் அனுப்பி வைத்தால் என்ன மன்மோகன் சிங் மனசு வச்சா, நடக்காமலேயா போயிடும்\nஆனாலும் இது கொஞ்சம் ஓவர், லொள்ளு தான் என்று பதிவைப் பற்றிச் சொல்பவர்களுக்காக இது கொஞ்சம் ஒரிஜினல் லொள்ளு\nவெறும் பதினாலு சென்ட் கொடுத்தால், இப்படிப் பிராண்டும், கடிக்கும் பூனையை நீங்கள் தடுக்கலாம் இப்படிச் சொல்கிற இந்தப் படம் கொஞ்சம் வேடிக்கையாக இல்லை\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கல்லறைக்குப் போகிற நாள், நேரம் வரும் வரை, ஏமாற்றிக் கொண்டே இருக்கும் இந்திய அரசியல்வாதிகளிடம் இப்படிக் கடிபட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது கூடப் புரியும்\nவிடுதலை, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வது, நம்முடைய கைகளில் தான் இருக்கிறது\nLabels: உலகம் போற போக்கு, கலாய்த்தல், கொஞ்சம் லொள்ளு, புள்ளிராசா வங்கி\nஇந்தப் போலித்தனம் யாருக்காக... எதற்காக\nசிறுவயது முதலே நாளிதழ்களைப் படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு சிந்திக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவரும் ஒரு வழக்கமாக இருக்கிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும். என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.\nதமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு வருவதாக இருக்கிறது அது தினமணி திரு ஏ. என் சிவராமன் ஆசிரியராக இருந்த காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்ப���து வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம் தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம் தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலை இல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம் நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலை இல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம் குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடன் திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை\nஇந்தத் தலையங்கம் நேற்றைய தினமணி நாளிதழில் வெளியானது. \"போதுமே இந்தப் போலித் தனம்\" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்\nஇந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.\nஅணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளா���ாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.\nஉலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.\nஇந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த \"கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.\nஇவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா\nஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா\nஎதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.\nகடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nஇந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அனில் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு\nதீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா\nஒன்று, \"நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா\nஇந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....\nமீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை\nஎலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.\nஇயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான் அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு திரும்புகிறான்\nசமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்\nசுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல\nஎப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்\nஇலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு \nஉலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,\nஎங்கோ என்னமோ நடக்கிறது எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு\nLabels: அரசியல், இலவசங்கள் என்ற மாயை, சனங்கள், தினமணி, மானாட மயிலாட\nமின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் மோகனத் தமிழாக வரும் ஸ்ரீ ரங்கம் வி.மோகன ரங்கனைப் பற்றி, அவருடைய பரந்த வாசிப்பு அனுபவம் பற்றி இந்தப்பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். (சு)வாசிக்கப்போறேங்க வலைத்தளத்தில் ஸ்ரீ ரங்கம் மோகன ரங்கனுடைய \"படித்தான் பரிந்துரையாக\" சீனி.விசுவநாதன் அவர்கள் எழுதிய பாரதி ஆய்வு:சிக்கல்களும் தீர்வுகளும் நூல் விமரிசனத���தை, மின்தமிழில் இருந்து அப்படியே மீள்பதிவு செய்திருந்தேன் மின்தமிழில் இருந்து எடுத்துப் போடுவதற்கு அதன் நிர்வாகிகளுள் ஒருவரான முனைவர் நா.கண்ணன் ஆட்சேபமெல்லாம் சொல்ல மாட்டார் என்ற தைரியம் தான்\nஸ்ரீ ரங்கம் மோகன ரங்கன், என்னவென்று விவரித்துச் சொல்லாமல், திலகர் மறைந்தபோது பாரதி ஏன் அவரைப் பாடவில்லை என்ற கேள்வியைத் தாங்களே கேட்டுக் கொண்டு, பாரதியைப் பற்றித் திரித்துச் சொல்வதற்கு, சீனி விசுவநாதன் எழுதிய இந்தப் புத்தகத்தில் தெளிவான விடை இருக்கிறது என்பதை மட்டும் சொல்கிறார்.\nஎழுத்தாளரும், பதிவருமான ஜீவி தன்னுடைய பின்னூட்டத்தில் திரு. வ.ரா எழுதிய புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.\nகீற்று தளத்தில் பாரதியாரின் புதுச்சேரி வாசத்தைப் பற்றி பாரதி வசந்தன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை இது தொடர்பாக வாசித்ததில், அதில் இருந்து ஒரு பகுதியை எடுத்து ஜீவி சாருக்கு பின்னூட்டமாகப் பதிவிலும் எழுதினேன். அது வருமாறு:\n\"உண்மையில் பாரதியின் இந்தச் 'சித்தக்கடல்” நூல்தான் அவனின் புதுச்சேரி வாசத்தை உள்ளது உள்ளபடி நமக்குக் சொல்லிக்கொண்டிருக்கும் காலக் கண்ணாடி; இலக்கிய சாசனம். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே பாரதி புதுச்சேரி வந்திருக்கக்கூடும் என்பது பாரதி ஆய்வாளர்களின் முடிவு. அந்தக் காலம் பாரதியின் இலக்கிய வாழ்வில் மிகவும் நெருக்கடியான காலம். அவன் சூரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்ததும் திலகரின் கொள்கையையும், வழியையும் ஆதரித்துத் தம்முடைய 'இந்தியா” பத்திரிகையில் 'எரிமலையாய்...” எழுதிக் கொண்டிருந்தான். அப்போது திலகருக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர்களையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கியபோது பாரதி மீதும் அவர் நடத்திய 'இந்தியா” பத்திரிகை மீதும் சென்னை சர்க்கார் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தலைப்பட்டதும் பாரதியின் நண்பர்கள் அவரை உடனே புதுச்சேரிக்குப் போய்விடும்படி ஆலோசனை வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பாரதி, தேச விடுதலைக்காகச் சிறை செல்வதைக் காட்டிலும் கவிதைத் தொண்டு மூலமாக விடுதலை வேள்வியை வென்றெடுக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட, அதன்படியே அவனும் புதுச்சேரி வர நேர்ந்தது.\nஇந்த அரசியல் பின்புலத்தை அறிந்து கொள்ளாது, 'பாரதியார் கோழை, பயங்கொள்ளி என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். சிலர் வாய்விட்டும் சொன்னார்கள். பாரதி பயங்கொள்ளி அல்ல. ஒரு மனிதனுடைய உள்ளத்தின் உண்மையான நிலைமையை, அவன் பேசுகிற பேச்சு தெளிவாகக் காண்பித்துவிடும். பாரதியின் எழுத்திலே அச்சத்தை, தாட்சண்யத்தை லவலேசமும் காண முடியாது. நெருக்கடியில் பயப்படுகிறவன் அவன் அல்லன். பாரதி புதுச்சேரி போவதற்குக் காரணம் அவனுடைய நண்பர்கள். நண்பர்களின் யோசனைத் திறனில், பாரதிக்கு எல்லையற்ற நம்பிக்கை. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கிப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தபின் பாரதி பட்ட கஷ்டங்கள், சிறைக் கஷ்டங்களைக் காட்டிலும் நிரம்ப ஜாஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும். 'எண்ணெய் காய்கிற இருப்புச் சட்டியிலிருந்து, எரிகிற நெருப்பில் வீழ்ந்த கதையைப் போல ஆயிற்று பாரதியாரின் புதுச்சேரி வாசம்...” என்று பாரதியால் 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்” என்று அரவிந்தரிடத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட வ.ரா. என்கிற வ. ராமஸ்வாமி ஐயங்கார் தம்முடைய 'மகாகவி பாரதியார்” நூலில் குறிப்பிடுவது பாரதியின் புதுச்சேரி வாழ்வின் இன்னுமொரு இலக்கியப் பதிவு.\"\nமுழுக் கட்டுரையையும் படிக்க இங்கே\nஅதைப் படித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய கட் அண்ட் பேஸ்ட் தமிழ் ஓவியா ஐயா \"பாரதி பாடல் புரட்டு: \"பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் \" என்ற தலைப்பில் பெரியாரின் குடியரசு கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை வெட்டி ஒட்டி செய்திருந்த வேலை ஒன்றையும் பார்த்தேன்\n\"பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு.சுப்பிரமணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிர பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து, அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி, ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவு���்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புத்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர்கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்கபடியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன.\nஇவ்வளவு கொள்ளையையும் சகித்துக் கொண்டே வந்தும் கடைசியில் அதுதன் ஜாதிப் புத்தியைக் காட்டியேவிட்டது. எப்படியென்றால். சாதாரணமாக அப்புத்தகத்தின்பேரால் சில பார்ப்பனக் குடும்பம் கொள்ளை அடித்ததை, சிலர் பொறுத்துக் கொண்டு இருந்ததற்குக் காரணமே அப்புத்தகத்தில் அவர் பார்ப்பனர்களை உயர்வாக சில இடத்தில் சொல்லியிருந்தாலும். சில இடத்திலாவது உண்மை பேசி இருக்கின்றார் என்ற எண்ணமேயாகும். ஆனால், இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்த ஆரம்பித்து விட்டார்கள் எனத் தெரிய வருகின்றது.\nஅதாவது பாரதிபாடல் முதற் பாகத்திலுள்ள பாட்டுகளில் ஒன்றான மன்னும் இமயமலை எங்கள் மலையே என்னும் பாட்டின் அடிகளில் உன்னத பாரத நாடெங்கள் நாடே என்னும் வாக்கியம் ஒரு அடியாக இருந்து வந்தது. இது யாவருக்கும் தெரிந்ததேயாகும். இப்போதைய பதிப்புகளில் பாரத நாடு என்பதை எடுத்துவிட்டு உன்னத ஆரிய நாடெங்கள் நாடே என்று திருத்திப் பதிக்கப்பட்டிருக்கின்றதாம். இம்மாதிரியாகவே அதில் வேறு பல விஷயங்களும் சந்தேகிக்க வேண்டியதாகவே இருக்கின்றன.\nஇரண்டரையணா புத்தகத்திற்கு ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கிப் படிப்பதின் மூலம் நமது பொருள் வீணாகுமன்றி, அது நம்மை ஏய்த்துத் தாழ்த்திவைத்திருக்கும் அயோக்கியர்களுக்கு ஆக்கத்தையும் கொடுக்க உபயோகப்படுகின்றது. நிற்க.\nஇந்தப் புத்தகம் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்ட யோக்கியர்களின் கண்ணுக்கு இந்த மாதிரி அயோக்கியத்தனங்கள் சற்றும் தென்படாமலிருப்பது நமக்கு ஆச்சரியமல்ல என்றாலும், நாட்டின் தேச பக்தர்கள் யோக்கியதைக்கும் பார்ப்பனர்களின் அயோக்கியத் தனத்திற்கும் இதுவரை அவர்கள் இந்த மாதிரி எத்தனை புரட்டுகள் செய்து நம்மவர்களை கண்மூடி முட்டாள்களாக அடிமை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும், முழு மூடர்களுக்கும்கூட உதாரணம் வேண்டுமானால் இந்த பாரதிப் பாடல் புரட்டே போதுமென்று நினைக்கின்றோம்.\"\nதந்தை பெரியார்- “ குடிஅரசு”, கட்டுரை, 10.02.1929 -\nநூல்: “பெரியார் களஞ்சியம் குடிஅரசு” தொகுதி - 8 பக்கம் 38-39\nஅனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\nஇது, இரண்டு எதிர்முனைகளைப் புரிந்து கொண்டு யோசிப்பதற்காக அப்படிப் பேசுகிற நபர்களின் உள்நோக்கம், அந்தரங்க சுத்தியையும் தெரிந்து கொள்வதற்காக\nஇப்படி எதிர்மறையாக, ஆதாரமோ, பகுத்தறிந்து பார்க்கும் திறமோ இல்லாமல் சேற்றை அள்ளி வீசுவதன் மூலம் மட்டும் எந்த உண்மையை இவர்களால் நிறுவ முடிந்திருக்கிறது\nபாரதியைப் பற்றிச் சொல்லியிருக்கும் வாசகங்கள், பாரதிக்குப் பொருந்தியதோ இல்லையோ, தனக்கு கன கச்சிதமாகப் பொருந்தியதை, பெரியார் அந்தக் கட்டுரையை எழுதிய நேரத்தில் அறிந்திருக்க முடியாது. இந்த வார்த்தைகள் பொய்த்துப் போனதை அறிந்த பிறகும் கூடப் பெரியார் அடிப்பொடிகள் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாதது ஏன் பெரியார் நூல்களின் பதிப்புரிமை யாருக்கு என்ற பிரச்சினையும், அப்படி உரிமை கொண்டாடியது எதற்காக என்பது வெளிப்பட்டுப் போன பிறகும் கூட, கட் அண்ட் பேஸ்ட் வேலையைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, இந்தப் \"பகுத்தறிவு\" படும், அல்லது படுத்தும் பாட்டை நினைத்துச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை\nஎவரெவரோ பாரதியைப் பற்றி எழுதுகிறார்கள் என் கணவர் பாரதி என்று திருமதி செல்லம்மாள் பாரதி, தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதைப் படிக்க இங்கே. (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் \"என் கணவர்\" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)\nLabels: பாரதி ஆய்வுகள், மின்தமிழ், ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\n செய்திகள் நல்லதுக்குத் தானா நஞ்சான்னு தெரியலையே....\nஇன்றைக்கு மக்களவையில், அணு உலை விபத்து நஷ்டஈட்டை வரையறை செய்யும் மசோதா, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதினெட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவிடம் சிக்கிக் கொண்டு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தவித்த தவிப்பு இருக்கிறதே....\nஎதிர்க்கட்சிகள் கொண்டு வருகிற எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக, காங்கிரஸ் தன்���ுடைய பழைய நிலையில் இருந்து இறங்கி வந்ததில் இருந்தே, சாவி, ஆளும் ஐமு கூட்டணிக் குழப்ப வெர்ஷன் இரண்டின் பிரதமரிடமோ, காங்கிரஸ் கட்சியிடமோ இல்லை என்ற சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது.\nதிருத்தங்களுடன், மசோதா நிறைவேற ஆதரித்த பிஜேபி கட்சியும்,அதன் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜஸ்வந்த் சிங்கும் கூட ஒரு கேள்வியை மிக அழுத்தமாக பிரதமரிடம் முன்வைத்திருக்கிறார்.\n\"உண்மையோடு,நாணயத்தோடு, வெளிப்படையாகப் பேசுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டியை, நாடாளுமன்றத்தை இந்த மசோதா விவகாரத்தில் எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக முடுக்கி விடுகிறீர்கள்\nபிரதமரிடமிருந்தோ, ஆளும் தரப்பிலிருந்தோ இந்தக் கேள்விக்கு நேரடியான,வெளிப் படையான பதில் இல்லை.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய விஜயத்திற்காக இதை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டியது இல்லையே அமெரிக்கா ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆட வேண்டிய அவசியம் தான் என்ன அமெரிக்கா ஆட்டுவிக்கிறபடி எல்லாம் ஆட வேண்டிய அவசியம் தான் என்ன நாம் ஒன்றும் தென்கொரியா இல்லை,தென் கொரிய முன்னுதாரணத்தை நாம் பின்பற்ற வேண்டியதுமில்லை என்று சொன்னதற்கு மிகவும் மழுப்பலாக பதில், கொஞ்சம்\nபேரத்தைக் கூட்டித் தருகிறேன்,எப்படியாவது எல்லோருமாக சேர்ந்து மசோதாவை நிறைவேற்றித் தந்துவிடுங்கள் என்ற மாதிரி, அள்ளித் தெளித்த கோலமாக இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இங்கே என்டிடிவி செய்தியில்\nபிரதமர்,எப்போதும் போலவே அமெரிக்கக் கம்பனிகளுக்கு ஆதாயம் தருவதுபோலத் தான் இந்த மசோதா இருக்கிறது என்பதை மறுத்திருக்கிறார்.\n என்று வாயைப் பிளக்கிற மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லப் பட்டபோது கூட மறுத்தவர் தான் திரு.மன்மோகன் சிங் இப்படி, தன்னுடைய கூட்டணிக் குழப்பம் ஒவ்வொன்றிற்கும் சப்பைக் கட்டுக் கட்டுவது, மறுத்து அறிக்கை விடுவதைத் தவிர, இந்த ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் இரண்டாவது ஆண்டு பதவிக்காலத்தில் மன்மோகன் சிங் எதையும் பிரமாதமாக சாதிக்கவில்லை என்பது இன்னொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.\nஇந்தப் பதினெட்டுத் திருத்தங்கள் என்ன பெரிய மாறுதலைக் கொண்டு வந்து விடும் என்பது இனிமேல்தான��� தெரியும்.\nமேலோட்டமாக, வெறும் ஐநூறு ரூபாய் கோடிகளாக வரையறை செய்து அறிமுகப் படுத்தப் பட்ட நட்ட ஈடு, இப்போது மூன்று பங்கு அதிகரிக்கப் பட்டு ஆயிரத்தைநூறு கோடிகளாகப் பெரிய மனதுடன், காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஒற்றுமையாக இந்த விஷயத்தில் ஒன்று சேரவில்லை என்றால் இந்தப் \"பெருந்தன்மை\" கூட வந்திருக்காது என்பது ஒருபுறம்\nசட்ட வரைவில்,அணு உலை நிறுவும் நிறுவனங்களைத் தப்ப வைக்கிற விதத்தில், விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் என்று இருந்த வார்த்தையை நீக்கவும் அரசு சம்மதித்திருக்கிறதாம்\nஒரு சட்டம் என்ன நோக்கத்திற்காக, என்னென்ன விஷயங்களைத் தொட்டு இயற்றப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக வரையறை செய்து, யார், எதற்கு,எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதைத் தீர்மானிக்க உதவியாக இயற்றப் படுவதற்குப் பதிலாக, குறைகளோடு தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், திருத்தங்களைப் \"பெருந்தன்மையோடு\" ஏற்றுக் கொண்ட விதம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் திரு பிரம்ம செலானி எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக் கட்டுரையையும் வாசிக்க\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தாபோல் மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமெரிக்க என்ரான் (தற்போது திவாலாகி விட்டது) நிறுவனத்திடம் ஏமாந்த கதையிலிருந்து இந்திய அரசோ, இந்திய அரசியல்வாதிகளோ எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஒன்று இரண்டல்ல, நாற்பது அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து வாங்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி மொத்தக் கொள்முதல் செய்கிற எந்த ஒரு வாடிக்கையாளரையும், தயாரிப்பாளர்கள் எளிதில் ஒதுக்கி விட முடியாது இந்த அளவுக்கு வாங்கும் வாடிக்கையாளர், மிகவும் முக்கியமானவராகத் தான் இருப்பார்\nஆனால், இங்கேயோ, விஷயமே தலைகீழாகத் தான் இருக்கிறது அமெரிக்க அரசு நம்முடைய கைகளைப் பின்னால் முறுக்கி, வலுக் கட்டாயமாக, நஷ்ட ஈடு தரும் பொறுப்பில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெகு கவனமாகப் பாதுகாத்திருக்கிறது, நிர்பந்தம் செய்திருக்கிறது.\nஅணு உலைகளை நிறுவி நிர்வகிக்கப் போகிற நான்கு அமெரிக்க நிறுவனங்களுக்குச் சாதகமாகவே, (இந்திய மக்களது வரிப் பணத்தில் இருந்து) கடைத் தேங்காயை எடுத்து அமெரிக்கப் பெருச்சாளிகளுக்குப் பலகாரம் சுட்டுப் போடுகிற வேலையாகத் தான் ஐ மு கூட்டணிக் குழப்ப அரசின், காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு இருக்கிறது என்பது நிச்சயமாகப் பெருமைப் படக்கூடிய விஷயம் அல்ல\nஅணு உலைகளால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் புறக்கணிக்க முடியாது என்று ஒரு வாதம் வலுவாக முன்வைக்கப் படுகிறது. சரிதான் அதைவிட, இந்திய மக்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது இல்லையா\nஇன்னொரு போபாலை, அல்லது பேரழிவை இந்த தேசம் தாங்குமா\n*படங்கள் இணையத்தில் இருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டவை. உரிமை அதை உருவாக்கியவர்களுக்கே\nLabels: ஒரு புதன் கிழமை, ஒரு கேள்வி, கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2\nஒரு வழியாக சுனந்தா புஷ்கர்-சசி தரூர் திருமணம் இன்றைக்கு பாலக்காட்டுக்குப் பக்கத்தில் \"மிக எளிமையாக\" நடந்தேறி இருக்கிறது. சுனந்தா தரப்பில் இருந்து இருபதுபேர் உட்பட மொத்தமே நூறு உறவினர்கள் மட்டும் தான் அழைக்கப் பட்டிருந்தார்களாம் அதைவிட அதிசயமாக, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், சிட்டிங் எம் பி திருமணத்திற்கு வெறும் இருபத்தைந்தே போலீஸ்காரர்கள் தான் காவலுக்கு இருந்தார்களாம்\nஇதுவே தமிழ்நாட்டில், ஒரு சிட்டிங் அல்லது முன்னாள் ஒண்ணரை அணா வார்டு கவுன்சிலர் வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..........\nஇரண்டு பேருக்கும் இது மூன்றாவது திருமணம் என்பதும் எனக்கு 54 உனக்கு 48 என்பதும் நினைவுக்கு வந்தால் இந்தத் திருமணம் மிக மிகத் தனிப்பட்ட, அடக்கமாக, எளிமையாக நடந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை தான்\nடிவிட்டரில் உங்களுக்கிருக்கும் எட்டு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு பாலோயர்களில், கொஞ்சம் பேராவது உங்களுடைய நலம் விரும்பிகளாக, வாழ்த்துச் சொல்கிறவர்களாக இருப்பார்கள் என்ன, துபாய், உங்கள் தோழியுடைய துபாய்த் தொடர்புகள் தான் கொஞ்சம் இடிக்கிறது என்ன, துபாய், உங்கள் தோழியுடைய துபாய்த் தொடர்புகள் தான் கொஞ்சம் இடிக்கிறது கொச்சி ஐபிஎல் அணி உரிமைப்பங்குகளை உங்களுடைய தோழி பெற்றதும், அப்புறம் விட்டுக் கொடுத்ததும், மந்திரிப் பதவி பறி போனதும், சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வந்ததும் கொஞ்சம் வேகமாகவே நடந்து முடிந்துவிட்ட ச��்பவங்கள்\nட்விட்டர் தான் அவரைப் பிரபலமாக்கியது, ட்விட்டர் தான் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்தது என்றாலும் இன்றைக்குத் திருமண நாள் அதனால் தரூரை நல் வாழ்த்துக்களுடன் விட்டு விடலாம்\nஅவர் இடத்தை நிரப்ப ஆட்களா இல்லை\nடிவிட்டரில் சர்வ வல்லமை உடைய கடவுள் என்ற பெயரில் ஒருவர் டிவிட்டியிருக்கும் ஒரு சுவாரசியத்தை மேலே பாருங்கள் பைபிளும், சாப்ட்வேர் லைசன்சும் ஒன்று தான் என்று சர்வ வல்லமை உள்ள கடவுளே சொல்கிறாராம் பைபிளும், சாப்ட்வேர் லைசன்சும் ஒன்று தான் என்று சர்வ வல்லமை உள்ள கடவுளே சொல்கிறாராம் சாப்ட்வேர் லைசன்சையும், பைபிளையும் படிக்காமலேயே கடைசிப்பக்கம் வரை ஸ்க்ரோல் செய்து ஒப்புகை அளிக்கிறோம் இல்லையா, அதனாலேயே இரண்டும் ஒன்று என்பது இந்தக் கடவுளின் வாதம்\n சும்மா உளா உளா காட்டிக்கு நாங்க சொன்னா, அதை நம்பி உண்மை பேசுவீங்களா\nஎலெக்ட்ரானிக் ஒட்டு இயந்திரங்கள் சுத்த சுயம் பிரகாசமானவை உஜாலா போடாமலேயே வெள்ளையாகத் தான் இருக்கும் என்று அரசும், ஆட்சியாளர்களும், தேர்தல் கமிஷனும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்படிச் சொல்வது உண்மை இல்லை, அதை டாம்பர் செய்ய முடியும், அதை இஷ்டப்படி செட் செய்து வேண்டிய ரிசல்டுகளைக் காட்ட வைக்க முடியும் என்று உண்மையைச் சொல்கிறேன் என்று கிறுக்குத் தனமாக ஆரம்பித்தால்....\nஇப்படி ஒரு எம்ஜியார் படப் பாட்டு ஒன்று வருமே நினைவு வருகிறதா ஆரம்ப வரிகூட, கடவுள் ஏன் கல்லானான் ஆரம்ப வரிகூட, கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே என்று ஆரம்பிக்குமே\nLabels: சசி தரூர், சண்டேன்னா மூணு, சத்தியம் ஜெயிப்பது எப்போது, ட்விட்டர்\nஇதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....\n\"\" உலகையே உலுக்கிய, 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவும், அதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இனியும் சர்ச்சைக்குரிய பொருளாகத் தொடர்கிறது என்பதே உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதற்கான எடுத்துக் காட்டு என்றுதான் கூற வேண்டும்.\nஅரசு 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலப்படி, ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் போபால் யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அளித்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்தபின்னும், அன்றைய விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் குணமானபாடில்லை. அவர்களது வாரிசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளைவளர்ச்சி இல்லாமலும், கண்பார்வை அற்றவர்களாகவும், நுரையீரல் கோளாறு உடையவர்களாகவும் தலைமுறைகள் கடந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபோபால் நகரில் இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை உடனடியாக அன்றைய மத்தியப் பிரதேச அரசு கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் 1984-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங்.\nகடந்த ஜூன் மாதம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதன்படி, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், தலா 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதான் இந்த வழக்கில் வழங்கப்பட முடிந்த அதிகபட்ச தண்டனையாம். ஏனென்றால், இதற்கு முன்பே வழக்கு நீர்த்துப் போகும்படியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதுதான் காரணம்.\nஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வெளியானதுமுதல் போபால் விஷவாயு விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வாரன் ஆண்டர்சனைத் தப்பிப் போகவிட்டது யார் என்கிற கேள்வி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் பதில் பேசாமல் மௌனம் காத்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது திடீரென்று ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.\nவாரன் ஆண்டர்சனைத் துணிந்து தான் கைது செய்ததாகப் பீற்றிக் கொள்ளும் அர்ஜுன் சிங், உடனடியாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறுகிறார். நான் தகவல் தெரிவித்தவுடன், \"\"ராஜீவ் எதுவுமே பேசவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் பிரதமர் ராஜீவிடமி���ுந்து ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ எதுவுமே கூறப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் குற்றப்படுத்துவது அடாத செயல்'' என்று கூறும் அர்ஜுன் சிங், தன்னை அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பலமுறை தொடர்பு கொண்டு வாரன் ஆண்டர்சனை விடுவிக்க வற்புறுத்தியதாகவும் அதனால்தான், யூனியன் கார்பைடு தலைவரை ஜாமீனில் விடுவித்துத் தப்பிப்போக உதவ நேர்ந்தது என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அர்ஜுன் சிங்.\nஅதுசரி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் வற்புறுத்தினார் என்பதால், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரிடையான தொடர்பு வைத்திருந்த முதல்வர் அர்ஜுன் சிங் அவரைக் கலந்தாலோசிக்காமல், ஆண்டர்சன் தப்பிப் போக உதவினாரா உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி அவ்வளவு மக்கா திறமையோ, விவரமோ எதுவுமே இல்லாதவரா ராஜீவ் காந்தி\nஆண்டர்சனைத் தப்பிப்போக, உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலால் அனுமதித்தபோதும், அவரது கைதை ஆவணப்படுத்தி, தகுந்த நேரத்தில் மீண்டும் ஆண்டர்சனை விசாரணைக்கு உள்படுத்த வழிகோலியது தான்தான் என்று பெருமை தட்டிக் கொள்ளும் அர்ஜுன் சிங், ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார். அது என்ன கேள்வி தெரியுமா ம��்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன் மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன்\nநரசிம்ம ராவ்மீது அர்ஜுன் சிங்குக்கு இருந்த அரசியல் விரோதம் உலகம் அறிந்த உண்மை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்.டி. திவாரியுடன் கைகோத்து, கட்சியில் பிளவு ஏற்படுத்த அர்ஜுன் சிங் முயன்றதும் ஊரறிந்த ரகசியம்.\nபதில் சொல்ல வர முடியாத இறந்துபோன நரசிம்ம ராவின் மீது பழி சுமத்தி, ராஜீவ் காந்திக்கு, ஆண்டர்சன் விவகாரத்தில் தொடர்பில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முற்பட்டிருக்கும் அர்ஜுன் சிங்கிடம் மேலும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.\nஇதைச் சொல்ல இத்தனை நாளா\n25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். இத்தனை ஆயிரம் உயிர்களின் உயிரைக் குடித்த, வாழ்க்கையுடனும், வருங்காலச் சந்ததிகளுடனும் விளையாடிய சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால், இறந்துபோன ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் சாட்சி சொல்ல வரப்போவதில்லையே\nஇந்த மாதம் பதின்மூன்றாம் தேதி தினமணி நாளிதழ் தலையங்கம் எழுப்பியிருக்கும் கேள்வி இது\nஇன்னொரு போபால் வேண்டவே வேண்டாம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் போபாலை விடக் கொடூரமான அணு உலை விபத்து நஷ்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதே\nஅடுத்தவர் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதும், தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைத்து பரம்பரை வீரம் பேசி வீணாய்ப் போவதும் காங்கிரசுக்குப் பரம்பரை வியாதி நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் ��ப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம்வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம் இந்த தேசத்து ஜனங்களையும் அல்லவா இந்த வியாதி பிடித்துக் கொண்டு வாட்டிக் கொண்டிருக்கிறது\n உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்\nLabels: சுதந்திரத்தின் விலை, தொடரும் ஏமாற்றங்கள், போபால் விஷவாயு\nசுதந்திர தினச் சிந்தனைகளாக, நாடு விடுதலை அடைந்த தருணங்களில் இருந்து, பிரிவினை, பிரிவினை ஏற்படுத்திய ஆறாத ரணம், பிரிந்துபோன பிறகும் கூடத் தொடரும் விபரீதமான தொந்தரவுகள் என்று கொஞ்சம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nசென்ற வருடக் கடைசியில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மகன் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் \"இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு\" என்ற புத்தகமும் ஒன்று. கிழக்கு வெளியீடு.\nபடிக்க ஆரம்பித்த தருணங்களில் முப்பது நாற்பது பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாத சலிப்பூட்டும் மொழிநடை, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பது போல இருந்தது என்பதால், அந்த நேரத்தில் வெறுத்துப் போய் தூக்கி எறிந்து விட்டேன். இந்த நான்கு நாட்களில் பிரிவினை பற்றிக் கொஞ்சம் பேசலாமே என்று எழுத ஆரம்பித்த நேரத்தில் மறுபடி அதைத் தேடி எடுத்து படித்து முடித்தேன். இப்படி ஒரு அபத்தமான புத்தகத்தை இதுவரை படித்ததே இல்லை\nஆசிரியர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக, தெளிவில்லாமல் அப்படி ஒரு அபத்தம்\nபுத்தகத்தில் பிரிவினைக்கான காரணமாக, \"இது வெறும் அரசியல் வரலாறல்ல, மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப் பட்ட இரு தேசத்து மக்களின் சரித்திரமும் கூட\" என்று பின் அட்டையில் போட்டிருக்கிற ஒன்று, அந்த மதவெறி என்ற பேயாவது விரிவாக, தெளிவாகப் பேசப் பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.\nசகட்டுமேனிக்கு காந்தி, நேரு, ஜின்னா,படேல், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ஆர் எஸ் எஸ், இப்படி எல்லோரையும் ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்கிற இந்தப் புத்தகத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கொஞ்சம் நல்லெண்ணம் படைத்தவராக, ஏதோ அ��ர் மட்டும் இந்த இரத்தக் களறியைத் தடுக்க முயன்றும் முடியாமல் போனவராகச் சித்தரிக்கப் படுகிறார்.\nஅவர், இந்திய வைசிராயாக இருந்த லார்ட் மவுண்ட் பேட்டன்\nஇந்திய வரலாற்றை, ப்ரிடிஷ்காரர்களைவிடத் திரித்துப் பாடப் புத்தகங்களாகவும் ஆக்கி வைத்தார்கள் என்று இடதுசாரிகளைப் பற்றிக் குற்றம் சொல்வது உண்டு அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரி, இந்தப் புத்தகம் இருக்கிறது.இந்தப்புத்தகத்தில் ஆசிரியர் மருதன், பரபரப்புக்காக, shock value கூட்டி வாசகங்களை எடிட் செய்து சூடாக இன்றைய மனநிலைக்குத் தகுந்தபடி ஆறிக் குளிர்ந்து போன நிலையில் கூட சூடான மிளகாய் பஜ்ஜி என்று கூவி விற்கிற மாதிரித் தான் இந்தப் புத்தகமும் இருக்கிறது.நேர விரையம், விலை கொடுத்து வாங்கின காசும் விரையம் என்பதைத் தவிர இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.\n184 பக்கங்களில் குழப்பிக் கொண்டே போகும் இந்தப் புத்தகத்தை விட, நீடூர் ஆன்லைன் காம் என்ற இந்த வலைப் பதிவின் ஒரே பக்கம் இன்னமும் அழுத்தமாக, பிரிவினை யாரால் தூண்டப்பட்டது என்பதைத் தெளிவாகவே சொல்கிறது\n\"இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….\nகி-பி எட்டாம் நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம்.\nபிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்களும் -முஸ்லிம்களும் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுதல் மூலமே தங்களின் ஆட்சியை நிலைபெற வைக்க முடியுமெனத் திட்டமிட்டனர் வெள்ளையர்.அதற்கு இரு வழியினைக் கடைப் பிடித்தனர்.\n1)இந்துக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான எண்ணத்தை ஏற்படுத்தும் வண்ணம் வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்துக் கூறல்.\n2)பொருளாதார ரீதியில் இரண்டு இனங்களுக்குமிடையே ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதின் மூலம் இருவருக்கிடையே போட்டியையும். பொறாமையையும், குரோதத்தையும் ஏற்படுத்துதல்.\nஒரிஸாவின் முன்னாள் ஆளுனரும் முன்னால் ராஜ்யசபை உறுப்பினருமான பி.என்.பாண்டே அவர்கள் சரித்திரங்கள் எப்படி திருத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடும்பொழுது தன் கருத்துக்கு ஆதரவாகக் கீழ்கண்டவாறு எழுதுகிறார்: “பிரிட்டிஷ் தஸ்தாவேஜுகளைப் பார்த்தால் பிரித்தாலும் கொள்கை எப்படி உருவெடுத்தது என்பது புலப்படும்.எல்கின் பிரபுவுக்கு பிரிட்டிஷ் அரசின் செயலாளார் ‘வுட்’எழுதியுள்ள கடிதத்தில், ”ஒரு பகுதிக்கு எதிராக அடுத்ததைத் தூண்டிவிடும் யுக்தி மூலம் இந்தியாவில் நமது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளோம்.இதை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அனைவருக்குமிடையே பொதுவான உணர்வு ஏதும் ஏற்படவிடாமல் இருக்க உங்களால் இயன்றது அனைத்தையும் செய்யுங்கள்”எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nகவர்னர் ஜெனரல் டfபரினுக்கு கிராஸ் எழுதிய கடிதத்தில், “மத உணர்வுகளால் ஏற்படும் பிளவுகள் நமக்கு பொருத்த சாதகமாக உள்ளன. இந்தியாவுக்கான கல்விமுறைப் பற்றி ஆராயத் தாங்கள் நியமித்துள்ள ஆய்வுக்குழு மேலும் பல நல்ல விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரும் என்று எதிர் பார்க்கிறேன்”என எழுதியுள்ளார்.\nகர்ஸன் பிரபுக்கு ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின் கண்டவாறு எழுதியுள்ளார்: “படித்த இந்தியர்களை வெவ்வேறு கருத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தால் பரவிவரும் கல்வியறிவு காரணமாக நமது அரசுமீது ஏற்படவிருக்கும் நுட்பமான தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.எனவே.இனத்துக்கு இனம் பிளவை அதிகப் படுத்துகிற வகையில் பாடப் புத்தகங்கள் இருக்கும்படி நாம் திட்டமிட வேண்டும்”\nகே நட்வர் சிங், இந்திய வெளியுறவுத் துறைப் பணியில், முப்பத்தோரு வருட காலம் பணி புரிந்து விட்டு, ஒய்வு பெற்றபிறகு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர். 1956-1958 கால கட்டங்களில் சீனாவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தவர், பிறகுஅமெரிக்கா, யுனிஸெஃப் என்று பல இடங்களில் பணியாற்றிய பிறகு, கடைசியாக 1984 இல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானவர்.\nஇங்கே சாகும் தருவாயில் காசி நகரில் கங்கைக்கு அருகில் ஒண்டினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் ஒண்டிக் கொள்வது எதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் தேவைப்படுவது எதற்காக என்பதை நான் விலாவாரியாகச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை அல்லவா\nஇதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், நேருவின் காலத்தில் நட்வர் சிங் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கிறார், சீனாவிலும் பணியாற்றியிருக்கிறார், அந்த நேரத்து அதிகாரபூர்வமான நிலையை, நிலவரத்தை அறிந்தவர் என்பது தான். மற்ற அரசியல் வியாதிகளைப் போல ஒரு தகுதியுமில்லாமலேயே, வாய்க்கு வந்ததைப் பேசி அதுவே இலக்கியம், மொழிக்கு இலக்கணம் என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிற கூட்டத்தோடு சேர்த்து விட முடியாது.\nசீனா டயரி என்று நட்வர் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.ரூபா அண்ட் கோ வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் மீதான விவாதங்களில் பேசும்போது இந்திய சீன யுத்தத்தைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார். அது கீழே உள்ள சுட்டியில்\nஇனி நட்வர் சிங் சொன்னது என்ன என்பதைப் பார்ப்போம்:\nதிரு நட்வர் சிங் சில அடிப்படையான கேள்விகளை முன்வைக்கிறார். 1962 யுத்தம் ஏன் நிகழ்ந்தது நம்முடைய தரப்பில் பிரச்சினையை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியது ஏன்\nஅடுத்து நட்வர் சிங் எழுப்பும் ஒரு முக்கியமான பிரச்சினை 1960 இல் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை அன்று நிலவிய பலப்பரீட்சையை புரிந்து கொள்ளாமல் இந்தியா தவற விட்டு விட்டது என்பது தான்.இதைப் பற்றி மறந்து கூட இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இன்றுவரை எதுவும் பேசுவது இல்லை. நட்வர் சிங்கும் இதைப் பற்றி விலாவாரியாக எதுவும் கூறாமல் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார்\nபடத்தின் மீது க்ளிக்கிப் பெரிதாக்கி படிக்கலாம்\nஇந்திய சீன உறவில், திபெத்திய பிரச்சினை பெரும் விரிசலை ஏற்படுத்தியது போக. பிரிடிஷ்காரர்கள், இந்திய சீன எல்லைகளை நிர்ணயிப்பதில் மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டிருந்ததும் அடுத்த பிரச்சினைக்கான விதையாக வீரியத்தோடு கிளம்பியது.\n1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்த சீனப்பிரதமர் சூ என் லாய் பிரச்சினைக்குரிய பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அதாவது அக்சாய் சின் பகுதியை இந்தியா விட்டுக் கொடுப்பது, பதிலுக்கு சீனா அருணாச்சல பிரதேசம் என்று தற்போது அழைக்கப் படும் பகுதி மீது உரிமை கொண்டாடாமல் இருப்பது என்ற மாதி���ி எல்லைப் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, நேரு அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அப்படிச் செய்தால், நான் இங்கே பிரதமராக இருக்க முடியாது என்று சொன்னதாகவும் ஒரு குறிப்பு உண்டு. நேருவின் அணுகுமுறை, தங்களை அவமதிப்பதாக சீனா கருதியதும், நேருவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே யுத்தம் தொடங்கப் பட்டதாகவும் தகவல்கள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்தன.\nஇதைத் தான், நட்வர் சிங், என்னவென்று விவரித்துக் கூறாமல் 1960 வாக்கிலேயே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு வந்ததைத் தவற விட்டு விட்டது என்று மட்டும் சொல்கிறார்.\n(இதே மாதிரி 1948 இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த நேரம், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நேருவிடம் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம் என்று வேண்டிய போது, \"joint defence.. against whom\" என்று நக்கலாக நேரு நிராகரித்ததாகவுமே கூட ஒரு செய்தி உண்டு. அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல், இன்று வரை ராணுவம் நேரடியாகவோ, அல்லது தங்களது பொம்மை அரசை வைத்தோ தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது)\nநாற்பத்தேழு ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஒரு போரில் முடிந்தது ஏன் என்பதைப் பற்றியோ, அரசு இயந்திரம் மரத்துப்போன ஜடமாக, அரசியல், ராணுவ ரீதியாக, ராஜதந்திர ரீதியாக தயாராக இல்லாமல் இருந்த கேவலத்தைப் பற்றியோ இன்றைக்கும் கூட ஒரு சரியான விமரிசன அணுகுமுறை இல்லை. இந்திய அரசும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு மூடு மந்திரமாக வைத்திருக்க முடியுமோ, அந்த அளவு மூடி வைக்கவே விரும்புவது வெளிப்படை.\nஎவரோ செய்த முட்டாள்தனத்துக்கு எவரையோ பலிகடா ஆக்கி விடுவது காங்கிரஸ் கட்சி அன்றையிலிருந்து இன்றைக்கும் செய்து கொண்டிருக்கும் உத்தி. சீனாவிடம் கேவலமாக அடிவாங்கியதில் மக்களிடம் எழுந்த கோபத்திற்கு பலிகடாவாக வி கே கிருஷ்ண மேனன் ஆக்கப் பட்டு, அவரும் பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.\nநேருவுடைய பிரம்மாண்டமான சமாதானப் புறா இமேஜ் வெறும் காற்றடைத்த பலூன் தான் என்பதை ஒரு சின்ன ஊச���க் குத்திலேயே சீனா நிரூபித்த பரிதாபத்தை எடுத்துச் சொல்ல, நேருவுக்குப் பக்கத்தில் எவருமே இல்லை.\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nதவறு செய்யும் பொது அதை இடித்துரைத்து, சரியான பாதையைக் காட்டுபவரைத் துணைக் கொள்ளாத அரசன், கெடுப்பதற்கென்று எவருமில்லாமலேயே கெடுவான் என்ற வள்ளுவர் கூறும் வாழ்வியல் உண்மைக்கு நேருவுடைய அன்றைய கையைப் பிசைந்து கொண்டு நின்ற நிலையே சரியான சமீப காலத்து உதாரணம்.\nஅதைவிடக் கேவலம், சீனப்போர் முடிந்து ஒரு வருடம் ஆன பின்னாலும் கூட, அவர் சரியாகப் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு \"The efficacy of nonviolence is not entirely convincing\" என்று ஒரு பேட்டியில் சொன்னதே சரியான நிரூபணம்.\nஆயுத பலமோ, எதிரியை இனம் கண்டுகொள்ளும் பக்குவமோ இல்லாத பாமர மக்களை, சுதந்திர வேட்கை கொள்ளச் செய்வதற்கும், அந்நியர் ஆட்சியை எதிர்த்து உறுதியாக நிற்பதற்கும், அப்பாவி ஜனங்களை ஆயுத பலம் கொண்ட மிருகத்தனமான அரசு இயந்திரத்தை செயலற்றுப்போகச் செய்ய, மகாத்மா காந்தி சாமர்த்தியமாகக் கையிலெடுத்த ஆயுதம் சாத்வீக மறுப்பு எனும் சத்தியாக்கிரகம். தடியால் அடித்து மண்டையை பிளந்து ரத்தம் கொட்டிய போதிலும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடர்ந்த சத்தியாகிரகிகளைக் கண்டு தடியெடுத்தவன் பயந்தான். அந்த சூழ்நிலையே வேறு\nவீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் பார்த்த நினைவு வருகிறதா பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு முன்னால் பீரங்கிகளோடு முற்றுகை இட்ட வெள்ளையர் படையை எதிர்த்து வெற்றிவேல் வீர வேல் என்று உணர்ச்சி கொப்பளிக்க போர் புரிய வந்த படை,நவீன ஆயுத பலம், பழக்கமில்லாத போர்முறைக்கு முன்னால் பீரங்கி குண்டுகள் முழங்கவுமே காணாமல் போகும் காட்சி நினைவுக்கு வருகிறதா\nஒரு அரசைத் தலைமை ஏற்று நடத்துபவன், அதே மாதிரி நின்றால், இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு போய்ச் சமாதானம் பேசும்போது தியாகு காறித் துப்புவது போலத் தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது\nஆக காந்தியோடு நீண்ட காலம் இருந்தும் நேருவுக்கு காந்தியின் மிக எளிமையான, நேர்மையான உத்திகளும், காந்தீயமோ அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்பதோ புர��யவில்லை. ஐரோப்பிய நாகரீகத்தில் மிகவும் ரசிகராக இருந்து, வெள்ளையர்களோடு உறவாடினபோதிலும், அவர்களிடமிருந்து தந்திரத்தையும் நவீன உத்திகளையும் கற்றுக் கொள்ளவும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில், உலக சரித்திரத்தை வெறும் ஏட்டளவில் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, அதைத் தன் மகளுக்கும் கடிதங்களில் கற்றுக் கொடுக்க முனைந்த விசித்திரத்தை என்னவென்று சொல்வது\nஇதே மாதிரி லண்டனிலேயே பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்து, ஆங்கிலம் பேசும் மக்களிடம் உணர்ச்சி பொங்க இந்திய விடுதலைக்காக ஆதரவுப் பிரசங்கங்கள் மட்டுமே நிகழ்த்துவதில் வல்லவராக இருந்த வி. கே கிருஷ்ண மேனன். இன்னொரு ஆங்கிலேய நாகரிக ரசிகர். நேருவுக்கு ஏற்றார்போல, சரியான ஜாடிக்கேற்ற மூடியாக வந்து அமைந்ததை என்னவென்று சொல்வது\nஇந்த இரண்டு நபர்கள், தங்களுடைய ஐரோப்பிய ஞானத்தைக் கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தார்கள். ஆங்கிலேயர்கள் விட்டுப்போன ஐசிஎஸ் எச்சங்களுடைய உதவியுடன், இந்தியாவைச் சுற்றியிருந்த சூழ் நிலைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே கொள்கைகளை வகுத்தார்கள். முதல் சோதனை 1948 இல் பாகிஸ்தானிய காஷ்மீர் ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்தது.\nஅங்கிருந்தாவது சரிசெய்துகொள்ளும் போக்கு தொடங்கியிருந்தால், நேரு என்ற ஷோக்குப்பேர்வழி, காந்தியின் அபிமானத்துக்குப் பாத்திரமாகி அரசியல் வாதியும் ஆன மாதிரி, ஒரு ராஜதந்திரியாக உயர்ந்த நிலையாகவும் மாறியிருக்கும்\n1951 இல் திபெத்தை சீன ராணுவம் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது அக்கினிப் பரீட்சைக்கு, நேருவின் அயலுறவுக் கொள்கைஉள்ளானது. தலாய் லாமா தன்னுடைய ஆதரவாளர்களோடு இந்தியாவுக்கு ஓடி வருகிறார். ஒரு மதத் தலைவர் என்ற முறையில், மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்திருப்பதாக முடிவெடுத்திருந்தால் அது, சோதனையாக இல்லாமல், சாதனையாகவும் மாறியிருக்கும்திபெத் சீனாவின் ஒரு பகுதிதான் என்று வெளிப்படையாக இந்திய அரசு ஒப்புக் கொள்வதற்கே அடுத்து பதினேழு வருடங்கள் தேவைப்பட்டன. அப்போது கூட, இரட்டை நாக்குடனேயே திபெத் பிரச்சினை அணுகப்பட்டது.\nநேருவின் கண்களை அந்த கால கட்டத்தில், கண்முன்னால் தெரிந்த யதார்த்த உலகைப் பார்க்க விடாமலும், புரிந்துகொள்ள விடாமலும், வெறும் கற்பனாவாதியாகவே இருக்கச் செய்தது எது என்று இன்னமும் எனக்குப் புரியவே இல்லை.\nசோஷலிசக் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கனவு காண ஆரம்பித்த நேரு, விழித்துக் கொள்ளவே இல்லையோ என்றுகூட சமயங்களில் அவரைப் பற்றி அங்கேயும் இங்கேயும் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கையில் எனக்குத் தோன்றுவதுண்டு.\nதன்னுடைய பகல் கனவு குரூரமாக க் கலைக்கப்பட்டு, சமாதானப் புறா இமேஜும் பறிபோய், மனமுடைந்த நிலையில் நேருவின் மரணம் நேர்ந்தது.\nதயிர்வடையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, \"நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்கள் மீதேறி நரகத்துக்குக் கூடப் போகலாம்\" இந்த வார்த்தை நினைவுக்கு வரும் போதெல்லாம், நேருவின் கதை சொல்லும் பாடம் தான் எனக்கு நினைவுக்கு வரும்.\nஅப்புறமாவது காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசும் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார்களா என்று பார்த்தால், இன்று வரை அதற்கான அறிகுறி ஒன்றுமே புலப்படவில்லை\nஇந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை எந்த அர்த்தமுமில்லாமல் போனதைப் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே படிக்கலாம். சுப்ரமணிய சாமி என்றாலே ஒரு கோமாளி, ரீல் மன்னன், முட்டையடி வாங்குவதற்கே பிறந்தவர் என்றமாதிரி நக்கலான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை\nஆனாலும், சீனப் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் எவரையும் விட அதிகம் அறிந்தவர் என்ற முறையில் அவர் எழுதிய கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.\nபிரச்சினையை இன்னமும் விரிவாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.\nதிரு.நட்வர் சிங், அவருடைய புத்தகம் குறித்து எழுதிய இந்தப் பகுதிகள் ஏற்கெனெவே எழுதியதன் மீள் பதிவு தான் கேள்விகள் அப்படியே இருக்கின்றன என்பதால்\nLabels: இந்தியப் பிரிவினை, தலைமைப் பண்பு, நேரு, புத்தகம், வரலாறு, விமரிசனம்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇந்தப் போலித்தனம் யாருக்காக... எதற்காக\n செய்திகள் நல்லதுக்குத் தானா நஞ்சா...\nஇதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....\n மலைப்பாதை, கொஞ்சம் கடினம் தான்..\n ��து பூனைக் குரல் அல்ல\n முதலில் உன்னை குணப்படுத்திக் கொள்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏ...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்ம�� (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போப��ல் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்�� மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298188", "date_download": "2019-06-16T09:33:54Z", "digest": "sha1:TTKE7PIOZ4ETOKSLCHZF2MF535HEXD33", "length": 16524, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வட்ட பாதை ரயில் ரத்து | Dinamalar", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்\nமீன்பிடி தடைக்கால நிதி தலா 5 ஆயிரம்\nதமிழக உரிமை தாரைவார்ப்பு: ஸ்டாலின் 2\nமுப்படைக்கும் 30 சீகார்டியன் டிரோன்கள் 1\nபி.இ., ரேங்க் பட்டியல் ஜூன் 20ல் வெளியீடு\nபாக்., வெற்றிக்கு இம்ரான் கான் அறிவுரை 11\nவழி விட்டார் வருண பகவான் 3\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி: இன்று முதல் அமல் 2\nமிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\nவட்ட பாதை ரயில் ரத்து\n*சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், வழியாக கடற்கரை நிலையத்துக்கு, காலை, 9:50 மணிக்கு இயக்கப்படும் வட்ட பாதை ரயில், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது\n* கடற்கரை நிலையத்தில் இருந்து, மேல்மருவத்துாருக்கு காலை, 8:25 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேல்மருவத்துாரில் இருந்து, விழுப்புரத்துக்கு காலை, 11:30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன\n* விழுப்புரத்தில் இருந்து, மேல்மருவத்துாருக்கு மதியம், 1:55 மணிக்கும், மேல்மருவத்துாரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, மாலை, 3:30 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன\n* விழுப்புரத்தில் இருந்து, தாம்பரத்துக்கு அதிகாலை, 5:20 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து, விழுப்புரத்துக்கு மாலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன\n* புதுச்சேரியில் இருந்து, சென்னை எழும்பூருக்கு மாலை, 3:35 மணிக்கு இயக்கப்படும் விரைவு பயணியர் ரயில், நாளை மேல்மருவத்துார் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில், மேல்மருவத்துார் - சென்னை எழும்பூர் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளது\nதமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு\nகோவில் மரம் வெட்டியதால் பரபரப்பு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக எல்லையில் சுகாதார துறை தீவிர ஆய்வு\nகோவில் மரம் வெட்டியதால் பரபரப்பு : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-06-16T08:31:32Z", "digest": "sha1:GFLLMQBAC3S65TZRFC3V7BUDVJL7ZWBC", "length": 8508, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஐஸ் போதைப் பொருளை விழ��ங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்\nசற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் June 13, 2019\nஇரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19 ஆவது கூட்டத்தில் பங்கேற்கவே ஜனாதிபதி தஜிகிஸ்தானுக்குப் புறப்பட்டுள்ளார்.\nஇந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்\nTagged with: #சற்று முன்னர் தஜிகிஸ்தானுக்குப் ஜனாதிபதி விஜயம்\nPrevious: தோட்ட காணியில் வெடிபொருள்கள் மீட்பு\nNext: சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம்\nஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு\nயாழில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் மீட்பு\nகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் சீனா முதலிடம் -இலங்கை ஐந்தாமிடத்தில்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 16/06/2019\nஇன்றைய நாள் எப்படி 15/06/2019\nஇன்றைய நாள் எப்படி 14/06/2019\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்\nவடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர 15 நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார் ரியர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44865", "date_download": "2019-06-16T09:19:12Z", "digest": "sha1:WIZMMEG5XJ32J5CK2ECCM6SJ5UXTBQO2", "length": 19958, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார்\nஇந்­தி­யா­–பா­கிஸ்தான் மோதலை பார்க்க, பாகிஸ்தான் ரசி­க­ருக்கு இல­வ­ச­ டிக்கெட் வழங்­கிய தோனி\nநாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி\nயாழில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் மீட்பு\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\nஇலங்கையில் நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லியை எச்சரிக்கும் பத்திரிகை\n'இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கெடுதியான அனுபவங்கள் மிகுந்த படிப்பினைகளைத் தருபவையாகும்.2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தன்பாட்டிலேயே மேம்படும் என்று மோடி அரசாங்கம் நினைத்தது.\nசீனச் சார்புடைய மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தேர்தல்களில் சிறிசேனவுக்கு இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவு சீனாவுடனான நெருக்கமான உறவுகளை கொழும்பு பெருமளவுக்குத் தளர்த்திக்கொள்ள வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.பதிலாக, சீன -- இலங்கை உறவுகள் மேலும் ஆழமாகின. கடனில் மூழ்கியிருக்கும் இலங்கை கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை சீனாவுக்கு கையளித்தததையே காணக்கூடியதாக இருந்தது.அதனைத் தொடர்ந்து இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வெகுவாக வளர்ந்தது.இந்தியா தன்முனைப்புடன் செயற்படாவிட்டால் இதே நிலைமை மாலைதீவிலும் ஏற்படலாம்'.\nஇவ்வாறு இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ' டெக்கான் ஹெரால்ட்' செவ்வாய்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் மோடி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கிறது.\n' ம��லைதீவை மீளக்கட்டியெழுப்ப சந்தர்ப்பம்' என்ற தலைப்பில் தீட்டப்பட்டிருக்கும் அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ;\nமாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை மாலேக்கு மேற்கொண்ட விஜயம் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் முக்கியமான ஒரு மைல் கல்லாக அமைகிறது.அந்த தீவுக்கூட்ட நாட்டுக்கு 7 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதலாவது விஜயமாகவும் இது விளங்குகிறது.மாலேயில் இருந்து வருகின்ற சமிக்ஞைகளுக்கு டில்லியின் பதில் துரிதமானதாகவும் வலிமையானதாகவும் நிலைவரங்களை சரியாக உணர்ந்துகொண்டதாகவும் அமையுமேயானால், இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் புதியதொரு அத்தியாயத்தை திறக்கக்கூடியதாக இருக்கும்.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் தொடர்பில் மாலைதீவின் புதிய அரசாங்கம் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெளிவானது.அந்த உறவுகள் மாலைதீவின் நலன்களுக்கு எதிரானவையாக அமைந்து நாட்டின் கருவூலத்தை காலியாக்கி பெரும் கடன்சுமைக்குள் தள்ளிவிட்டது என்றே புதிய அரசாங்கம் கருதுகிறது.சீனக் கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிபந்தனைகள் குறித்தும் அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் அதிகாரிகளினால் மாலைதீவு நிதி சூறையாடப்பட்டது குறித்தும் விரிவான விசாரணைகளை நடத்தப்போவதாக சோலீ உறுதியளித்திருக்கிறார். சீனாவின் அரவணைத்து அமுக்கும் செயற்பாடுகளில் இருந்து நாட்டை விடுவித்து வழிநடத்துவதில் சோலீ அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.மாலைதீவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை புதிய அரசாங்கம் முக்கியமாக எதிர்பார்க்கிறது. மாலைதீவுடனான உறவைக் கட்டியெழுப்ப பன்முக தந்திரோபாயமொன்றை டில்லி விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.\nமாலைதீவு சீனாவுடனான உறவுகளை முறிக்கும்வரை காத்திராமல் அந்நாட்டு அரசாங்கத்துக்கு இந்தியா நிதி உதவியையும் வேறு ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும். மாலைதீவு அரசாங்கத்தை மாத்திரமல்ல, அதன் மக்களையும் ஆதரிக்கின்ற ந��்லெண்ணமுடைய ஒரு அயல்நாடாக இந்தியா தன்னை காண்பிக்கவேண்டும். மாலைதீவில் இந்தியாவின் வகிபாகம் அந்நாடு ஒரு சிறிய அரசு என்றவகையில் கொண்டிருக்கக்கூடிய பாதுகாப்பு மற்றும் சுயாதிபத்திய அக்கறைகளை உணர்ந்து மதிப்பளிப்பதாக இருக்கவேண்டும்.\nமாலைதீவு இந்தியக் கரையோரத்துக்கு நெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் மாத்திரமல்ல, இந்து சமுத்திரத்தில் அதன் கேந்திரமுக்கியத்துவ அமைவிடம் காரணமாகவும் இந்தியாவுக்கு முக்கியமான ஒரு அயல்நாடாக விளங்குகிறது.இந்தியாவினதும் கிழக்கு ஆசியாவினதும் பெருமளவு வர்த்தகம் குறிப்பாக எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்ற முக்கியமான கடல்வழி பாதைகளுக்கு நெருக்கமாக மாலைதீவு இருக்கிறது.\nஇந்தியா மாலைதீவுடனான அதன் உறவுகளை உதாரணமாகக் காட்டி அதன் நிபுணத்துவத்துவம் மற்றும் ஆதரவு மீது ஏனைய தெற்காசிய நாடுகளும் நம்பிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தமுடியும்.மாலைதீவில் புதுடில்லி வெற்றிகரமான முறையில் தனது அணுகுமுறைகளைக் கையாளுமேயானால், அந்த நாட்டுக்கான மோடியின் விஜயம் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை இந்தியா மாற்றியமைப்பதன் தொடக்கமாக அது அமைய முடியும்.\nடெக்கான் ஹெரால்ட் இலங்கை நடந்ததைச் சுட்டிக்காட்டி மாலைதீவு விவகாரத்தில் புதுடில்லி எச்சரிக்கும் பத்திரிகை\n\": இன்று தந்­தையர் தினம்\nதன்­ன­ல­மற்ற தியா­கத்­தோடு பிள்­ளை­களை வளர்க்க பாடு­பட்ட தந்­தைக்கு, அவர்கள் பெற்­றெ­டுத்த பிள்­ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்­தையர் தினம் (Father's Day).\n2019-06-16 11:53:19 பிள்­ளைகள் தந்தை தந்தையர் தினம்\nசூல் கொள்ளும் இன்னொரு புயல்\nஇலங்கை அர­சி­யலில் மீண்டும் ஒரு புயலோ, பூகம்­பமோ உரு­வா­வ­தற்­கான கரு ‘சூல்’ கொள்ளத் தொடங்­கி­விட்­டது.\n2019-06-16 11:17:30 இலங்கை புயலோ பூகம்­பமோ\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nகுண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாட்டின் நிலை­மைகள் தற்­போது சீர­டைந்து வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பை மேலும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகளில் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது.\n2019-06-15 15:37:53 ஜனாதிபதி செயற்பாடு தாக்குதல்\nநாட்டில் மீண்டுமொருமுறை அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளை அடுத்து பாரிய பின்னடைவு நிலைமை காணப்பட்டது.\n2019-06-15 14:29:54 பூதாகரமாக வெடிக்கும் முரண்பாடு\nஈரான் -அமெரிக்க உறவுகளுக்கு \" அனுகூலமான \" அபேயின் தெஹ்ரான் விஜயம்\nதெஹ்ரான், ( சின்ஹுவா ) ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அண்மையில் ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசுக்கு விஜயம் செய்திருக்கும் முதல் ஜப்பானிய பிரதமர் அபேயே ஆவார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தீவிரமடைந்துவரும் பதற்றநிலை பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நாடுகளை கவலையடைய வைத்திருக்கும் சூழ்நிவைக்கு மத்தியில் ஜப்பானிய பிரதமரின் அரிதான இந்த விஜயம் தெஹாரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.\n2019-06-15 12:33:00 ஜப்பான் ஈரான் அமெரிக்கா\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார்\nஇந்­தி­யா­–பா­கிஸ்தான் மோதலை பார்க்க, பாகிஸ்தான் ரசி­க­ருக்கு இல­வ­ச­ டிக்கெட் வழங்­கிய தோனி\nநாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி\n40 ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்பட்ட ஓநாயின் தலை கண்டுபிடிப்பு: காணொளி இணைப்பு\n2050இல் அழியும் நக­ரங்கள்: சமீ­பத்தில் வெளியான அதிர்ச்சி அறிக்­கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-16T09:37:03Z", "digest": "sha1:EF27H5AUMDWU4LJWTBXIM25ERREMQNE4", "length": 7322, "nlines": 127, "source_domain": "nortamil.no", "title": "திரைத்துறைக்கலைஞர்கள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » பதிவுகள் » கலைஞர்கள் » திரைத்துறைக்கலைஞர்கள்\nதமிழியம் சுபாஷ் படைப்புகள் வன்னி எலி - தமிழியம் சுபாஷ் -2009 எனக்கு ஒரு கனவு இருக்கலாமா -தமிழியம் சுபாஷ் 2009 தாங்கும் விழுதுகள் -தமிழியம் சுபாஷ்2005 தீபம் தொலைக்கபட்சியில் எம்மவர் கலைவண்ணம் நிகழ்ச்சிக்காக சுபாஷ் நேர்க்கானல் 2010 GTV நேர்கானல் 2010 ...\nஅதான் சொன்னேனே 5 நிமிசத்தில வாறேன் என்று. எதுக்கு இப்ப அரைமணித்தியாலத்துக்கு ஒருக்கா போன் பண்ணிக்கொண்டு இருக்கீங்க \nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகுபொருள் விளக்கம்எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sithamarunthu.blogspot.com/2013/09/blog-post_1231.html", "date_download": "2019-06-16T09:17:22Z", "digest": "sha1:BSIEQQU2MAZ4D5U672LWEZMM5EJ5NEOW", "length": 30082, "nlines": 270, "source_domain": "sithamarunthu.blogspot.com", "title": "சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்!!!", "raw_content": "\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் #மீன் மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். #கத்திரிக்காய் கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும். #ஆப்பிள் ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம். #நட்ஸ் நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள���. #டீ அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். #வெங்காயம் வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, இரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். #சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். #பசலைக் கீரை பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். #சோயா பொருட்கள் சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது. #பூண்டு பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும். #வெண்டைக்காய் கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். #சாக்லெட் சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது. #பீன்ஸ் அனைத்து காய்கறிகளிலும் நார���ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். #மிளகாய் மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் சொந்தங்களே ..\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nமுன்னோர் வழங்கிய மூலிகை: தகரை\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்..\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவெந்தயத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nமூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க..\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\nமின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கி...\nபெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்...\n சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர...\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்த...\nமூலத்தை துரத்தும் துவரை வேர்\nமைக்ரேன் – தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன\nசகல தோல் நோய்க்கும் சதுரக்கள்ளி\nமங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்கள்..\nஎலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்\nஉடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா\nஎத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏ...\nபிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிற...\nகண்ணீர் ஒரு கிருமி நாசினி.\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nமுதுகு வலி ஏன��� வருது தெரியுமா\nவாய் விட்டு அழுதாலும், நோய் பறந்து போகும்\nபவுடர் போட்டா கருப்பை கேன்சர் வரும்: ஆய்வில் தகவல்...\nஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்:\nபேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத...\nகுடல் புண்(Alsar) பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nஉடல் அழகை கெடுக்கும் தழும்பை மறையவைக்கும் இயற்கை ம...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்\nதானியங்களும் அவற்றின் மருத்துவ பயன்களும்\nதம்மாத்துண்டு கேழ்வரகில் இத்தனை விஷயம் இருக்குதா\nவாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம் :\nஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு \nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதம...\nஉடல் நாற்றத்தை குறைக்க சில வழிகள்\nநீண்ட நாள் சளியை குணப்படுத்தம் ஆயுர்வேத மருந்து \nஅரிப்பு, படை நீங்க நெட்டிலிங்கம்:\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்\nஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் ...\nஅஷ்டமா சித்திகள் என்றால் என்ன\nதமிழ் சித்தர் கண்ட அணுசக்தி\nநீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா\nநோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்.\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்து...\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nபிளாஸ்டிக் தட்டு + சூடான உணவு = கிட்னியில் கல்\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட ...\n\"சீசரியன்\" (cesarean)அறுவை சிகிச்சை என்று ஏன் சொல்...\nவெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற ...\nஅடர்த்தியான தலைமுடிக்கு சில குறிப்புகள்:\nஉடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு:-\nமூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.\nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க..மருத்துவம்.\nஇந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகள...\n7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.\nசில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்த...\nஉலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூ...\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nஎந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்பட...\nபூரான் கடிதால் என்ன செய்வது \nகறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக த...\nEnter your email addressசித்த மருத்துவமும் வாழ்க்கை���ும்:\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nதமிழில் டைப் செய்ய இங்கே அழுத்தவும்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்...\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம் வாயுத் தொல்லை இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத...\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள்\nஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு ...\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் ம...\nநெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை\n நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்...\n மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப்பயனால் இயற்கையின் கொ...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவ...\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு\nஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்க.. சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை...\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம்.\nநரம்பு தளர்ச்சி தீர லேகியம். தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதி...\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.\nதொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு. இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இ...\nதமிழ் மொழி மாற்றும் பெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32229", "date_download": "2019-06-16T08:41:14Z", "digest": "sha1:3B7SWHTQ26TSFEFLC7PLEDSJOIF62O7E", "length": 6261, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "பிள்ளையார் கோலம் - 1 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபிள்ளையார் கோலம் - 1\nநேர்ப்புள்ளி - 8 புள்ளி, 8 வரிசை\nஐ எங்க ஆளு கோலம் சூப்பர்,\nவினாயகர் சதுர்த்தி ஸ்பெசல் கோலம் உங்களால மட்டும் தான் முடியும்.\n* உங்கள் ‍சுபி *\nபிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த‌ பிள்ளையார்\nபிள்ளையோ பிள்ளை மலைமகளின் பெருமையான‌ பிள்ளை\nகொழுக் மொழுக்கு பிள்ளையார் கோபமே வராத‌ பிள்ளையார்\nவித‌ விதமாய்க் கொழுக்கட்டைகளைப் பார்த்தால்\nவிரைந்தோடி வருவார். கொழுக்கட்டையா கொக்கா'\nஅழகான‌ கோலம் (கொழுக் மொழுக் ஆனைக் குட்டிகள்)\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nரொம்...ப‌ க்யூட்டா இருக்கார். :‍)\nபு பூ ஷ ந ட ேம\nஎனக்கு பதில் தர மாட்டீங்களா பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/astrology?qt-home_quick=0", "date_download": "2019-06-16T09:30:16Z", "digest": "sha1:IQCDLV5B6E4DHTMPZMZH7Q5ZAAQOTWX5", "length": 17116, "nlines": 235, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆன்மிகம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசித்ரா பௌர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு..\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்..\nசங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..\nமதுரையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..\nதிருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சை..\nஒரே மலையில் 900 கோயில்கள்..\nஅமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனி லிங்கம்.. புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்..\nஉலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆழித்தேரோட்ட விழா..\nமணப்பாறை : எருதுகுட்டை சாமி கோவில் திருவிழா விமர்சை..\nபோதைக்கு எதிராக சமண மத தலைவர் மஹாஸ்ரமன் அடிகளார் நடைப்பயணம்..\nமயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோ���்டம் விமர்சை..\nகரூர் : சிதலமைடந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்..\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவ விழா விமர்சை..\nவெகு விமரிசையாக நடைபெற்ற திருப்பதி தெப்போற்சவ விழா .. ஏராளமானோர் சுவாமி தரிசனம்\nபழனி : பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...\nஅரிவாள் மீது நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி\nகோலாகலமாக நிறைவுற்றது கும்பமேளா விழா\nஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மகா கும்பமேளா..\nசிவபெருமானின் அருளை பெற மஹா சிவராத்திரி விரதம்...\nசீனிவாச மங்காபுரத்தில் பிரம்மோற்சவ விழா : கருட வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி\n2 நந்திகளுடன், 2500 ஆண்டு பழமையான சிவன் கோவில் எங்குள்ளது தெரியுமா..\nமீனாட்சி அம்மன் கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு..\nகல்வி ஞானத்தை அளிப்பவள் சரஸ்வதி...\nவலது பக்கமாக தும்பிக்கை இருக்கும் பிள்ளையாரை வீட்டில் வைக்கக்கூடாதா..\nஅமாவாசை நல்ல நாளா, இல்லையா..\nதமிழகத்தில் புதிய ஆன்மீக சுற்றுலா ரெயில் சேவை அறிமுகம்..\nகோயிலில் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது...ஏன் தெரியுமா...\nபெண்களின் சபரிமலையில் பொங்காலை திருவிழா கோலாகலம்\nதண்ணீருக்கு செலவாகும் தொகை ரூ.100..\nரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா VS பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி..\nதந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு..\nகாசி மேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 11 நாட்களாகியும் கரைதிரும்பாததால்,அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவப் படிப்பில் சேரமுடியாத விரக்தியில் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.\n2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை குறித்து வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார்.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஉலகக்கோப்பை : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பை வரலாற்றை திருத்தி எழுதுமா..\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..\nஐசிசி உலக கோப்பை 2019\nமீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/fbi.html", "date_download": "2019-06-16T08:43:30Z", "digest": "sha1:ONUQIIAHCJER4RNKYMJ3FNCY5MX762IX", "length": 43211, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்கா மீது, கோத்தாபய தாக்குதல் - இலங்கையில் FBI ஆட்கடத்தல் பற்றியும் விபரிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்கா மீது, கோத்தாபய தாக்குதல் - இலங்கையில் FBI ஆட்கடத்தல் பற்றியும் விபரிப்பு\nவெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“ செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தேடிப்பிடித்து, குவான்டனாமோ தளத்துக்கு கொண்டு சென்றது.\nஅப்போது மலேசியர் ஒருவர் சிறிலங்காவில் இருந்தார். அமெரிக்காவின் எவ்பிஐ (FBI) அவரை தேடிப்பிடித்தது. அவரை இங்கிருந்து கொண்டு செல்வதற்கு, அவர்கள் நிறைய விடயங்களைச் செய்தார்கள்.\nஅவரிடம் ஒரு கடவுச்சீட்டைக் கொடுத்து இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அவர்கள் அனுமதிக்கச் செய்தனர். பின்ன��் அவரை சிறிலங்காவில் இருந்து வெளியேற்றினர்.\nஅதற்கு அவர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. இது, நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தது.\nசிறிலங்காவில் அல்லது வேறெங்கும் உள்ள புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.\nசிறிலங்காவிலும் கூட, அவர்கள் இந்த வழிமுறைகளில் சிலவற்றை நீண்டகாலமாகப் பின்பற்றுகிறார்கள். போரின் போது மாத்திரமன்றி, ஜேவிபி கிளர்ச்சியின் போது கூட அவர்கள் இவற்றைப் பின்பற்றினர்.\nசந்தேகப்படும் நபர் ஒருவர் அத்தகையதொரு வழிமுறையினால் விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவார். இது என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. இந்த வழிமுறை உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.\nஎமது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திய ஹைஏஸ் வான்கள், வெள்ளை நிறைமுடையவை என்பதால், வெள்ளை வான் என அழைக்கப்பட்டிருக்கலாம்.\nஅதனை நான் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களின் கீழும் அது நடந்தது.\nஜேவிபி வன்முறைக்காலத்தில், இளைஞர்கள் எப்படி அடையாளம் தெரியாதவர்களால் எப்படி துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nசாக்குப் பை கதைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நான் ஏன் குறிவைக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.\n1988 / 89 காலப்பகுதியைப் போன்று, எமது ஆட்சிக்காலத்தில் அரசியல் எதிராளிகள் எவரும், கடத்தப்படவில்லை. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஆபத்தான தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகள் தான் எமது காலத்தில் இடம்பெற்றன.\n2005இல் விடுதலைப் புலிகள் தெற்கில் பாரிய வலையமைப்பு ஒன்றைக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரியளவில் தென்பகுதியில் ஊடுருவியிருந்தார்கள். அதனால், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரை கொல்ல முடிந்தது.\nநாடு முழுவதும் அவர்கள் போரிட்டார்கள். அவர்கள் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் பல இடங்களில் புலனாய்வு வலையமைப்பையும், ஆயுத களஞ்சியங்களையும் கொண்டிருந்தார்கள்.\nநாங்கள் தற்கொலை போராளிகளையும், உளவாளிகளையும் கண்டறிய வேண்டியிருந்தது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் போது, வழக்கமான நடைமுறைகளை பின்பற்��ிக் கொண்டிருக்க முடியாது.\nஅவர்கள் இரகசியமான கரந்தடி முறையைப் பின்பற்றி வித்தியாசமான முறையில் போரிட்டுக் கொண்டிருந்தனர். நாங்களும் அதுபோன்ற வழியிலேயே முறியடிக்க வேண்டியிருந்தது.\nபுலனாய்வு அமைப்புகள் செயற்படுவதற்கு அதுவே வழியாக இருந்தது. எனினும், ஐதேகவின் பரப்புரைகள் அனைத்தும் என் மீது தான் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் ��லியுறுத்தி இருந்தார். இந்நி...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானத��� - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8660.html?s=7a2339a91bdaa29ace25c651c461cf5f", "date_download": "2019-06-16T08:51:56Z", "digest": "sha1:56L653YBR44GHVZDK3KAY6KUJDWLCJ5Q", "length": 5689, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "நடைவண்டி. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > குறுங்கவிதைகள் > நடைவண்டி.\nகேக்வோக் என்ற பெயரிலும் அதைத்தானே செய்கிறார்கள்.\nநடக்கும் போது ஒரு சேக்கிங்கிக்காம் கைக்கீல்ஸ் போடுறது.\nஆடுறதே சதிராட்டம் .- அதில\nவசதி -சௌகர்யம் இரண்டாம் இடம்\nஇவை அமைந்து கூடுதலாய் ஒயில், ஒய்யாரம், கவர்ச்சி அமைந்தால்\nஹை-ஹீல்ஸில் அதுவும் ஸ்டில்லெட்டோக்களில் முதல் இரண்டு\nஅம்சங்கள் இல்லை என்பது என் எண்ணம்\nமற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு\nஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி....\nஉங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது\nமற்றபடி மேலும் சொல்லி, இவற்றின் பயனாளர் சீற்றத்துக்கு\nஆளாக நான் விரும்பவில்லை.. கலியமூர்த்தி..\nஉங்க அளவுக்கு எனக்கு தைரியம் பத்தாது\nஉங்க ஊர் கன்னிகள் அவ்வளவோ மோசமாகவா ஹைஹீல்ஸ் போட்டு நடக்குறாங்க........அச்சோ :love-smiley-008:\nசில ஆண்களுக்கு ஹைஹீல்ஸ் பிடிக்காது :huepfen024: (எல்லாம் ஃஹைட்டுதான் மேட்டர்)\n(:love-smiley-008: = இந்த பாவனை பெயர் பரிதாபம்)\nஎன்னமோ சொல்றீங்க..... ஸ்டூல்ல நடக்குற பொண்ணுங்களைப் பார்த்து...........\nஎன்ன செய்யச் சொல்றீங்க... எங்க தங்கை மார்களே ஸ்டூல் இல்லைனா வெளிய வரமாட்டேங்கறாங்க. சிலருக்கு ஹைட் பிரச்சனையை தீர்க்குதில்லையா/\n ஏதோ எழுதி வைத்திருக்கிறீர் போல.... ம்ம்ம்... வேண்டாமப்பா பொம்பளீங்க பொல்லாப்பு\nஹை��ீல்ஸ் ஒரு ஆயுதமாம், அதனால தான் அவங்க அதனை அணியுறாங்களாம். (பேச்சு வாக்கில் காதில் விழுந்திச்சுப்பா)\nமன்றம் வந்து சில நாட்களிலேயே கலக்கிறீரே\nகேக்வோக் என்ற பெயரில் தனது உடலையே பலர் கண்களுக்கு விருந்தாக்க்குகிறார்கள் -ஆந்தவகையில் அது சடிராட்டம்.\nஅதிலையும் இடை அங்கும் இங்கும் நெளிந்து அலைபாய வேண்டுமென்பதற்காக (ஒரு சேக்கிங் வரவேண்டுமென்பதற்காக) கைக்கீல் அணிகிறார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2008/11/", "date_download": "2019-06-16T09:06:25Z", "digest": "sha1:PLS7HLWPMPC7NIADXVDYVNM33SKXHA37", "length": 39434, "nlines": 189, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: November 2008", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபுதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி:\nபிலாத்து மன்னனிடம் யாரோ ஒருவன் \"உண்மையை\" பற்றிப் பேசப் போக, பிலாத்து கேட்டானாம்\nஇப்படித் தான் ஒவ்வொருவரும் உண்மையை தாம் அறிந்து கொண்டிருப்பதாக அல்லது தமது வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டுகாலம் கடத்திக் கொண்டிருக்கிறோம். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து, ஒவ்வொருவரும் யானை இப்படித் தான் இருக்கும் என்று சொன்ன கதையைப் போல.\nகதையைப் படித்துவிட்டு, அடுத்த நபர் எப்படி இந்த கதையில் வரும் குருடனைப் போல யானை இப்படித் தான் இருந்தது என்று சொல்வதாக, அவரை விமரிசிக்கவும் தயங்குவதில்லை. அதே கதையில் வரும் இன்னொரு குருடன் யானையைப் பற்றித் தன் கருத்தை சொல்வது போலவே தானும் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்லை.\nவிலகி நின்று பார்க்கும் போது தான் இவனும், பிலாத்து மாதிரியே உண்மையை தன் வசதிக்கேற்றபடி புரிந்து கொண்டு அதுவே உண்மை என்று பினாத்திக் கொண்டிருந்தது புரிகிறது. ஜெபக்குமார் ஒரு தடவை சொன்னது நினைவிற்கு வருகிறது:\n\"நீங்கள் நேர்மையானவர் தான், சரி, அதற்காக மற்ற எல்லோரும் நேர்மை இல்லாதவர்கள் என்கிற மாதிரி தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டுமா என்ன\n\"உண்மையின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உண்மையின் விரோதிகளை விட மோசமானவர்கள். \"\nஸ்ரீ அன்னைக்கும், சத்ப்ரேம் என்று அழைக்கப் பட்ட பிரெஞ்சு அன்பர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தொகுப்பின் இந்த ஒரு பக்கத்தைப் படித்த போது கூட பிலாத்து மாதிரித் தான், உண்மையைத் தேடுகிறேன் என்ற சாக்கில் என் வசதிக்கேற்றபடி தான் உண்மையைத் தேடிக் கொண்டிருந்தேன் என்பது புரியவில்லை.\nஅதற்கும் இப்போது தான் நேரம் வந்திருக்கிறது.\nசத்தியம் என்பது ஒரு வறட்டுத்தனமான கோட்பாடு அல்ல.\nஉண்மை என்பது தேடப்படுவது மட்டும் அல்ல.\nஉரை, மனம், கடந்து அனுபவிக்கப் படுவது.\nசாட்சிகளால் மட்டும் நிரூபிக்கப் படுவதல்ல.\nசாட்சியமே தேவைப்படாத அனுபவ சத்தியம்.\nநான் எனது என்கிற புகை படிந்த கண்ணாடி வழியாக ஒருபோதும் உண்மையை உணர முடியாது என்பது புரிய வந்திருக்கிற இந்த வேளையில், ஸ்ரீ அரவிந்தரிடம், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்த இந்த நாளில் November 24, The Day of Victory or Siddhi Day\nஉன்னிடம் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் சமர்ப்பணம் ஆகட்டும்.இன்னமும், நான் எனது என்கிற இருளில் தோய்ந்திருக்கிற பகுதிகள் அனைத்தும் உனது ஒளியால் நிறைவிக்கப் பெறட்டும்.\nஇந்த வெற்றி தினம் இவனுக்கும் இருளில் இருந்து விடுபட்ட விடுதலை தினமாக வரம் அருள்வாய், தாயே\nஇங்கே மற்றும் இங்கே மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்\n\"இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே\"\nஅறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா\nபத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் போல, தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொரித்தாயிற்று.\nஅந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், \"அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே\" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத���தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, \"இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே\" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.\nஉண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை.\nஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று.\nஇடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.\nஅதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தான் அவன். தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள்.\nசாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.\nதன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது. இப்படி அயோக்கியர்களோடு அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.\nமாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.\nஎனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.\nமயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே\nமறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.\nஉன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n\"இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே\"\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nஅக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள்\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\n மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் \n பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும் சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏ...\nஅரசியல் (259) அனுபவம் (130) நையாண்டி (86) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) கனிமொழி (62) பதிவர் வட்டம் (58) சண்டேன்னா மூணு (56) செய்திகள் (48) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (46) விமரிசனம் (46) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (33) கேடி பிரதர்ஸ் (32) கூட்டணி தர்மம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (30) ஆ.ராசா (27) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (26) ஸ்ரீ அரவிந்தர் (26) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) பானா சீனா (21) ஒரு கேள்வி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) வரலாறு (19) புள்ளிராசா வங்கி (18) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) எங்கே போகிறோம் (15) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) புத்தகங்கள் (15) ரங்கராஜ் பாண்டே (15) களவாணி காங்கிரஸ் (14) கவிதை (13) அழகிரி (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) இட்லி வடை பொங்கல் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) எமெர்ஜென்சி (11) ஒரு புதன் கிழமை (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) காமெடி டைம் (10) சசி தரூர் (10) துபாய் (10) தொடரும் விவாதங்கள் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) விவாதங்கள் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) சாஸ்திரி (8) நாலாவது தூண் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) M P பண்டிட் (7) இணையம் (7) ஊடகங்கள் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) செய்தி விமரிசனம் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) மோடி மீது பயம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அக்கப்போர் (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) தலைப்புச் செய்திகள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) பானாசீனா (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) A Wednesday (4) Defeat Congress (4) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) அக்கம் பக்கம் என்ன சேதி. (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) காங்கிரஸ் காமெடி (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புத்தகக் கண்காட்சி (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) வைகோ (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) ஓ அமெரிக்கா (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) சோதனையும் சாதனையும் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தேர்தல் களம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மாற்றங்களுக்குத் தயாராவது. (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வெறுப்பில் எரியும் மனங்கள் (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆகஸ்ட் 15 (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கருத்து சுதந்திரம் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சரத் பவார் (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) தரிசனமும் செய்தியும் (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பட்ஜெட் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விசிக (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டூப்ளிகேட் காந்தி (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) தேசம் பெரிது (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படித்ததில் பிடித்தது (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2014/08/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-24-2014/", "date_download": "2019-06-16T08:29:42Z", "digest": "sha1:OUANRQAFU6GWBZ6GLTZMHSUCEGIYHQZP", "length": 30342, "nlines": 196, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014\nஇலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2 →\nமொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014\nPosted on 25 ஓகஸ்ட் 2014 | பின்னூட்டமொன்றை இடுக\n1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி\nநீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். மேலை நாட்டில் “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லவும் கடவுள் இருக்கிறார்” என்று சொல்லவும் அறிஞர்கள் வேண்டும். இந்திய ஞானம் “மூத்தோர் சொல் அமுதம்” என்பதில் பிறந்தது. மூத்த அரசியல் வாதி, மூத்த எழுத்தாளர், எங்கா தாத்தா சொன்னார், எங்க அப்பா சொன்னார், அவரே எழுதிவிட்டார் என்ற புலம்பல்கள் நமக்கு அதிகம். பூர்வபட்சம், சித்தாந்தம் என்பதெல்லாம் இந்திய மரபில் அரத்தமற்ற சொற்ககளாவே இருந்து வந்திருக்கின்றன. அனல் வாதம் புனல்வாதம் என்பதெல்லாம் மேடையைவிட்டு இறங்கினால், நீர்த்துபோகும், மூச்சடங்கிவிடும். இந்தியத் தத்துவங்கள் வளர்ச்சியடையாமைக்கு அதை யாரும் தொட்டுவிடக்கூடாதென்கிற பழமைவாதமும் ஒரு காரணம். நியாயமான அனுபவங்களுக்கு தலை வணங்கவேண்டியதுதான், வயதுக்கு அல்ல. முரண்படவேண்டிய ச��த்தாந்தத்திற்கு, முரண்பட வேண்டிய அதிகாரத்திற்கு முரண்படுவதுதான் அறிவு. தலை ஆட்டுவது அறிவின் பண்பாகது.\nநீட்சே, கடவுள் இறந்துவிட்டார் என்றதுபோல “படைப்பாளி இறந்துவிட்டார்” என்ற ரொலான் பர்த் புதைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன, ஆனால் அவர் பெயரை பிரான்சு உச்சரிக்க மறந்தாலும் நாம் மறப்பதில்ல்லை. “படைப்பாளி இறந்துவிட்டார்” இறந்துவிட்டார் எனச்சொல்லியே கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியானதொரு “சாகாவரம்” வேண்டியே இக்கருத்தை அவர் முன்வைத்திருப்பாரோ என்ற ஐயமும் எழாமலில்லை. செர்ழ் தூப்ரோஸ்கி என்ற மற்றொரு பிரெஞ்சு எழுத்தாளர்: “சுயசரிதையில் படைப்பாளி மறுபிவி எடுப்பதில் வியக்க என்ன இருக்கிறது, அவர் இறந்தார் எனச் சொல்லப்படுகிறபோது” என்றொரு சமாளிப்பை வைக்க, ரொலன்பர்த் தம் பங்கிற்கு ஒரு சுயசரிதையை எழுதி (Roland Barthes par Roland Barthes) அவருடைய சித்தாந்தத்தை அவரே பொய்யாக்கினார். நல்ல படைப்பாளி இறப்பதில்லை. ஒரு நல்ல படைப்பில், அது வாசிக்கப்படும் தருணத்தில் ஆசிரியன் குறுக்கிடுவதில்லை. வாசிப்பவனின் கற்பனைக்கு வழிவிட்டு அவன் ஒதுங்கிக்கொள்கிறான். ‘படைப்பாளி இறந்துவிட்டார்’ என்ற ‘பர்த்’தின் கூற்றை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி பேரிலக்கியங்களை படைத்தவர்கள் அனைவருமே சாகாவரம் பெற்றவர்கள். கம்பன் முதல் பாரதிவரை இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், அவர்கள் மரிப்பதில்லை.\nபதினந்து நாட்களுக்கு முன்பு அருந்ததிராய் பிரச்சினையில் யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘பாரதிபுரம்’ நினைவுக்குவந்தது, எழுதியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்ததாக செய்தி. இந்திய இலக்கிய ஆளுமைகள் என்றதும் சில பெயர்கள் தவிர்க்கமுடியாதவை, ‘யு.ஆர் அனந்தமூர்த்தி’ அவைகளுள் ஒன்று. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஓர் அறிவு ஜீவி. எழுத்தாளர்களெல்லாம் அறிவு ஜீவிகள் அல்ல ஆனால் அறிவு ஜீவிகள் எழுதுகிறபோது அந்த எழுத்துக்கு கூடுதல் மகத்துவம் கிடைக்கிறது. மேற்கத்திய எழுத்தாளர்களில் பெரும்பானமையோர், தத்துவவாதிகளாகவோ, மொழி வல்லுனர்களாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். அந்த மேதமையும் நுண்ணறிவும் அவர்கள் எழுத்திலும் வெளிப்படும். யு.ஆர் அனந்தமூர்த்தி அத்தகைய இனத்தைசேர���ந்தவர். அவர் படைப்புகளை வாசித்துமுடித்தபின்னும் அவர் எழுத்தைவிட்டு விலகமுடியாதது அவரது பலம். பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறோம், பல பெண்களைச் சந்தித்திருக்கிறோம், தினசரி நடந்துபோகும் பாதையில் பார்த்துப் பழகிய காட்சி சித்திரங்கள் பல. இருந்தும் சில மனிதர்கள், சில பெண்கள், சில ஆசிரியர்கள், சில காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அனந்த மூர்த்தியின் கதைமாந்தர்களும் அப்படியானவர்கள். ‘சமஸ்காராவை’ எழுதும் துணிச்சல் சராசரி எழுத்தளர்களுக்கு வராது. அதுவேறு மனம். ஆங்கிலத்தில் ‘the Great’ என்ற சொல்லை வரலாற்றாசிரியர்கள் பின்னொட்டு ஆக சிலருக்குச் சேர்ப்பார்கள். அவர்கள் சரித்திரத்தை மாற்றி எழுதியவர்கள். இந்த நூற்றாண்டிற்கு கொர்பச்சேவ், மாண்டெலா இருவரும் உதாரணம். இலக்கியத்திலும் அவ்வாறான படைப்பாளிகள் இருக்கவே செய்கிறார்கள். மலரைக்கூட சூடவேண்டியவர்கள் சூடினால் தான் பெருமை. யு.ஆர் அனந்தமூர்த்தியை அழகுபடுத்தி ஞானபீடபரிசு தன்னை உயர்த்திக்கொண்டது. சமஸ்காராவும், பாரதி புரமும் உள்ளவரை யு.ஆர் அனந்தமூர்த்தியும் வாழ்வார். அவருக்கு இறப்பில்லை.\n2. Vengeance sans fin ( தொடரும் பழிவாங்கல்) ஒரு ஜெர்மன் திரைப்படம்:\nபால்டிக் கடலையொட்டிய அமைதியான கிராமமொன்றில் நடக்கும் கதை. ரா•ல்ப், ஹன்ஸென் என்ற இரண்டு குடும்பங்கள், அக்குடும்பத்தைசேர்ந்த பிள்ளைகள், ஒருமேயர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள். நாம் எல்லோரும் அலுத்துக்கொள்கிற அல்லது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகள் குறுக்கிடாதவரை, நமது மனது சித்திரம் தீட்டி வைத்திருக்கிற சராசரி நாள். கணவன், மனைவி, நான்கு வயது சிறுமிகொண்ட ஒரு குடும்பத்தின் வழக்கமான காலை: டாய்லெட், பிரேக்•பாஸ்ட், அவசகரகதியில் அலங்காரம், உடுப்புகள், சினுங்கள், சேட்டை, கோபம், கொஞ்சல், சிக்கனமான வார்த்தையாடல்கள் போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட காலை- ஒரு விபத்து காத்திருக்கிறது என்பதை நிமித்தமாகச் சொல்லப் போதாத காலை. விபத்துகளைச் சந்தித்தவர்களை கேட்டோமெனில். “எப்போதும்போலத்தான் அன்றைக்கும் அலுவலகம்போனேன், அவன் குறுகே வந்தான, ப்ரேக்கை மிதித்தேன், வண்டி நிதானமிழந்து மரத்தில் மோதி… என்ற பதிலை விம்மலும் வெடிப்புமாகக் கண்களைத் துடைத்து முடிப்பார்கள். அதுபோலவே ஒரு வாகனவிபத்து நிகழ்ந்து இரு குடும்பங்களின் வாழ்க்கைமுறையை கிழித்துப்போடுகிறது. விபத்தில் பலியான உயிரின் குடும்பம் மட்டுமல்ல விபத்துக்குக் காரணமான குடும்பமும் அல்லாடுகிறது. கிராமமே ஒரு குடும்பத்திற்கு எதிராக அணி திரளும் அவலத்திற்கு அந்த பெருநிகழ்வு காரணமாகிறது.\nஹன்ஸென் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் வழக்கம்போல ரொட்டிவாங்க கிராமத்திலிருக்கும் ஒரே கடைக்கு செல்கிறார்கள். ரொட்டிக் கடைக்கு எதிரே, பிள்ளைகள் முதுகில் ஏறி விளையாட சைத்தான் ரூபத்தில் குட்டியானையொன்று காத்திருக்கிறது. சிறுமி லிஸா தாயிடம்” ஆனை முதுகில் ஏறி சவாரி செய்யப்போகிறேன் என்கிறாள். தாய் அனுமதித்துவிட்டு, ரொட்டிக் கடைக்குள் நுழைகிறாள். அதே ரொட்டிக் கடையில் ஊதியத்திற்கு பணிசெய்கிறவளாக ரால்•ப்ப்பின் மனைவி. திருமதி ஹஸ்ஸன் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பவும் அந்த விபத்து நிகழ்கிறது. ரொட்டிவிற்கும் பெண்மணியும் பார்க்கிறாள். ரொட்டிவாங்கிகொண்டு திரும்பிய பெண்மணியும் பார்க்கிறாள். விபத்துக்குக் காரணமானவன் ரா•ல்ப். அவன் ஓட்டிவந்த காரால் உயிர் இழந்த சிறுமி ரொட்டிவாங்கவந்த திருமதி ஹன்ஸனின் ஒரே மகள். விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிவந்த ரா•ல்ப்பிற்கு நடந்தது விபத்து, எதிர்பாராமல் நடந்தது. விபத்தில் மாண்ட சிறுமியியின் குடும்பத்திற்கு அவன் கொலைகாரன். ரால்•ப் நியாயப் படுத்துவதுபோல வாகனத்தை ஓட்டிவந்த அவனுக்கு திடீரென்று ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் ஊரும் மனிதர்களும் அக்குடும்பத்தை வெறுக்கின்றனர்.\n திரைக்கதை இரு குடும்பங்களையும் கருத்தில்கொண்டு இருவேறு படிமங்களை எதிரெதிராக தீட்டி காட்சிபடுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் விபத்தில் பலியான சிறுமியால் கணவன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையே தள்ளாடுகிறது. ஏதோ இதுவரை அவர்கள் வாழ்க்கையே சிறுமிக்காக பிணைக்கப்பட்டிருந்ததுபோல. இன்னொரு பக்கம் நடந்த விபத்திற்குத் தாங்களும் பொறுப்பென குற்ற உணர்வுடன் குமுறும் குடும்பம். இது எத்தனை நாளைக்கு எரிமலையென்றால் இன்றோ நாளையோ வெடித்தே ஆகவேண்டுமில்லையா எரிமலையென்றால் இன்றோ நாளையோ வெடித்தே ஆகவேண்டுமில��லையா விபத்து ஏற்படுத்திய ரா•ல்ப் வீட்டின் சன்னல் கண்ணாடி கல்லெறியில் உடைபடுகிறது. அவனுக்கு வேலை கொடுத்த நிறுவனம் “உன்மீது குற்றமில்லையென நீதிமன்றம் ஏற்கட்டும்” அதன் பிறகு பணிக்கு வரலாம் என்கிறது. அவன் மனைவியை, “நீ பணிக்கு வந்தால் வடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்கள் எனக்கூறி” ரொட்டிக்கடை வேலை நீக்கம் செய்கிறது. ஆஸ்மா நோயில் அவதியுறும் அவர்கள் இளையமகனை பள்ளிப் பிள்ளைகள் பாடாய்ப் படுத்துகிறார்கள். கடலோரம் தனது காதலிக்காகக் காத்திருக்கும் அவர்களின் பெரியமகன் ஏமாற்றத்துடன் திரும்புகிறான். இறுக்கமான சூழலில், ரால்ப்ப்பும் – மனைவியும்; பெரிய மகனும் ரால்ப்பும் தினசரி வாழ்க்கையை யுத்தகளமாக மாற்றிகொள்கின்றனர். ஒரு நாள் வீட்டு சன்னல் கண்ணாடியை பழுதுபார்க்க முனையும் ரால்ப் மண்ணில் இறந்து கிடக்கிறான், தலையின் பின்புறம் அடிபட்டிருக்கிறது. புலன் விசாரணை செய்யும் காவலதிகாரி ஹன்ஸன் குடும்பத்தை முதலில் சந்தேகிக்கிறார்.பின்னர் அந்த சந்தேகம் ரா•ல்பின் குடும்பத்தின் மீதே விழுகிறது. படம் முழுக்க முழுக்க இருபெண்களின் உடல் மொழியை நம்பியிருக்கிறது. ரால்ப் மனைவியாக நடிக்கிற பெண்மணியும், விபத்தில் மகளைப் பறிகொடுத்த தாயாக வரும் பெண்மணியும் பிரம்மிக்கவைக்கிறார்கள். தண்டனைகள் வலிகளை அதிகரிக்க உதவுமேயன்றி குறைக்க உதவாது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தை ரசிக்க கண்கள் போதும், மொழி அவசியமல்ல:\nThis entry was posted in மொழிவது சுகம், Uncategorized and tagged அறிவு ஜீவி, இந்தியத் தத்துவங்கள், கடவுள் இறந்துவிட்டார், கடவுள் இல்லை, சமஸ்காரா, சித்தாந்தம், ஜெர்மன் திரைப்படம், நீட்சே, பாரதி புரம், பூர்வபட்சம், பெரியார், மூத்தோர் சொல் அமுதம், யு.ஆர் அனந்தமூர்த்தி. Bookmark the permalink.\n← மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014\nஇலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில��� ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/coffee-beans-cultivation-process-of-coffee-beans-into-coffee-powder-methods-of-processing/", "date_download": "2019-06-16T08:48:52Z", "digest": "sha1:42R5YSONXAXXRUN7IZLLI2D6HXQP3GZK", "length": 11921, "nlines": 95, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மலைத் தோட்டப்பயிர் காபி: தயாரிக்கும் முறைகள் மற்றும் அறுவடை பின்சார் தொழிற்நுட்பம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமலைத் தோட்டப்பயிர் காபி: தயாரிக்கும் முறைகள் மற்றும் அறுவடை பின்சார் தொழிற்நுட்பம்\nகாபியானது உலகளவில் முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது. காபியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. காபியினால் ஏற்படும் நன்மைகள், தடுக்கும் வியாதிகள் தொடர் பட்டியலாக அமையும். காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. இதனால் குறிப்பாக நம் நாட்டில் அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோயை காபி கட்டு படுத்தும் என்பதை நம்புவீர்களா ஆம் சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று ‘சயின்ஸ் டெய்லி’ இதழ் கூறுகிறது. உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு.\nஇவ்வாறு மேலும் பல நன்மைகளை அளிக்கும் காபியின் அறுவடை தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள்.\nகாபி பதப்படுத்துதலில் அதன் மேல்தோல் சதைபகுதி parchment silver screen ஆகிய பகுதிகள் நீக்கப்படுகிறது. பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்தே காபியின் தரம் மாறுபடுகிறது. பரவிவிடப்பட்ட காபி கொட்டைகள் சந்தைகளில் கிடைக்கின்றது. இது இருவகையில் செய்யப்படுகின்றன, ஒன்று உலர்ந்த முறை மட்டொன்று ஈரப்பதம். உலர்ந்த முறையானது கொட்டைகளை சூரிய ஒளியில் வைத்து உலர்த்தப்படுவதாகும்.இரண்டாவது முறையில் கொட்டையானது நன்கு கழுவப்பட்டு பின்பு பெக்டின் என்சைம்கள் சேர்க்கப்படுகிறது, அதன் பின் கொட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொதிக்க வைக்கப்ப படுகிறது.\nபதப்படுத்தப்பட்ட காபியானது ���ரம் பிரித்து அதன் வடிவம் மற்றும் அளவுகள் பொறுத்து மாற்றப்படுகிறது.\nஇம்முறையில் அதிக இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, இதனால் மனதை ஈர்க்கும் நறுமணம், சிறந்த சுவை, காபியின் நிறம், மற்றும் சுவையின் வகை அதிகரிக்கின்றன.\nவறுத்த கொட்டைகள் 3 அளவுகளில் அரைக்கப்படுகிறது. மென்மையான துகள்கள், நடுத்தர துகள்கள் மற்றும் கரமுரடான துகள்கள் வகைகளாகும். மென்மையான துகள்களை விட கரமுரடான துகள்கள் அதிக நறுமணமும்,சுவையும் கொண்டுள்ளதாக.\nவிற்பனையில் இரண்டு வகையான காபி பொடிக்க உள்ளது. ஒன்று சுத்தமான காபி கொட்டைகளை மட்டுமே கொண்டது மட்டொன்று ப்ரெஞ்காபி என்பது சிக்கரி உள்ளடக்கியது. அதன் அளவு 50% மேல இருக்கக்கூடாது. காபியின் தரத்தை அறிய திடம், மணம், அளவு, அமிலத் தன்மை, ஆகியவை முக்கிய காரணிகளாகும். வித்தியாசமான தரவரிசைகளின் கலவையான கலப்பு முறை இந்த குணங்களையும் மற்றும் சிறந்த நன்மைகளையும் கொண்டுவருகிறது.\nஇது அல்கலாயிட் பொருளை தூண்டும் காரணிகளை கொண்டதாகும். நீண்ட நேரம் உலர வைக்கப்பட்ட காபியானது காஃபினிலிருந்து பிரிக்கப்பட்டதாகும். காஃபின் இல்லாத காபியை வேதியியல் முறையில் கொட்டைகளிலில் காஃபினை நீக்கலாம்.\nஇது கந்தக கலவையை உள்ளடக்கியுள்ளதால், சிறந்த மனம் தொடுக்க கூடியது.\nகசப்பு சுவை கொடுக்கும் காரணி:\nபாலீபீன், சானின் இவைகள் நீரில் கரைய கூடியவை அதிக நேரம் பதப்படுத்துவதால் டானின் அளவு அதிகமாவதுடன் கசப்பு சுவையும் அதிகரிக்கிறது.\nசிறந்த மணம் நீடிக்க கூடியது\nடிகாஷன் சூடாக இருக்க கூடாது\nமணம் குறையும், மாறுபாடற்ற காற்றோட்டத்தில் புளிக்க வைத்து அதன் திரவத்தை தூவ விதிவளைகளாக்குதல்\nவெண்ணீரின் மரு சுழற்சியால் காபி கொட்டடைகளில் பிரித்தெடுப்பு அதிகம் உள்ளது\nகாபி தோட்டப்பயிர் தயாரிக்கும் முறைகள் அறுவடை தொழிற்நுட்பம் பதப்படுத்தும் செய்முறை ஈரப்பதம் பெக்டின் என்சைம்கள்\nதரமான விதை உற்பத்தி முறைகள்: சோயாமொச்சை சாகுபடி மற்றும் அறுவடை\nவீட்டு தோட்டத்தில் பயிரிட ஏற்ற காய்கறிகள்: இதோ மாதங்களின் அடிப்படையில் எளிய அட்டவணை\nகோடையில் பலன் தரும் எள் சாகுபடி: உற்பத்தி மற்றும் அறுவடை முறைகள்\nஇயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மண்வளம்: தமிழ்நாட்டின் மண் பிரிவுகள் மற்றும��� வளமான மண்ணின் தன்மைகள்\nமுளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான யுக்திகள்: விதை நேர்த்தியின் பயன்கள் மற்றும் அதன் வகைகள்\nதிராட்சை சாகுபடி மற்றும் அதன் தொழிற்நுட்பங்கள்: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63853-narendra-modi-takes-over-as-pm-on-30th.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-16T09:57:43Z", "digest": "sha1:YG6IINM4PGNDRUH2NR7T3N27AJRAC5X3", "length": 9371, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி | Narendra Modi takes over as PM on 30th", "raw_content": "\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் \nஉலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச முடிவு\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nநரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.\nமக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 2-ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநான் யாருக்கும் எதிரி கிடையாது: ஜெகன்மோகன் ரெட்டி\nஒடிசாவில் இருந்து மக்களவைக்கு செல்லும் இளம் வயது பழங்குடியின பெண் எம்.பி\nமோடியின் முதல் வெளிநாட்டு பயணம் எங்கு, எப்போது தெரியுமா\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ���ிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி\nடெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவசம்: திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மெட்ரோ மேன்\nஅமித் ஷா தலைமையில் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nபாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோடி; தேசியத் தலைவர் அமித் ஷா\n1. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n2. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n3. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n4. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n5. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா\n6. பிக் பாஸ் - 3ல் ஹன்சிகாவின் காதலர் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nikishapatel-sakthivel-26-04-1737448.htm", "date_download": "2019-06-16T09:12:15Z", "digest": "sha1:3A6ITROQKTLW7JUFC3FQRUXIGEHD5PGC", "length": 9325, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி - Nikishapatel Sakthivel - சக்தி | Tamilstar.com |", "raw_content": "\nசக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி\nஇங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகி நிகிஷா படேல். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், `புலி' என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.\n`தலைவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், `என்னமோ ஏதோ' நகுல் உடன் `நாரதன்' படங்களில் நடித்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் `7 நாட்கள்' படத்தில் நடித்து வருகிறார். மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கி வரும் இப்படத்தில் பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.\nவிஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில், டி.ராஜேந்தர் பாடிய பாடலான 'புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடல் பிப்ரவரியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.\nஇது தவிர தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `குண்டூர் டாக்கீஸ் 2', `100 டிகிரி செல்சியஸ்' படங்களிலும் நிகிஷா பட்டேல் நடித்து வருகிறார். வேறு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.\n▪ கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n▪ கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n▪ அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n▪ சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n▪ விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n▪ தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n▪ நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n▪ தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n▪ மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n▪ முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998084.36/wet/CC-MAIN-20190616082703-20190616104703-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}