diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0289.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0289.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0289.json.gz.jsonl" @@ -0,0 +1,765 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-01-19T02:01:36Z", "digest": "sha1:HZAC7XNO2Y6ESHMCOX53ANYQHJ6HOVYG", "length": 7848, "nlines": 208, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (65) + -\nஓவியம் (41) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (22) + -\nமுருகன் கோவில் (20) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nநூலக நிறுவனம் (46) + -\nமாவிட்டபுரம் (20) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/29/minister-kamaraj-tamil-nadu-reasonable-shop-india/", "date_download": "2019-01-19T03:19:43Z", "digest": "sha1:IGFB7IU4TPQJN3E45JLMURNXQVT54ILF", "length": 40426, "nlines": 454, "source_domain": "world.tamilnews.com", "title": "Minister Kamaraj - Tamil Nadu reasonable shop India,tamil news", "raw_content": "\nஇந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்\nசட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், தனது தொகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள், சொந்தக் கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மற்ற மாநிலங்களில், 900 அட்டைகளுக்கு 1 கடை என உள்ள சராசரியை விட, தமிழகத்தில் 560 குடும்ப அட்டைகளுக்கு 1 கடை என உள்ளது, மேலும் இந்தியாவிலேயே அதிக நியாயவிலைக்கடைக்கொண்ட மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.\nமேலும், ஆண்டுதோறும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nசிறுமி விழுங்கிய காந்தத்தை மற்றொரு காந்தம் மூலம் எடுத்த மருத்துவர்கள்\nகாவல் உதவி ஆணையர் – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெ��ுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமா�� விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, ��ோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_17.html", "date_download": "2019-01-19T02:33:17Z", "digest": "sha1:4HILRTYTC2TAQDYIRMROSPRPSFRRXX2Q", "length": 33523, "nlines": 526, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நியூ ஹொரைசன் மீடியா", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநியூ ஹொரைசன் மீடியா (New Horizon Media) என்னும் நிறுவனத்தை நாங்கள் தொடங்கி இரண்டாண்டுகளுக்குமேல் ஆகிறது.\nமுதல் படியாக இந்த நிறுவனம் 'கிழக்கு பதிப்பகம்' எனும் தமிழ் பதிப்பு பிராண்டை உருவாக்கி பொதுவான துறைகளில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நாடுகள், நிர்வாகவியல், நிதி, தன்னம்பிக்கை நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற துறைகளில் நூறுக்கும் அதிகமான புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளோம்.\nஇந்த நிதியாண்டில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் மூன்று தமிழ் பதிப்புகளை - imprints - உருவாக்க உள்ளோம். ஒன்று இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக. இரண்டாவது உடல் நலன், உடலை வருத்தும் நோய்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் (பொதுவாக \"ஆரோக்கியமான வாழ்வு\") தொடர்பானது - இந்த இரண்டிலும் புத்தகங்கள் ஜூலை மாதம் முதல் கடைகளில் கிடைக்கும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.\nமூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.\nபா.ராகவன் தலைமையிலான ஆசிரியர் குழு இவை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.\nஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிட ஓர் imprint ஒன்றையும் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வெளிவர 2-3 மாதங்கள் ���கும். பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.\nமேற்கண்ட புத்தகங்கள் தவிர கிழக்கு பதிப்பகம் வழியாக இதுவரை உருவாக்கியுள்ள புத்தகங்கள் விரைவில் மின்புத்தகங்களாகக் கிடைக்கும். அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவை பற்றிய தகவல்களும் வெளியாகும்.\nஇப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே. முழுநேர அறிவியல் பதிப்பு ஆசிரியராக விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nசென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் 3,000 சதுர அடி உள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் குடிபுகுந்துள்ளோம். புத்தகங்கள்மீது அக்கறை உள்ள நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேரில் வந்து என்னுடன் பேசலாம்.\nமின் புத்தகங்கள் வரும் போது அறிவிப்பு ஒண்ணு போடுங்க..\n//அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். //\nநல்லதொரு முயற்சி..மிக அத்தியாவசியமானதும் கூட..\nவாழ்த்துகள் பத்ரி, தங்கள் தொழிலும் சேவையும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....\nவாழ்த்துக்கள் பத்ரிக்கும் மற்றும் கிழக்கு பதிப்பு நண்பர்களுக்கும்.\nஅனைத்து நல்ல தலைப்புகள். வாழ்த்துக்கள். அறிவியல் தொடர்ப்பான புத்தங்களையும் விரைவில் வெளியீடுவதற்கு வாழ்த்துக்கள்.\nஅனைத்து தரப்பினருக்கும் ஏற்றவகையில் புத்தகங்களை பதிப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது(பதிப்பக வலைத்தளம் மூலமாக அறிந்தேன்).\nஎனது தேர்வு : \"ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்\"\nமுக்கியமாகக் குழந்தைகளுக்கான பதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nநல்லெண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல நிகழ்வுகள்.\nமுயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சி. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\n//இப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே.//\nஉண்மைதான். தமிழில் நல்ல தரமான அறிவியல் நூல்கள் வர வேண்டும். பாரதியின் கனவை நனவாக்குகிறீர்கள். உங்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது.\n******3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்���கங்களும் வெளிவரும்.*******\nபத்ரி தமிழில் நல்ல பதிப்பகங்கள் காலத்தின் தேவை.அண்மைக்காலமாக புத்தகங்களின் மீள் பதிப்புகள்,புதிதாக வெளிவருபவை,மொழிபெயர்ப்புகள் என்று புத்தகங்களின் வருகை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் ஆனால் அவற்றின் தரம் பற்றிப் பேசினால் ஏமாற்றம்தான் எஞ்சும்.\nகிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் தரம் பாராட்டுக்குரியது.அதேநேரம் உள்ளடக்கத்தில் இன்னும் கொஞ்சம் கூடிய கவனத்தேர்வு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் அசோகமித்திரன்,எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்புகளும் ஆதவனின் வரிசைகளும் வாங்கினேன் அவற்றின் செய்நேர்த்திக்காகப் பாராட்டுக்கள்.\nயேசுராசாஉடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் பற்றிச் சிலாகித்தார் அவற்றைத் தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுள்ளதா\n//ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் //\nஈழநாதன் : இன்னும் கொஞ்சம் விவரம் ப்ளீஸ்\nமின் புத்தகம் வரும்போது சொல்லுங்க.\nதங்கள் பதிப்பகங்களின் மூலம் சிறப்பான புத்தகங்கள் வெளிவரவும் அதிலும் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வெளிவரவும் என் எண்ணங்கள்.\nChildren's Book Trust, குழந்தைகளுக்கு அருமையான தரமான புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கான புத்தகங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதாக இருந்தால் CBT-யின் புத்தகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.\nஉங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nபிரகாஸ் யேசுராசா ஈழத்தில் வதியும் கவிஞர் சிறந்த திரை விமர்சகரும் கூட அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஆதவனைப் பற்றிக் குறிப்பிட்டார் ஆதவன் டில்லியில் இருந்தபோது எழுதிய திரைப்பட விமர்சனங்கள்,சினிமாக் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை அவற்றை யாராவது பதிப்பித்தால் நல்லது என்றார் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட கட்டுரைகள் அவரது இயற்பெயரான சுந்தரம் என்னும் பெயரிலே எழுதப்பட்டவை என்று கேள்விப்பட்டேன்.\nஆர் வெங்கடேஷ் ஆதவனின் எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் கிழக்கு தொகுக்கும் ஆதவனின் நூல்வரிசைகளுக்கு அவரே தொகுப்பாளராக இருக்கிறார் அவரைக் கேட்டால் மேலதிக விபரம் கிடைக்கக்கூடும்.\n/மூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. த��ிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்./\nநல்ல விடயம். அவசியமானதும் கூட.\nநன்றி ஈழநாதன். நான் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறேம். விவரங்கள் கிடைத்தால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nநேற்று காலை டான் தொலைக்காட்சி சேவையில், சென்னை புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் உங்களது பேட்டினை கண்டேன், உங்களது கிழக்கு பதிப்பகம் பற்றியும் அறிந்து கொண்டேன்.\nசென்னை வரும் போது கட்டாயம் உங்கள் பதிப்பகம் வந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்.\nகுழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்களை குறைந்த விலையிலும் தரமாகவும் கொடுக்க வேண்டுகிறேன்.\nஅன்புநிறை ஈழநாதன், ஐகாரஸ் பிரகாஷ், நண்பர்களுக்கு,\nஇந்தப் பதிவை தாமதமாகப் படித்தேன்.\nஉண்மை. ஆதவனுக்கு திரைப்படங்களைப் பற்றி நிறைய ஆர்வம் இருந்திருக்கிறது. கணையாழியில் நல்ல திரைப்படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்குச் சென்று அதனை முழுமையாக கவர் செய்து கணையாழியில் எழுதியிருக்கிறார். நான் இவற்றையெல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு \"கண்ணோட்டம்\" என்றொரு பத்தியையும் கணையாழியில எழுதியிருக்கிறார் ஆதவன். இதையும் தொகுத்திருக்கிறேன். ஆதவனின் கட்டுரைகளை முழுமையான ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும் என்று விருப்பம்.\nஎன் தோடுதல் இன்னும் தொடர்கிறது. சமீபத்தில் ஆதவனின் மேலும் மூன்று சிறுகதைகளைக் கண்டுபிடித்துள்ளேன். ஆதவன் சிறுகதைகள் அடுத்த பதிப்பில் அவை இடம்பெறும்\nஎன் நண்பர் ஒருவர் மிக அருமையாக அறிவியல் விஷயங்களைத் தமிழில் எழுதுகிறார்.... அவர் ஒரு புத்தகம் வெளியிடலாம என யோசனையில் இருக்கிறார்... அறிவியல் புத்தகங்களை வெளியிட எந்த பதிப்பகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா அவரது Blogனை தயவுசெய்து ஒரு முறை விசிட் செய்துப் பாருங்கள்.... அவரது எழுத்தாற்றல் புரியும்....\nலக்கிலுக்: உங்களது மின்னஞ்சல் முகவரி என்னிடம் கிடையாது. உங்களது பின்ன���ட்டம் பார்த்தேன். உங்கள் நண்பர் மின்னஞ்சல் முகவரியை எனக்குக் கொடுத்தால் அறிவியல் புத்தகங்கள் தொடர்பாக நான் அவரிடம் பேசுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61657", "date_download": "2019-01-19T01:52:58Z", "digest": "sha1:FWYBDSO2IE3S4BGOC7I5WONCHARTSJ4Y", "length": 16286, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அடிலெய்டில் திணறிய ஆஸ்திரேலியா இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஅடிலெய்டில் திணறிய ஆஸ்திரேலியா இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தல்\nபதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:45\nஇந்­தியா – ஆஸ்­தி­ரே­லிய அணி­கள் மோதும் 4 போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரின் முதல் போட்டி, அடி­லெய்ட் நக­ரில் கடந்த 6ம் தேதி தொடங்­கி­யது. டாஸ் வென்று பேட்­டிங் செய்த இந்­தியா முதல் நாள் ஆட்ட நேர முடி­வில் 87.5 ஓவர்­க­ளில் 9 விக்­கெட் இழப்­புக்கு 250 ரன்­கள் எடுத்­தது. நேற்று காலை ஆட்­டம் தொடங்கி, ஒரே ஒரு பந்து வீசிய நிலை­யில், ஷமி 6 ரன்­க­ளில் ஆட்­டம் இழக்க, இந்­தி­யா­வின் முதல் இன்­னிங்ஸ் 88 ஓவர்­க­ளில் 250க்கு முடி­வுக்கு வந்­தது.\nஆஸ்­தி­ரே­லிய தரப்­பில் ஜோஸ் ஹேஸ்­லி­வுட் 3, மிட்­செல் ஸ்டார்க் 2, கம்­மின்ஸ் 2 மற்­றும�� லியோன் 2 விக்­கெட்­கள் வீழ்த்­தி­னர். தொடர்ந்து ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் ஆரோன் பிஞ்ச், மார்­கஸ் ஹாரிஸ் ஆகி­யோர் ஆட்­டத்­தைத் தொடங்­கி­னர். இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவ­ரின் 3வது பந்­தில், பிஞ்ச் 2 விக்­கெட்­களை தெறிக்­க­விட்­டார். பிஞ்ச் டக் அவுட் ஆனார். 2வது விக்­கெட் ஜோடி­யாக உஸ்­மான் கவாஜா, ஹாரி­சு­டன் இணைந்­தார். இந்த ஜோடி நிதா­ன­மாக ஆடி­யது. எனி­னும், களத்­தின் தன்­மை­யைக் கணித்த கோலி, சுழற்­பந்து வீச்­சா­ளர் அஸ்­வினை களம் இறக்­கி­னார்.தனக்­குக் கொடுக்­கப்­பட்ட பணியை 22வது ஓவ­ரில் அஸ்­வின் முடித்­தார்.\nஹாரிசை 26 ரன்­னில் அஸ்­வின் வெளி­யேற்­றி­னார். தொடர்ந்து 3வது விக்­கெட்­டுக்கு கவாஜா, ஷான் மார்ஸ் இணைந்­த­னர். ஷான் மார்ஸ் 2 ரன்­னில் அஸ்­வின் பந்து வீச்­சில் ஆட்­டம் இழந்­தார். 4வது விக்­கெட்­டுக்கு கவாஜா, பீட்­டர் ஹேண்ட்ஸ்­கோம்ப் இணைந்­த­னர். கவா­ஜா­வின் ஆட்­டத்தை 26 ரன்­னில் முடி­வுக்­குக் கொண்டு வந்­தார் அஸ்­வின். நேற்­றைய போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் முக்­கி­ய­மான 3 வீரர்­களை அஸ்­வின் தொடர்ந்து ஆட்­டம் இழக்­கச் செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இதை­ய­டுத்து, 5வது விக்­கெட் ஜோடிக்கு ஹேண்ட்ஸ் கோம்ப், டிரா­விஸ் ஹெட் இணைந்­த­னர்.\nஹேண்ட்ஸ்­கோம்ப் தடுப்­பாட்­டம் ஆடி­னார். ஆனால், பும்ரா வீசிய பவுன்­சர் பந்தை ஹேண்ட்ஸ்­கோம்ப் தடுக்க முயல, பந்து பேட்­டில் உரசி, கீப்­பர் ரிஷப்­பான்­டி­டம் தஞ்­சம் அடைந்­தது. 34 ரன்­னில் ஹேண்ட்ஸ்­கோம்ப் ஆட்­டம் இழந்­தார். ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 6வது விக்­கெட்­டுக்கு டிரா­விஸ் ஹெட் மற்­றும் கேப்­டன் டிம்­பெய்னி இணைந்­த­னர். டிம்­பெய்­னியை 5 ரன்­னில் இசாந்த் வெளி­யேற்­றி­னார். இது அவ­ரது 50வது டெஸ்ட் விக்­கெட் ஆகும். ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 7வது விக்கெட் ஜோடி­யாக டிரா­வின் ஹெட் மற்­றும் பாட் கம்­மின்ஸ் இணைந்­த­னர். இந்த ஜோடி­யின் நிதான ஆட்­டத்­தால், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ரன் விகி­தம் மெல்ல உயர்ந்­தது. கம்­மின்சை 10 ரன்­னில் பும்ரா ஆட்­டம் இழக்­கச் செய்­தார்.\nஆஸ்­தி­ரே­லிய அணி­யின் 8வது விக்­கெட்­டுக்கு ஹெட் மற்­றும் மிட்­செல் ஸ்டார்க் இணைந்­த­னர். ஒரு­மு­னை­யில் விக்­கெட் வீழ்ந்­தா­லும், மறு­மு­னை­யில் டிரா­விஸ்­ஹெட் நிதான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி, தன் அணிக்­காக அரை சதத்­தைக் கடந்து விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தார். நேற்று 2ம் நாள் ஆட்ட நேர முடி­வில் ஆஸ்­தி­ரே­லிய அணி 88 ஓவர்­க­ளில் 7 விக்­கெட் இழப்­புக்கு 191 ரன் எடுத்­தி­ருந்­தது. ஸ்டார்க் 8, டிரா­விஸ் ஹெட் 61 ரன்­னு­டன் களத்­தில் இருந்­த­னர். இந்­திய பந்து வீச்­சா­ளர்­க­ளில் அஸ்­வின் 3, இசாந்த் மற்­றும் பும்ரா தலா 2 விக்­கெட் வீழ்த்­தி­னர்.\nஇரண்­டாம் நாள் ஆட்ட நேர முடி­வில் இந்­திய அணி­யை­விட 59 ரன்­கள் ஆஸ்­தி­ரே­லிய அணி பின்­தங்­கி­யி­ருந்­தது. இன்று அதி­காலை 3ம் நாள் ஆட்­டம் தொடங்­கு­கி­றது. அடி­லெய்ட் களம் 3ம் நாளில் சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மாக இருக்­கும் என்­கின்­ற­னர் கிரிக்­கெட் வர்­ண­னை­யா­ளர்­கள்.\nஆஸ்­தி­ரே­லிய அணி­யின் விக்­கெட்­கள் வீழ்ந்து கொண்­டி­ருந்த நிலை­யில், உஸ்­மான் கவாஜா தன் அணி­யைக் காப்­பாற்ற போரா­டி­னார். 40 ஓவர்­கள் வரை தாக்­கு­பி­டித்த கவாஜா, 125 பந்­தில் ஒரு பவுண்­டரி உத­வி­யு­டன் 28 ரன் சேர்த்­தார். அவர் அஸ்­வின் வீசிய 40வது ஓவ­ரில் ஆட்­டம் இழந்­தார். அவ­ரது தடுப்­பாட்­டத்தை சுட்­டிக்­காட்­டிய பான்ட் , ‘‘எல்­லோ­ரும் இங்கே புஜா­ரா­வா­கி­விட முடி­யாது’’ என்­றார். இது இந்­த­முறை வார்த்­தைப்­போரை இந்­தி­யர்­கள் தொடங்­கி­விட்­ட­னர் என்று ஆஸி, மீடி­யாக்­கள் புலம்­பத்­தொ­டங்­கி ­யுள்­ளன.\nபாக்ஸ் கிரிக்­கெட் சேன­லுக்கு கோலி கொடுத்த பேட்­டி­யில், ‘‘என் தவ­று­க­ளுக்கு நான்­தான் பொறுப்­பேற்க முடி­யும். யாரை­யும் குற்­றம் சொல்ல முய­ல­வில்லை. நான் செய்த தவ­று­க­ளில் இருந்து பாடங்­கள் கற்று, தவ­று­களை திருத்­திக் கொள்ள முயல்­வேன். இது என் கிரிக்­கெட் வாழ்க்­கை­யில் தொடர்ந்து கொண்டே இருக்­கும். தொடக்­கத்­தில் நான் தவறு செய்­தி­ருந்­தா­லும், கடந்த தொட­ரு­டன் ஒப்­பி­டும்­போது, இப்­போது நான் முற்­றி­லும் மாறு­பட்­ட­வ­னாக உணர்­கி­றேன். பாரம்­ப­ரி­ய­மான கிரிக்­கெட்டை பின்­பற்­றும் ஆள் இல்லை. கிரிக்­கெட்­டில் எனக்­கென ஒரு புதுப்­பா­ணியை பின்­பற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன்’’னு சொல்­லி­யி­ருக்­கி­றார்.\n‘‘பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­யைக் காண்­ப­தற்கு அதி­க­ளவு ரசி­கர்­கள் வரு­வார்­கள். 3 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடை­பெற்ற அடி­லெய்ட் நக­ரில் நடை­பெற்ற பக­லி­ர­வு­டெஸ்ட் போட்­டி­க­ளைக் காண்­ப­தற்­காக 47 ஆயி­ரம் முதல் அதி­க­பட்­ச­மாக 55 ஆயி­ரம் ரசி­கர்­கள் வரை வருகை தந்­த­னர். இப்­போ­தைய போட்­டி­யில் 24 ஆயி­ரம் ரசி­கர்­களே வந்­துள்­ள­னர். எனவே, இந்­தத் தொட­ரின் ஒரு போட்­டியை பக­லி­ரவு போட்­டி­யாக நடத்­து­வ­தற்கு இந்­தியா நட­வ­டிக்கை எடுத்­தால் சிறப்­பாக இருக்­கும்’’ என்­கி­றார் ஆஸ்­தி­ரேலிய கிரிக்­கெட் போர்டு தலை­வர் கெவின் ராபர்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_78.html", "date_download": "2019-01-19T02:52:13Z", "digest": "sha1:R75I5XAHFL77FO7M3CX4KXJPDW6H7SBY", "length": 5703, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரட்டை இலை யாருக்கு? தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2017\nதேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.\nமேலும், எப்படிப் பார்த்தாலும், இரட்டை இலைச் சின்னம் சசிகலா அணிக்கே கிடைக்கும் என தகவல் வெளியே கசிந்துள்ளது. அது தெரிந்த பின்னர்தான், ஆர்.கே.நகரில் போட்டியிட டி.டி.வி. தினகரன் முடிவெடுத்தாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சுவாமி கூட, இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்கவே வாய்ப்பு அதிகம் என கூறியிருந்தார்.\nஇது ஓ.பி.எஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் கமிஷனின் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராகவே வரும். இரட்டை இலையை நாங்கள் கைப்பற்றுவோம் என ஓ.பி.எஸ் அணி கூறி வருகிறது.\n0 Responses to இரட்டை இலை யாருக்கு தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக��கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n தேர்தல் கமிஷனின் தீர்ப்பு, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே வருவதற்கு வாய்ப்பில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/12140204/1190820/Yuvan-Shankar-Raja-to-be-composing-for-Thala-59.vpf", "date_download": "2019-01-19T02:02:55Z", "digest": "sha1:SEJEMZIYT2L6NN24JANBNLELI2DYNEV6", "length": 15200, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thala 59, Ajith Kumar, Ajith, Thala ajith, H Vinoth, சிவா, Viswasam, Pink Remake, Amitabh Bachchan, Boney kapoor, Yuvan Shankar Raja, அஜித்குமார், எச்.வினோத், தல 59, விஸ்வாசம், பிங்க், அமிதாப் பச்சன், போனி கபூர், யுவன் ஷங்கர் ராஜா", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nமீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா\nபதிவு: செப்டம்பர் 12, 2018 14:02\nமாற்றம்: செப்டம்பர் 12, 2018 14:32\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #AjithKumar\nஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇமான் இசையமைக்கும் முதல் அஜித் படம் இது. மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.\n‘விஸ்வாசம்’ படத்துக்கு பிறகு ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பது யுவன் சங்கர் ராஜா என்ற தகவல் கிடைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா அஜித் நடிப்பில் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். #Thala59 #AjithKumar #YuvanShankarRaja\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nவதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக விஜய் ஆண்டனி\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nஅஜித் படத்தில் தேசிய விருது நடிகை தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள் பிங்க் கதையில் அஜித் நடிப்பது குறித்து போனி கபூர் விளக்கம் பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு அஜித்துடன் அடுத்த படமா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த எச்.வினோத்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/karthi-joins-with-vishal/", "date_download": "2019-01-19T02:59:47Z", "digest": "sha1:56A2WCAPFNLEMNMQVF7B6GMHAELE6YYH", "length": 5104, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "விஷாலுடன் இணைந்த கார்த்தி – Chennaionline", "raw_content": "\nவிஷால் நடிப்பில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதையும் இயக்கியுள்ளார்.\nஅக்டோபர் 18-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சண்டக்கோழி-2”வில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும் இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.\nஇந்தப் பதிவால் கார்த்தி ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கார்த்தி வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கொடுத்திருக்கிறாரா அல்லது படத்திலும் நடித்திருக்கிறாரா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.\nலிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘பையா’ படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். விஷாலும் கார்த்தியும் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் வெள்ளை ராஜா கறுப்பு ராஜா என்ற படத்தில் நடிக்க இருந்து அந்த படம் கைவிடப்பட்டது.\n← பாடகரான நடிகர் மொட்டை ராஜேந்திரன்\nஅமிதாப் பச்சன், அமீர்கானை ஆட வைத்த பிரபு தேவா →\n”எனது அடுத்த படம் ரஜினியுடன் தான்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்\nதிருமணத்திற்கு முன்பு கர்ப்பமடைந்த இந்தி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/83/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2019-01-19T02:51:27Z", "digest": "sha1:6R7S2GVSHAQVIQVT5TBOAKQWQ7T5ZZPL", "length": 34694, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة النساء, أيات 83 [4:83] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\nமேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.\nஎனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்ப��� அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.\nஎவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.\nஉங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்\nநயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே\n) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங��கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஆனால் அவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;. அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்;. எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்;. ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.\nவேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்;. எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்;. இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப்பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.\nதவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அ��ன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/856-2011-10-29-16-54-54", "date_download": "2019-01-19T01:47:56Z", "digest": "sha1:7EMM2RFI5KB3RS73DDRIB42Y6V6CPWCR", "length": 3643, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "மனையுறை கோழிக் குறுங்காற் பேடை", "raw_content": "\nமனையுறை கோழிக் குறுங்காற் பேடை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 நவம்பர் 2011 18:00\nகுறுந்தொகை:மருதம் - தோழி கூற்று\nமனையுறை கோழிக் குறுங்காற் பேடை\nவேலி வெருகின மாலை யுற்றெனப்\nபுகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய\nபைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்\nவாரல் வாழிய ரையவெந் தெருவே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_23.html", "date_download": "2019-01-19T03:12:20Z", "digest": "sha1:ES5PQTLO2O5QMWPS6DGXHRZXLHGQUDMV", "length": 14325, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nமெ��்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி, ஏ.கே.செட்டியார் காந்தி பற்றி எடுத்த ஆவணப்படத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று இன்றைய தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது. செட்டியார் இந்த ஆவணப்படத்தை 1940-ம் ஆண்டு எடுத்திருக்கிறார். \"மஹாத்மா காந்தி - இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி\" என்று தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 55 நிமிடங்கள் செல்கிறதாம்.\nஆனால் வெங்கடாசலபதிக்குக் கிடைத்தது இந்தப் படத்தின் அமெரிக்க வடிவம். செட்டியார் தான் ஏற்கெனவே எடுத்த படத்தை ஹாலிவுட்டில், 1953-ல், மீண்டும் எடிட் செய்துள்ளார். இதில் சில மாறுதல்கள் இருப்பதுடன், பின்னணிக் குரல் ஆங்கிலத்தில் உள்ளது.\nதமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது.\nதமிழ் வடிவமும் அதன்பின் தெலுங்கு டப்பிங்குடனும் இந்தப் படம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பிறகு ஆங்கிலேய அரசாங்கத்தால் பிரச்னை வரும் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை ஆனபோது, ஹிந்தி டப்பிங்குடன் இந்தப் படம் காண்பிக்கப்பட்டுளதாம்.\nகாபிரைட் ஏதும் இல்லை என்ற காரணத்தால் இந்தப் படம் விசிடி, டிவிடி மூலம் பரவலாக அனைவரும் பார்க்கக் கிடைக்க வேண்டும்.\nஎ.கே. செட்டியாரின் 'அண்ணலின் அடிச்சுவட்டில்' என்ற புத்தகம் இந்த ஆவணப்படம் தொடர்பாக அவர் எடுத்த முயற்சிகளையும் மற்ற பல அரிய தகவல்களையும் கொண்டது. இந்தப்படத்துக்காக செட்டியார் உலகை இரண்டுமுறை சுற்றி வந்ததாக படித்தனென்ற நினைவு. இந்த படம் (மறுமுறை) வெளியிடப்படும் போது பார்க்கவேண்டும்.\nசமீபத்தில் சுந்தர ராமசாமி அவர்கள் ஏ.கே. செட்டியாரைப் பற்றி புதிய பார்வை இதழில் குறிப்பிட்டிருந்தார். அப்போது அந்த படங்கள் கிடைக்காதிருப்பது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n��ேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/astrology-today", "date_download": "2019-01-19T02:56:52Z", "digest": "sha1:EPSOTIRO66WIJKZJHAHGASW3IVU6UVEZ", "length": 22910, "nlines": 169, "source_domain": "www.cauverynews.tv", "title": " 13.12.2018 இன்றைய ராசிபலன் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nயோகமான நாள். வேலை பளு அதிகரிக்கும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக் கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். திறமைகள் வெளிப்படும். ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும். ஆறுமுக வழிபாடு ஏறுமுகம் தரும்.\nஆதாயம் பெருகும் நாள். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் வெகுமதி கூடும். பங்குச் சந்தையில் பணம் புரளும். பொதுப் பணியில் ஆர்வம் கூடும். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பால் தானம் பாக்கியம் சேர்க்கும்.\nபாராட்டுக்கள் கூடும். கல்வியில் அக்கறை தேவை. இடமாற்றம் உண்டு. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும். மனைவி உறவு சீராகும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். மாதா வழிபாடு மாற்றம் தரும்.\nநாவடக்கம் தேவை. வாக்குவாத்த்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும��. நினைத்த காரியம் நிறைவேறும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். விருட்ஷ வழிபாடு வெற்றி தரும்.\nஅலைச்சல் அதிகரிக்கும் நாள். தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். உத்தியோக உயர்வுதரும். வாழ்வில் வளம் உண்டு. வியாபார மேன்மை உண்டு. விரும்பிய பொருள் சேரும். சுப காரியம் கை கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சந்தோஷம் பெருகும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.\nபிரார்த்தனை பலன் கொடுக்கும். மாணவர் பாராட்டுப் பெறுவர். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும் பொதுப் பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத் தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.\nபொன், பொருள் சேரும் நாள். கல்விச் செலவு உண்டு. உறவினர் வருகை உண்டு. உலோகத் தொழில் உயர்வு தரும். இடமாற்றம் ஏற்படும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முயற்சி பலன் தரும். முடிவுகள் சாதகமாகும். உறவுகளால் நன்மை உண்டு. நண்பரால் செலவு உண்டு. உணவு விடுதி லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். காதலர்களால் ஒற்றுமை அதிகரிக்கும். தீப வழிபாட்டால் தீமை அகலும்.\nஉழைப்பிற்கான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புகள் கூடும். புதிய நட்பு உருவாகும். மனைவி உடல் நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டுடீ. திடீர் கடன் உருவாகும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோக அலைச்சல் உண்டு.பழைய கடன் தீரும். புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். தனவரவில் தடங்கல் உண்டு. கருட வழிபாட்டால் கடன் தீரும்.\nலஷ்மி கடாட்ஷம் பெருகும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகள் கல்வி மேம்படும். தொல்லைகள் குறையும். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதம் உண்டு. ஆதலால் கவனம் தேவை. உணவு பிரியம் அதிகரிக்கும். புதிய தொழ��ல் அமையும். பாராட்டு பெருகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திறமைகள் அதிகமாகும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும்.\nஉன்னதமான நாள். அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். சஞ்சலம் மறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவர் தொல்லை குறையும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். உஷ்ணம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயர்வு தரும். காரியம் இழுபறியாகும். அரசு வழியில் கவனம் தேவை. பழிச் சொல் தேடிவரும். முயற்சி பலன் தரும். நண்பர்களிடம் கவனம் தேவை. உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும்.\nகையிருப்பு கரையும் நாள். பொருள் சேதம் தரும். கல்வி மேன்மை தரும். புதிய முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழைய கடன் ஒழியும் வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து பெருகும். நினைத்து நிறைவேறும். அரசாங்க அனுகூலம் உண்டு. நிர்வாகத் திறமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். வீடு, மனை யோகம் உண்டு. மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும்.\nதாராளமான தனவரவு உண்டு. ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. கலைத் தொழில் திருப்பம் தரும். கல்வியில் மந்த நிலை ஏற்படும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். வாகனச் செலவு உண்டு. வருமானத் தடை உண்டு. வாய்ச்சொத் பலன் தரும். புதிய வாய்ப்புத் தேடி வரும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எதிர்பார்ப்புகள் குறையும். எளிமையை விரும்புவீர்கள். வலம்புரி வழிபாடு ஜெயம் தரும்.\nஇந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி...இலங்கை அரசியலில் புதிய திருப்பம்..\nலஞ்சப் புகார் எதிரொலி... தேசிய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் 6 பேர் கைது\nவிபத்தில் சிக்கினார் பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்...\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள��ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61658", "date_download": "2019-01-19T03:01:17Z", "digest": "sha1:ENT2SLZGWIEBOTB24DGXCEANWKPX3OQW", "length": 7922, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மெஸ்ஸி திறமையானவரா... பீலே புது விளக்கம் சொல்கிறார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nமெஸ்ஸி திறமையானவரா... பீலே புது விளக்கம் சொல்கிறார்\nபதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:47\nசர்­வ­தேச கால்­பந்து போட்­டி­க­ளி­லும், கிளப் போட்­டி­க­ளி­லும், முதல் தர போட்­டி­க­ளி­லும் இணைந்து ஆயி­ரம் கோல் அடிப்­பது பெரிய சாதனை.\nஅதி­லும், 3 முறை பிபா கால்­பந்து உல­கக்­கோப்­பையை வெல்­வது என்­பது அதி­லும் பெரி�� சாதனை. இத்­தனை சாத­னை­க­ளுக்­கும் முதல் சொந்­தக்­கா­ர­ரான பிரே­சில் நாட்­டின் பீலே கடந்த சில ஆண்­டு­க­ளாக உடல் நலக்­கு­றை­வால் அவ­திப்­ப­டு­கி­றார்.\nஆனா­லும், கால்­பந்­தின் மீதான காதல் போக­வில்லை. சர்­வ­தேச ஆட்­டங்­களை உன்­னிப்­பாக கவ­னித்து வரும் அவர், பிரே­சில் நாட்­டில் வெளி­யா­கும், போல்ஹா டி எஸ் பவுலோ என்ற பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யில் இருந்து... ‘‘கடந்த சில ஆண்­டு­க­ளாக உடல் நலக்­கு­றைவு இருப்­பது உண்மை. வலி­யில்லை. ஆனால், சோர்­வைத் தவிர பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. அத­னால், கொஞ்­சம் உற்­சா­கத்­து­டன் உள்­ளேன்.\nசர்­வ­தேச அள­வில் சிறந்த கால்பந்து வீரர் யார் என்று கேட்­கி­றீர்­கள். மெஸ்­ஸி­தான் சிறந்த வீரர் என்று சொல்­ல­லாம். ஆனால், அவ­ரி­டம் பந்­தைக் கடத்­தும் குறிப்­பிட்ட ஒரு­தி­றமை மட்­டுமே உள்­ளது. ஆனால், அதை மட்­டுமே வைத்து அவரை எப்­படி சிறந்த வீரர் என்று சொல்­லிட முடி­யும்.\nமெஸ்­ஸி­யு­டன் ஒப்­பி­டும்­போது மார­டோனா மிக­வும் சிறந்த ஒரு வீரர். ஆமாம் மெஸ்­ஸி­யை­விட மார­டோனா சிறந்த வீரர் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. மெஸ்­ஸி­யு­டன் ஒப்­பி­டும்­போது அவரை விட சிறந்த கால்­பந்­தாட்ட வீரர்­க­ளாக ஜெர்­மன் நாட்­டின் பிரான்ஸ் பெக்­கென்­ப­வுர், டச்சு நாட்­டின் ஜோஹன் குருய்ப் ஆகி­யோர் உள்­ள­னர். அவர்­க­ளின் திற­மைக்கு முன்­னர் மெஸ்ஸி சாதா­ர­ணம்.\nஇது­வரை மார­டோ­னாவை நான் நேருக்கு நேர் பார்த்­தது இல்லை. ஆனால், அவர் மீது எனக்கு நல்ல அபிப்­ரா­யம் உண்டு‘‘ என்­கி­றார். கால்­பந்­தின் தாதா­வான நீங்க சொன்னா சரி­யா­கத்­தான் இருக்­கு­முங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63638", "date_download": "2019-01-19T02:04:32Z", "digest": "sha1:GAUGGC4ADQPIHH5BAP4LMWQGOQD6UC56", "length": 9950, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மெய்­யும் பொய்­யும்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\nநரி­கள் இரண்டு, சிறு­வ­யதி லிருந்தே நல்ல தோழர்­க­ளாய் விளங்­கின. இரண்­டுமே இரு வேறு குணங்­க­ளைப் பெற்­றி­ருந்­தன. முதல் நரி உண்­மையை மட்­டுமே பேசும். அத­னால் அதன் பெயர் மெய்­யன். இரண்­டாம் நரி பொய்யை மட்­டுமே பேசும். அத­னால் அதன் பெயர் பொய்­யன்.\nஇருப்­பி­னும் இரு நரி­க­ளும் நண்­பர்­க­ளா­கவே இருந்­தன. ஒரு­நாள் இரு நரி­க­ளுக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.\n‘‘உண்மை பேசு­ப­வர்­களே இந்த உல­கில் நல­மாக வாழ முடி­யும். இதற்கு பல சான்­று­க­ளும் உள்­ளன. அத­னா­லேயே நான் உண்மை மட்­டும் பேசி மெய்­யன் என்று பெய­ரெ­டுத்­தேன்’’ என்­றது.\n நீ எந்­தக் காலத்­தில் இருக்­கி­றாய்’’\nஇது கலி­கா­லம். இன்று சுய­ந­லமே ஒவ்­வொரு வரை­யும் வழி­ந­டத்­து­கி­றது. சுய­ந­லம் கொண்­ட­வர்­கள் பொய்யை மட்­டுமே பேசு­வர். அவர்­க­ளா­லேயே இந்த உலகை ஆள­வும் முடி­யும். அத­னா­லேயே பொய்யை மட்­டும் பேசி நான் பொய்­யன் என்று பெய­ரெ­டுத்­தேன் என்­றேன்.\nவாக்­கு­வா­தம் முற்­றி­யது. இன்­னும் கொஞ்ச நேரத்­தில் கைக­லப்பு ஏற்­ப­டும் போல் தோன்­றி­யது.\nமெய்­யன் அந்­தக் கர­டியை பஞ்­சா­யத்­துக்கு அழைத்­தது. ‘‘கர­டி­யாரே நீங்­களே சொல்­லுங்­கள். உண்மை பேசு­ப­வர்­கள்­தானே இந்த உல­கில் நன்­றாக வாழ முடி­யும்’’ என்று கேட்­டது.\n பொய்­யைச் சொல்­ப­வர்­க­ளால் தான் இந்த உலகை ஆள­மு­டி­யும்..... உண்­மை­தானே’’ என்­றது.\nஇரு­ந­ரி­க­ளும் கர­டியை முறைத்­தன. கரடி தப்­பித்­துக் கொள்ள நினைத்­தது.\n உங்­கள் பஞ்­சா­யத்தை தீர்க்க வல்ல நாட்­டாண்மை, சிங்க ராஜா­தான். அவரை போய்ப் பாருங்­க­ளேன்’’ என்­றது.\nமெய்­ய­னும், பொய்­ய­னும் சிங்­கத்­தின் குகையை அடைந்­தன. தங்­கள் வழக்­கைச் சொல்­லும் முன், பொய்­யன் சிங்­கத்தை பார்த்து,\n உலகை ஆள நீ தான் மிகச்­சி­றந்­த­வன். உனக்­கா­கவே இந்த உல­கம் படைக்­கப்­பட்­டது. எங்கு சென்­றா­லும் நீ ராஜா­தான். உன்­னைக் கண்­டால் கட­வு­ளும் தலை வணங்­கு­வான்’’ என்­றெல்­லாம் பல­வா­றா­கப் புகழ்ந்து தள்­ளி­யது.\nசிங்­கம் மகிழ்ந்து போனது. அந்­தப் பொய்­ய­னுக்கு ஏரா­ள­மான பரி­சு­க­ளை­யும் கொடுத்து மகிழ்ந்­தது.\nஅதைக் கண்ட மெய்­யன் தனக்­குள்,\nபொய் பேசும் உனக்கே இத்­தனை பரி­சு­கள் என்­றால் உண்­மையே பேசும் எனக்கு எத்­தனை பரி­சு­கள் கிடைக்­கும்\n உன்னை நீயே அர­சன் என்று சொல்­லிக் கொள்­கின்­றாய். உன்­னால் பிற உயிர்­க­ளுக்கு ஆபத்தே அன்றி, நன்மை ஏதும் இல்லை. உன்­னைப் பார்த்து பிற மிரு­கங்­கள் நடுங்­கு­வ­தி­லி­ருந்தே நீ எத்­தனை கொடூ­ர­மா­ன­வன்னு தெரி��யும்’’ என்­றது.\nசிங்­கம் கோப­மா­னது. மெய்­யன் நரி மீது பாய்ந்­தது. ஒரே அடி­யில் அடித்து வீழ்த்­தி­யது. மெய்­யன் உண்மை பேசி­ய­தால் பரி­தா­ப­மாக இறந்­தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kayamkulam-kochunni-first-lokk-poster-released-on-social-media/", "date_download": "2019-01-19T02:54:52Z", "digest": "sha1:7DS5JFTW7AGEQNDMPMXW2BPLMATO45MY", "length": 4539, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "நிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே\nநிவின் பாலி நடிக்கும் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. புகைப்படம் உள்ளே\nப்ரேமம் புகழ் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் மலையாள திரைப்படம் காயன்குளம் கொச்சுண்ணி ஆகும். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவர இருக்கும் படங்களிலேயே மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.\nநெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களிடம் வழிப்பறி செய்யும் கதாபாத்திரம் நிவின் பாலியினுடையது. பணக்காரரிடம் இருந்து திருடி ஏழை மக்களுக்கு தருவாராம். இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கிவருகிறார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் மோகன் லால் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் LKG போஸ்டர்ல இத கவணிச்சிங்களா ப்ரண்ட்ஸ்\nவிஜய் சேதுபதியுடன் இணையும் சிம்பு, விக்ரம் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் சிம்பா படத்தின் முன்னோட்ட காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_770.html", "date_download": "2019-01-19T02:43:35Z", "digest": "sha1:BA3YTUQWLBYTGK7XTI52M64DFMEKBBTD", "length": 4114, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி இம்மாதம் ரஷ்யா விஜயம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி இம்மாதம�� ரஷ்யா விஜயம்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்றே மைத்திரிபால சிறிசேன ரஷ்யா செல்லவுள்ளார்.\nஇதன்போது, இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.\n0 Responses to ஜனாதிபதி இம்மாதம் ரஷ்யா விஜயம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி இம்மாதம் ரஷ்யா விஜயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=20168", "date_download": "2019-01-19T02:16:53Z", "digest": "sha1:F7UEYS2RUAK7ICLVY7B7NFSOBC2JK5YP", "length": 8731, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "அலெஸ்டர் குக் ஓய்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசு���் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 03,2018 13:14\nலண்டன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், 33. கடந்த 2006ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 160 டெஸ்ட் (12,254 ரன்), 92 ஒருநாள் (3204), 4 சர்வதேச 'டுவென்டி-20' (61) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், டெஸ்ட் அரங்கில் அதிக ரன் (12,254 ரன்), அதிக சதம் (32), அதிக அரைசதம் (56) அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2010ல் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், அதிகபட்சமாக 59 போட்டிகளில் 24 வெற்றி, 13 'டிரா', 22 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2011ல் பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 294 ரன் குவித்தது இவரது அதிகபட்ச ரன்னாக உள்ளது.\nதற்போது இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் 'பார்மின்றி' தவிக்கும் இவர், 7 இன்னிங்சில் 109 ரன் மட்டுமே எடுத்துள்ளார். இவரது 'பேட்டிங்' குறித்து விமர்சனம் எழுந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு (செப். 7-11, இடம்: ஓவல், லண்டன்) பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து குக் கூறியது: கடந்த சில மாதங்களாக ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வந்தேன். பின், இந்திய தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற முடிவு செய்தேன். இது கடினமான முடிவு என்றாலும், சரியான நேரமாக கருதுகிறேன். இதன்மூலம் திறமையான இளம் வீரர்களுக்கு, தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.\nஎனது சிறப்பான செயல்பாட்டிற்கு முன்னாள் கேப்டன��� கிரகாம் கூச் வழங்கிய ஆலோசனைகள் முக்கிய காரணம். எனக்கு 12 வயது முதல் ஆதரவு அளித்து வரும் எசக்ஸ் கவுன்டி கிரிக்கெட் கிளப்பிற்கு நன்றி.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஐ–லீக்’ கால்பந்து: சென்னை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1600", "date_download": "2019-01-19T03:00:46Z", "digest": "sha1:LAB2GN4AGP2QFZW6O5BP6XR247NZVUY4", "length": 10769, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "1600 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2353\nஇசுலாமிய நாட்காட்டி 1008 – 1009\nசப்பானிய நாட்காட்டி Keichō 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1600 (MDC) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். இது 2000 ஆண்டுக்கு முன்னர் வரும் கடைசி நூற்றாண்டு நெட்டாண்டு ஆகும்.\nசனவரி 1 - இசுக்கொட்லாந்து இராச்சியம் இந்நாளை புத்தாண்டு நாளாக அறிவித்தது.\nசனவரி - செபால்டு டெ வீர்ட் என்பவரால் முதல் தடவையாக போக்லாந்து தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.\nபெப்ரவரி 17 - மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ ரோம் நகரில் சமயத்துக்கு எதிரான கருத்துகள் தெரிவித்தமைக்காக எரித்துக் கொல்லப்பட்டார்.\nபெப்ரவரி 19 - பெருவின் ஹுவாய்னப்புட்டினா எரிமலை வெடித்ததில் பெரும் அழிவு ஏற்பட்டது.\nடிசம்பர் 31 - இங்கிலாந்தில் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு அரசப் பட்டயம் வழங்கப்பட்டது.\nபுவியின் காந்தப் புலம் பற்றிய விரிவான நூலை வில்லியம் கில்பர்ட் வெளியிட்டார்.\nசான் மரீனோவின் அரசியலமைப்பு எழுதப்பட்டது.\nஜனவரி 28 - ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)\nநவம்பர் 19 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் (இ. 1649)\nபெப்ரவரி 17 - கியோர்டானோ புரூணோ, இத்தாலிய மெய்யியலாளர் (பி. 1548)\nஎன்றீக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/insurance/?page-no=2", "date_download": "2019-01-19T03:02:55Z", "digest": "sha1:PDUJ3IQO75E3YBYTNCHTA37K6YKM4R4P", "length": 11810, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Latest Insurance News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2018இல் எல்ஐசிக்கு சூப்பரான பிசினஸ்.. பிரிமீயம் தொகையில் 13.5% வளர்ச்சி..\nநாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் எல்ஐசி பல கோடி மக்களின் வாழ்வையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில் 2018ஆம் நிதியாண்டில் எப்போதும் இல்லாத வகைய...\nஇன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் முன் கேட்கவேண்டிய கேள்விகள்\nஇன்றைய சூழலில், வாடிக்கையாளர் சேவை செய்யும் எந்த ஒரு நிறுவனத்திலும் எளிமையான மற்றும் நிலைய...\nஇந்தியாவின் முதல் வெளிநாட்டு சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்..\nபொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், சர்வதேச மருத்துவக் காப்பீட்டுத் திட...\nஎல்லோருக்கும் இன்சூரன்ஸ் பற்றி தெரியும்.. ரீஇன்சூரன்ஸ் பற்றி தெரியுமா..\nபல்வேறு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால், ...\nஓலா அதிரடி...வெறும் 1 ரூபாய்க்கு 5 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ்..\nஇன்றைய வேகமான உலகில் கார் அல்லது ஆட்டோ பிடித்துப் பயணம் செய்வது மிகப் பெரிய ரிஸ்க் உடையது ஆக...\n2,000 ரூபாயில் முழுக் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு.. மோடி அரசு அதிரடி..\nதென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே மத்திய ...\nமருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு..\n2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் அனைவராலும் பாராட்டப்பட்டது மருத்துவக் க...\nடெர்ம் காப்பீட்டுத் திட்டம் தேர்தெடுக்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகாப்பீட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் நமக்குப் பிறகு நமத...\nஇன்சூரன்ஸில் முதலீடு செய்தால் வரி சேமிப்புடன் அதிக வருமானமும் பெறலாம்..\n2018 -19 நிதியாண்டு தொடங்க உள்ளது, வழக்கமாக நிதியாண்டு முடிவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ...\nமருத்துவக் காப்பீட்டை தேர்வுசெய்யும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..\nதீடீரென உடல்நல குறைவோ அல்லது அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தாலோ, எப்பேர்பட்ட மனிதனாக இர��ந்...\nரூ.11,300 கோடி கடனுக்கு 2 கோடி இன்சூரன்ஸ்.. பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் உச்சக்கட்ட மெத்தனம்..\nநாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி, வைர வியாபாரியான நீரவ் மோடிக்கு ...\n10 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு.. மத்திய அரசு அசத்தல்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்ததைப் போலவே மத்திய அரசு இந்திய மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/thirupur-girl-karaathea/", "date_download": "2019-01-19T01:47:36Z", "digest": "sha1:LSXBR4BONI2GS5ZU5AWZ7YMRAIJOY4T5", "length": 6709, "nlines": 98, "source_domain": "www.mrchenews.com", "title": "தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு திருப்பூரை சேர்ந்த மாணவி தேர்வு: திறமையை மிஞ்சும் வறுமை | Mr.Che Tamil News", "raw_content": "\nதேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு திருப்பூரை சேர்ந்த மாணவி தேர்வு: திறமையை மிஞ்சும் வறுமை\nதிருப்பூர் : மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவி, பங்கேற்க செல்ல போதிய நிதியின்றி தவித்து வருகிறார்.\nதிருப்பூர், பல்லடம் ரோடு, பாரதி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரம்யா, கடந்த நவ., 4 ம் தேதி ஈரோட்டில் நடந்த மாநில கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் ‘ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா’ சார்பில் ம.பி., மாநிலம் இந்துாரில் நடக்கவுள்ள தேசிய கராத்தே போட்டிக்கு (14 வயது பிரிவில்) தேர்வு செய்யப்பட்டார். இவரது பெற்றோர் மகேஷ்வரன் – சாந்திதேவி. இருவரும் பனியன் தொழிலாளர். வீட்டில் மூன்று பெண் குழந்தைகள்; ரம்யா கடைக்குட்டி.\nகராத்தே மீது அலாதி பிரியம் கொண்ட இவர், அதிகாலையில் கராத்தே பயிற்சி தினமும் மேற்கொள்கிறார். டிச., 25ம் தேதி இவருக்கான போட்டி மத்திய பிரதேச மாநிலத்தில் துவங்கவுள்ளது. நாளை (22ம் தேதி) மாலை திருப்பூரில் இருந்து ரயில் மூலம் மத்திய பிரதேசம் புறப்படுகிறார்.\nரம்யாவின் பெற்றோர் கூறுகையில்,’கலெக்டர், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், லயன்ஸ் கிளப் என பலரும் நிதி உதவி செய்துள்ளனர். இருப்பினும், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். நிதியுதவி கிடைக்கும்பட்சத்தில், தொடர்ந்து, 10 நாட்கள் தங்கி பங்கேற்போம்,’ என்றனர்.\nரம்யாவின், பெற்றோரை, 77085 75989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-kanavarai-kavarnthida-10-valikal", "date_download": "2019-01-19T03:27:19Z", "digest": "sha1:PO4YFOCD342563QU7ZKKBWV4XVFNI32E", "length": 11313, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் கணவரை கவர்ந்திட 10 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nஉங்கள் கணவரை கவர்ந்திட 10 வழிகள்..\nதிருமணம் நிகழ்ந்த நிமிடம் முதல் நீங்களும் உங்கள் கணவரும் வாழ்வின் சரிபாதியாக மாறியிருப்பீர்; உங்களுக்கிடையேயான புரிதல் மேம்பட்டிருக்கும். இருப்பினும் சில சமயங்களில், கணவர் வேலை காரணமாக வீட்டில் தாங்கமுடியாத நிலை அல்லது உங்களுடன் நேரம் செலவிட முடியாத நிலை ஏற்படலாம். அந்த சமயத்தில் நீங்கள் உடலுலுறவு கொள்ள எண்ணம் கொண்டிருந்தால், உங்கள் கணவர் வேலைப்பளு காரணமாக அதை தவிர்க்க நேரிடலாம்.\nஇது மாதிரியான நேரங்களில், உங்கள் கணவரை கவர்ந்திட அல்லது அவரின் கவனத்தை உங்கள் பக்கம் திசை திருப்ப செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாம்..\nபொதுவாக சிவப்பு ஆடைகளை பெண்கள் அணிந்தாலே, கணவர்களின் எண்ணம் உடலுறவினை பற்றி எண்ணத் தொடங்கும். நீங்கள் அழகான சிவப்பு ஆடை அணிந்து, உங்களை அழகாக அலங்கரித்து கணவரின் முன் சென்றால், அவர் உங்களை நெருங்குவதை யாராலும் தடுக்க முடியாது.\nஉங்கள் கணவரை வீட்டிற்கு வரவழைக்க உங்கள் செக்சியான புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்து, அவரிடம் உடலுறவு பற்றிய உரையாடல்களை நிகழ்த்துங்கள். அடுத்த நிமிடம் உங்கள் கணவர் வீட்டில் நிற்பார்..\nஉங்கள் கணவரின் ஆடைகளை அணிய அல்லது களைய நீங்கள் உதவுங்கள்; அதையே அவர் உங்களுக்கு நிகழ்த்த அதிக வாய்ப்புகள் உண்டு..\nஉங்கள் கணவரை, உடலுறவு தொடர்பான கேலி கிண்டல்களை செய்யும் போது அல்லது உடலுறவு குறித்த சவால்களை அவரிடம் விடுக்கும் போது, அவர் கட்டுக்கடங்கா காளையாய் மாறி, உங்களை ஆராதிக்க தொடங்குவார்…\nஉங்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றும் சமயம், உங்கள் கணவரின் அருகில் அமர்ந்து, உங்கள் கூந்தல் அவர் மீது படுமாறு, உங்கள் உடல் அவரை உரசுமாறு சைகைகளை செய்யவும்.. அவர் உங்களை புரிந்து கொண்டு, உங்களின் தேவையை நிறைவேற்ற தொடங்குவார்.\nஆடைகளை தேர்வு செய்கையில், உங்கள் கணவரின் உடலுறவு உணர்ச்சிகளை தூண்டும் வகையில் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணவரின் முன் ஆடைகளை மாற்ற முயலவும்..\nஉங்கள் கணவரை ஆச்சரியப்படுத்தும் வகையில், பரிசுகள் அல்லது இரவு உணவு இவற்றை தயார் செய்து, ரம்மியமான இரவாக மாற்றி, உடலுறவு கொள்ள உங்கள் கணவரில், கிளர்ச்சியை ஏற்படுத்தவும்.\nஉங்கள் கணவரின் முன்னாக நீங்களே உங்கள் உடல் பாகங்களை தொட்டு, அவரைத் தொட தூண்டவும்.. அவர் கிளர்ச்சியுறுமாறு, உங்கள் செய்கைகளை அமைக்கவும்..\nஉங்களின் எண்ணம் என்று கணவரிடம், நேராக பேசி, உடலுறவு எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளுங்கள். உங்களின் உடலுறவு ஆசையை உங்கள் கணவருக்கு புரிய வையுங்கள்…\nஉங்கள் கணவர் அதிகப்படியான வேலைப்பளுவினால், உங்களை கண்டுகொள்ளாமல் இருந்தால், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.. அவரிடம் கொஞ்சலாக பேசி, உங்கள் உணர்ச்சியை, உங்கள் கிளர்ச்சியை அவருக்கு புரிய வையுங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/dhanush-supports-actor-viveks-ezhumin/", "date_download": "2019-01-19T02:42:02Z", "digest": "sha1:QS7MCAMIU4SMTMIAWGBIANDV6HXIXTI4", "length": 8039, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai “எழுமின்” படத்திற்காக குரல் கொடுத்த நடிகர் தனுஷ்!! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\n“எழுமின்” படத்திற்காக குரல் கொடுத்த நடிகர் தனுஷ்\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்ட���ாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.\nநடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார். அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி. மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.\nதற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயாணி முதன்மைக் கதாபாதிரங்களாக நடித்திருக்கிறார்கள்.\n“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.\nPrevious Postசாம் சி.எஸ் உடன் கைகோர்த்த யுவன் Next Post“ஜுங்கா” - விமர்சனம்\nமாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_1145.html", "date_download": "2019-01-19T02:29:41Z", "digest": "sha1:MSGVG6RS7ZOXIPR65S5DTY7RYNFLFQEH", "length": 9711, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வங்கதேசம் பற்றிய கட்டுரை", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nப��கிஸ்தான், வங்கதேசம் இரண்டையும் ஒப்பிட்டு, இப்பொழுது வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நிலைமையை ஆராயும் அருமையான கட்டுரை.\nஎனது முந்தைய பதிவுகளையும் படிக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/61659", "date_download": "2019-01-19T02:13:17Z", "digest": "sha1:WXML24QJWIOZR6IH55CRF2LSRZMOSFNF", "length": 7923, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஹாக்கி : சீனாவை வைத்து விளையாடிய ஆஸ்திரேலியா | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஹாக்கி : சீனாவை வைத்து விளையாடிய ஆஸ்திரேலியா\nபதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2018 23:48\nஒடி­சா­வின் புவ­னேஸ்­வர் நக­ரில் நடை­பெற்று வரும் உல­கக்­கோப்பை ஹாக்­கித் தொட­ரில், நேற்று மாலை நடை­பெற்ற ஆட்­டம் ஒன்­றில் பி பிரி­வில் உள்ள ஆஸ்­தி­ரே­லியா – சீனா அணி­க­ளும், அயர்­லாந்து – இங்­கி­லாந்து அணி­க­ளும் மோதின. இதில், ஆஸ்­தி­ரே­லியா ஏற்­க­னவே காலி­று­திக்­குள் நுழைந்­து­விட்­டது. எனவே, சீனா காலி­று­திக்­குள் நுழைய போரா­டி­னா­லும், அது மீண்­டும் ஒரு போட்­டி­யில் விளை­யாடி, தன்­னைக் காப்­பாற்­றிக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். நடப்பு சாம்­பி­ய­னான ஆஸ்­தி­ரே­லியா, மிகுந்த உற்­சா­கத்­து­டன் தன் 3வது ஆட்­டத்­தைத் தொடங்­கி­யது. தொடக்­கத்­தின் 9ம் நிமி­டத்­தில் கோல் அடித்த ஆஸ்­தி­ரே­���ி­யா­வின் பிளாக்கி கோவர்ஸ் தன் அணிக்கு 1–0 என்று முன்­னிலை கொடுத்­தார். தொடர்ந்து 15வது நிமி­டத்­தில் ஆரன் சால்வ்ஸ்கி 2வது கோல் அடித்து, 2–0 என்று முன்­னிலை கொடுத்­தார்.\nஆட்­டத்­தின் 2ம் கால்­ப­கு­தி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் டாம் கிரேஜ் 16வது நிமி­டத்­தி­லும், கோவர்ஸ் 19வது நிமி­டத்­தி­லும், ஜெர்மி ஹேவர்ட் 22வது நிமி­டத்­தி­லும், ஜேக் வெட்­டன் 29வது நிமி­டத்­தி­லும் கோல் மழை பொழிந்­த­னர். இத­னால், 2ம் கால் பகு­தி­யில் 6–0 என்று கோல் முன்­னிலை பெற்­றது.\nமூன்­றாம் கால் பகு­தி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆதிக்­கம் தொடர்ந்­தது. டிம் பிராண்ட் 33வது நிமி­டத்­தில், கோவர்ஸ் 34வது நிமி­டத்­தில், டைலான் வொர்த்ஸ்­பூன் 38வது நிமி­டத்­தில் கோல் விளா­சி­ய­தால், 3ம் கால்­ப­குதி முடி­வில் ஆஸ்­தி­ரே­லியா 9–0 என்று முன்­னிலை பெற்­றது.\n4ம் கால் பகு­தி­யில் 49வது நிமி­டத்­தில் பிளைன் ஓகில்வி 49வது நிமி­டத்­தி­லும், டிம் பிராண்ட் 55வது நிமி­டத்­தி­லும் கோல் அடித்­த­னர். ஒட்டு மொத்­த­மாக ஆட்ட நேர முடி­வில் 11–0 என்ற கோல் கணக்­கில் ஆஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்­றது. சீனா தொட­ரில் இருந்து வெளி­யே­றும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63639", "date_download": "2019-01-19T03:18:46Z", "digest": "sha1:ETUO74VS6T6YILJ2Q3P7HEEAHHAQYC37", "length": 7550, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆயி­ரம் கேள்­வி­கள்! ஆயி­ரம் பதில்­கள்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\n* சிஎன்ஓ சுழற்சி பிர­பஞ்­சத்­தின் வயதை எவ்­வாறு நிர்­ண­யிக்­கி­றது\n‘பெரு­வெ­டிப்’­­பின் (Big Bang) கார­ண­மாக, பிர­பஞ்­சம் தோன்­றி­ய­தி­லி­ருந்து அதன் வயதை நாம் கணக்­கி­டு­கி­றோம். விஞ்­ஞா­னி­கள், பிர­பஞ்­சத்­தின் வய­தைப் பல்­வேறு வழி­க­ளில் கணக்­கி­டு­கி­றார்­கள். சிஎன்ஓ அல்­லது கார்­பன் – நைட்­ர­ஜன் – ஆக்­சி­ஜன் சுழற்சி அவை­க­ளில் ஒன்று. ஹான்ஸ் பெதே 1938–ல் குறிப்­பிட்ட அணுக்­கரு சேர்க்கை வினையே (fusion reaction) சிஎன்ஓ சுழற்சி என்­ப­தா­கும். இந்­தச் சுழற்­சி­யின் படி, பிர­பஞ்­சத்­தின் வயது 14.7 பில்­லி­யன் வரு­டங்­கள். இந்��� அணுக்­கரு சேர்க்கை நிகழ்­வில், பல கட்­டங்­க­ளில் பல­வி­த­மான அணுக்­கள், ஒன்­று­டன் ஒன்று இணை­கின்­றன. கடை­சி­யாக ஹைட்­ர­ஜன் ஹீலி­ய­மாக மாறு­வ­து­டன் இந்த சேர்க்கை முடி­வு­று­கி­றது. இந்த தொடர் நிகழ்­வு­கள் இவ்­வாறு நிகழ்­கின்­றன.\nகார்­பன் 12 அணுக்­கரு (nucleus) ஹைட்­ர­ஜன் 13 ஆக மாறு­கி­றது. நைட்­ர­ஜன் 13 நிலை­யற்­றது. எனவே அது கார்­பன் 13 அணுக்­க­ரு­வாக பிள­வு­ப­டு­கி­றது. கார்­பன் 13 அணுக்­கரு, ஹைட்­ர­ஜ­னு­டன் சேர்ந்து நைட்­ர­ஜன் 14 அணுக்­க­ரு­வாக மாறு­கி­றது. நைட்­ர­ஜன் 14வும் ஹைட்­ர­ஜ­னும் சேர்ந்து ஆக்­சி­ஜன் 18 உரு­வா­கி­றது. ஆக்­சி­ஜன் 18 நைட்­ர­ஜன் 15 அணுக்­க­ரு­வாக பிள­வு­ப­டு­கி­றது. கடை­சி­யில் நைட்­ர­ஜன் ௧௫ அணுக்­க­ரு­வும் ஹைட்­ர­ஜ­னும் சேர்ந்து கார்­பன் ௧௨ அணுக்­க­ரு­வை­யும் ஹீலி­யம் அணுக்­க­ரு­வை­யும் உரு­வா­கின்­றன.\n‘வில்­கின்­சன் மைக்­ரோ­வேவ் அனி­சொட்­ரோபி ப்ரோப்’ (WMAP) என்­பது அமெ­ரிக்க விண்­வெ­ளிக் கழ­கம் ‘நாசா’ அனுப்­பிய ஒரு செயற்­கைக் கோள் (Satellite) இந்த செயற்­கைக் கோள் அனுப்­பிய தக­வல்­க­ளின்­படி பிர­பஞ்­சத்­தின் வயது சுமார் 13.7 பில்­லி­யன் வரு­டங்­கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_38.html", "date_download": "2019-01-19T02:00:58Z", "digest": "sha1:DGJMZVKUFYAJ6LFMT4BOURZG747PASQG", "length": 7598, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேல் நீதிமன்றில் வழக்கு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேல் நீதிமன்றில் வழக்கு\nபதிந்தவர்: தம்பியன் 01 September 2017\nதன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nதன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த வழக்கு மனுவில் அவர் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nமூத்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவின் நெறிப்படுத்தலில், சட்டத்தரணி நிலந்தி டீ சில்வா மனுவைத் தாக்கல் செய்தார். தன்மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சட்டத்துக்குப் புறம்பாகப் பதவி நீக்கியிருப்பது, தனது சட்டபூர்வமான எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்துள்ளது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.\nஇதனடிப்படையில், தான் அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையீடு, தடுத்தல் மேற்கொள்ளக்கூடாது என்று, தடை விதிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.\nமுதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும், தன்னுடைய அமைச்சின் சார்பில் எந்தவோர் அமைச்சரும் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தடை விதிக்குமாறும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.\n0 Responses to சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேல் நீதிமன்றில் வழக்கு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேல் நீதிமன்றில் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/kudankulam-nuclear-power-plant-invite-application-for-various-post-003602.html", "date_download": "2019-01-19T01:45:59Z", "digest": "sha1:2RPKMQ7LK4CMEEYKYSNRC655AUTMMAQN", "length": 11158, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை! | kudankulam nuclear power plant invite application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை\nதிருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: பிளான்ட் ஆபரேட்டர் - 42\nபணி: டிராப்ட் மேன் (மெக்கானிக்கல்) - 02\nபணி: எலக்ட்ரீசியன் - 20\nபணி: எலக்ட்ரானிக் மெக்கானிக் - 03\nபணி: இன்ஸ்ரூமென்ட் மெக்கானிக் - 11\nபணி: ஃபிட்டர் - 31\nபணி: டர்னர் - 02\nபணி: மெஷினிஸ்ட் - 02\nதகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\n62 சயின்டிபிக் அஸிஸ்டென்ட் 'பி'\nபணி: மெக்கானிக்கல் இன்ஜினிரிங் - 22\nபணி: எலெக்ட்ரிகல் இன்ஜினிரிங் - 12\nபணி: கெமிக்கல் இன்ஜினிரிங் - 08\nபணி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரிங் - 05\nபணி: இன்ஸ்ரூமென்டேஷன் இன்ஜினிரிங் - 02\nபணி: கம்யூட்டர் சயின்ஸ் - 01\nபணி: சிவில் இன்ஜினிரிங் - 02\nதகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nபணி: பி.எஸ்சி பிஸிக்ஸ் - 08\nபணி: பிஎஸ்சி கெமிஸ்ட்ரி - 02\nதகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018\nமேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/st-pauls-ias-academy-free-coaching-for-civil-services-2018-register-now-003656.html", "date_download": "2019-01-19T01:48:05Z", "digest": "sha1:VXUO35GNDPMEGZY5M5JZGAY6S7YZUF5N", "length": 9892, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மே-6 கடைசி நாள்! | St pauls ias academy Free Coaching For Civil Services 2018: Register now - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மே-6 கடைசி நாள்\nஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி: விண்ணப்பிக்க மே-6 கடைசி நாள்\nஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கன்னியாகுமரி செயின்ட் பால்ஸ் ஐஏஎஸ் அகாடமி, சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து நுழைவு தேர்வு மூலம் ஒவ்வெரு ஆண்டும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநுழைவு தேர்வு நடைபெறும் தேதி: மே 13-2018\nவயது மற்றும் கல்வி தகுதி: இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nபயிற்சி விபரங்கள்: நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி,படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் பயிற்சிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.\nநுழைவுத்தேர்வு நடைபெறும் இடங்கள்: களியக்காவிளை, நா���ர்கோவில், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை.\nவிருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து 6-05-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 6-05-2018\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-oct-07/announcement/144642-announcement.html", "date_download": "2019-01-19T02:48:24Z", "digest": "sha1:AKLS6F4JXKBGNW7G7SH6H4GOFY7RMEMG", "length": 18221, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்! - மதுரையில்... | Announcement - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nநாணயம் விகடன் - 07 Oct, 2018\nகார்ப்பரேட் கவர்னன்ஸைக் காப்பாற்றுமா மத்திய அரசு\nகல்லூரி To கடை வீதி...மாணவர்களை விற்பனையாளர்களாக மாற்றிய மண்டி பிரசாத்\nஆயுஷ்மான் பாரத் இன்ஷூரன்ஸ்... யாருக்கு நன்மை\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்... பாதுகாப்பான முதலீடு\nபெங்களூரு வணிக இலக்கிய விழா... சென்னையில் எப்போது நடக்கும்\nநிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை\nஇரண்டாவது இடத்தில் தமிழகம்....சில்லறைக் கடன் வாங்குவது அதிகரிப்பது ஏன்\nட்விட்டர் சர்வே: சில்லறைக் கடனில் தமிழகம்: முன்னணியில் இருப்பது ஏன்\nசிக்கலில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள்... என்னதான் காரணம்\nஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்\nமிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரமா\nநிஃப்டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளே சந்தையை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா\nஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nஇன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nஇன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் க���வு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jan-10/column/137213-trees-series-benefits-of-trees.html", "date_download": "2019-01-19T02:09:35Z", "digest": "sha1:EXGBNLCBMUDT5G4LLJ47CJVPFBOXWDIN", "length": 26099, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்! | Trees series - Benefits of trees - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nபசுமை விகடன் - 10 Jan, 2018\nஅன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள் - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nபரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்\nநாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்\nஇயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்\nநம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்\n‘மனவளம் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்’ ‘மண்வளம் இருந்தால் நாடு சிறக்கும்\nவிவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’\nஇயற்கை ��ாரச்சந்தை... விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்\nகாற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்\nமூங்கில் சாகுபடி... வந்தது சட்டத்திருத்தம்\nபயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்\nஅடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nஅந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்\nஅடுத்த இதழ் - பொங்கல் சிறப்பிதழ்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\n - சுற்றுச்சூழல்மரம் செய விரும்பு - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம் - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்இரும்பு மரம் ‘ஈட்டி’ - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்மரம் செய விரும்பு - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்மரம் செய விரும்பு - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்மரம் செய விரும்பு - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்மரம் செய விரும்பு - 10 - விஷத்தை முறிக்கும் எட்டிமரம் செய விரும்பு - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'மரம் செய விரும்பு - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம் - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்மரம் செய விரும்பு - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல் மரம் செய விரும்பு - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்மரம் செய விரும்பு - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...மரம் செய விரும்பு - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம் - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்மரம் செய விரும்பு - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்மரம் செய விரும்பு - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்மரம் செய விரும்பு - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள் மரம் செய விரும���பு - 20 - பனை கொடுக்கும் பயன்கள்மரம் செய விரும்பு - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...மரம் செய விரும்பு - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nசுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன்\nஇயற்கை பூமிக்குக் கொடுக்கும் கொடை மழை. வாராது வரும் அந்த மாமழையை நாம் முறையாகச் சேமிப்பதில்லை. ‘மனிதர்களால் பயனிருக்காது’ எனத் தெரிந்த இயற்கை, மழையைச் சேகரிக்கும் பணியையும் தானே செய்துவருகிறது. பன்னெடுங்காலமாக அப்பணியைச் செய்துவருபவைதான் வனங்கள். குறிப்பாக ‘சோலைக்காடுகள்’ என அழைக்கப்படும் ‘வெயில் அறியா பொதும்புகள்’ மழை நீர் சேகரிப்புப் பணியை மிக அற்புதமாகச் செய்துவருகின்றன. இந்தச் சோலைக்காடுகளில் பெய்யும் மழை நீர், புல் மற்றும் சிறு செடிகளால் உறிஞ்சப்பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து, சிற்றோடையாக மாறும். இப்படிக் காடுகளுக்குள் உருவாகும் சிற்றோடைகள்தான் அருவியாகவும், ஆறாகவும், வற்றாத ஜீவ நதிகளாகவும் உருவெடுக்கின்றன. இந்த நீராதாரத்துக்கான முக்கியக் காரணிகளில், சோலைக்காடுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.\nசாதாரணக் காடுகளுக்கும் சோலைக் காடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பலவிதப் புற்கள், பூண்டுகள், வானுயர்ந்த மரங்கள், குத்துச் செடிகள், கொடிகள்... எனப் பலவிதமான தாவரங்கள் மண்டியிருக்கும் காடுகள்தான் சோலைக்காடுகள். இக்காடுகளில் வெயில் அதிகமாக இருக்காது. இங்கு நிலவும் சீதோஷ்ணநிலை பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகவும் ஏற்றது. மண் வளத்திலும் மழை வளத்திலும் உச்சபட்ச வளர்ச்சியடைந்த தாவரங்களின் தொகுப்புதான் சோலைக்காடுகள். ஒரு சோலைக்காடு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். சோலைக்காடுகளில் மனித நடமாட்டமே இருக்காது. விலங்குகள் மட்டுமே சுதந்திரமாகச் சுற்றித்திரியும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nபி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-19T03:12:24Z", "digest": "sha1:P3LCUN5MHAJ6VUDW4RQQXEOKGR6AS32Q", "length": 8496, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\n‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்\n‘கஜா’ புயல் இலங்கையை விட்டு நகர்வதால் ஏற்படும் மாற்றம்\n‘கஜா’ புயலின் வலு குறைவடைந்து இலங்கைக்கு அப்பால் நகர்வதனால் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி குறைவடையுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nமேலும் மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 75 மில்லி மீற்றர் வரை மழை பெய்யுமெனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை ‘கஜா’ புயலினால் மீள்குடியேற்றக் கிராமமான பொன்னாலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரணங்களை வழங்குவதற்கு எந்ததொரு ஏற்பாடு���ளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅந்தவகையில் ‘கஜா’ புயலினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக 2793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉபாதைக்குள்ளாகியுள்ள குசல் மெண்டிஸ் – சிக்கலில் இலங்கை அணி\nஇலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இலங்\nகாஷ்மீர் பனிச்சரிவுக்குள் சிக்கி 3 பேர் உயிரிழப்பு: 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரம் (2 ஆம் இணைப்பு)\nகாஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எஞ்சிய 7 பேரையும் மீ\nசபரிமலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேரள பொலிஸாருக்கு உச்சநீதிமன\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தேவையான மேலும் பல நடவடிக்கைகள\nமக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய\nநாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-plays-triple-role-sultan.html", "date_download": "2019-01-19T03:02:54Z", "digest": "sha1:C4TCBSCZVOENVUJFZ3FT6YGJKKMJQ4HH", "length": 11443, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுல்தானில் மூன்று ரஜினி! | Rajini plays triple role in Sultan, சுல்தானில் மூன்று ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஎந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nசுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.\nஇந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.\nஇந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.\n\"இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை...\" என்கிறார் சௌந்தர்யா.\nஇதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.\nசுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamilpadam-2-0-next-poster-released-053960.html", "date_download": "2019-01-19T02:42:56Z", "digest": "sha1:FEE6QZ46EER5JYCPGXCS7IMYQ3R7BSFP", "length": 12367, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதற்குத்தான் காத்திருந்தோம்... சாமி 2வையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம் 2.0 | Tamilpadam 2.0 next poster released - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇதற்குத்தான் காத்திருந்தோம்... சாமி 2வையும் விட்டு வைக்காத தமிழ்ப்படம் 2.0\nசாமி 2 வையும் விட்டு வைக்காமல் கலாய்த்த தமிழ்ப்படம் 2.0\nசென்னை: சாமி 2 படத்தினை கேலி செய்து தமிழ்ப்படம் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்ப்படம் 2.0வின் டிரெய்லர் வெளியானது. முதல்பாகத்தைப் போலவே அதிலும் பல தமிழ்ப்படங்களைக் கலாய்த்திருந்தனர். கூடவே, தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளையும் கேலி செய்திருந்தனர். தமிழ��ப்படம் டிரெய்லரில் கலாய்க்கப்பட்ட தமிழ்ப்படங்கள் எவை என்பது பற்றி சிறிய ஆராய்ச்சியே நடத்தும் அளவிற்கு அதில் அத்தனை படங்கள் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தன.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் விக்ரமின் சாமி 2 பட டிரெய்லர் வெளியானது. 15 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் வெற்றி கண்ட சாமி படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் அதன் டிரெய்லருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஹரி படங்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களுடன் உள்ள அந்த டிரெய்லருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.\nஇந்நிலையில், அந்த டிரெய்லரையும் விட்டு வைக்க விரும்பாத தமிழ்ப்படம் 2.0 படக்குழு, அது தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சாமி படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தின் பெயர் ஆறுச்சாமி. அதனைக் கலாய்க்கும் விதமாக இந்த போஸ்டரில் ஏழுச்சாமி கமிஷ்னர் ஆப் போலீஸ் என உள்ளது.\nஅப்படியென்றால் தமிழ்ப்படம் 2.0 குழுவிடம் இருந்து ஆறுச்சாமியும் தப்பவில்லை. நிச்சயம் படத்தில் சாமி 2வையும் கலாய்த்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sakka-podu-podu-raja-official-tamil-trailer/", "date_download": "2019-01-19T02:47:01Z", "digest": "sha1:Q7RS7JQVTOVEW5XYO3BDTIRUDW6VAK5U", "length": 3383, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சக்க போடு போடு ராஜா – டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசக்க போடு போடு ராஜா – டிரைலர்\nNextசக்க போடு போடு ராஜா டிரைலர் வெளியீட்டு விழா – ஹை லைட்ஸ்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/03/blog-post_114321675815978564.html", "date_download": "2019-01-19T02:33:24Z", "digest": "sha1:3E4EF3JO6BTYKIUTE7QOT3K2X4XREARI", "length": 11557, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஇன்று என் பதிவில் பின்னூட்டம் செய்திருந்த ஒருவர் எனது வலைப்பதிவை பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டியில் நாமினேட் செய்திருப்பதாக எழுதியிருந்தார்.\nஏற்கெனவே ஒருமுறை indibloggies விருதுகள் சமயத்தில் சில தமிழ் வலைப்பதிவர்கள் என்மீதும் பிறர்மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். இம்முறையும் பிறர் வாயில் விழுந்து புறப்படாமல் இருப்பதற்காக இந்தப் பதிவு.\nஇங்குள்ள தகவலின்படி, யார் வேண்டுமானாலும் தனது வலைப்பதிவை விருதுக்குத் தாமே பதிய முடியும். அல்லது பிறரின் பதிவையும் சிபாரிசு செய்யலாம். ஒவ்வொருவரும் ஒரு துறைக்கு ஒரு பதிவைத்தான் நாமினேட் செய்யலாம். பதிவுகள் இந்திய மொழியில் மட்டுமே இருக்க முடியும். 5 மே 2006 வரையில் தளங்களை நாமினேட் செய்ய முடியும். தளம் பிப்ரவரி 2006க்கு முன் ஆரம்பித்திருக்கப்படவேண்டும்.\nநாமினேட் செய்யப்பட்ட தளங்களை 6-12 மே 2006 சமயத்தில் பாஷா இந்தியா நீதிபதிகள் கணித்து மதிப்பெண்கள் போடுவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறும் வலைப்��திவுக்குப் பரிசுகள் கிடைக்கும்.\nதமிழ் வலைப்பதிவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போட்டியில் தங்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\nதலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு\nதமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்\nசென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்\nபிரிட்டனில் ஷரியா - சரியா\nதபால் துறை - கூரியர் பிரச்னை\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/40-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?s=bed4f12036555120156d3d7ad60e61d0", "date_download": "2019-01-19T02:11:46Z", "digest": "sha1:PENTWOB4JOB4D4ZBYXM6BXZSFQIXFTWW", "length": 12168, "nlines": 432, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் உரை", "raw_content": "\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nSticky: மன்றக் கட்டமைப்பு மாற்றம்\nSticky: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: தமிழ் மன்ற வழிகாட்டி.\nமுரளி என்ற மன்ற உறுப்பினர் மன்றத்தின் உள்ளே நுழைய முடியவில்லை\nஎனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்.........\nமன்றத் தளம் திறப்பதில் தாமதம்\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது\nஇறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1917709", "date_download": "2019-01-19T03:38:57Z", "digest": "sha1:OC6Z7VVOKOGBG7GOBD7C4GS2P4AALVNB", "length": 25086, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "karaikal | காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 1\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி 7\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., ... 7\nவிரைவில் வி��சாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ., 11\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா 1\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nகாரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nகாரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்\nஅதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.\nஅருகம்புல்,வாழைத்தண்டு,கொள்ளு,கேரட்பீட்ரூட்,நெல்லிக்கனி சாறாகவும்(juice)சுக்கு காபி,மூலிகை கீரை,முடக்கத்தான் கீரை,சிறுதானிய கஞ்சி,உளுந்தக்களி ஆகியவை சூடான சூப்பாகவும்,கேழ்வரகு கஞ்சி,சிறுதானிய கஞ்சி,உளுந்தக்களி,முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.\nஇவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.\nசிரித்த முகத்துடனும் அனைவரையும் வரவேற்று அவரவர்க்கு வேண்டியதை கொடுக்கிறார் சிவ நடராஜன்.இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம்.\nநிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார்.\nமலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தார் எதிர்பார்த்த வருமானமும் கிடைத்தது ஆனால் ஏதோ ஒரு நெருடல் மனதில் திருப்தியில்லாமலே இருந்தார்.இந்த சூழ்நிலையில் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் @கையில் நல்லதொரு ஆரோ��்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது# என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார்.\nஅதிக பக்குவத்துடனும் நிறைவான தரத்துடனும் சுவையுடனும் இவர் தயாரித்துதந்த மூலிகை உணவுப்பானங்களுக்கும் உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கவே ஒன்று இரண்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் இப்போது பதிமூன்று வகையான பொருட்களை விற்கிறார்.\nவாடிக்கையாளர்கள் பலரும் இவருக்கு நண்பர்களே கூட்ட நேரத்தில் அவர்களே வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துவிட்டு செல்வர்.\nகந்தாலானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்து குடி என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகாலை வேளை என்றாலும் பளிச்சென்று இருப்பார்.வருபவர்கள் வாய் மலர வரவேற்பார்.சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை,ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.\nகாசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.\nமுன்பொரு முறை ஒரு விபத்தில் கைவிரல் பாதிப்படைந்துவிட மருத்துவர் இவரை வீட்டில் ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டார் ஆனால் கையில் கட்டுப்போட்டுக்கொண்டு மறுநாளே கடற்கரைக்கு வந்துவிட்டார், அந்த சமயத்தில் இவரது கையாகவும் மனதாகவும் இருந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டது இவரது மனைவி லலிதாதான்.\nஇப்போதும் வீட்டில் டி.வி.,யில் வரும் இயற்கை உணவு சார்ந்த நிகழ்வுகள் வந்தால் அதைப்பற்றி குறித்துவைத்துக் கொண்டு கணவருடன் அது சம்பந்தமாக பேசி வாடிக்கையாளருக்கு அந்தப் புதிய மூலிகை உணவை அறிமுகப்படுத்த காரணமாக இருக்கிறார்.\nகாலை 4 மணி ஆரம்பிக்கும் இவரது வேலை இரவு வரை தொடர்கிறது.மூலிகை சாறு மற்றும் உணவுக்கான பொருட்களை இவரே நேரில் போய் வாங்குகிறார் இவரே முன்னிருந்து தயாரிக்கிறார்.\nவெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உ���வகத்தின் மூலம் கிடைக்கிறது,பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்,சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.\nதெருநாய்கள் மீதான லெஸ்லியின் நா(தா)ய்ப்பாசம்...(4)\nஒரு பாசக்கார தந்தையின் போராட்டம்...(3)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசார் உண்மையில் இவர்கள் அல்லவோ மனிதருள் மாணிக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jan-02/editorial/137128-sakthi-vikatan-next-three-hundred-fiftieth-issue.html", "date_download": "2019-01-19T01:50:47Z", "digest": "sha1:3F7O2VZOBNCLWRDOWA65AB3RLSMFMJL5", "length": 17204, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி விகடன் 350 வது இதழ் மண் மணக்கும் தரிசனம்! | Sakthi Vikatan Next 350th Issue - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசக்தி விகடன் - 02 Jan, 2018\nகாடன் மயிந்தன் விளக்கேற்றிய கோயிலில் கார்த்திகை தீபம்\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nமுக்தி தரும் முகுந்தன் திருநாள்\n - ஸ்ரீகபாலீஸ்வரருக்கு தங்க நாகாபரணம்\nகனம் கூடும்... திருமுகம் வியர்க்கும் - நாச்சியார்கோவில் கருடசேவை அற்புதம்\nராமர் பாலம் இயற்கையா... செயற்கையா - ஞானநூல்கள் என்ன சொல்கின்றன\nசக்தி விகடன் 350 வது இதழ் மண் மணக்கும் தரிசனம்\nசக்தி விகடன் 350 வது இதழ் மண் மணக்கும் தரிசனம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101709/", "date_download": "2019-01-19T01:48:49Z", "digest": "sha1:VZ62PP67FPZWVSEKDKQ3CQLQ5VKL276X", "length": 9946, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு\nபாகிஸ்தான் அணித் தலைவராக சில காலம் கடமையாற்றிய அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நியூஸிலாந்து தொடருக்குப் பின்னர் அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டிகளில் அபாரமான வீரர்கள் விளையாடி வருவதனால தனது தேவை இருக்காது எனவும் டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 53 போட்டிகளில் விளையாடிய அசார் அலி, 1845 ஓட்டங்களை எ���ுத்துள்ளார் என்பதுடன் அவரது சராசரி 36.90. என்பது குறிப்பிடத்தக்கது\nTagsAzhar Ali ODI matches retires tamil அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஇலங்கையின் பந்துவீச்சுப் பயிற்சியாளருக்கு கட்டாய விடுமுறை\nதமிழகத்தில் நாள்தோறும் 80 பேர் டெங்கு – பன்றிக் காய்ச்சலால் பாதிப்பு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செ��்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/blog-post_11.html", "date_download": "2019-01-19T02:36:54Z", "digest": "sha1:EIFO3XMXPEOTIAKPHJYJKH7BFQLUB77E", "length": 20658, "nlines": 386, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழகத்தில் புதிய ஆட்சி", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி, ஐந்தாவது முறையாக, பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.\nதிமுக அமைச்சரவையில் காங்கிரஸ் (ஐ), பாமக இரண்டும் சேருமா என்பது அடுத்த கேள்வி. திமுக வட்டாரத்தில் இதற்கு ஆதரவு இருக்கும். பாமக ஆனால் சேர விரும்பாது என்று தோன்றுகிறது. காங்கிரஸ் சேர ஆசைப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ரேடியோவில் பேசியபோது வழவழ என்று எதையோ சொன்னார். ஆனால் திமுக - சோனியா காந்தி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதைப் பொருத்தே இது தீர்மானிக்கப்படும்.\nபாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே பாண்டிச்சேரி, தமிழகம் இரண்டிலும் திமுக+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்று இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.\nகருணாநிதிக்கு வாழ்த்துகள். கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.\nசில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.\n1. அரிசி கிலோ இரண்டு ரூபாய். இது உடனடியாக செயல்படுத்தப்படும், ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் இதன் விளைவுகள் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ச்சியாக நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே.\n2. இலவச கலர் டிவி. ஒப்புக்கு இது நடந்தேறும். கிட்டத்தட்ட 90 லட்சம் குடும்பங்கள் கலர் டிவி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஞாநி ரேடியோவில் பேசும்போது சொன்னார். ஒரு லட்சம் கலர் டிவிக்களாகவது அடுத்த ஐந்தாண்டுகள���ல் வழங்கப்படலாம். அத்துடன் நிறுத்திக்கொண்டால் நல்லது\n3. டாஸ்மாக் கடைகள். இதை யாரும் பெரிய தேர்தல் விஷயமாக ஆக்கவில்லை. ஆனால் பாமக இதைப் பற்றி பேசியுள்ளது. கருணாநிதிதான் முதலில் மதுவிலக்கை விலக்கியவர். இப்பொழுது லாபம் கொழிக்கும் டாஸ்மாக்கை என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இழுத்து மூடி\n(ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா\n(இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா\n4. நிலச்சீர்திருத்தம் - தரிசு நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி. இதை கம்யூனிஸ்டுகள் வரவேற்கிறார்கள். இது எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்று கவனமாகப் பார்க்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் ஏதாவது social audit செய்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇன்னமும் நிறைய வாக்குறுதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி வரும் நாள்களில் கவனிப்போம்.\n(ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா\n(இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா\nமீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படும் என்பதுதான் பெரும்பாலோனோர் எண்ணமாக இருக்கிறது.\nஎன்னைப் பொருத்தவரை முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் இல்லாவிட்டால் அரசே நடத்துவது மிகுந்த லாபத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். அதன்மூலம் பல திட்டங்களை செயல்படுத்தலாம்.\n//கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.//\nஅனைத்து கட்சி ஆதரவுடன் நல்லாட்சி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-01-19T02:52:19Z", "digest": "sha1:NVP4GVXOQBNNCGPNYGHR26W6GQIOPMP7", "length": 8538, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நாமக்கல் / பிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nபிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nநாமக்கல் அருகே சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.\nஇதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம், லத்துவாடி அருகே மேல் ஈச்சவாரி பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் அருகே மேல் ஈச்சவாரியில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு பொருட்களை தயாரிக்கும் ஆலை அமைக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் ஆடு, மாடுகள் வளர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைந்தால் சுற்றுப்புறசூழல் பாதிப்பதுடன் காற்று\nமற்றும் குடிநீர் மாசு அடையும் வகையில் அதிகப்படியான நச்சு புகைவெளியாகும். ரசாயன பொருட்களை கொண்டு பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படும்போது, நிலத்தடி நீர் மாசு அடையும்.இதனால் எங்கள் கிராம பகுதியில் விவசாயம் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு சுவாச சம்பந்தமான நோய்களும் ஏற்படும். எனவே, சுற்றுப்புறச்சூழல் மற்றும் குடிநீர் ஆதாரங்களை பாதிக்கும் பிளாஸ்டிக் ஆலை எங்கள் ஊரில் துவங்குவதை தடை செய்ய தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் ஆலையை தடை செய்க பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nஅரசு அலுவலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: ஏலம் விட கோரிக்கை\nநாமக்கல்- திருச்சி 6 வழி சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை\nநாமக்கல் – திருசெங்கோடு சாலையில் பயணிகள் நிழல் கூ���ம் இல்லாமல் பொது மக்கள் அவதி\nஇலவச வீட்டுமனை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்: அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் மர்ம மரணம்\nகல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1760-946d3d01fef.html", "date_download": "2019-01-19T02:04:08Z", "digest": "sha1:MSFPWAPA2TKLDLH7QZJODO47LNQVTENH", "length": 6985, "nlines": 52, "source_domain": "ultrabookindia.info", "title": "இந்தியாவில் நல்ல அந்நிய செலாவணி தரகர்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nநீங்கள் விலகுதல் பின்னர் பங்கு விருப்பங்களை செய்ய முடியும்\nஇந்தியாவில் நல்ல அந்நிய செலாவணி தரகர் - தரகர\nஉள் ளூ ர் பொ ரு ளை எதி ரி நா ட் டி ல் வி ற் று அந் நி ய செ லா வணி. இந் தி யா வி ல் வா ழை அதி கம் உற் பத் தி யா கு ம் இடங் கள்.\nகடந் த. அமெ ரி க் கன் வை ப் பக ரசீ து, அந் நி ய செ லா வணி மா ற் றத் தக் க பி ணை கள்.\nஅதே நே ரத் தி ல் இந் தி யா வி ல் உள் ள என் நண் பர் ( மரபனு மா ற் றம் மூ லம். வி டு மெ ன் று ம், வி வசா யி களு க் கு நல் ல வி லை கி டை ப் பதை.\nஅந் நி ய செ லா வணி தா ன், உள் ளூ ர் பொ ரு ளா தா ரத் தி ன். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஅப் போ சோ சி யலி சத் தி ல் பணம் சம் பா தி த் து மக் களை நல் ல வை த் து இரு ந் தா. பே ட் டை ரவு டி யை து ரத் தி கு டி சை யை அகற் றி நல் ல பே ர் வா ங் கலா ம்.\n31 ஜனவரி. F) அந் நி ய செ லா வணி பற் றி ய ஆவணங் கள் ஜி.\nஇந் தி ய நி தி யி யல் வழி மு றை களி ல் பங் கு ப் பத் தி ரச் சந் தை மு க் கி ய அங் கம் வகி க் கி ன் றது. ரா க் கெ ட் டெ க் னா லஜி யி ல் அவரது தலை மை யி ல் இந் தி யா பெ ரு ம். 10 செ ப் டம் பர். சி ப் கா ட் வளா கத் தி ல் பணி பு ரி யு ம் ஆயி ரக் கணக் கா ன வட இந் தி ய. கண் கா ணி ப் பா ளர் கள் \" தே ர் தல் நல் ல மு றை யி ல் நடந் து ள் ளதா க\". அந் நி ய செ லா வணி மற் று ம் மு தலீ ட் டை கவர எதற் கு ம் அவர் கள்.\nஇந் த ஒழு ங் கு படு த் து பவர் கள் சந் தை நல் ல வி தத் தி ல் நடை பெ றத். மி யா ன் மரி லு ம், கம் போ டி யா வி லு ம் சீ ன ஆயு தங் களை வி ற் பனை செ ய் யு ம் தரகர் கள் உள் ளனர்.\n29 ஜூ ன். அளவு கா ற் றோ ட் டமு ம், நல் ல தரத் து டனு ம் வா ழை யை பதப் படு த் தி வை க் கக் கூ டி யவா று.\nகடந் த வா ரத் தி ன் படி. இங் கு ' மா மா ' என் ற அடை மொ ழி, தரகர் என் ற அர் த் ததி ல் ( பெ ண்.\nஅந் நி ய செ லா வணி நமது பொ ரு ள் ஈட் டலி ல் மட் டு ம் வந் தது அல் ல. 14 ஜனவரி.\nமா ன் டே க் சி ங் அலு வா லி யா வோ இந் தி ய கி ரா மப் பு றங் களி ல். இந்தியாவில் நல்ல அந்நிய செலாவணி தரகர்.\n2 பி ப் ரவரி. ஜெ னீ வா வு க் கு அப் பா ல் : இந் தி யா வை அச் சு று த் து ம்.\n7 ஆகஸ் ட். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. மு தலீ ட் டா ளரு க் கு த் தரகர் என் ன வி லை யி ல் பங் கு களை. இடை தரகர் கள் மீ து நடவடி க் கை எடு க் க மு யலு ம் போ து அவர் களு க் கு. மா ற் றா க நல் ல ஆரா ய் ச் சி யா ளர் களை இரு த் து உலக தரம் வா ய் ந் த. 25 அக் டோ பர்.\nநி ற் கி ற இந் த தரகர் தி ரை கடல் ஓடி யு ம் தி ரவி யம் தே டு கி றா ரா ம் 07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய.\nஇந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த வா ரத் தி ல் 3357 கோ டி டா லர் அதி கரி த் து ள் ளது.\nமும்லில் மலிவான அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி முதலீடு முதலீட்டாளர் என்ன\nலண்டன் அந்நிய செலாவணி அமர்வு முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/336-ramakrishnan-k", "date_download": "2019-01-19T02:24:55Z", "digest": "sha1:FGO4OMK3XI3XO4C2HXYXJLK4KQFXFJRE", "length": 14271, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`பிளாஸ்டிக் பைகளில் இருப்பதெல்லாம் நல்லது அல்ல’- குழந்தைகளுக்குப் பொங்கல் தாத்தா அட்வைஸ்\n`தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடலாம்’ - தமிழ்த் தேசிய பேரியக்கம் யோசனை\n‘பனை விதைப்பில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள்’- வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் குவியும் பாராட்டுகள்\n`மேக்கேதாட்டூவில் அறவழி கொரில்லாப் போராட்டம் நடத்தவும் தயார்’ - கொந்தளித்த காவிரி உரிமை மீட்புக் குழு\n’துவண்டு கிடந்தவர்களைத் திசை மாற்றிய ஐஏஎஸ் அதிகாரி’ - நெகிழ்ச்சி அடைந்த மக்கள்\n`இப்படி அறிவிக்கிறோம்னு குற்றவுணர்ச்சி இல்லையா' - முதல்வருக்கு எதிராகப் பாயும் விவசாயிகள்\nமஞ்சுவிரட்டுக்கு நாள் குறித்த அரசு... தமிழர்களின் மரபுக்குப் புறம்பானதா\nதெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nகுடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...\n“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ\n‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:02:23Z", "digest": "sha1:I4RMJI66FJNRSTD4ZMBMSWGOICM43NOY", "length": 29677, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கு, கிழக்கிற்கு போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே\nசர்வதேசத்தின் தேவைக்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது - சேமசிங்க குற்றச்சாட்டு\nவடக்கின் கல்வி நிலை குறித்து வடக்கு ஆளுநர் கவலை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாகவுள்ளது - பிரதமர் மோடி\nகும்பமேளா விழா: ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள நகரம்\nதெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nதாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: கென்ய ஜனாதிபதி\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார்: ஐரோப்பிய ஒன்றியம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசூரியனை வரவேற்கும் போகி பண்டிகையின் சிறப்பு \nநெல்லி மரங்களை வளர்ப்பதால் செல்வம் பெருகும்\nஅனுமர் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்ததன் பின்னணி\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nநிலவில் முளைத்தது பருத்தி விதை\nவிஷேட சலுகைகளுடன் சந்தைப்படுத்தப்படும் நிசான்\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nபிரெக்ஸிற் குறித்து பிரான்ஸ் முக்கிய அமைச்சர்கள் கலந்துரையாடல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதன் விளைவுகள் குறித்து ஆராயும் வகையில் பிரான்ஸில் அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முக்கிய அமைச்சர்களுடனான இக்கூட்டம் பிரான்ஸ் பிரதமர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று... More\nசுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் பரிஸ் விமான நிலையங்கள்\nபிரான்சில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பாலும் பொதுப் போக்குவரத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் பிரான்சிலுள்ள விமான நிலையங்கள் தொடர்பான சில ... More\nமாணவர்கள் மீது காரினால் மோதி தாக்குதல் : மூவர் படுகாயம்\nபிரான்சில் வீதியினை கடக்க முயன்ற மாணவர்கள்மீது காரினால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். பிரான்சின் துலூஸ் (Toulouse) பகுதியில் அமைந்துள்ள கல்��ூரி ஒன்றிலிருந்து வெளியேறிய மாணவர்கள்மீதே இவ்வாறு காரினால் மோதி தாக்குதல்... More\nஈஃபிள் கோபுரத்துக்கு 130 வயது – உங்களால் நம்ப முடிகிறதா\nபிரான்ஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஈஃபிள் கோபுரம். மிகச்சிறந்த அடையாளமாகவுள்ள ஈஃபிளுக்கு இந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பான ஒரு வருடம் ஆகும். 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ஈஃபிள் கோபுரம் 2019 ஆம் ஆண்டில் தனது 130 ஆவது ஆண்டை கொண்டாடுகிற... More\n‘யெலோ வெஸ்ட்’ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யெலோ வெஸ்ட் அமைப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாரிசில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கானோர் நேற்று(சனிக்கிழமை) ஒன்பதாவது வாரமாகவும் ஆர்ப்பாட்ட... More\nபணிபுரிவதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியாவிற்கு 3வது இடம்\nவெளியிடப்பட்டுள்ள பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டில் சென்று பணி புரியும் 22,000 பேரிடம் HSBC வங்கி மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள... More\nஉலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு\nமுதலாவது உலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட, யுசி-61 நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்களே பிரான்ஸ் கடற்பகுதிகளில் வெளிப்பட... More\nமக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது\nபிரான்ஸில் எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் ஒன்பதாவது வாரமாக தொடர்கின்றது. தலைநகர் பரிஸில் ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் நேற்று (சனிக்கிழமை) ஒன்பதாவது வாரமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர... More\nபரிஸ் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் ���ொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் ம... More\nகேபிள் காரிலிருந்து விழுந்த பிரித்தானியர் உயிரிழப்பு\nஆல்ப்ஸ் மலைப் பகுதியில், 30 அடி உயர கேபிள் காரிலிருந்து விழுந்த பிரித்தானியர் உயிரிழந்துள்ளார். பிரான்சில் தனது தோழியுடன் சுற்றுலா சென்ற பிரித்தானியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் மாரடைப்பு ஏற்பட்டதனால் உயிரி... More\nபிரான்ஸ் தலைநகரில் பாரிய வெடிப்பு\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக உள்நாட்டு ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் சுமார் 20 பேர்... More\nபிரான்ஸின் புகழ்பெற்ற ஹோட்டல் உரிமையாளர் காலமானார்\nபிரான்ஸின் மிகவும் புகழ்பெற்ற கவர்ச்சிகரமான நீர்கெஸ்கோ ஹோட்டல் உரிமையாளரான ஜீன் ஆகர் தனது 95ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு தசாப்த காலமாக இயங்கிவந்த ஹோட்டலின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தென்கிழக்க... More\nநிர்வாண உணவகங்களை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானம்\nபிரான்ஸிலுள்ள நிர்வாண உணவகங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரிஸின் 12 ஆம் வட்டாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் O’Naturel என்ற நிர்வாண உணவகம் திறக்கப்பட்டிருந்தது. இரவு உணவு மாத்திரம் வழங்கப்படும் இந்த உணவகத்தில்... More\nபொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குத்துச்சண்டை வீரருக்கு நன்கொடை\nபிரான்ஸ் தலைநகர் ‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குத்துச்சண்டை வீரருக்கு 113,000 யூரோக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பி... More\nபோராட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை : பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எடுவார்டோ பிலிப் தெரிவித்துள்ளார். இதேவேளை, முகமூடி அணிந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களினால் ஏற்... More\nபொலிஸார் மீது தாக்குதல் : சரணடைந்தார் சந்தேக நபர்\n‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குத்துச்சண்டை வீரர் சரணடைந்துள்ளார். பிரான்ஸில் எரிபொருள் விலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால், ‘யெலோ வெஸ்ட்’ என்ற... More\nபரிஸில் வாகனங்களுக்கு தீ மூட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்\n‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ மூட்டுவது போன்ற காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் எரி... More\n‘யெலோ வெஸ்ட்’ போராட்டத்தினால் 58 ஆயிரம் ஊழியர்கள் பாதிப்பு\n‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக சுமார் 58 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸின் தொழிலாளர் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் எரிபொருள் விலையில் ஏற்படுத்தப்பட்ட... More\nபிரான்ஸ் கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம்\nபிரான்ஸ் கடற்படைத் தளபதி அட்மிரல் கிரிஸ்டோப் பிராஸிக் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவருக்கு புதுடில்லியில் இன்று (திங்கட்கிழமை) இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. நான்கு நாட்கள் விஜயமாக இந்தியாவிற்கு வருகைதந்துள்ள பிரான்ஸ் கடற்... More\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nகைதிகள் தாக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nகளனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nவாகனத்தின் முன்புறம் டிரைவிங் லைசென்ஸ்; புதுவை நபரின் புதிய ஐடியா\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\nசுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் பரிஸ் விமான நிலையங்கள்\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nதென்னிந்தியாவில் சர்வதேச பலூன் திருவிழா\nஈஃபிள் கோபுரத்திலுள்ள உணவகங்கள் பற்றி தெரியுமா\nஆளே இல்லாத தீவில் இவ்வளவு சம்பளமா\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\nவாகனங்களுக்கான கார்பன் வரி விலக்கு இல்லை – நிதி அமைச்சு\nசீன வியாபார மற்றும் முதலீட்டு மாநாடு\nHuawei நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14359.html", "date_download": "2019-01-19T03:19:06Z", "digest": "sha1:QQ76EEATPJFYJZLSBLMMJJNEHKPVRIHC", "length": 11531, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (18.04.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nரிஷபம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.\nகன்னி: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்க��ின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15448.html", "date_download": "2019-01-19T03:16:47Z", "digest": "sha1:N3NNIWSYN2KN7I533U3YXABD3X23ADP5", "length": 11889, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (04.01.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: மதியம் 2 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்கடந்த காலத்தில் கிடைத்தநல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.நேர்மறைஎண்ணமுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வரு வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2மணி முதல் சந்திராஷ்டமம்\nதொடங்குவதால் எச்சரிக்கை தேவைப் படும் நாள்.\nமிதுனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும்,எதிர்பாராத ஒரு வேலை முடியும். பயணங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்கள��� உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு.புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோ கத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nதுலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்: மதியம் 2மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பதுநல்லது. திட்டமிடாத செலவு களும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர்கையெழுத்திட வேண்டாம். வியாபாரம்சுமாராக இருக்கும். உத்யோகத்தில்பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.\nகும்பம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பழையகடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும்\nமீனம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சேமிக��க வேண்டுமென்ற எண்ணம்வரும். வியாபாரத்தில் வேலையாட்களின்ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T02:05:50Z", "digest": "sha1:6TPOWVNXACYGOYZFXJVPKJKNMV6IUA6D", "length": 22204, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சினிமா செய்திகள் – Page 2 – AanthaiReporter.Com", "raw_content": "\nஅடங்க மறு சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்\nஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டி�...\nஃபாரன்சிக் டாக்டராக அமலா பால் நடிக்கும் புதுப் படம்\nபுதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்க�...\nஎஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு \nஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில் \"பண்ணாடி\" என்கிற படம் உருவாகிறது. மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள \"பண்ணாடி\" படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் இது பற்றிக் கூறும்போது, “அந்தப�...\nட்ராபிக்கால் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டும் ‘ரூட்டு’..\n'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்த�...\nபிரான்மலை – திரை விமர்சனம்\nகடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் கௌரவ���்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தை கள் அதிகமாக பிரயோகிக்கும் போக்கு நிலவுகிறது. இத்தகைய கொலைகள் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிய அடிப்படையில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் 1990களுக்கு முன்பு வரை கௌரவக் கொலைகள் குறித்து காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்�...\n: 2 ஆண்டுகளில் மீண்டும் உதயமாகுமாம்\nகோலிவுட்டில் லேண்ட் மார்க்-களில் ஒன்றான சென்னை அபிராமி மால் ஜனவரி 31ஆம் தேதி மூடப் பட்டு ’மால்’ இடிக்கப்படுகிறது என்றும் அந்த இடத்தில், 14 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி மால் தியேட்டர் 1976�...\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பா�...\nஎழுத்தாளர் இமயத்திற்கு ”இயல் விருது” – முந்திரிக் காடு படக் குழு மகிழ்ச்சி\nஏற்கெனவே அக்னி விருது, பெரியார் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல விருதுகள் பெற்ற எழுத்தாளர் இமையத்திற்கு கனடாவில் இயங்கி வரும் ''தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை'' , ''இயல் விருது'' வழங்க இருப்பதாக அறிவித்திருப்பத்தை முந்திரிக்காடு திரைப�...\nபுதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’\nமேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு...\nLiving Together கலாச்சாரத்தை மையமாக கொண்டு தயாரான ‘காட்சி பிழை’\nநித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட��சி பிழை. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – படத்தின் விமர்சனம்\nதற்போதைய வாழ்க்கை செல் போன் மற்றும் இயந்திரயுகமாகி போய் விட்டது. காரணம் இன்று மனிதர்கள் போய் செய்ய வேண்டிய வேலைகளை, போன்களும் இயந்திரங்களும் செய்கின்றன. அதே சமயம் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். சிம்பிளாக சொல்வதானால் இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்தி...\nகேஜிஎஃப். சாப்டர் 1 பட விமர்சனம்\nகூப்பிடுத் தூரத்தில் இருக்கும் கன்னட திரையுலகில் இருந்து நம்ம கோலிவுட் சினிமாவுக்கு எத்தனையோ நடிகர், நடிகையர், பாடகர், பாடகி வந்து சாதித்த நிலையில் அந்த லிஸ்டில் ஒரு புதிய ஸ்டார் எண்ட்ரி ஆகி தனிக் கவனம் பெற்று விட்டார்.. ஆம். கர்நாடகத்தின் “டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ரா�...\nகனா – திரை விமர்சனம்\nசினிமாவில் கனா காட்சிகள் வருவது இயல்புதான்.. ஆனா கனா என்ற பெயரில் ஒரு சினிமா-வை அதுவும் கண்டவர்கள் அனைவரும் ஆசைப்படும் சினிமாவை எடுத்து அசத்தி இருக்கிறார்கள் சிவ கார்த்திகேயனும், அருண காமராஜும். இவர்கள் கண்ட கனாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற மட்டை கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தம...\nதற்போது கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒரு சினிமா என்ற படைப்பை வியாபார பொருளாக்கி வீணாக்கும் போக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலரின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டும்தான். அதிலும் நம் நாடு சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், அத்தகைய வேட்கையை தூண்டுவதில் நாடகத்தின் பங்கே ...\nமாரி 2 பிரஸ் மீட்டில் யார், என்ன பேசினார்கள்\nதனுஷ் நடிப்பில் பார்ட் 2-வாக வெளி வர இருக்கும் படம் மாரி 2 இப்படத்தின் முதல் பாகம், எதிர் பார்ப்பில்லாமல் சாதாரண நாளில் வெளிவந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதுவரை இன்றைய தலைமுறையில் இப்படி சாதாரண நாளில் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை வேறு எந்த முன்னணி நட�...\nவிஜய் சேதுபதி & இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியின் புதுப் பட ஷூட் ஸ்டார்ட்\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப�...\nகர்நாடகத்தின் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1 தமிழிலும் ரிலீஸ்\nதமிழ்திரையில் ஒரு புதிய நாயகன் உதயாமாகிறான். யஷ் கர்நாடக மக்களின் உள்ளத்திலும் உதட்டிலும் ஓங்கி ஒலிக்கும் பெயர்... தற்போது தமிழகத்தில்….”பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ்” என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலி...\nரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும்- ‘அடங்க மறு’ பிரஸ் மீட்டில் ஜெயம் ரவி\nஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர�...\nதமிழ் சினிமாவில் ’கனா’ ஒரு புதிய முயற்சி – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்து இருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக ���ோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/55-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=d3ab77ab6d3a8d8284bba1c85dbd25a4", "date_download": "2019-01-19T02:47:54Z", "digest": "sha1:23Y3QVL4QVNTGC2XGBOADQIEAXS3MFSH", "length": 11965, "nlines": 429, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழும் இணையமும்", "raw_content": "\nSticky: தமிழ் கணினிக் கலைச் சொற்கள்\nSticky: தமிழ், இலக்கண சந்தேகம்.\nSticky: ளகர ழகர வேறுபாடுகள்\nSticky: இலக்கணம் - றகர ரகரச் சொற்கள்\n63 நாயன்மார்களின் வாழ்கை சரித்திரம் வீடியோ ஒளி சித்திர வீடியோ\nபுதிய தமிழ் எழுத்துப் பிழை திருத்தி\nதமிழில், பொறியியல் கணித புத்தகம் எழுத ஆர்வமுள்ளவரா\nதமிழில் புதிய சந்திப்பிழை திருத்தி\nமொழிப்பயிற்சி - 78 (நிறைவு பெற்றது)\nதமிழ் விக்கிப்பீடியாவின் புதிர்ப் போட்டி\nஒரு செய்யுளும் அதனை சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்\nகுரோமில் புதிய அகராதி நீட்சி\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் கோப்புகளை மொழி மாற்றம் செய்ய ஏதாவது மென்பொருள் உள்ளதா\n.. நல்ல தமிழ் எழுத.\nகணினி யுகத்தில் எழுத்துச் சிக்கனம்\nகுமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_7928.html", "date_download": "2019-01-19T02:57:27Z", "digest": "sha1:MFZFEHC3CYBLLKZYP37CMOGQMPOLKSOJ", "length": 12292, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அரசியலுக்கு வர்றார் அஜித்: மீடியாக்கள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அரசியலுக்கு வர்றார் அஜித்: மீடியாக்கள்\n> அரசியலுக்கு வர்றார் அஜித்: மீடியாக்கள்\nமலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.\nஅதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.\nதனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். \"இயன்றதைச் செய் இல்லாதவருக்கு\" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்த��ல் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.\nஇதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது\" என்றார்.\n\"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்\" என்கிறார் ரசிகர் ஒருவர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவ���ம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:30:30Z", "digest": "sha1:D2F5AU7VA4YN5NHJFP6AEQBJNBLEF7LK", "length": 10444, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஜோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை)\nகஜோல் (வங்காள: কাজল, மராத்தி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஒரு இந்தித் திரைப்பட நடிகை ஆவா். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்க��ுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.\n1 இவர் நடித்துள்ள திரைப்படங்கள்\nவேலையில்லா பட்டதாரி 2 (2017)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கஜோல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\nகரீஷ்மா கபூர் (2001) · கஜோல் (2002) · ஐஸ்வர்யா ராய் (நடிகை) (2003) · பிரீத்தி சிந்தா (2004) · ராணி முகர்ஜி (2005) · ராணி முகர்ஜி (2006) · கஜோல் (2007) · கரீனா கபூர் (2008) · பிரியங்கா சோப்ரா (2009) · வித்யா பாலன் (2010) · கஜோல் (2011) · வித்யா பாலன் (2012) · வித்யா பாலன் (2013) ·\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2018, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T02:48:04Z", "digest": "sha1:YDV5WVGT3DNYNDQXVJMUML6Z5KVAI7YR", "length": 10342, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது தீண்டாமையை கடைபிடிப்பு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / இமாச்சலப் பிரதேசம் / மாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது தீண்டாமையை கடைபிடிப்பு\nமாணவர்களுடன் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது தீண்டாமையை கடைபிடிப்பு\nமோடி மாணவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சி ஒளிபரப்பியபோது தலித் மாணவர்களை குதிரை கட்டும் இடத்தில் உட்கார வைத்து தீண்டாமையை கடைபிடித்ததாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வீட்டில், பிரதமர் மோடியின் “பரிஷா பர் சர்சா” என்ற தேர்வை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப, குள்ளு கிராம பஞ்சாயத்துக் குழுவினர் ஏற்பாடு செய்தனர். அந்த, அந்நிகழ்ச்சியை காண வந்த மாணவர்களுள் தலித் மாணவர்களை மட்டும் ஆசிரியர் ஒருவர் தடுத்து, தீண்டாமையை கடைபிடிக்கும் நோக்கில் குதிரைகள் கட்டிப்போடும் இடத்தில் உட்கார வைத்தது மட்டுமல்லாமல், நிகழ்ச்சியின் இடையில் எழுந்து செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.\nஇதனையடுத்து, அம்மாணவர்கள் தனது நோட்டுப்புத்தகத்தில் புகார் எழுதி, அதனை அப்பகுதி துணை ஆணையாளரிடம் கொடுத்துள்ளனர். குதிரைகளைக்கட்டிப்போடும் இடத்தில் உட்காரவைத்தது மட்டுமல்லாமல், மதிய உணவு உண்ணும்பொழுது, தலித் மாணவர்களை தனியாக உட்காரச்சொல்வதாகவும், தலைமை ஆசிரியர் இன்றும் தீண்டாமையை பின்பற்றுவதாகவும் அப்புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து, உள்ளூர் அமைப்பான ‘அனுசுதித் ஜாதி கல்யாண் சங்க்’ அத்தலைமை ஆசிரியர் மற்றும் இது தொடர்பானவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தை அடுத்து, தலைமை ஆசிரியர் ராஜன் பர்த்வாஜ், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காது என்றும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். ஆனால், அதனை அந்த அமைப்பினர் ஏற்கவில்லை.\nமேலும், இச்சம்பவம் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் பர்த்வாஜ் தெரிவித்தார். ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் உண்மையாக இருந்தால், க்ரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் துணை ஆணையாளர் யூனஸ் தெரிவித்தார்.\nமேலும், பள்ளிக்கல்வி இணை இயக்குனர், மாவட்ட திட்ட அலுவலர் முதலியவர்கள் கொண்ட குழு, இன்று (திங்கட்கிழமை) அப்பள்ளியை பார்வையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஎம்எல்ஏ அறைந்ததும் திருப்பி அறைந்த பெண் காவலர்\nஇமாச்சல் பிரதேசம்: கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி\nஇமாச்சல் பிரதேசம்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி\nசிம்லா: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு\nஇமாச்சல பிரதேசம்: ஜீப் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி\nஇமாச்சலபிரதேசத்தில் கனமழை: சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-perform-havan-celebrate-vajpayee-s-93rd-birthday-306368.html", "date_download": "2019-01-19T02:36:08Z", "digest": "sha1:OUEOTINNQXSKIPLGFOZT6SVEY33XE3WY", "length": 13978, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம் | BJP workers perform havan to celebrate Vajpayee's 93rd birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பாஜகவினர் அன்னதானம்\nதிருநெல்வேலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். குற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\n1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்த முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரார் வாஜ்பாய்.\nநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாஜ் தீவிர அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ளார்.\nவாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தில், நேசத்திற்குரிய வாஜ்பாய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தனித்து��ம் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமை உலக அளவில் இந்தியாவை தலை நிமிரச்செய்தது. வாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nகுற்றாலம் நகர பாஜக சார்பில் குற்றாலநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.\nநகரத் தலைவர் செந்தூர் பாண்டியன் முன்னிலை திருமுருகன் நகர துணைத் தலைவர்\nசிறப்பு அழைப்பாளர் எஸ்.வி அன்புராஜ் பங்கேற்றார்.\nமாவட்டத் தலைவர் குமரேச சீனிவாசன் ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார் மாவட்ட எஸ்சி அணி பொதுக் செயளாளர் மகேஷ்வரன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் அய்யர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்\nதென்காசி ஒன்றியத் தலைவர் அருணாசலம் காசிமேஜர்புரம் முத்து பாண்டியன்\nஅருன்ராஜ் ஹாரிதாஸ் மாரித்துரை ராமர் மாரிக் கண்னன் நாகராஜ் நகர பொதுச் செயளாளர் பலவேந்திரன் நன்றி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee birthday bjp workers வாஜ்பாய் பிறந்தநாள் பாஜக அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%85%E0%AE%B4-%E0%AE%B5/", "date_download": "2019-01-19T03:08:27Z", "digest": "sha1:WTC4E36EBDCYF4KI4NDJ7XHPNBQKSG6N", "length": 10855, "nlines": 187, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 15, அழ.வள்ளியப்பா பாடல்கள் (Post No.4541) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 15, அழ.வள்ளியப்பா பாடல்கள் (Post No.4541)\nபாரதி போற்றி ஆயிரம் – 15\nபாடல்கள் 97 முதல் 101\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\n“ஒன்றுபட் டாலே வாழ்வு” என்பார்.\n“உலகிலே யாவரும் ஒன்று” என்பார்.\nசாதி ஒழிந்திட வேண்டும்” என்பார்.\nஅழ.வள்ளியப்பா: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரத்தில் 1922இல் பிறந்தார். (தோற்றம் 7-11-1922 மறைவு:16-3-1989) நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞரான இவர், 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். குழந்தை இலக்கியத்தில் இவரது சாதனை மிகவும் அரிதான ஒன்று. எளிய தமிழ், இனிய சந்தம் கூடிய பாடல்களை குழந்தைகள் இன்றும் விரும்பிப் பாடுகின்றனர்.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்��ோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் - 15\nஅண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் (Post No.4540)\nஒரு கவிதை பிரபலமாவது எப்படி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22566&ncat=4", "date_download": "2019-01-19T03:39:58Z", "digest": "sha1:4ANBNL2IVXAICTUKJ3RYQH2WCN7KQ37U", "length": 20054, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nஒவ்வொரு முறை வேர்ட் டாகுமெண்ட்டைத் திருத்துகையில், அதன் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) அப்டேட் செய்யப்படுகிறது. ஒரு டாகுமெண்ட் எத்தனாவது முறையாகத் திருத்தப்பட்டது என்பது இந்த தகவல்களில் ஒன்று. இதனை the revision number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், இந்த எண்ணை, அதே டாகுமெண்ட்டில் அமைத்து, தானாகவே அப்டேட் செய்து காட்டுமாறு அமைக்கலாம்.\n1. எங்கு இந்த எண் காட்டப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.\n2. ரிப்பனில், Insert டேப்பினைக் காட்டவும்.\n3. இதில் உள்ள டெக்ஸ்ட் குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் Field என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.\n4. Categories பட்டியலில் இருந்து, Numbering என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field Names பட்டியலை அப்டேட் செய்கிறது.\n5. இந்த பட்டியலில் இருந்து RevNum என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n6. அடுத்து ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். இனி, டாகுமெண்ட் திருத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும், அதற்கான டாகுமெண்ட்டிலேயே, அப்டேட் செய்யப்படும்.\nபாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க\nவேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில்\nஇந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி\nசெய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.\nவேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும்\nபார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரதமர் அலுவலக இணைய வேகம்\nஇந்த வார இணையதளம் - லட்சக் கணக்கில் இலவச படங்கள்\n - பலூன், பாப் அப், டூல் டிப்ஸ்\nகூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்ப��்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/t-20match/", "date_download": "2019-01-19T02:35:28Z", "digest": "sha1:HUOPFZALRBJBNGXYCV5GA2S6TUI2QE2D", "length": 7594, "nlines": 98, "source_domain": "www.mrchenews.com", "title": "ரோஹித் சர்மா தலைமையில் முதல் டி-20 போட்டி- கொல்கத்தாவில் இந்தியா – மே.இ.தீவுகள் இன்று மோதல் | Mr.Che Tamil News", "raw_content": "\nரோஹித் சர்மா தலைமையில் முதல் டி-20 போட்டி- கொல்கத்தாவில் இந்தியா – மே.இ.தீவுகள் இன்று மோதல்\nகொல்கத்தா: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கான முதலாவது டி 20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று கொல்கத்தாவில் மோதுகிறது.\nமேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 எனவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-1என்ற கணக்கிலும் இந்திய அணிவென்றது. இந்நிலையில் இரு அணிகளும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nவிராட் கோலி, தோனி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சந்திக்கிறது இந்தியஅணி. சர்வதேச டி 20 ஆட்டங்களில் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில் அதிலும் சொந்த மண்ணில் அவர், இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. டி 20ஆட்டங்களில் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு தொழில்முறை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள் என்பதால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அந்த அணி கடும் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.\nஇந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.\nமேற்கிந்தியத் தீவுகள்: கார்லோஸ் பிராத் வெயிட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், கீமோ பால்,கெய்ரன் பொலார்டு, தினேஷ் ரம்தின், ஆந்த்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஒஷேன் தாமஸ், ஹரி பியர்ரே, ஒபெட் மெக்காய், ரோவ்மான் பொவல், நிக்கோலஸ் போரன்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/138722-selection-is-not-my-job-says-virat-kohli.html", "date_download": "2019-01-19T02:54:27Z", "digest": "sha1:KBIGJBDRDCK65PI6FNCFF3DBU5O4D2KL", "length": 21096, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`அது என்னுடைய வேலை கிடையாது' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி! | Selection is not my job says virat kohli", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (03/10/2018)\n`அது என்னுடைய வேலை கிடையாது' - சர்ச்சைக்கு விளக்கம் அளித்த விராட் கோலி\nகருண் நாயர் டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா, முரளி விஜய் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பிரித்வி ஷா, மாயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் என இளம்படையைக் களமிறங்கியுள்ளது பி.சி.சி.ஐ. முன்னணி வீரர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையானது. இந்தச் சர்ச்சையைவிட இளம்வீரர் கருண் நாயரை அணியில் எடுக்காததுதான் தற்போது பெரிய பிரச்சனையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு எடுக்கப்படும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே அவர் பெயர் இடம்பெறவில்லை. முன்னாள் வீரர்கள் கங்குலி, சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் தேர்வுக்குழுவின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதன் எதிரொலியாகத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருண் நாயரிடம் பேசுவதாக அறிவித்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇந்தநிலையில் கருண் நாயர் தேர்வு குறித்து விராட் கோலி வி��க்கம் அளித்துள்ளார். முதல் டெஸ்ட் நடைபெறவுள்ள ராஜ்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வீரர்களைத் தேர்வு செய்வது என்பது என்னடைய வேலை கிடையாது. தேர்வுக்குழுவினர் தங்களது வேலையைச் செய்துள்ளார்கள். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஓர் அணி என்ற முறையில் நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்துவருகிறோம். அனைவரும் அவர்களது வேலை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் இதைப் பற்றி ஏற்கெனவே பேசிவிட்டார்கள். இதில் நான் என்ன கூற முடியும். அனைவரும் சேர்ந்து வீரர்களைத் தேர்வு செய்வது கிடையாது. இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். கருணிடம் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேசிவிட்டார் என நினைக்கிறேன். ஏற்கெனவே பேசிவிட்ட ஒரு விஷயத்தில் நான் கருத்து தெரிவிப்பது நியாயமற்றது. வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்\" எனக் கூறினார்.\n``நடிக்க ஒரு மணிநேரம்; கேரவனில் 3 மணிநேரமா விஜய்\" - அமைச்சர் உதயகுமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraicoir.blogspot.com/2009_03_29_archive.html", "date_download": "2019-01-19T01:44:01Z", "digest": "sha1:NF2IKUXWMZDVL45DD6HYQTIFXOLTKJLJ", "length": 14757, "nlines": 113, "source_domain": "maraicoir.blogspot.com", "title": "Maraicoir: 3/29/09 - 4/5/09", "raw_content": "\nகூலிக்கு வேலை செய்யும் முன்னாள் எம்.எல்.ஏ\nகோடிக்கணக்கில் பணம் கொடுத்து சீட் வாங்குவது, பின்னர் கோடிக்கணக்கில் செலவழித்து தேர்தலில் ஜெயிப்பது என்று சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பணக்காரர்கள் மிதிக்கும் படிக்கட்டுளாக மாறிவிட்டன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பிரதிநிதியாக இருந்த சுக்கா பகதாலு தன் கணவருடன் சேர்ந்து தினமும் 60 ரூபாய் என கூலிக்கு வேலை செய்கிறார் என்றால் நம்பமுடிகிறதா\nசுக்கா பகதாலு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இப்போது அவருக்கு வயது 64. 1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பாட்டபட்ணம் தனித் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27. 1977ஆம் ஆண்டு தேர்தலில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்கா ரானார் 1967 மற்றும் 1972லிகளில் மட்டும் தனித் தொகுதி யாக இருந்த பின்னர் 1977 சட்டமன்றத் தேர்தலில் பாட்ட பட்ணம் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. தலித் பெண்ணான சுக்காவுக்கு அங்கு போட்டியிட முடிய வில்லை. எனவே, ஸ்ரீகாகுலத்தில் பால கொண்டற தொகுதி யில் 1978ல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 1977ல் காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலை கால சட்டத்தினால் மக்கள் நொந்து போயிருந்ததால் 1978 தேர்தலில் சுக்கா தோற்க நேர்ந்தது. தற்போது முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் பெற்றுவருகிறார்.\nசுக்காவுக்கு மூன்றும் பெண் குழந்தைகள். மிகப்பெரிய கடன் சுமையில் விழுந்த சுக்கா கணவருடன் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறார். தற்போது ஆந்திரப் பிரதேசம் வடக்கு கடற்புறமான ஸ்ரீகாகுலத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான முக்தாபுரத்தில் நிலம் தோண்டி மண்ணை வெளியேற��றும் பணி செய்து வருகிறார், 64 வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.\nதற்போது கூறை வேயப்பட்ட வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சுக்கா. மழை வந்தால் வீடு ஒழுகும். இருப்பி னும் தற்போதும் சுக்கா, காங்கிரசுக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார்.\n1972ல் ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களில் நானும் ஒருத்தி எனக் கூறும் சுக்கா, இந்திரா காந்தியை தனது முன்மாதிரி என்று குறிப்பிடுகிறார். தலைவர்கள் சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். தற்கால அரசியல்வாதிகள் பணத்தை பின்புலமாக கொண்டுள்ளார்கள் என்கிறார் சுக்கா.\nதற்போது பாட்டபட்டணம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சத்ருசார்லா விஜயராமராஜு, வனத்துறை அமைச்சராக உள்ளார். சமீபபத்தில் தனது கிராமத்துக்கு வந்த அமைச்சரிடம் தனது ஒழுகும் வீட்டை காட்டியுள் ளார் சுக்கா. வீட்டை சீரமைக்க உதவுவதாக அமைச்சர் கூறி சென்ற போதிலும் இதுவரை அமைச்சரும் திரும்பி வந்ததில்லை வீட்டை சரி செய்யவும் உதவவில்லை என்கிறார் சுக்கா.\nமனிதநேய மக்கள் கட்சியின் ஒற்றை காலில் நிற்கும் போராட்டம்\nதென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி\nஇன்று தமிழக மக்களின் பில்­யன் டாலர் கேள்வியாக இருப்பது மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதே. கட்சி ஆரம்பித்து சரியாக ஐம்பது நாட்களே நிறைவடைந்த வேலையில் இத்தகைய கேள்வியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nவரும் சனிக்கிழமை (04.04.2009) அன்று மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூடி அது தனது நிலைபாட்டை அறிவிக்கவுள்ளது.\nதிமுக கூட்டணியில் இதுவரையிலும் இருந்து வந்த தமுமுக (தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம்) மனிதநேய மக்கள் கட்சியை ஆரம்பித்த நாளி­ருந்தே ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என்றே சொல்­லி வந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியே வந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇனி மனிதநேய மக்கள் கட்சி என்ன செய்யும்\nமுதலாவதாக வக்ஃபு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்\n��ுதலாவதாக, வக்ஃபு வாரியத்தில் இருந்து செ. ஹைதர் அ­லி ஆற்றிய பணிகளை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். வக்ஃபு வாரியம் போனால் என்ன வக்ஃபு சொத்துக்களை மீட்பதை தமுமுகவால் திமுக கூட்டணியில் இருந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை வெளியில் இருந்தே செய்யலாம்.\nஇனி அதிமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளுமா\nகூட்டணி குறித்து அதிமுகவும் மனிதநேய மக்கள் கட்சியுடன் பேசி வருவதாக பிபிசிக்கு தமுமுக தலைவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் தமுமுகவின் இமேஜ் ஏதேனும் சேதமடையுமா என்று தோன்றலாம். ஆனால் திமுகவை விட அதிமுகவில் அதிக இடம் கிடைக்குமானால் மனிதநேய மக்கள் கட்சி அங்கு செல்வதை யாரும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் திமுக, அதிமுகவின் தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரே மாதிரியாக தான் உள்ளது.\nமனிதநேய மக்கள் கட்சி தனித்து நின்றால் என்ன\nஎன்றும் பரவலாக இன்று பேசப்பட்டு வருவதையும் நம்மால் உணர முடிகிறது. தனித்து நின்றால் சரியாக ஒரு தொகுதிக்கு குறைந்தது ஒரு கோடியாவது செலவிட வேண்டும். (திருமங்கலம் இடைத்தேர்த­ல் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம்) களப்பணியில் கை தேர்ந்த தமுமுகவினர் பன்மடங்கு உழைத்தால் விஜயக்காந்தை கூட பின்னுக்கு தள்ளிவிடலாம். தங்களின் பலத்தை அரசிற்கும் இதர தரப்பினருக்கும் உணர்த்திடலாம். இறுதியாக, அரசியலுக்கு குழந்தையான மனிதநேய மக்கள் கட்சி குழந்தை பருவத்திலேயே பிரபலமாகுமா அல்லது சிறிது காலம் ஆகுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.\nஉங்களின் கருத்தினை இங்கே உள்ள கருத்துக் கணிப்பில் தெரிவித்து செல்லவும்\nசமூக ஜனநாயக முன்னணி (2)\nமனிதநேய மக்கள் கட்சி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/07/blog-post_14.html", "date_download": "2019-01-19T02:35:05Z", "digest": "sha1:WFNFJDKTL7W66UMI3RYKT6PDCQMSHOGY", "length": 33476, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்��ைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nகுடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை\nவட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.\nஅதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஇன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் \"கலாம்ஜி உங்கள் preference என்ன எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா\" என்று கேட்டார். நான் சொன்னேன் \"பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறை��ை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்.\" அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.\nஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், \"சந்திரசேகர் லிமிட்\" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம் எப்படி பிறந்தோம் எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.\nஇந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் \"I am the universe and universe is my conciousness\" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.\nநான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்க���றேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் \"பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்\", என்றேன்.\nஇவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.\nஅந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nஅதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்\nகூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயத்த காலையும்\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\nதானமும் தவமும் தான் செய்தக் காலையில்\nஇந்தப் பாடல் நன்றாக இருந்ததா\nஇந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.\nஅந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா இதுவா உண்மை நிலை நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார் என்ன குலம் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.\nஇந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான் இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இது பெரும்பணிதானே இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும்.\n உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.\nஇந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.\nஇளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்\nஇந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே\nசிறு லட்சியந் தனில் சிந்தனை\nவீணாவதை மாபெரும் குற்ற மென்போம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nநம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்\nஇள உள்ளங்கள் பொறி ஏற்றியே\nஎனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.\nஉங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nஇது குடியரசுத் தலைவரின் இணையப் பக்கத்திலிருந்து யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.\n\"எந்தக்காலத்துக்கும் பொருந்தும் திருக்குறள்\" என்ற இந்திய மக்களின் இதயம் நீங்கா மகான் திரு.கலாம் உரையும் \"எந்தக்காலத்துக்கும் பொருந்தும்\". இது முழுக்க முழுக்க உண்மை. ஒரு அருமையான பணியைச் செய்த நண்பர் அவர்களுக்கு என் புரட்சிகரமான பாராட்டுக்கள்\nபாசத்துடன் - சென்னை நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதம��ழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீட...\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/national-maritime-day-in-india-april-5-2018.html", "date_download": "2019-01-19T01:50:46Z", "digest": "sha1:MVSAJXJDSPXRBRQQVFE7WTRZXT6HFDWQ", "length": 3982, "nlines": 56, "source_domain": "www.tnpsclink.in", "title": "National Maritime Day in India - April 5, 2018 - Theme and Notes", "raw_content": "\nதேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5\nதேசிய கடல்சார் தினம் - ஏப்ரல் 5\nஇந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் SS Loyalty, 1919, ஏப்ரல் 5 ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. இதை நினைவுகூறும் வகையில் 1964 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 5 ஆம் தேதி, தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) கொண்டாடப்படுகிறது.\n55-வது ஆண்டு கடல்சார் தினம் 2018-இன் கருப்பொருள்: இந்திய கப்பல் துறை: வாய்ப்பு ஒரு பெருங்கடல்.\nஇந்திய கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ., நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 90 சதவீதம், துறைமுகங்கள் மூலமே நடைபெறுகிறது.\nஇந்தியாவில் ஹல்டியா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணுார், துாத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, பனாஜி, நேரு துறைமுகம் (மும்பை), கண்ட்லா என 13 பெரிய துறைமுகங்கள், 200 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் செயல்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=43496", "date_download": "2019-01-19T02:11:01Z", "digest": "sha1:DALYIWCKNJQUVAIATZPTZRRZRFS67I5K", "length": 9356, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "லிட்டில் மாஸ்டர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் ப���து சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 08,2018 16:18\n1975 ஜூன் 7. இங்கிலாந்தில் தொடங்கிய முதல் உலகக் கோப்பை கிரிக்கெட். வெங்கட்ராகவன் தலைமையில் முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது, இந்தியா. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 334 ரன்களைக் குவித்தது. இந்தியா 132 ரன்களை மட்டுமே எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவாஸ்கர், டெஸ்ட் போட்டிபோல விளையாடி, 174 பந்துகளில் வெறும் 36 ரன்கள் எடுத்தார். அதைப் பொறுக்க முடியாத ரசிகர்கள் மைதானத்திலேயே அவரைக் கேலி செய்தனர். அதற்குப் பிறகு அவர் தமது விளையாட்டுப் பாணியை மேம்படுத்திக் கொண்டு, சாதனை செய்தது வரலாறு.\nசிறு வயதிலேயே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த அவரது மாமா எம்.கே.மந்த்ரி மூலமாகப் பயிற்சிகள் எடுக்கத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போதே பல போட்டிகளில் கலந்துகொண்டு 'இந்தியாவின் பெஸ்ட் ஸ்கூல்பாய் கிரிக்கெட்டர்' என்று பெயர் எடுத்தார்.\n1971இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கி 4 போட்டிகளில் 774 ரன் குவித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடியதால், இந்திய அணியின் வெற்றியும் அவரது விளையாட்டும் உலகச் சாதனையை நோக்கி முன்னேறின.\nவேகப் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிறப்பான ஆட்ட உத்திக்காகப் போற்றப்பட்டார். இந்திய வீரர்களால் வேகப்பந்துகளையும் சமாளிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி, தனது பேட்டிங் திறமையைத் தனித்துவத்துடன் வடிவமைத்துக் கொண்டார்.\n34 சதங்கள் உட்பட 10,122 ரன்களுடன் 1987இல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வருகிறார். 'சன்னி டேஸ்' என்ற சுயசரிதை மற்றும் கிரிக்கெட் சம்பந்தமாகப் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்த முதல் வீரர்\n100 டெஸ்டுகளை ஆடிய முதல் வீரர்\nஆண்டுக்கு 1000 ரன் என 3 முறை சாதனை\n18 கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து 58 முறை பார்ட்னர்ஷிப் சதம்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்\nகர்னல் சி.கே.நாயுடு' வாழ்நாள் சாதனையாளர் விருது\n» பட்டம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/sai.html", "date_download": "2019-01-19T02:20:23Z", "digest": "sha1:YWRRWN4RDHVPO3IKAGO76END3V6RE65T", "length": 11664, "nlines": 88, "source_domain": "www.tamilarul.net", "title": "சாய்பாபாவின் குணம் என்ன? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பிரதான செய்தி / சாய்பாபாவின் குணம் என்ன\nகோதுமையை அரைத்துக் கொண்டிருப்பதால் கிஞ்சித்தும் பயனில்லை. எனவே எண்ணிக்கைகளில் கவனத்தை செலுத்துவதைக் குறைத்துக் கொண்டு, எண்ணத்தில் இறைவனை நிலை நிறுத்துவதில் கவனம் வையுங்கள் என்பதுதான் சாய்பாபாவின் நற்போதனை\n\"எனது நாமத்தை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்களின் எல்லா விருப்பங்களையும் நான் நிறைவேற்றுவேன். நிரந்தரமாக செய்யப்படும் என் நாமஜெபம் உங்களை என்னிடம் சேர்க்கிறது” என்கிறார் பாபா.\nஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சார்பில் திருச்சி அருகே உள்ள அக்கரைப்பட்டியில் அழகாய் எழுப்பப்பட்டு வரும் சாய்பாபா ஆலயத்தைப் பார்க்க தினம் தினம் பலர் வருகிறார்கள். சிலர் மனம் உலர்ந்து வருகிறார்கள், சிலர் உடல் தளர்ந்து போய் வருகிறார்கள், பலர் நிம்மதி இழந்து வருகிறார்கள்.\nஆனால் இங்கிருந்து செல்பவர்கள் எல்லாருமே தூய உள்ளத்தோடு, தெளிந்த சிந்தனையோடு, மலர்ந்த குணத்தோடு செல்வார்கள். ஆம். அக்கரைப்பட்டி அருளாளனின் அனுக்ரஹம் அது. ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை ஆர்த்தி வழிபாடுகள் நேர்த்தியாக நடந்து பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் அக்கரைப்பட்டியில் வந்து சேர்த்தியாகிறவர்கள் தங்களது பிரச்னைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறார்கள்.\nநாம் ஏற்கனவே சொன்னது போல அக்கரைப்பட்டியில் அந்த வேப்பமர பாறைக்கு இடையே இனிப்பாய் எழுந்து நிற்கிற சாய்பாபாவின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒவ��வொரு அபிஷேகத்துக்கும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு கவின். ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு எழில்.\nசாய்பாபாவின் அழகு தெரிகிறது, எழில் தெரிகிறது, கவின் தெரிகிறது. சாய்பாபாவின் குணம் என்ன\nஅக்கரைப்பட்டி சாய்பாபாவின் பக்தர் ஒருவரே தனது வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துகொண்ட அந்தத் தகவலை இந்தக் கேள்விக்கான பதிலாகவே நாம் பதிந்துகொள்ளலாம்.\n”சாய்பாபா குணங்களேதும் இல்லாதவர்; குணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். பக்தர்களின் மங்களத்துக்காகத் தூய நற்குணங்களுடன் ஓர் உருவம் ஏற்றுக்கொண்டார். அவருடைய பாதாரவிந்தங்களில் நான் முழுமனத்தோடு சரணடைகின்றேன்.\nஸமர்த்த சாயியை அடைக்கலமும் பாதுகாப்பும் வேண்டி சரணடைந்தவர்கள் எத்தனையோ அனர்த்தங்கள் அதாவது துன்ப துயரங்கள் நேராமல் தப்பித்துக்கொண்டார்கள். யானும் அந்தச் சுயநலத் தேவைக்காகவே அவருடைய பாதங்களில் தலை சாய்க்கின்றேன்.\nபக்தர்களின் பிரேமையைச் சுவைப்பதற்காகவும் அவர்களுடன் லீலைகள் புரிவதற்காகவும் உருவமற்ற ஒன்றேயான சாயி, உருவத்தையும் பன்மையையும் ஏற்றுக்கொண்டார். அவருடைய அன்புக்கு நமஸ்காரம்.\n நீரே பாதையும் முடிவாகச் சென்றடையும் இடமுமாகும். நீரே நான் இளைப்பாறும் சோலை; ஏனெனில், உம்மால்தான் என்னைப் பீடிக்கும் துன்பங்களையும் வ­லியையும் சுகப்படுத்த முடியும்” என்கிறது அந்த சாய் சத் சரிதத்தில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட அந்த செய்தி.\nஆம். சாய்பாபாவின் குணம் என்ன என்று இப்போது புரிகிறதா\nஆன்மீகம் செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற ��றுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122312-how-can-women-protect-themselves-from-thief.html", "date_download": "2019-01-19T02:49:22Z", "digest": "sha1:JEONOT45UGJQKKRHFXUOS2DETRLVNMIP", "length": 20410, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "செயின் திருடர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? வைரலாகும் புகைப்படங்கள் | How can women protect themselves from thief?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:12 (16/04/2018)\nசெயின் திருடர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n`செயின் பறிப்புக் கொள்ளையரிடமிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி' என்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nசாலைகளில் தனியாக நடந்து செல்லும் டூவீலரில் விரைந்துச்செல்லும் தள்ளுவண்டியில் காய்கறி வாங்கும் பெண்களைக் குறிவைத்து பைக்கில் வரும் செயின்பறிப்புத் திருடர்கள் அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைப் பறித்துச்செல்லும் கொடுமை தமிழகத்தில் சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. பெண்களை தரதரவென இழுத்துச் செல்வது, பலம் கொண்ட செயினைப் பிடித்து இழுப்பதால் கழுத்து அறுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nதமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பல செயின் திருடர்களால் பெண்கள் கழுத்தில் உள்ள செயினை அறுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ப் ஒன்றை பின் செய்துகொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கற்பகவல்லி கூறுகையில், ``இது மிகவும் எளிய முறை. பாதுகாப்பானதும்கூட. பெரிய சதுர வடிவிலான இந்த ஆடையை முக்கோண வடிவில் மடித்து, முதுகுப��புறமாக அதை வைத்து, இரண்டு நுனிகளையும் இடது, வலமாக கழுத்தை மூடிய வண்ணமாக முன்புறம் கொண்டுவந்து, பின் செய்துவிட்டால், பெண்களின் செயினும் பத்திரமாகும். விலைமதிப்பில்லாத உயிரும் பாதுகாக்கப்படும்\" என்றார்.\nமேலும் அவர் மற்றொரு யோசனையையும் முன்வைக்கிறார். ``இதில் சிறு மாற்றத்தை வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்துகொள்வது காலத்தின் அவசியமாகிறது. நாம் அன்றாடம் அணிந்துகொள்ளும் உடைகளுக்கு ஏற்றவாறு மேட்சிங்காக இந்த ஸ்கார்ப்பை அணிந்தால், செயின் திருடர்களுக்கு வித்தியாசம் தெரியாது. நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். மாறாக, மஞ்சள் நிற உடைக்கு சிகப்பு, கறுப்புக் கலரில் ஸ்கார்ப் அணிந்துகொண்டால், நம்மிடம் செயின் இருக்கிறது என்பதை திருடர்களுக்கு நாமே அடையாளப்படுத்திவிடுவதுபோல் இருக்கும். செலவைப் பார்க்காமல் எல்லாவிதத்திலும் நிறத்திலும் இதனை வாங்கிக் கொண்டால் நமக்கு பாதுகாப்பு\" என்றார்.\nசிறப்பு அந்தஸ்து கோரும் ஆந்திரா - இன்று முழு அடைப்புப் போராட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15424.html", "date_download": "2019-01-19T03:18:49Z", "digest": "sha1:SP77NLXV4IAZZUY6EUDKVFDD6V7GRHMO", "length": 10831, "nlines": 103, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (29.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிரு��்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடை வார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமை யான நாள்.\nதனுசு: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப் போது நினைத்து மகிழ்வீர் கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமான வர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/1151-maarkazhi-thingal-madhiniraindha-nannaalaal", "date_download": "2019-01-19T01:47:45Z", "digest": "sha1:LZ23X6U2BOLBZTCHLNEGF6HNSERT2K7T", "length": 3947, "nlines": 52, "source_domain": "kavithai.com", "title": "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்", "raw_content": "\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 28 ஜூலை 2016 18:59\nதிருப்பாவை - பாசுரம் - 1\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rvr-india.blogspot.com/2015/03/blog-post_63.html", "date_download": "2019-01-19T02:05:44Z", "digest": "sha1:WDQ3FPMJDBYR3ZZCZNTEUHAICYDJND6F", "length": 11158, "nlines": 83, "source_domain": "rvr-india.blogspot.com", "title": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்: ஜெயந்தி நடராஜனும் அவர் தாத்தாவும் !", "raw_content": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்\nஜெயந்தி நடராஜனும் அவர் தாத்தாவும் \nமுந்நாள் மத்திய சுற்றுத்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சோனியா காந்திக்கு 2014 நவம்பரில் எழுதிய கடிதம் இப்போது வெளிவந்திருக்கிறது.\n‘நீங்களும் ராகுல் காந்தியும் செய்த தவறுகளும் முறைகேடுகளும் இவை இவை. எவ்வாறு செய்யலாம் நீங்கள்’ என்ற நியாயத்தின் கேள்விகள் அதில் இல்லை. ‘கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். நீங்கள் இருவரும் என்ன சொன்னாலும் – நீங்கள் சொன்னதாக யார் சொன்னாலும் – அவற்றை உத்திரவுகளாக நினைத்து எனது அமைச்சர் பணிகளைச் செய்தேன். அப்போது சக மந்திரிகள் மாற்றுக் கருத்துடன் எனக்கு நெருக்கடி கொடுத்தாலும் தாங்கிக் கொண்டேன். பிறகு ‘பதவி விலகு’ என்று நீங்கள் கூறியதாக பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் அப்படியே செய்தேன். என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தெரிவிக்காமல் இருக்கிறீர்களே. ‘கூப்பிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்ன ராகுல் காந்தியும் இன்னும் கூப்பிடாமல் இருக்கிறாறே. எத்தனை நாள் காத்திருப்பேன் இதை அறிந்துகொள்ள’ என்ற நியாயத்தின் கே���்விகள் அதில் இல்லை. ‘கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். நீங்கள் இருவரும் என்ன சொன்னாலும் – நீங்கள் சொன்னதாக யார் சொன்னாலும் – அவற்றை உத்திரவுகளாக நினைத்து எனது அமைச்சர் பணிகளைச் செய்தேன். அப்போது சக மந்திரிகள் மாற்றுக் கருத்துடன் எனக்கு நெருக்கடி கொடுத்தாலும் தாங்கிக் கொண்டேன். பிறகு ‘பதவி விலகு’ என்று நீங்கள் கூறியதாக பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் அப்படியே செய்தேன். என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தெரிவிக்காமல் இருக்கிறீர்களே. ‘கூப்பிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்ன ராகுல் காந்தியும் இன்னும் கூப்பிடாமல் இருக்கிறாறே. எத்தனை நாள் காத்திருப்பேன் இதை அறிந்துகொள்ள இதனால் என் குடும்பப் பரம்பரையின் நற்பெயரும் களங்கம் அடைகிறதே. ஐயகோ இதனால் என் குடும்பப் பரம்பரையின் நற்பெயரும் களங்கம் அடைகிறதே. ஐயகோ’ என்கிற கௌரதையற்ற அழுகுரலே அதில் ஒலிக்கிறது.\nராகுல் காந்தியின் வார்த்தைகளை உத்திரவுகளாக ஏற்று ஜெயந்தி நடராஜன் தன் அமைச்சர் பணியில் அவ்வாறே நடவடிக்கை எடுத்திருந்தால் – அல்லது அவ்வாறே எடுக்காமல் இருந்திருந்தால் – தவறு அமைச்சர் பெயரிலும் உண்டு. தேசிய பாதுகாப்பு கௌன்ஸிலின் தலைவர் பதவி, பிரதமர் பதவியை விட உயர்ந்ததோ அதற்கு நிகரானதோ அல்ல. அப்பதவியில் அமர்ந்து சோனியா காந்தி அமைச்சருக்கு பரிந்துரைத்ததையும் ஜெயந்தி நடராஜன் அவற்றை நிறைவேற்றியதையும் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம்தான். இந்தச் செயல்கள் முந்நாள் அமைச்சருக்கு பழியைக் கொண்டுவருமே தவிர பாராட்டை அல்ல. மூவரும் அரசியல் சட்டத்தை அலட்சியம் செய்து எழுதப்படாத – பகிரங்கமாக சொல்லவும் கூடாத – ஒரு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்திருக்கிறார்கள் என்பது அம்பலம் ஆகியிருக்கிறது.\nஅன்றைய குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதை இவர் மனம் ஏற்காவிட்டாலும், கட்சியின் வெகு உயர்மட்டத்தின் உத்திரவு என்று கீழ் மட்டத்தில் ஒருவர் சொல்ல ஜெயந்தி நடராஜன் அந்தச் செயலையும் சொன்னபடி செய்தாராம். தற்போது இதை வெளிப்படுத்தும் போதும் ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய நீங்கள் இருவரும் (கட்சியின் வெகு உயர் மட்டத்தில் வேறு யார் இருக்க முடியும்) அநியாயமாக இப்���டி என்னை நிர்பந்தித்தீர்களே’ என்று அந்த இருவர் மீதும் குறை சொல்ல வரவில்லை. ‘பாருங்கள். தவறு என்று எனக்குத் தெரிந்தாலும் உங்களின் உத்திரவு என்று இன்னொருவர் சொன்ன மாத்திரத்திலேயே செய்து விட்டேன். இருந்தும் என்னைப் பதவி நீக்கம் செய்துவிட்டீர்களே. சரி போகட்டும். நீக்கியதற்கான காரணம் சொல்லி என்னை சாந்தப்படுத்தவில்லையே. எனது பரம்பரை குடும்ப கௌரவத்தை எண்ணிப் பாருங்கள். ஊஊஊ …..’ என்றுதானே இவர் கடிதம் அர்த்தம் ஆகிறது\nஜெயந்தி நடராஜனின் தாத்தா பக்தவத்சலம் தமிழ் நாட்டின் நேர்மையான முதல் மந்திரியாக இருந்தார். பேத்தியின் நிலையில் அவர் இருந்திருந்தால் அமைச்சராக செயல்படும்போது அமைச்சரவைக்கு வெளியில் உள்ளவர்களின் கட்டளைகளை அப்படியே ஏற்று அரசாங்க வேலை பார்த்திருக்க மாட்டார். அப்போது அவருக்குச் சேர்ந்த நற்பெயருக்கு இப்போது காங்கிரஸ் கட்சி அவர் பேத்தியை நடத்திய விதத்தால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் கட்சித் தலைமையின் எல்லா உத்திரவுகளையும் ஏற்று அவற்றை அரசு அலுவல்களில் நிறைவேற்றியதால் பொது ஊழியர் என்ற முறையில் பேத்தி தனக்குத் தானே களங்கம் எற்படுத்திக் கொள்ளலாம். ‘அவரின் பேத்தியா இவர்’ என்று ஜெயந்தி நடராஜனைப் பற்றித்தான் விவரம் அறிந்தவர்கள் சந்தேகமாகக் கேட்பார்களே தவிர ‘இவரின் தாத்தாவா அவர்’ என்று ஜெயந்தி நடராஜனைப் பற்றித்தான் விவரம் அறிந்தவர்கள் சந்தேகமாகக் கேட்பார்களே தவிர ‘இவரின் தாத்தாவா அவர்’ என்று கேட்டு பக்தவத்சலத்தை யாரும் குறைத்து மதிக்க மாட்டார்கள்.\nஅம்புஜம் பாட்டி அலசுகிறாள் : மஹானுபாவர் மன்மோஹன்\nஜெயந்தி நடராஜனும் அவர் தாத்தாவும் \nஅம்புஜம் பாட்டி அலசுகிறாள் : முப்தி\nஅம்புஜம் பாட்டி அலசுகிறாள் : இதோ வந்துட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/india-fastest-growing-economy-at-7-4-per-cent-in-2018-imf/", "date_download": "2019-01-19T01:48:35Z", "digest": "sha1:BC6WOLHX7FBYGKV3EAWDDIFXFXZY6Q3I", "length": 8294, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சி! – ஐ.நா. கணிப்பு – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சி\nசர்வதேச அளவில் அடுத்த பத்தாண்டுகளில் ஏற்படக் கூடிய பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழ���ம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில், அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 7.9 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்றும், உலகளவில் முதலிடம் வகிக்கும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் ‘இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.2 சதவீதமாக உயரும்’ என, ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான, ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம், ஆசிய பசுபிக் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜி.எஸ்.டி., அமலாக்கம், வங்கிகளின் வாராக் கடன் சுமை, கார்ப்பரேட் நிறுவன செயல்பாடுகளில் மந்தநிலை போன்றவற்றால், 2017ல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.6 சதவீதமாக சரிவடைந்தது. இது, 2016ல், 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் அறிகுறி தென்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு மாறி வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. வங்கிகள், வாராக் கடனை குறைத்து நிதிநிலையை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇதுபோன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம், இந்தாண்டு, 7. 2 சதவீதம்; அடுத்த ஆண்டு, 7.4 சதவீதம் என்ற அளவில் உயரும்.வளர்ந்து வரும், ஆசிய – பசிபிக் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, 2017ல், 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2016ல், 5.4 சதவீதமாக இருந்தது.\nஇந்தாண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிதமான அளவிற்கே இருக்கும். இந்த தாக்கத்தை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மீட்சியும், இதர நாடுகளின் நிலையான வளர்ச்சியும் ஈடு செய்யும். அதனால் இந்தாண்டு ஆசிய பசிபிக் நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீத அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevசபரிமலையில் பாடப்படும் ஹரிவராசனம் படலில் திருத்தமா -தேவசம் போர்ட் தலைவர் விளக்கம்\nNextபட்டி மன்ற பேச்சாளர் & நடுவர் அறிவொளி காலமானார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kaala-official-trailer/", "date_download": "2019-01-19T02:32:35Z", "digest": "sha1:FPYAVMDDANFHDWEFLFJ6YK6UNE4WBQRT", "length": 3535, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரஜினி-யின் காலா டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevரயில் நிலையங்களுக்கு உள்ளும் வெளியும் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் மற்றும் காண்டம் விற்பனை\nNextஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/neet-2018-exam-will-held-on-6-may-2018-notification/", "date_download": "2019-01-19T01:48:54Z", "digest": "sha1:HD7EL3DRNAUBM7XFRDACVIMVVESWWM5P", "length": 10097, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நீட் எக்ஸாம் ; மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nநீட் எக்ஸாம் ; மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவிப்பு\nதமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவது உறுதி என்றும், தேர்வு நடைபெறுவதை தடுக்க முடியாது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததுடன், ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என��று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் கல்வித்துறையை பொறுத்தவரை நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தவறாமல் தந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.வழங்குகள் முடிந்த பின்னர், தமிழக அரசு சார்பில் இது குறித்த முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கமளித்த நிலையில். வரும் மே 6-ம் தேதி மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஆம்..மருத்துவத்துக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 6-ம் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி .நீட் தோ்வுக்கு பிப்ரவரி 8-ம் தேதி(இன்று) முதல் மார்ச் 9-ம் தேதி வரை www.cbseneet.nic.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.\nஇந்திய குடியுரிமை பெற்றவர்கள், என்.ஆர்.ஐ., ஓ.சி.ஐ., பி.ஐ.ஓ., மற்றும் வெளிநாட்டவர்கள் விண்ணபிக்கலாம்.\nடிசம்பர் 31,2018-ன் படி 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வரம்பு வயது 25 ஆக உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் / பயோ-டெக்னாலஜி, ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொது பிரிவினர், தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் / பயோ-டெக்னாலஜி ஆகியவற்றை சேர்ந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினர் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nபொது பிரிவு மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவு மாற்றுத்திறனாளிகள் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.\nஇயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிர் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை 10 + 2 அளவில் படித்திருக்க வேண்டும்.\nதிறந்தநிலைப் பள்ளி அல்லது தனி தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுத முடியாது. உயிரியல் /பயோ-டெக்னாலஜி பாடத்தை கூடுதல் பாடமாக பயின்றவர்களும் இந்த தேர்வு எழுத முடியாது. தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை எழுதலாம்.\nதோ்வு விண்ணப்ப கட்டணமாக ஓ.பி.சி. மற்றும் பொது பிாிவினருக்கு ரூ. 1,400ம், எஸ்.சி., எஸ்.டி. பிாிவினருக்கு ரூ.750ம் தோ்வு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.\nநீட் தோ்வுக்கு வருபவா்கள் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவிவினா் அதற்கான சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.\nPrevபீகாரில் நடக்கும் புது டைப் சூதாட்டம் : “பிளாட்பார்ம் பிக்ஸிங்”\nNextசவரக்கத்தி – திரை விமர்சனம் – இதுதான் ரியல் பிளாக் காமெடி படம்.. \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10750", "date_download": "2019-01-19T02:56:05Z", "digest": "sha1:7NSZGMQNUBPAOSOITDBKVX3P4Z2K7OPY", "length": 10723, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் சாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று பெண்கள்மீது தாக்குதல்\nசாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.\nதாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nசாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டில் இருந்த இரு பெண்கள் மீது தாக்���ுதல் நடத்தி அவர்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்துள்ளார்கள்.\nஅதன் போது தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் அபயகுரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் உதவிக்கு சென்ற போது தாக்குதலாலிகள் அயலவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இருவர் மாத்திரமே சாவகச்சேரி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.\nகடந்த வியாழக்கிழமை இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleஐ.நா. அமைதிப்படையிலிருந்து இலங்கையின் மற்றுமொரு போர்க்குற்றவாளி நிறுத்தம்\nNext articleபோதை மாத்திரைகளை கடத்திய இருவர் ஓமந்தையில் கைது\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,675 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/72-211493", "date_download": "2019-01-19T01:53:56Z", "digest": "sha1:MUKP3ZD7D4AUPXYSCOF35R2JU3YTMG2H", "length": 5875, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யானைகளால் நெற்பயிர்கள் அழிவு", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nசுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:16 Comments - 0 Views - {{hitsCtrl.values.hits}}\nகிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பயிர்ச்செய்கைகள் அழிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nகிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் கீழான காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அறுவடைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன், அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள வயல்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகள், இரவு வேளைகளில் வயல்களைக் காவல் காக்கின்றபோதும், யானைகள் அவர்களைப் பொருட்படுத்தாது, வயல் வெளிகளுக்குள் புகுந்து பயிர்ச்செய்கைகளை அழிக்கின்றன என தெரிவித்த விவசாயிகள், யானைகளால் தாம் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.\nதற்போது அறுவடை நெருங்கியுள்ள போதும் 35 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்ச்செய்கைகள் காட்டுயானைகளால் அழிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/145-210688", "date_download": "2019-01-19T02:15:26Z", "digest": "sha1:FYIRICV2XLHFJT7WLQUV3WCS3AFNCNSM", "length": 16081, "nlines": 101, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நம்பிக்கை அலகுபொறுப்பாட்சி", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nமுதலீட்டாளர்களிடமிருந்து ஒன்று திரட்டப்படும் நிதியைக் கொண்டு உருவாக்கப்படும் மு���லீட்டு நிதியம், ‘நம்பிக்கை அலகு பொறுப்பாட்சி’ (Unit Trust) எனப்படும். நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியின் நிதியானது, முதலீட்டாளர் அலகுகளை (Units) விற்பனை செய்வதன் ஊடாகத் திரட்டப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் நிதியைப் பல்வேறுபட்ட முதலீட்டுத் தேக்கங்களில் முதலீடு செய்வதன் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அலகு உடைமையாளர்களின் முகாமைத்துவ கம்பனியானது பகிர்ந்து வழங்கும்.\nநம்பிக்கை அலகு பொறுப்பாட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் முறைமைப்படுத்தப்படுகின்றன.நேரடியாகப் பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யக்கூடிய அலகுப்பொறுப்பாட்சிகளில் முதலீடு செய்ய வேண்டும்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்ய முழுமையான அறிவும் அனுபவமும் இன்றியமையாதது.\nஅவ்வாறில்லாமல் முதலீடு செய்யும்போது, அது பாதகத்தில் முடிவடையலாம். அவ்வாறானவர்கள் நம்பிக்கை அலகுகளில் முதலில் முதலீடு செய்யும் போது, முதலீடு செய்யும் முறைகளையும் அனுபவத்தையும் குறைந்த முதலீட்டின் மூலம் பெறலாம்.\nஅத்துடன் நம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் அலகுகளை விற்பனை செய்வதன் ஊடாக திரட்டப்பட்ட மூலதனம் அல்லது நிதியானது தொழில்சார் தகைமையை முகாமைத்துவ கம்பனியினால் முதலீடு செய்யப்படுகின்றது. இம்முகாமைத்துவ கம்பனியானது முதலீடு சம்பந்தமாகப் பரந்துபட்ட அறிவும் அனுபவமும் கொண்டவைகளாகும். அவர்கள் அந்த நேரத்தில் காணப்படும் அனைத்து முதலீட்டுத் தெரிவுகளையும் ஆராய்ந்து, அதில் மிகச் சிறந்த ஒன்றை தெரிவு செய்து முதலீடு செய்வார்கள்.\nநம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் பங்குபற்றும் நிறுவனங்கள் யாவை\nநம்பிக்கை அலகு பொறுப்பாட்சியில் நிதி முகாமைத்துவ கம்பனி (Trust Fund Management Company) நம்பிக்கைப் பொறுப்பாளர் (Trustee) அத்தோடு அலகுகளின் உரிமையாளர்களாகிய அலகுடையாளர்கள் (Unit Holders)\nநிதி முகாமைத்துவ கம்பனியின் செயற்பாடுகள் என்ன\nநிதி முகாமைத்துவ கம்பனியே நம்பிக்கை பொறுப்பாட்சியில் மிக மிக முக்கியமான வகிபாகத்தை கொண்டுள்ளது. முதலாவதாக அது நிதி முகாமைத்துவ கம்பனியாக செயற்பட இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் பதிவு செய்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும்.\nஅனுமதிப்பத்திரம் கிடைத்ததும் அலகுகளில் முதலீடு செய்��க் கூடிய முதலீட்டாளர்களைத் தேடும் பணியில் ஈடுபடும் அல்லது மக்கள் மத்தியில் நம்பிக்கை அலகுகளை விளம்பரப்படுத்தும்.\nஇரண்டாவதாக நிதி முகாமைத்துவ கம்பனி, அலகு விற்பனை மூலம் கிடைத்த முதலீடுகளைப் பேணச் சிறந்த முதலீட்டுத் தேக்கமொன்றைத் தெரிவு செய்யும்.\nமூன்றாவதாக அலகுடைமையாளர்களைப் பதிவு செய்தலும் கணக்குகளை பராமரித்தலும்.\nநிதி முகாமைத்துவக் கம்பனியை யார் ஆரம்பிக்கலாம்\nநிதி முகாமைத்துவக் கம்பனியை ஆரம்பிக்க இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட ஆகக்குறைந்த மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் தேவையான தகைமை மற்றும் அனுபவம் கொண்ட போதியளவான ஆளணியையும் கொண்டிருக்க வேண்டும்.\nநம்பிக்கைப்பொறுப்பாளர் (Trustee) எனப்படுபவர் யார், அவர்களது தொழிற்பாடுகள் என்ன\nநம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருவர் சிறந்த நன்மதிப்புடன், சுயமாகச் செயற்பட கூடிய நிதி நிறுவனமொன்றாகும்.\nநம்பிக்கைப் பொறுப்பாட்சியில் நம்பிக்கைப் பொறுப்பாளர் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.\nநம்பிக்கைப் பொறுப்பாளரின் மிக முக்கியமான பொறுப்பாகக் காணப்படுவது முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும். மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைய நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சிகளின் சொத்துகளின் பொறுப்பானது நம்பிக்கை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை அனைத்து முதலீடுகளும் நிதி முகாமைத்துவ கம்பனியினால் நம்பிக்கைப் பொறுப்பாளரின் பெயரில் மேற்கொள்ளப்படுகின்றது.\nஅதாவது, நிதி முகாமைத்துவ கம்பனியானது அலகு உடைமையாளர்களிடமிருந்து திரட்டிய அனைத்து முதலீடுகளையும் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே கூறியவாறு நிதி முகாமைத்துவ கம்பனியானது முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொண்டு, அதனை நம்பிக்கைப் பொறுப்பாட்சிக்கு தெரியப்படுத்தும் நம்பிக்கைப் பொறுப்பாளர் அவ்வாறான முதலீட்டுத் தீர்மானங்கள் நிதியத்தின் குறிக்கோள் மற்றும் சட்ட திட்டங்களுக்கு இசைவாகக் காணப்பட்டால் மாத்திரமே அம்முதலீடுகளுக்கு நிதியை வழங்குவர். இதன் மூலம் நம்பிக்கைப் பொறுப்பாளர் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை பெற்றுக்கொண்ட நோக்கத்தை நிவர்த்தி செய்வார்.\nநம்பிக்��ைப் பொறுப்பாட்சி எனது தேவைகளை பூர்த்தி செய்யுமா\nமுதலீட்டாளர்களது தேவைகள் மட்டுமல்லாது ஒருவர் தனது முதலீட்டுக்கு நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பார். மற்றவர் நிலையான வருமானம் இல்லாமல் தனது முதலீட்டின் பெறுமதி அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். அத்தோடு மூன்றாமவர் தனது முதலீட்டுக்குத் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும் அதேவேளை, தனது முதலீட்டின் பெறுமதியும் அதிகரிக்க வேண்டும் என ஆசைப்படுவார்.\nமேற்குறிப்பிட்ட அனைவரது தேவைகளையும் நம்பிக்கைப் பொறுப்ட்சியானது நிவர்த்தி செய்யலாம். அது எவ்வாறு அடைகிறது என்பதை நம்பிக்கைப்பொறுப்பாட்சிகளில் காணப்படும் அலகு நிதியங்களை விளங்கிகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nபிரதானமாக இரண்டு சுட்டிகள் காணப்படுகின்றன அவையாவன. 1. வருமான நிதியங்கள் 2. உரிமை நிதியங்கள்;இவை தொடர்பான விரிவான விளக்கத்தினை அடுத்த வாரம் அறிந்து கொள்ளலாம்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/farming/", "date_download": "2019-01-19T03:04:08Z", "digest": "sha1:Z5M73WKDFYTYCJWKNDMY42MBWAS6W3CM", "length": 6152, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "விவசாயம் | Mr.Che Tamil News", "raw_content": "\nமிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை\nமிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…\nவிவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இத்துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது, அந்த நாட்டுக்கு வலு…\nகருத்துக்களம் பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்\n‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், ‘உலகளாவிய…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/sarkar-team-warned-by-tn-health-department/", "date_download": "2019-01-19T02:36:22Z", "digest": "sha1:JLSUT434RM27YT25GZRDZTKA3V4MVSUV", "length": 6884, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சர்காரை எச்சரித்த சுகாதாரத்துறை - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nவிஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.\nஇந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஉடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் புகைபிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.\nAnbumani Ramadoss Murugadas SARKAR Vijay அன்புமணி ராமதாஸ் சர்கார் சுகாதாரத்துறை எச்சரிக்கை முருகதாஸ் விஜய்\nPrevious Postபிரபுதேவா-வை வீழ்த்திய நயன்தாரா Next Postடிஜிபி அலுவலகத்திற்கு வெடி���ுண்டு மிரட்டல்\nசர்கார் படத்தை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – கமல்ஹாசன் கண்டனம்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2010/12/blog-post.html", "date_download": "2019-01-19T02:02:31Z", "digest": "sha1:JHIY3TGTKK64ILEL5NX5QKK2OMVVO3UV", "length": 9664, "nlines": 114, "source_domain": "www.007sathish.com", "title": "கண்ணுக்குத் தெரியா கடவுள் -|- 007Sathish", "raw_content": "\nமண்ணுயிர் காக்கும் கடவுள் எனலாம் நுண்ணுயிரை\nகாத்தல், அழித்தல் இவ்விரண்டையும் கடனே செய்திருப்பதாலும்\nமண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை\nவிருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின்\nமற்றொரு உயிரை உறிஞ்சி உடல் வளர்த்து உயிர் வாழ்வதாலும் தன் இனத்தினை கூண்டோடு அழிக்க தானே விஷம் சுரப்பதாலும் அப்பாவி, சந்தர்ப்பவாதி, கொடூர ஆட்கொல்லி எனப்\nநித்தம் ஐந்து முறை கை அலம்பும் சுத்தக்காரன் அறியான்\nதன்னுடல் கோடானு கோடி நுண்ணுயிர் சுமக்கும்\nஓர் உயிரியல் பூங்கா என்று\nமுத்தமிட்டு மோகம் கொள்ளும் காதலர்கள் அறியார்\nஇதயங்களுடன் பாக்டீரியாக்களையும் பரிமாறிக்கொள்கிறோம் என்று\nகச்சா எண்ணெய் கழிவு கடலில் கலக்காமல் செரிக்கும்\nகாகம் கூட தீண்டாத எதனையும் உண்டு மக்கச்செய்யும்\nதாவரங்களை பூச்சிகளிடமிருந்து காத்து, நைட்ரஜன் ஊட்டும்\nமல்லிகைப்பூ இட்லியும், மதிமயக்கும் மதுவும் அளிக்கும்\nமனித இனத்தின் சராசரி ஆயுட்காலத்தை நீட்டித்த\nபெனிசில்லின் சுரக்கும் கல் தோன்றி மண் தோன்றா\nகாலத்தே தோன்றிய மூத்த உயிராம்\nநுண்ணுயிரின்றி ஓரணுவும் அசையாது அவனியிலே\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nசீமான் - ஒரு பக்க செய்தி\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\n\"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வ...\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nசேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப��பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/12/", "date_download": "2019-01-19T02:22:42Z", "digest": "sha1:EILEZ42BPHZHLICXRK7W3MUKVDZ4AHSW", "length": 12027, "nlines": 231, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: December 2015", "raw_content": "\nகொத்து பரோட்டா - 21/12/15\nவெள்ளம் வந்து போய் வாரம் தாண்டியாகிவிட்டது.ஆங்காங்கே நிவாரணப் பணி என்று பேனருடன் முக்கியமாய் அம்மாவின் ஆணைப்படி, அவரது முகம் போட்ட பேனருடன் வளைய வருகிறார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்து கொடுப்பவர்களிடம் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாய் வாங்கி வைத்துக் கொள்ளும் மனோபாவம் அதிகமாகிவிட்டது. பல இடங்களில் தகராறு ஏற்பட்டு, விட்டால் போதுமென்ற எஸ்ஸாகிய குழுக்கள் அதிகம். இதனால் நிஜமாய் தேவையானவர்கள���க்கு நிவாரணம் கிடைக்காமல் போகிற வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. சென்னை முழுவதும் எங்கும் மீண்டும் புதிய ரோடுக்களை போடுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. சென்னை ஆற்காடு சாலை முழுவதும் பகல் நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் பனிக்கிடையே பயணிக்கும் எஃபெக்ட்டில் புகை மூட்டத்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. மழைக்காலத்தில் தண்ணீருக்குள் பள்ளமிருந்து விழுந்தவர்கள், இப்போது தூசு மூட்டத்தில் விழுகிறார்கள் அவ்வளவே. அப்படியே வாட்ஸப்பில் நான் ஆணையிடுகிறேன் ரோடெல்லாம் சரியா போடுங்கன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்.\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம்\nவெள்ளம் எனக்கொன்றும் புதியதில்லை. என்பதுகளில் ஒருமுறை என் வீட்டின் தரைத்தளம் முழுவதும், மெல்ல கசிவாய்ஆரம்பித்து, சளசளவென வீடு முழுதும் ஈரவாசனையோடு பரவி, எங்கும், எங்கும் தண்ணீராய் ஆக்கிரமித்தை கண் முன்னால் பார்த்திருக்கிறேன். வெள்ள ஆக்கிரமிப்பால் என் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். ஜுரம் வந்து ”தண்ணிவருது.. தண்ணிவருது” என புலம்பியிருக்கிறேன்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 21/12/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய�� சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49380", "date_download": "2019-01-19T02:48:56Z", "digest": "sha1:E67CT4ENDTFXNENBGX2YHQCOU2ZZCBFH", "length": 5543, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நேபாளத்தில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nநேபாளத்தில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 16:48\nநேபாளத்தில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.\nநேபாள நாட்டின் சிமிகோட் பாஸ் மாகாணத்தில் உள்ள சுர்க்ஹெட் விமான தளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு காலை 6.12 மணியளவில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.\nமேலும், வானிலை மோசமாக இருந்த காரணத்தினால் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிச்சென்ற 2 விமானிகளும் விபத்தில் உயிரிழந்தனர் என இந்த விபத்து குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய துணை இயக்குநர் ஜெனரல் போக்ரேல் தகவல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_25.html", "date_download": "2019-01-19T03:00:30Z", "digest": "sha1:RREVNIHADWD2FOTL65HJY7SBTRBDRYGF", "length": 14899, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ ‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ ‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்\n++ ‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்\nஇது ஒரு சுவார‌‌ஸ்யமான கதை. அதாவது ஒரு த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது ‌திருமண வா‌ழ்‌க்கையை வெ‌ற்‌றிகரமாக வா‌ழ்‌ந்தத‌‌ற்கான ரக‌சிய‌ம் ப‌ற்‌றியது.\n‌திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த ஜோடிக‌ள் த‌ங்களது 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.\nஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.\nநேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.\nஇ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.\n\"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஷ‌ி‌ம்லா செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.\nஅத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மன‌ை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது.\nஅவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, \"இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை\" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.\n‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு \"இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை\" எ‌ன்று க��‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.\nமூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்\nஇதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். \"ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய் ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா\nஅவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, \"இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை\" எ‌ன்றா‌ள்.\nஅ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906100", "date_download": "2019-01-19T02:17:55Z", "digest": "sha1:LJOAKEESJ3DI7M5AM7LZX4JKNOXJ2CRG", "length": 11290, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கீழக்கரை பகுதியில் உயரழுத்த மின்சாரத்தால் பழுதாகும் மின்சாதனங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்ைக இல்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிப���ன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழக்கரை பகுதியில் உயரழுத்த மின்சாரத்தால் பழுதாகும் மின்சாதனங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்ைக இல்லை\nகீழக்கரை, ஜன.11: கீழக்கரை உப மின்நிலையத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நுகர்வோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கீழக்கரை உப மின்நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டி கடந்த 6 மாதங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகவே கலெக்டர் இந்த விசயத்தில் உடன் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், 3 மாதத்திற்கு ஒருமுறை ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைத்தீர்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு கூட்டத்திலும் நுகர்வோர் நலச் சங்கம் சார்பில் இரண்டு மனுக்கள் அளித்துள்ளோம். அந்த மனுவில், கீழக்கரை துணை உப மின்நிலையத்தில் புகார்களை பொதுமக்கள் எழுதி வைப்பதற்கு நோட்புக் வைப்பதோடு, குடிநீர் வசதி செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் பழைய மின்கம்பிகள் மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் கீழக்கரை வடக்குத் தெரு, மற்றும் சின்னகடைத் தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் சில இடங்களில் பழைய கம்பிகளை மாற்றாமல் உள்ளதால், அடிக்கடி உயரழுத்த மின் விநியோகத்தால் பல மின்சாதனங்கள் பழுதாகி விடுகிறது அதை மாற்ற வேண்டும்.\nபுதிய மின் இணைப்பு கோரும் நுகர்வோருக்கு உடன் இணைப்பு கொடுக்கவும், கீழக்கரை உபமின்நிலையத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இதில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கு குறைந்தது 7 வயர்மேன்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 பேர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பல இடங்களில் பழுது நீக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஆகவே உடன் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், மேலும் பொதுமக்கள் மின்சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்க (மின் நிலையத்தில்) லேண்ட் லைன் வசதி அமைக்க வேண்டும். நகரில் உள்ள பல இடங்களில் உள்ள மின்கம்பங்கள் மிகவும் மோசமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. அதை உடன் மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளோம். ஆனால் மனு அளித்து 6 மாதங்கள் கடந்தும் இந்த கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.திருவாடானையில்\nகுழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்\nமனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவர் கைது\nதொடர் வறட்சியால் கிராமங்களில் வெறுமையான தானிய குழுமைகள்\nகடல் ஆமை முட்டைகள் பாதுகாப்பு\nவிடுமுறை நாட்களில் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்பயணிகள் அவதி\nதிருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு சிமென்ட் சாலைப்பணி தீவிரம்\nகுடிநீர் குழாய் உடைப்பு அதிகாரிகள் அலட்சியம்\nதொண்டி அருகே தர்ஹாவில் கந்தூரி விழா\nபெண்ணை பின் தொடர்ந்தவர் கைது\n× RELATED அறநிலையத்துறையில் 5 ஆயிரம் புகார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-ariyalur-recruitment-2018-apply-offline-25-panchayat-secretaries-posts-003516.html", "date_download": "2019-01-19T02:47:22Z", "digest": "sha1:4LZHJ5NU3U665HAJMXQI72U6RKAEJS5H", "length": 14695, "nlines": 153, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரியலூரில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்! | TNRD Ariyalur Recruitment 2018 – Apply Offline 25 Panchayat Secretaries Posts - Tamil Careerindia", "raw_content": "\n» அரியலூரில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்\nஅரியலூரில் ஊராட்சி செயலர் பணியிடங்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரியலூர் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்\nகுறிப்பு: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்க வேண்டும்\nவயது வரம்பு: பொதுப்பிரிவி���ர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி அடைந்தும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.\n1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.\n2 .இனசுழற்சி ,வயது ,கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.\n3 .ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .\n4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் இருக்க வேண்டும்.\n5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் காலியிடம் இல்லாத பட்சத்தில் அவ்ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரீசீலனை செய்யப்படுவர்.\n6. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.\nசம்பளம்: குறைந்த பட்சம் ரூ.7700\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nதனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/erode-farmer-achieved-in-honey-business-with-an-investment-of-just-1000-rupees/", "date_download": "2019-01-19T02:02:53Z", "digest": "sha1:XU4Q6PSZ6QN54U4NZ65KT26DCWQKRRGJ", "length": 7277, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "மாதம் இரண்டு லட்ச ரூபாய் லாபம்! அசத்தும் ஈரோடு இளைஞர்! - Suda Suda", "raw_content": "\nமாதம் இரண்டு லட்ச ரூபாய் லாபம்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nவாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்\nஇதுதான் பக்காவான ஜீரோபட்ஜெட் பொங்கல்\nஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார்.பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் ப��சினோம்.\nPrevious articleபிஜேபி என்றால் நேர்மைதான்\nNext articleநடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மீனவர்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-nov-13/entertainment", "date_download": "2019-01-19T01:54:21Z", "digest": "sha1:JFZYD2JREAKJG3MK4ENY7BRJBHUETBRW", "length": 17094, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 13 November 2018 - என்டர்டெயின்மென்ட்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஎந்த இழப்பிலிருந்தும் மீண்டு வரமுடியும்\nஇது, தனி நபரின் வெற்றியில்லை\nலக்கி - ஆலிஸ் செபோல்ட்\nஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nஎன்ஆர்ஐ மாப்பிள்ளையும் இந்தியச் சட்டமும்\nஇந்தியாவின் முதல் பெண் இதயநோய் நிபுணர்; நாட்டின் முதல் இதயநோய் மருத்துவமனை தொடங்கியவர் - பத்மாவதி சிவராமகிருஷ்ணன்\nஉங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்\nபொன்னி - தெய்வ மனுஷிகள்\nலாபத்தைப் பெருக்கும் சரிவிகித முதலீடு\nஆரி வொர்க்... கலைநயம் ப்ளஸ் கற்பனைத்திறன் - பவானி\nஇன்டீரியர் டெகரேஷனில் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்\nஅவளும் நானும் - சுதா ரகுநாதன்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்\nபாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்\nஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்\nகீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா\nஎன் மகன்கள் - சரண்யா பொன்வண்ணன்\nபேசப் பேச பூக்கள் பேசுதே\nமறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nகரகர மொறுமொறு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்\nசோம்பு உள்ளுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும் இயந்திரம்\nஎன் பாய் ஃப்ரெண்ட விட பெஸ்ட் ஃப்ரெண்ட் இவன்தான்\nஅவள் விருதுகள் - விரைவில்...\n21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்\nபாலிவுட் டான்ஸ் ஆடும் பலே பலே பாட்டிகள்\nஏழுக்கு ஏழு: வயது என்பது ஓர் எண்\nகீர்த்தனாவுக்கு என்ன கொடுத்தேன் தெரியுமா\nஎன் மகன்கள் - சரண்யா பொன்வண்ணன்\nபேசப் பேச பூக்கள் பேசுதே\nமறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T03:09:38Z", "digest": "sha1:4VXBXWPLC25XE53E536BXY35ETOJTPRG", "length": 6890, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "மனைவியுடன் சண்டையிட்டு சிறிய விமானத்தை வீட்டின் மீது மோதிய கணவர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமனைவியுடன் சண்டையிட்டு சிறிய விமானத்தை வீட்டின் மீது மோதிய கணவர்\nமனைவியுடன் சண்டையிட்டு சிறிய விமானத்தை வீட்டின் மீது மோதிய கணவர்\nவடமேற்கு அமெரிக்க மாநிலமான உட்டாவில், நபரொருவர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் பின்னர் சிறிய விமானம் ஒன்றை வீட்டின் மீது மோத வைத்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் இருந்த பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றிருந்த போது, தமது குடும்ப பிரச்சினையொன்று தொடர்பாக விவாதித்துள்ளனர். இதன்போது, மனைவியுடன் சண்டையிட்டு அவரை தாக்கிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர் நேற்று (திங்கட்கிழமை) தான் செலுத்தி வந்த சிறிய ரக விமானம் ஒன்றை தனது வீட்டின் மீது மோத வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிமானியான டுவானே யோட் சம்பவத்தில் உயிரிழந்ததுடன், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். விமானம் மோதியதால் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் முன் பாகம் சேதமடைந்துள்ளது.\nஉட்டாவில் தென் பகுதியில் உள்ள நகரமான சோல்ட் லேக்கில் அதிகாலை 2.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறிய விமானத்தை வீட்டில் மோதிய கணவர்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15125.html", "date_download": "2019-01-19T03:22:47Z", "digest": "sha1:NB46WP22HCPXMKOZXFADVYTLP7M6NWQK", "length": 11421, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (21.10.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nதுலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்��ி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைய லாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/chennais-newest-destination-for-this-summer-will-be-water-world-at-island-ground/", "date_download": "2019-01-19T02:06:36Z", "digest": "sha1:RMULBVGYGTSHEJ6UAD6DBDN5J376XKPE", "length": 8385, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு…! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு…\nசென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடை பெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் ��ந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் வாட்டர் வேர்ல்டு (Water World ) ஆகத்தான் இருக்கும்.\nவழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தமுறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது.\nஇந்தமுறை கோடையின் தீமாக நீர் உலகம் (water world) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.. நிஜ நீர்வீழ்ச்சியில் குளிப்பது போலவே இதிலும் ஆனந்தமாக குளிக்கலாம்.. அதையொட்டி அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழலாம்.. படகு சவாரி, பனி விளையாட்டுக் கள் என இப்படி நீரை மையமாக வைத்து த்ரில்லிங்கும் பொழுதுபோக்கும் கலந்த 15க்கும் மேற்பட்ட நீர் விளையாட்டுக்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன.\nஇந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக இந்த தீவுத் திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சிக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை போக்ஸ் லேண்ட் (Folks Land) கவனிக்க, சந்தைப்படுத்தும் பொறுப்பை விகோஷ் மீடியா (Vgosh Media) ஏற்றுக்கொண்டுள்ளது. லட்மண் ஸ்ருதியின் மியூசிக் ஸ்டால், விதவிதமான ஆடை வகைகள், உணவுப்பொருட்கள், மின் சாதனங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகள் (stalls) இதில் ஏராளமாக இடம்பிடிக்கின்றன.\nகடைகள் (stalls) முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:\nPrevகுழந்தையின் எதிர்காலம் + திறமைகளை கருவிலேயே மாற்றிக் கொள்ளும் நவீன டெக்னாலஜி ரெடி\nNextவிஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய அதிரடி ஆக்‌ஷன் படம் ஸ்டார்ட்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு த���ரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/india-dominates-australia-4th-test-cricket", "date_download": "2019-01-19T02:52:01Z", "digest": "sha1:ICFR4JUZL4FP5LOV2QKQEPMYMLGR24S4", "length": 15480, "nlines": 147, "source_domain": "www.cauverynews.tv", "title": " பொங்கிய புஜாரா... ஆஸம் குட்டிப்பையன்... மிரண்டது ஆஸ்திரேலியா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsmayakumar's blogபொங்கிய புஜாரா... ஆஸம் குட்டிப்பையன்... மிரண்டது ஆஸ்திரேலியா\nபொங்கிய புஜாரா... ஆஸம் குட்டிப்பையன்... மிரண்டது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை சிறப்பான தரமான சம்பவங்களுடன் தொடங்கியது. என்னதான் அணியின் ஸ்கோர் 10-ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் (9 ரன்கள்) ஆட்டமிழந்திருந்தாலும் பிறகு வந்த வீரர்கள் பெரிதளவில் சோபித்தனர்.\nபாகுபலி புஜாரா 193 ரன்கள் எடுத்திருந்தபோது லயானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவற விட்டார். இவரது சிஷ்யர்களான மயாங்க் அகர்வால் 77 ரன்களும், குட்டிப்பையன் ரிஷாப் பண்ட் 159* ரன்களும், திடீர் புயல் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களும், விஹாரி 42 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலிய அணி பவுலர்கள் மூச்சு வாங்கி நின்றனர். ஒரு வழியாக, இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்யும் முடிவை மேற்கொண்டார் கேப்டன் கிங் கோலி. ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் லயான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3-ஆம் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது. நடப்பு டெஸ்ட் தொடரில் 2-1 என்ற வெற்றிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருப்பதால், 4-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் சாதனை முனைப்புடன் காத்திருக்கின்றனர் கோலி&கோ கம்பெனியினர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆஜர்\nஹவாய் தீவருகே கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய வெள்ளை சுறா..\nஆஸி.,231 ரன்களுக்கு ஆல் அவுட்..சுழல் ஜாலம் காட்டிய சாஹல்..\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49381", "date_download": "2019-01-19T02:00:32Z", "digest": "sha1:4V5KB6F2DMCGV7H6TVIXXXQDZR7VSDLM", "length": 6003, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரமலானை ஒட்டி காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nரமலானை ஒட்டி காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 18:40\nரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள், தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவித்துள்ளது.\nஇதற்கிடையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை வரவேற்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/cinema/page/42/", "date_download": "2019-01-19T02:43:23Z", "digest": "sha1:R6JF34IH72ZLTYI7RYTVPWMJOW5FXAX2", "length": 15747, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nவிஷாலின் புகைப்படத்தை கொளுத்த���ய சிம்பு ரசிகர்கள் – காணொளி உள்ளே\nசெக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும். அதுவரை வந்தா ராஜாவா தான் வருவேன் […]\nஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் LKG போஸ்டர்ல இத கவணிச்சிங்களா ப்ரண்ட்ஸ்\nசென்னை: ரேடியோவில் தமிழ் திரைப்படங்களை நக்கலடித்து (நியாயமாகவும் தான்) விமர்சனம் செய்து பிரபலமானவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் நானும் ரவுடி தான், காற்றுவெளியிடை, கடவுள் இருக்கான் குமாரு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளர். இந்நிலையில், Rj பாலாஜி கதாநாயகனாக LKG என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். பிரபு என்பவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு கதை மற்றும் திரைகதையை ஆர்.ஜே. பாலாஜியே எழுதி உள்ளார். வேல்ஸ் பிளிம்ஸ் இண்டர்னேஷ்னல் சாபில் ஐசரி […]\nகாலா படத்திற்கு பிறகு பிரமாண்ட படத்தை இயக்கப்போகும் ரஞ்சித் – விவரம் உள்ளே\nஇயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான திரைப்படம் காலா ஆகும். காலா திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குனர் ப.ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நமா பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக, பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, […]\nவிஜய் 63 படத்தை பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்க்கார் ஆகும். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது. சர்க்கார் படத்திற்கு ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்க்கார் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]\nஇணையத்தில் வைரலாக பரவும் கடாரம்கொண்டான் படத்தின் மோஷன் போஸ்டர் – காணொளி உள்ளே\nஆர்யா நடிக்கும் ‘மகா முனி” படம் \nசென்னை: நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை மவுன குரு இயக்குனர் சாந்தகுமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு “மகா முனி” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை மவுனகுரு படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தயாரிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர் நடிக்கிறனர். எஸ்எஸ் தமன் இசை அமைக்கிறார். வல்லினம், காஷ்மோரா, ஜுங்கா படத்தின் ஒளிப்பதிவாளர் சாபு ஜோசப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரின் […]\nஇணையத்தில் வைரலாக பரவும் பேட்ட படத்தின் புதிய புகைப்படம் – விவரம் உள்ளே\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது, அதை தொடர்ந்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்தினர். சமீபத்தில் இந்த படத்தின் முதல் […]\nஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nசிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோத�� பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]\nரிலீசுக்கு முன்பே “டாக்சி வாலா” படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ் – விஜய் தேவரகொண்டா தலையில் இடி\nசென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சிவாலா” படத்தை ரிலீசுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அனைவரது கவணத்தையும் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் “நோட்டா” படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள “டாக்சி வாலா” படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இணையத்தளத்தில் புதுப்படங்களை திருட்டுத்தனமாக […]\n2.ஓ திரைப்படத்தை தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு – விவரம் உள்ளே\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி, டீசர் மற்றும் ட்ரைலர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வில்லனாகவும், அவரை எதிர்க்கும் சிட்டி ரோபோவாக சூப்பர் ஸ்டாரையும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50625-jallikattu-movie-director-explains-why-his-team-shoots-in-kenya-s-maasai-mara.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:17:05Z", "digest": "sha1:6NGIFJGGY3DVMMTV2DVS74H3IB2HBEIB", "length": 11735, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கென்யாவில் ’ஜல்லிக்கட்டை’ படமாக்கியது ஏன்? | Jallikattu movie director explains, why his team shoots in Kenya's Maasai Mara", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகென்யாவில் ’ஜல்லிக்கட்டை’ படமாக்கியது ஏன்\nஜல்லிக்கட்டு படத்தை கென்யாவில் உள்ள மசாய்மாரா என்ற இடத்தில் படமாக்கியது ஏன் என்று அதன் இயக்குனர் விளக்கம் அளித்தார்.\nமாபெரும் மக்கள் எழுச்சியான, மெரினா புரட்சியை மையப்படுத்தி உருவாகும் படம், ‘ஜல்லிக்கட்டு’. சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தை அகிம்சா புராடக்ஷ்ன் சார்பில் நிருபமா தயாரிக்கிறார். இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைத்தயாரிப்பு செய்கிறார்.\nRead Also -> நடிக்க வாய்ப்பு தர மாட்டேங்கிறாங்களே\nRead Also -> இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nவெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நேரடி தொடர்பு இல்லாத ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை கூறும் படமாக இது இருக்கும். உலகம் முழுவதுமான மக்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தார்கள் என்பதை புதிய வடிவத்தில் சொல்லியிருக்கிறோம்’ என்கிறார்கள் இயக்குனர் சந்தோஷூம் தயாரிப்பாளர் நிருபமாவும்.\nஅமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான இதன் படப்பிடிப்பு, கென்யாவின் மசாய்மாரா எனும் பகுதியிலும் நடந்துள்ளது. அந்த பகுதியில் வாழும் காளை இனமும் நமது ஜல்லிக்கட்டு காளை இனமும் ஒரே இனம் என்பதை டி.என்.ஏ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன. இதனால்தான் அங்கு சென்று படமாக்கியுள்ளோம் ��ன்கிறார் சந்தோஷ்.\nRead Aslo -> என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான ஹரி கிருஷ்ணா விபத்தில் பலி\nஉலகின் எல்லா பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளோடு மெரினாவின் உண்மைச் சம்பவங்களும் படத்தில் உள்ளன. புதுமுகங்களோடு இயக்குனர் சந்தோஷூம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரமேஷ் விநாயகம் இசையக்கிறார். கடைசிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.\nகால்கள் செயலிழந்தாலும், உழைப்பால் நின்ற மனிதர்\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகளை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\nகழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nதொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\nதொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்\nஅவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nRelated Tags : Jallikattu , Maasai Mara , Kenya , ஜல்லிக்கட்டு , அனுராக் காஷ்யப் , கென்யா , மசாய்மாரா\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகால்கள் செயலிழந்தாலும், உழைப்பால் நின்ற மனிதர்\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50079-pm-modi-visit-kerala-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:17:15Z", "digest": "sha1:5B4U5FGJQMZNIWLRPYHBVGY4YGKS3EWR", "length": 11308, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி | PM Modi visit Kerala Tomorrow", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரள மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் வரலாறு காணாத கனமழைக்கு உயிரிழந்தோர்‌ எண்ணிக்கை 100 -ஐ நெருங்கியுள்ளது. கேரளாவின் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிட உள்ளார்.\nகேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைக்கு வியாழனன்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் காட்டாற்றில் அடித்து செல்லப்பட்டன. திருச்சூர், ஆலுவா, மூவாட்டுபுழா ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் விமான ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.\nமழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பல ‌இடங்களில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் வெள��ளக்‌காடாக காட்சியளிக்கிறது. சிறிய ரக விமானங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nவெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்க கூடுதலாக 23 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 200-க்கும் அதிகமான படகுகளும் இந்த மீட்புப் பணியில் இணைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கேரளாவின் வெள்ள பாதிப்புகளை நாளை பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார்.\nநாளை 3 வது டெஸ்ட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஆல் ரவுண்டர்னா ஸ்டோக்ஸ் மாதிரி இருக்கணும்: ஹர்திக் பாண்ட்யாவை விளாசும், தமிழ் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nஅகஸ்தியர் மலைக்கு முதன்முறையாக சென்ற பெண்\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை 3 வது டெஸ்ட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஆல் ரவுண்டர்னா ���்டோக்ஸ் மாதிரி இருக்கணும்: ஹர்திக் பாண்ட்யாவை விளாசும், தமிழ் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906101", "date_download": "2019-01-19T02:11:30Z", "digest": "sha1:TA4A3HZQ7XGGPLLUVX7YV7U22CEOGYD5", "length": 8726, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அங்கன்வாடி பணியில் ஆசிரியர்களை நியமிக்க கடும் எதிர்ப்பு சிஇஓக்களிடம் ஆசிரியர் கூட்டணி மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்களை நியமிக்க கடும் எதிர்ப்பு சிஇஓக்களிடம் ஆசிரியர் கூட்டணி மனு\nசிவகங்கை, ஜன.11: அங்கன்வாடிகளில் தொடக்கப்பட உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை தரம் இறக்கி பணிபுரிய வைப்பதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி ஆங்கில வகுப்புகள் துவங்க அரசாணை வெளியிடப்பட்டு, ஜன.21 முதல் செயல்பட உள்ளது. இதில் பணிபுரிவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒன்றிய அளவிலான பணியில் இளையோராக உள்ள உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அருகில் உள்ள ஒன்றியங்களிலிருந்து ஆசிரியர்களை பணியமர்த்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 69 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதில் 39 பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மீதமுள்ள 30 பணியிடங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அங்கன்வாடி பணியில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-recruitment-2018-9-deputy-manager-posts-003851.html", "date_download": "2019-01-19T03:16:54Z", "digest": "sha1:2PWZBGU2MDINOWU6OAKTTUSRX5HZNTE3", "length": 10890, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை! | AAVIN Recruitment 2018 for 9 Deputy Manager Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெபுடி மேனேஜர்(சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n��ணி: டெபுடி மேனேஜர் (சிவில்)\nசம்பளம்: மாதம் ரூ.35900 - 113500\nதகுதி: சிவில் இன்ஜினிரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. \"The Managing Director, TCMPF Ltd., Chennai - 51\" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் ப���றுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-19T02:35:42Z", "digest": "sha1:SBQF4IMYYZOCTKRSWMV4BO74AYGYC37G", "length": 11579, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "மார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்", "raw_content": "\nமுகப்பு News Local News மார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்\nமார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்\nமார்ச்சுக்கு பின்னர் மாகாணசபை தேர்தல்\n2018 மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனித சில்வா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்து ஆராய்ந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் தகவலை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்.\nமாகாண தேர்தல் தொகுதி நிர்ணய பணிகள் நிறைவடைந்தவுடன், தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன- நஸீர் அஹமட் காட்டம்\nஆளுநர்கள் வசமுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் உடனடியாகத் தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்\nமாகாணசபைத் தேர்தல் குறித்து நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம்\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட��டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/15-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B9%E0%AF%80/", "date_download": "2019-01-19T01:42:31Z", "digest": "sha1:XCP77ELG3FJBSXTDYRHZETDWJKV4CIWC", "length": 10349, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "15 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News 15 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது\n15 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது\n1.6 கிலோ, 15 மில்லியன் மதிப்புடைய ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் ஒருவர் இன்று(28) வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று எஸ்.எஸ்.பி ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஇவர் கல்கிஸ்ஸை நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தபடுவார் என்றும் தெரிவித்தார்.\nயாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது\nபோதைப் பொருளுடன் இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது\nகைதிக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவர் கைது\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் ���ிஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3206&ncat=4", "date_download": "2019-01-19T03:34:18Z", "digest": "sha1:YXHKPJU4HDWSNYI3ZZLO6HBSYVKML5ZA", "length": 20086, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகுரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.htmlhl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட்டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. பிடிஎப் வியூவர் sandbox என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது. இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான். இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும். சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nடேப்ளட் பிசி சந்தையே இலக்கு\nபுல்லட் லிஸ்ட்டில் புதிய நம்பர் தொடங்கிட\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - வினாடிவினா\nதோஷிபாவின் புதிய டேப்ளட் பிசிக்கள்\n30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மை பணிகள்\nவிண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்\nவிண்டோஸ் 7 மாறப் போறீங்களா \n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/164284", "date_download": "2019-01-19T03:22:42Z", "digest": "sha1:MPVIX4I7FB5BJTUL7NFJXQCMSROZTZQJ", "length": 6872, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவர் - அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட வெயில் படநாயகி! - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவ��வாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவர் - அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட வெயில் படநாயகி\nதமிழ் சினிமாவில் ‘வெயில்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா. தொடர்ந்து திருத்தம், செங்காத்து பூமியிலே ஆகிய படங்களில் நடித்தார்.\nகடந்த 2012ம் ஆண்டு இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து திருவனந்தபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார், 2013ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.\nகடந்த 2015ம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாக பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளை பதிவு செய்தார்.\nஇந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்தது ஏன் என்பது பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கணவர் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார் என்று கூறியுள்ளார். அதோடு, சினிமாவில் தன்னை மீண்டும் நடிக்க தடை விதித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். பிரியங்காவில் இந்த தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49382", "date_download": "2019-01-19T03:14:42Z", "digest": "sha1:6FADN52PWU6VZ3IDJQ7IATBCHK25K3MT", "length": 8664, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 19:16\nஊழல் மற்றும் ஓரினச் சேர்க்கை ஆகிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துவந்த முன்னாள் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்குகள் காரணமாக இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.\nஅன்வர் இப்ராகிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.\nஎதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே அன்வரை விடுவிப்பதாக மகதீர் மக்களிடம் வாக்களித்திருந்தார். பிரதமராக வெற்றிபெற்ற பின்னர் மகதீர், அன்வரின் மனைவியான வான் அசீசா வான் இஸ்மாயிலை துணை பிரதமராக தேர்வுசெய்தார்.\nஅதைத்தொடர்ந்து, அன்வர் இப்ராகிமை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார். அதை ஏற்ற மன்னர் அன்வருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டுசென்றார்.\nஇதற்கிடையே தற்போதைய பிரதமர் மகதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அன்வர் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுதலையான அன்வர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர்,”மலேசியாவுக்கு தற்போது புதிய விடியல் கிடைத்துள்ளது. மத, இனம் ஆகியவற்றை கருதாமல், நாட்டு மக்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக ஒன்று இணைந்து போராடினர். அதற்காக மலேசிய மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/yahoo-messenger.html", "date_download": "2019-01-19T02:51:32Z", "digest": "sha1:25TA652OJD74ZFPQ2FDY4CFBQY5YHMCP", "length": 12301, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "** யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) - ஒரே நேரத்தில் பல கணக்குகளில் | TAMIL NETWORK தமிழ் நெட்வே���்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ** யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) - ஒரே நேரத்தில் பல கணக்குகளில்\n** யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) - ஒரே நேரத்தில் பல கணக்குகளில்\nநாம் ஏற்கனவே கூகிள் டாக்கில் (Google Talk) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயக்குவதை பற்றி பார்த்தோம். அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.\nநம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில் இல் லாக் இன் (Sign In) செய்ய முடியாது .\nகீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.\nமுதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.\nமுதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.\n1. முதலில் Start மெனுவுக்கு சென்று \"Run\" என்பதனை கிளிக் செய்யவும். அதில் regedit என்று டைப் செய்து OK செய்யவும்.\n2.உங்கள் கணித்திரையில் Registry Editor விண்டோ தோன்றியிருக்கும். அதில் HKEY CURRENT USER க்கு பக்கத்தில் உள்ள \"+\" குறியை அழுத்துங்கள். அதன் வழியே Software->Yahoo->Pager->Test க்கு செல்லவும்.\n3.இனி Registry Editor இல் உள்ள வலதுபக்க பெட்டியில் வெளியே வைத்து Right Click செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடனேயே \"New\" என்ற Option தோன்றும். அதில் DWORD Value என்பதனை கிளிக் செய்யுங்கள்.\n4. நீங்கள் உருவாக்கிய \"New Value #1\" என்பதனை \"Plural\" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள் . ( கீழே படத்தை பார்க்கவும்)\n5. நீங்கள் அதனை பெயர் மாற்றம் செய்த பின்பு அதனை \"Double Click\" செய்யுங்கள் . Value Data என்ற Column இல் \"0\" ஆக இருப்பதை \"1\" ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இனி OK செய்து வெளியேறுங்கள்.\nஇனி வேலை செய்கிறதா என்று பாருங்கள் , இல்லாவிட்டால் ஒருமுறை உங்கள் கணணியை ரீ-ஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள். மறக்காமல் ஒரு பின்னூட்டத்தையும் எழுதுங்கள்.\nஎழுதியவர் : கார்த்திக் 13 May 2009\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/", "date_download": "2019-01-19T01:58:18Z", "digest": "sha1:MCQF2PZUA5F56XC5P5PKFCF6CUZ32TIV", "length": 17686, "nlines": 156, "source_domain": "www.unitedtj.com", "title": "UTJ Sri Lanka – ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஜனாஸாக்களை எடுத்துக் கொண்டோ, அல்லது கப்ருகளை சந்திக்கும் நோக்கிலோ மைய்யவாடிகளுக்குள் செல்லும் போது செருப்பணிந்த நிலையில் உள்ளே செல்ல வேண்டுமா அல்லது செருப்புகளை கழட்டி வைத்து...\nஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா… \nஇஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து...\nஇதுவரை காலமும் 104/1/2, தெமடகொட வீதி, கொழும்பு 09 எனும் முகவரியில் இயங்கி வந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தில் தலைமை அலுவலகம் 2019 ஜனவரி மாதம் முதல்...\nஇளைஞர் செயலமர்வு – தென்கிழக்கு பல்கலைக்கழகம்\nஇன்றைய தினம் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசுடன் இணைந்து இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்களுக்கான ஒருநாள் வழிகாட்டல்...\nதென்மாகாண ஸலஃப் உலமாக்களுடனான சந்திப்பு\nகடந்த 2018/12/06 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மத்திய செயற்குழுவுக்கும் தென்மாகாண ஸலஃப் உலமாக்கள் ஒன்றியத்தின் நிர்வாகத்திற்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று காலி இபுனு அப்பாஸ்...\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத் குருநாகல் மாவட்ட நிருவாகமும், UTJ நிக்கவெரட்டிய கிளை ஜாமிஉத் தௌஹீத் நிருவாகமும் இணைந்து கடந்த 2018/11/03 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடத்திய மாபெரும்...\nதேசிய ரீதியில் கொள்கை இளைஞர்களை ஒன்றினைக்கும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட முயற்சியான தேசிய இளைஞர் பேரவை கடந்த 30.09.2018 அன்று வெள்ளம்பிட்டியில் அமைந்துள்ள NAAS...\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nஇன்று (10.09.2018) திங்கல் கிழமை நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டது தொடர்பான தகவல்ககிடைகாததால், துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டும். எனவே ஹிஜ்ரி 1440...\nஇதுவரை காலமும் 104/1/2, தெமடகொட வீதி, கொழும்பு 09 எனும் முகவரியில் இயங்கி வந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தில் தலைமை அலுவலகம் 2019 ஜனவரி மாதம் முதல் …மேலும் »\nஇளைஞர் செயலமர்வு – தென்கிழக்கு பல்கலைக்கழகம்\nஇன்றைய தினம் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசுடன் இணைந்து இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்களுக்கான ஒருநாள் வழிகாட்டல் …மேலும் »\nதென்மாகாண ஸலஃப் உலமாக்களுடனான சந்திப்பு\nகடந்த 2018/12/06 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மத்திய செயற்குழுவுக்கும் தென்மாகாண ஸலஃப் உலமாக்கள் ஒன்றியத்தின் நிர்வாகத்திற்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று காலி இபுனு அப்பாஸ் …மேலும் »\nதேசிய ரீதியில் கொள்கை இளைஞர்களை ஒன்றினைக்கும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட முயற்சியான தேசிய இளைஞர் பேரவை கடந்த 30.09.2018 அன்று வெள்ளம்பிட்டியில் அமைந்துள்ள NAAS …மேலும் »\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nஇன்று (10.09.2018) திங்கல் கிழமை நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டது தொடர்பான தகவல்ககிடைகாததால், துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டும். எனவே ஹிஜ்ரி 1440 …மேலும் »\nபொலன்னறுவை மாவட்ட நிருவாகிகள் மீள்தெரிவு\nபொலன்னறுவை மாவட்டத்திற்கான புதிய நிருவாகிகள் தெரிவுப் பொதுக்கூட்டம் சுங்காவில் தாருல் ஹுதா ஜும்ஆ மஸ்ஜிதில் 13.01.2019 அன்று மு.ப. 9:30 மணியளவில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் …மேலும் »\nஅநுராதபுரம் (மேற்கு) மாவட்ட நிருவாக மீள்தெரிவு\nஅநுராதபுரம் (மேற்கு) மாவட்டத்திற்கான புதிய நிருவாக தெரிவுப் பொதுக்கூட்டம் 12/01/2019 சனி மாலை 7:30 மணி தொடக்கம் கெகிராவை தௌஹீத் ஜமாஅத்தில் (KTJ) நடைபெற்றது. மாவட்டத்தின் மேற்குப் …மேலும் »\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத் குருநாகல் மாவட்ட நிருவாகமும், UTJ நிக்கவெரட்டிய கிளை ஜாமிஉத் தௌஹீத் நிருவாகமும் இணைந்து கடந்த 2018/11/03 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடத்திய மாபெரும் …மேலும் »\nUTJ கொழும்பு மாவட்டம், இஃப்தார்\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட கிளையினால் ஒழுங்குசெய்யப்பட்ட இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே மாதம் 27 ஆந் தேதி மிகச் சிறப்பாக …மேலும் »\nமன்னார் IDC மீதான தடை நீக்கம்\nஐக்க���ய தௌஹீத் ஜமாத்தின் மன்னார் மாவட்ட நிருவாகத்திற்குட்பட்ட மன்னார் நகர கிளையான “இஸ்லாமிய தஹ்வா நிலையம்” IDC (ISLAMIC DAHWA CENTRE) மீது பொய்க்குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டு பிரதேசப் …மேலும் »\nஜனாஸாக்களை எடுத்துக் கொண்டோ, அல்லது கப்ருகளை சந்திக்கும் நோக்கிலோ மைய்யவாடிகளுக்குள் செல்லும் போது செருப்பணிந்த நிலையில் உள்ளே செல்ல வேண்டுமா …\nஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா… \nஇஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் …\nசுன்னத்தான நோன்புகளை தொடராக பிடியுங்கள்…\nபர்ளான நோன்புகள், நேர்ச்சையான நோன்புகள், சுன்னத்தான நோன்புகள், மற்றும் நபிலான நோன்புகள் இப்படி பலவிதமான நோன்புகளை காலத்திற்கும், நேரத்திற்கும், இடத்திற்கும் …\nஇரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்\nநாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் …\nஇரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு …\nதிகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே. …\nவெள்ள அனர்த்த நிவாரனம், நாத்தாண்டிய\nஅண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நாத்தாண்டிய, தும்மோதர கிராமமும், பாதிக்கப்பட்டது. கிணறுகளில் வெள்ளம்பாய்ந்ததால் கிணறுகள் மாசடைந்துள்ள நிலையில் அன்றாட தண்ணீர் தேவையைப்பூர்த்தி …\nவெள்ள அனர்த்த நிவாரனம், கொட்டாரமுல்லை\nஅண்மையில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நாத்தாண்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொட்டாரமுல்ல கிராமத்தின் ஒரு பகுதி நீரில் …\nஇரத்ததான முகாம், UTJ கம்பஹா மாவட்டம்\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (08.04.2018 ஞாயிற்றுக் கிழமை) திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ …\nகின்னியா MOH இற்கு முச்சக்கரவண்டி கையளிப்பு\nகடந்த 2017ம் ஆண்டு கிண்ணியா பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஐக்கிய தௌஹீத் ஜமாத் (United Thowheedh Jama’ath) …\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/tag/evening/", "date_download": "2019-01-19T01:59:41Z", "digest": "sha1:47MHSMKEKOXPY75OITWYPJNXQGAHBWRA", "length": 6162, "nlines": 132, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Evening | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906102", "date_download": "2019-01-19T02:05:30Z", "digest": "sha1:2D5TUR3LSVTRVKGZXWUNFCTVMDOCL4QG", "length": 7244, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைநின்ற மாணவர்களை கண்டறிய கள ஆய்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென��னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைநின்ற மாணவர்களை கண்டறிய கள ஆய்வு\nசிவகங்கை, ஜன. 11: சிவகங்கையில் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2018-2019ம் ஆண்டில் பள்ளி செல்லா, இடைநின்ற, இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிவதற்கான மூன்றாம் கட்ட சிறப்பு கணக்கெடுப்பு நடந்தது. சிவகங்கை அருகே பழமலைநகர் குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த கள ஆய்வில் பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர்த்தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி குழந்தைகளை தொடர்ச்சியாக பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) கந்தவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்கலாம்ஆசாத், சிவகங்கை மாவட்ட புள்ளியியல் அலுவலர் நாகராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் இதில் கலந்துகொண்டனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/study/", "date_download": "2019-01-19T01:44:26Z", "digest": "sha1:LVXPDRWNSPDCQ4JKSNA7I6ARKAHBZ3YI", "length": 6087, "nlines": 114, "source_domain": "www.mrchenews.com", "title": "என்ன படிக்கலாம் | Mr.Che Tamil News", "raw_content": "\nஇன்று வெளிநாடு சென்று படிப்பது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட்டது என்பதையும், வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும், எந்தெந்த நாடுகளெல்லாம் நம் மாணவர்கள் சென்று உயர்கல்வி பயில்வதற்கு தகுந்தவை என பல்வேறு தகவல்களை கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேற்பட்ட…\nகான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி) தேர்வு\nஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் எஸ்.எஸ்.சி (SSC) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் பாடத்திட்டங்களையும் இந்தப் பகுதியில் பார்த்துவருகிறோம். அந்த வகையில் இனி கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)…\nபுரத ஆய்வுக்காக வேதியல் துறையில் நோபல் பரிசு\nஅமெரிக்கர்களான பிரான்சஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் பி. ஸ்மித், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலுள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்க செய்கின்ற புதிய நொதிகளை உருவாக்க “இயக்கப்படும் பரிணாமம்” என்கிற தொழிற்நுட்பத்தை இந்த…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/sensollaie.html", "date_download": "2019-01-19T02:30:56Z", "digest": "sha1:VRM5LLLRKPYFKLT5BRU2RBLKQBXSZDSB", "length": 31665, "nlines": 110, "source_domain": "www.tamilarul.net", "title": "செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.\nதமிழரின் நீண்ட சோ��� வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.\nநான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006 ஆகஸ்ட் 14 ம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது.\nபேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 ற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.\n“பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.\nசெஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.\nசெஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் வெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.\nஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது.\nஎனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கி விடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வள்ளிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்\nகாலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 ல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.\nஇந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வள்ளிபுனம்.\nஇந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.\nஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.\nஇந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது.\nஇதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.\n“காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர்.இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.\nவேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.\nசிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.\nஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன.\nஇன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nஅன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன.\nஇலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.\nநாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர்கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம்.\nஇதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.\nஇதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது.\nஇவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.\nகாலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும், இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் க���்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும், பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம், பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம், உங்களை காணும் அந்நாள் வரை உறங்காது எம் விழிகள் …\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09121938/1021143/Krishnagiri-VHP-House-Fire.vpf", "date_download": "2019-01-19T02:14:11Z", "digest": "sha1:EWEXTKXATLHNYMNIPZAMOTZC5GXZRUK5", "length": 9999, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிகோட்டையை சேர்ந்த ரங்கநாத், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணை தலைவராக உள்ளார். கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வரும் அவர் கிருஷ்ணன் கோயில் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டின் முன்பகுதியில் மர்மநபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் என 4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநா���ை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15145.html", "date_download": "2019-01-19T03:22:40Z", "digest": "sha1:VUPBCREOFHV74GTBOOP2DSUNASIYLBQU", "length": 11496, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (26.10.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமாலை 4.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண் டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக் கும். மாலை 4.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியா பாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.\nகடகம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங் களை நிறைவேற்று வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் அதிகாரியின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப் போது ஆதங்கப்படுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோ கத்தில் மேலதிகாரி உதவுவார். மாலை 4.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடை வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதி���ாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். தைரியம் கூடும் நாள்.\nமீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப் பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர் கள். ஆடை, ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோ கத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2016/08/blog-post_1.html", "date_download": "2019-01-19T01:44:01Z", "digest": "sha1:W7NY6GBZP5UD2BIHXOLTZGUZULDAW5YC", "length": 7019, "nlines": 130, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: இன்று புதிதாய்......", "raw_content": "\nபல வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த அலுவலகத்திற்குள் சட்டென்று ஒரு நாள் நுழைவது கொஞ்சம் எதிர்பார்ப்பும், கொஞ்சம் ஆவலும் நிரம்பிய நிகழ்வு ....\nநம்மை யாரென்று தெரியாமல் குறுகுறுவென்று பார்ப்பவர்களும்,\nஓ.. இங்கே இதற்கு முன் வேலையில் இருந்தீர்கள் தானே என்ற ரீதியில் அரைகுறையாய் சிரிப்பவர்களும்,\nஇது ஏன் இங்கே மறுபடியும் வந்திருக்கு என்கிற மாதிரி முகம் சுளிப்பவர்களும்,\nஆகா... எப்படி இருக்கீங்க, எவ்வளவு நாளாச்சு பார்த்து என்று அன்பால் வரவேற்பவர்களும்,\nஎத்தனையோ பேச இருந்தும் எல்லோர் முன்பும் பேச யோசித்து கண்களால் இயலாமையை வழிய விடுபவர்களும் ,\nகூட பணியாற்றிய போது செய்த துரோகம் மனதில் உறுத்த. கண் பார்க்க தவிர்த்து நிலம் பார்த்து பேசுபவர்களும் ......\nஇப்படி பலரும் நிறைந்த ஒரு இடத்தில் மனம் முழுக்க உற்சாகத்துடன் ,\nமுகம் மலர ஒரு உலா வருவது கூட புதிதாய் பிறந்த உணர்வைக் கொடுப்பதை இன்று அனுபவித்து உணர்ந்தேன்..\nநம் எதிர்பார்ப்பு , ஆவல் எல்லாம் சரிகின்ற போதும் கூட...\nபழைய அலுவலகத்திற்கு அருகில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தி,\nஇந்த அருமையான அனுபவத்தைத் தந்த நான் பணி புரியும் துறைக்கு....\nகடந்தகால நினைவலைகளை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் படமாய் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிருக்கிறது\nபழைய அலுவலகத்திற்கு அருகில் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தி,\nஇந்த அருமையான அனுபவத்தைத் தந்த நான் பணி புரியும் துறைக்கு....\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\nஅவர்கள் அங்கிருந்து நகரவே மாட்டார்கள்.\nஎன் கண் முன்ன��� நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49383", "date_download": "2019-01-19T02:26:31Z", "digest": "sha1:7CCS7TCEYGAUS7PQL5ZXXOTYYZVQX62N", "length": 12458, "nlines": 113, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "30 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\n30 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 19:17\nதக்கலை, குளச்சல், தூத்துக்குடி ஏ.எஸ்.பிக்களுக்கு எஸ்.பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உபகோட்டை ஏ. எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், போலீஸ் சூப்ரெண்ட் ஆக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் உபகோட்ட ஏ. எஸ்.பி. என்.எஸ். நிஷா எஸ்..பி.ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி நகர துணை கமிஷனராக ( சட்டம் ஒழுங்கு) மாற்றம் செய்யப்படுகிறார்.\nகுளச்சல் உபகோட்ட உதவி ஏஎஸ்.பி. சாய் சரண் தேஷாஸ்வை எஸ்.பி.ஆக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர காவல்துறையின் புளியந்தோப்பு துணைக்கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.\nதிருவண்ணாமலை நகர உபகோட்டம் ஏ.எஸ்.ஏபி. ராவாலி பிரியா காந்த்புன்னேனி எஸ்.பி. ஆஆக வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனராக மாற்றம் செய்யப்படுகிறார்.\nதூத்துக்குடி நகர உபகோட்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம் எஸ்.பி.ஆக பதவி பெற்று திருவல்லிக்கேணி துணைக்கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.\nசென்னை அடையார் துணைக்கமிஷனர் ரோகித் நாதன் ராஜகோபால் மாற்றப்பட்டு சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\nரயில்வே போலீஸ் எஸ்.பி. ஜார்ஜ் சேலம் போலீஸ் எஸ்.பி..யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் எஸ்.பி.யாக உள்ள பி.ராஜன் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு சென்னை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதற்போது அப்பதவியில் உள்ள ஜி.ஸ்டாலின் சேலம் மண்டல அமலாக்க பிரிவு கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகாத்திருப்பு பட்டியலில் உள்ள சம்பத் குமார் சென்னை ஆவடி வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் மூன்றாவது அணியின் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக உள்ள கண்ணம்மாள் சென்னை மத்திய சரக ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.\nதற்போது அப்பதவியில் உள்ள ஜெயலட்சுமி சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.பியாக உள்ள சரோஜ் குமார் தாக்கூர் திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சி ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஆனி விஜயா சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியில் உள்ள தேவராணி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பூர் புறநகர் எஸ்.பி. உமா திருப்பூர் மாநகரத்தின் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது அந்த பொறுப்பில் உள்ள கயல்விழி மாற்றம் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்ட எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார்.\nதிருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள சக்தி கணேசன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஈரோடு மாவட்ட எஸ்.பி. சிவக்குமார் சென்னை மாநகர (மேற்கு) போக்குவரத்துத் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை மாநகர மேற்கு சரக போக்குவரத்து துணை கமிஷனராக உள்ள ஈஸ்வரன் அம்பத்தூர் துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் துணைக் கமிஷனர் சர்வேஸ்ராஜ் மாற்றப்பட்டு சென்னை மாநகர தலைமை அலுவலகத்தில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை ஆவடி வீராபுரத்தில் மூன்றாவது அணி கமாண்டண்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாவது அணியின் கமாண்ட்ண்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றல் உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட் பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/STF-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/128-209319", "date_download": "2019-01-19T02:27:35Z", "digest": "sha1:QQZDX4VKFNWUW7KVVRTEN2UJPTWB6T2M", "length": 4876, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || STF அதிகாரி கொலை முயற்சி -மூவர் கைது", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nSTF அதிகாரி கொலை முயற்சி -மூவர் கைது\nதிவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லபான சந்தியின் பாய்வத்தைக்கு அருகில் பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி ஒருவரை கொலை செய்தவதற்கு சதித்திட்டம் தீட்டிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (23) காலை 11.30 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33, 35 மற்றும் 39 வயதானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் மூவரும் இன்றைய தினம் (24) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nSTF அதிகாரி கொலை முயற்சி -மூவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:37:13Z", "digest": "sha1:AXA7H53PIA5HDZYNXL7RVY436ILLJ3ZK", "length": 15295, "nlines": 100, "source_domain": "www.unitedtj.com", "title": "ஜமாஅத் செய்திகள் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஇதுவரை காலமும் 104/1/2, தெமடகொட வீதி, கொழும்பு 09 எனும் ���ுகவரியில் இயங்கி வந்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தில் தலைமை அலுவலகம் 2019 ஜனவரி மாதம் முதல் திகாரிய நகருக்கு இடமாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிரோம். ஜமாஅத்திம் புதிய தலைமையகமானது திஹாரிய கண்டிவீதி தன்ஷர் பிளேஸ் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது (திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில்). ஜமாஅத்தின் புதிய காரியாலய முகவரி: No:120/8/D, Thansher Place, Kandy Road, Thihariya. ஏனைய தொடர்பு இலக்கங்களில் எவ்வித […]\nஇளைஞர் செயலமர்வு – தென்கிழக்கு பல்கலைக்கழகம்\nஇன்றைய தினம் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசுடன் இணைந்து இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் இளைஞர்களுக்கான ஒருநாள் வழிகாட்டல் செயலமர்வு அல்லாஹ்வின் உதவியால் மிக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களால் விஷேட உரை ஆற்றப்பட்டது. அத்தொடு பிரபல வளவாளர் Fazil Mohideen அவர்கள் வெற்றியின் ரகசியம் என்னும் தலைப்பிலும், அஷ்ஷேக் ஆதில் ஹஸன் அவர்கள் இஸ்லாம் விரும்பும் […]\nதென்மாகாண ஸலஃப் உலமாக்களுடனான சந்திப்பு\nகடந்த 2018/12/06 ஆம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் மத்திய செயற்குழுவுக்கும் தென்மாகாண ஸலஃப் உலமாக்கள் ஒன்றியத்தின் நிர்வாகத்திற்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று காலி இபுனு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி), பிரதித் தலைவர்களான அஷ்ஷெய்க் மஸீர் (அப்பாஸி), அஷ்ஷெய்க் ஹஸன் பாரிஸ் (மதனி), பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.மன்ஸூர், தஃவா பிரிவுப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் யூனுஸ் தப்ரீஸ், கணக்காளர் சகோதரர் ஏ.ஆர்.எம் ரிஸ்னி […]\nதேசிய ரீதியில் கொள்கை இளைஞர்களை ஒன்றினைக்கும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் முதல் கட்ட முயற்சியான தேசிய இளைஞர் பேரவை கடந்த 30.09.2018 அன்று வெள்ளம்பிட்டியில் அமைந்துள்ள NAAS கலாச்சார நிலைய கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மாலை 7.30 மணிவரை மிகச் சிறப்பக நடைபெற்றது. சன்மார்க்க ரீ��ியிலான வழிகாட்டல்கள், தலைமைத்துவ வழிகாட்டல்கள், கருத்தாடல்கள் என பல கோனங்களில் […]\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nஇன்று (10.09.2018) திங்கல் கிழமை நாட்டின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டது தொடர்பான தகவல்ககிடைகாததால், துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டும். எனவே ஹிஜ்ரி 1440 முஹர்ரம் 01 ஆம் நாள் எதிர்வரும் 12.09.2018 புதன் கிழமை ஆரம்பமாகின்றது. அதே போல சர்வதேச பிறை அடிப்படையில் நேற்று (09.09.2018) ஞாயிற்றுக்கிழமை உலகின் எப் பாகத்திலும் பிறை தென்பட்டதற்கான நம்பகமான தகவல்கள் கிடைக்காமையால் துல்ஹஜ் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஹிஜ்ரி 1440 முஹர்ரம் 01 […]\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஇன்று ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜா பிறை 28 ஆகும். எனவே நாளைய தினம் (2018/09/10) ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நாளாகும். தீவின் எப்பாகத்திலாவது நாளைய தினம் பிறை தென்பட்டால் இன்ஷா அழ்ழாஹ் நாளை மறுநாள் 2018/09/11 செவ்வாய்க்கிழமை ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தின் ஆரம்ப நாளாகும்.நாளை பிறை தென்படாவிட்டால் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (2018/09/11) ஹிஜ்ரி 1439 துல்ஹிஜ்ஜாபிறை 30 ஆக பூர்த்தி செய்ய ப்பட்டு 12 ஆம் திகதி புதன் கிழமை […]\nதிகன் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பல உதவிகளையும் நிவாரனங்களையும் வழங்கியமை அனைவரும் அறிந்ததே. அதன் ஓர் அங்கமாக திகன கல்வரத்தின் போது பாதிக்கப்பட்ட கம் உதாவ திட்டத்தில் வதிந்த ஐந்து (05) குடும்பங்களுக்கு 10 பேச் காணி வீதம் 50 பேச் காணியை கொல்வனவு செய்து கையளிக்கும் நிகழ்வு கடந்த 02.09.2018 ஞாயிற்றுக் கிழமை திகனையில் இடம்பெற்றது. இந்த செயற்திட்டத்திற்கு ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் தஃவா அமைப்பான அல் […]\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஇன்றைய தினம் 12.08.2018 நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் தேசிய பிறை அடிப்படையில் நாளைய தினம் 13.08.2018 துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகின்றது. மேலும் எதிர்வரும் 22.08.2018 புதன்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஆகும்.\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\nஇன்றைய தினம் 11.08.2018 சவூதி அரேபியாவில் ஹஜ் தலைப் பிறை தென்பட்டதாக அந் நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சர்வதேசப் பிறை அடிப்படையில் நாளைய தினம் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாவதோடு, எதிர்வரும் 20.08.2018 திங்கள் கிழமை அரபா தினமாகும். மேலும் எதிர்வரும் 21.08.2018 செவ்வாய் கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஆகும்.\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (28.07.2018) அன்று திஹாரிய ஜாமிஉத் தௌஹீத் ஜும்மா மஸ்ஜிதில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஜமாஅத்தின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துல் வதூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உப தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் மாவட்ட நிருவாகங்களின் நிறுவாகிகளும் கலந்துகொண்டனர். ஜமாஅத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும், மாவட்ட நிருவாகங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் அலசப்பட்டதோடு. எதிர்கால் நகர்வுகள் தொடார்பிலும் […]\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=80", "date_download": "2019-01-19T01:46:54Z", "digest": "sha1:KCDYEJNW5VRCKYOJ43LFRXPOF4OGYHK7", "length": 4868, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1359\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\t எழுத்தாளர்: தசரதன்\t படிப்புகள்: 1302\nஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\t எழுத்தாளர்: வல்லபன்\t படிப்புகள்: 1440\nநூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா\t எழுத்தாளர்: டி. ராஜேந்தர்\t படிப்புகள்: 2786\nநானே நானா யாரோ தானா\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1899\nஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 1473\nஅட பொன்னான மனசே பூவான மனசே\t எழுத்தாளர்: டி. ராஜேந்தர்\t படிப்புகள்: 1506\nதாழம்பூவே வாசம் வீசு\t எழுத்தாளர்: புலமைபித்தன்\t படிப்புகள்: 1490\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 2059\nஇது தாய் பிறந்த தேச��்\t எழுத்தாளர்: அறிவுமதி\t படிப்புகள்: 1531\nபக்கம் 9 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906103", "date_download": "2019-01-19T01:59:33Z", "digest": "sha1:VY7GGKF4MALBH75R43I7YW2ZTVW3GYHV", "length": 8526, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "சிங்கம்புணரியில் துள்ளிக்கிட்டு தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள் காளையர்களும் தயார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிங்கம்புணரியில் துள்ளிக்கிட்டு தயாராகும் ஜல��லிக்கட்டு காளைகள் காளையர்களும் தயார்\nசிங்கம்புணரி, ஜன. 11 : சிங்கம்புணரி பகுதியில் தை மாதம் தொடங்கியதிலிருந்து வைகாசி மாதம் வரை பெரும்பாலான கிராமங்களில் மஞ்சு விரட்டுநடைபெறுவது வழக்கம். கோயில் திருவிழா மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சார்பாக நடத்தப்படும் மஞ்சு விரட்டுகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டின் உரிமையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து வரவேற்பார்கள். பொங்கல் வந்தவுடன் மஞ்சு விரட்டு ஆர்வலர்கள் மாடுகளை விலை கொடுத்து வாங்கி அதற்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மஞ்சுவிரட்டிற்கு எனவும், வாடிவாசல் ஜல்லிக்கட்டுக்கு என பல வகைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளையினை கயிற்றால் கட்டப்பட்டு அவற்றை சுற்றி இளைஞர்கள் போக்கு காட்டி அவற்றை முட்டச் செய்வது. மண் குத்துதல், நீச்சல் பயிற்சி, ஒட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சாலையில் ஒடும் காளைகள் வழுக்கி விழாமல் இருக்க காளைகளுக்கு கால்களில் லாடம் அடித்து தயார்படுத்தி வருகின்றனர். இதே போல் மாடுபிடி வீரர்கள் காளைகளை லாவமாக பிடிக்கும் வகையில் கபடி, மூச்சுப்பயிற்சி , ஒட்டப் பந்தயம் உள்ளிட்ட பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் காளைகள், காளையர்களுடன் பொங்கல் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED காளைகளுடன் நடனமாடும் சலகெருது மறித்தல் தேவராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906301", "date_download": "2019-01-19T03:03:42Z", "digest": "sha1:HJL22KKGUB4LHVTHEAXR6IBVW3P2HFCT", "length": 7715, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்லிமலையில் தம்பி மனைவியை தாக்கிய விவசாயி அதிரடி கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொல்லிமலையில் தம்பி மனைவியை தாக்கிய விவசாயி அதிரடி கைது\nசேந்தமங்கலம், ஜன.11: ெகால்லிமலையில் நிலத்தகராறில் தம்பி மனைவியை உருட்டு கட்டையால் தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பெருமாபட்டி காலணியை சேர்ந்த விவசாயி செல்வராஜ்(45). இவரது தம்பி சீரங்கன்(40). இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை பிரித்து கொண்டதில் இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சீரங்கனின் மனைவி செல்வமணி(37), தங்களது நிலத்திற்கு செல்ல, செல்வராஜ் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராஜ், சீரங்கன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், உருட்டு கட்டையால் செல்வமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட செல்வமணியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனையில் சிகி��்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சீரங்கன் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய வாழவந்திநாடு எஸ்ஐ மணி, வழக்குபதிவு செய்து செல்வராஜை நேற்று கைது செய்துள்ளார்.\nநாமக்கல்லில் ஆட்டுக்கறி கிலோ ₹540க்கு விற்பனை\nஅகில இந்திய அளவிலான கபடி போட்டி கோலாகலம்\nபள்ளிபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதிருச்செங்கோடு வட்டாரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nராசிபுரம் அருகே இளைஞர் காங்கிரஸ்ஆலோசனை கூட்டம்\nதூசூர் ஏரியில் வெட்டவெட்ட முளைக்கும் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுமா\nஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா\nடிரைவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை\nவெண்ணந்தூர் அருகே பஸ்கள் வராத பேருந்து நிலையம்\n× RELATED விவசாயிக்கு கத்தி வெட்டு: ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/02/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-01-19T02:41:51Z", "digest": "sha1:FMVSJIRCRSAB7DUOTIBQHCGVEQHEAPBN", "length": 44110, "nlines": 222, "source_domain": "noelnadesan.com", "title": "இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை\nபயணியின் பார்வையில்- முருகபூபதி சித்தனுடன்\nதமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி.\nஇலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில் அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் குரலை ஒலித்தவாறு வந்து கலந்துகொண்டவர். ஈழத்து இலக்கிய உலக நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானவர்.\nஇந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இலங்கையிலிருந்து புறப்படும் தருவாயில் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். தமிழகம் வரும்போது அவசியம் வருமாறு கேட்டுக்கொண்டார். வேலூர் வந்ததும் நாமக்கல்லுக்கு வரும் பாதையை அவரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டேன். தற்போது கோவையில் இருக்கும் யுகமாயினி ஆசிரியர் சித்தன், என்னைத்தொடர்பு கொண்டார். தானும் நாமக்கல்லுக்கு வந்து என்னைச்சந்திப்பதாகவும் ப��ன்னர் அங்கிருந்து என்னுடன் கோவை வந்து இலக்கிய விமர்சகர் கோவை ஞானியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் சொன்னாரர். இந்தப் பயண நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துகொண்டோம்.\nசின்னப்பபாரதியும் கோவை ஞானியும் எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கோவை ஞானியின் விமர்சனங்களை, நேர்காணல்களை ஏற்கனவே படித்திருந்தபோதிலும் அவருடன் எனக்கு வேறு எந்தத்தொடர்புகளும் இருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நண்பர் நடேசனின் வாழும் சுவடுகள் முதலாவது தொகுப்பிற்கு அணிந்துரை எழுதியிருக்கும் ஞானி, அதில் எனது குறிப்புகள் பற்றியும் பதிவுசெய்திருந்தார். அவர் எனது வேறு எந்தப் படைப்பும் படிக்காமலேயே என்னைத் தெரிந்துவைத்துக்கொண்டதற்கு நாம் நடத்திய மாநாடும் ஒரு காரணம். நான் அவரைப்பார்க்கவரவிருப்பதாக சித்தன் அவரிடம் சொன்னதும், வியப்பு மேலிட “ அந்த முருகபூபதியா\nதிட்டமிட்டவாறு வேலூரிலிருந்து எனது பயணத்தை ஆரம்பித்தேன். எனது பயண ஒழுங்கை கவனித்த தம்பியின் மனைவி ( அவர் வேலூரில் ஒரு மருத்துவதாதியாக பணியாற்றுகிறார்) தெலைதூரம் பயணம் மேற்கொண்டு உடல் உபாதைகளை தேடிக்கொள்ளவேண்டாம் என்று எச்சரித்தார். யாத்திரிகனாக அலைபவனுக்கு அலுப்பு சலிப்பு வராது. நோய் நொடியும் அண்டமாட்டாது எனச்சொல்லிவிட்டு, எனக்குரிய மருந்து மாத்திரைகளுடன் இந்த நீண்ட பயணத்தை ஆரம்பித்தேன். ஆம் என்னைப்பொறுத்தவரையில் நீண்ட பயணம்தான்.\nஇரண்டு பெரிய இலக்கிய ஆளுமைகளை சந்திக்கப்போகும் உணர்வுடன் சேலத்துக்கு பஸ் ஏறினேன். சேலத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த மொடர்ன் தியேட்டர்ஸ் தற்போது பாழடைந்துவிட்ட செய்தி கேள்விப்பட்ட நாளிலிருந்து அதன் தற்போதைய கோலத்தையும் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. ஒரு இதழில் அதன் சிதைவுகளின் படத்தை பார்த்திருக்கின்றேன். நூற்றுக்கணக்கான பல மொழி திரைப்படங்களை உருவாக்கிய நிறுவனம்.\nநான் பயணித்த பாதையில் அது அமைந்திருக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம்தான். சேலம் – ஏற்காடு பாதையில் மொடர்ன் தியேட்டர்ஸ் ஸ்ரூடியோ அமைந்திருந்ததாக சின்னப்பபாரதியை சந்தித்தபோது அவர் சொன்னார்.\nசேலத்தில் இறங்கி நாமக்கல்லுக்கு புறப்பட்டேன். பஸ் எந்தத்தாமதமுமின்றி என்னை நாமக்கல்லில் இறக்கிவிட்டது. ஒரு ஓட்டோவில் ஏறியதும் சின்னப்பபாரதியை கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டதும் அவர் தமது இல்லத்துக்கு வரும் பாதையை அந்த ஓட்டோ சாரதிக்கு தெளிவாகச்சொன்னார். சில நிமிடங்களில் அவரது செல்லம்மாள் இல்லத்தின் வாசலுக்கு வந்துசேர்ந்தேன். அவர் வாசலில் காத்திருந்து என்னை அரவணைத்து வரவேற்றார்.\nஅந்த இல்லம் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. அருகே அழகிய குன்று. சில கணங்கள் அந்த இல்லத்தின் சுற்றுப்புறத்தை ரசித்தேன். ஏற்கனவே பல இலக்கியவாதிகளதும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கவாதிகளினதும் கால் பதிந்த இல்லம்.\nசின்னப்பபாரதியின் பிரத்தியேக அறை சிறிய நூலகமாகவே காட்சி தருகிறது. அந்த இல்லத்தின் பின்புறம் சோலையாக காய், கனிகளுடனும் உயிர்ச்சத்துகள் நிரம்பிய கீரைவகைகள் பயிரிடப்பட்ட தோட்டமாகவும் காட்சியளிக்கிறது.\nபல மணிநேரங்கள் சின்னப்பபாரதியுடன் உரையாடினேன். அவரது வாழ்வும் பணிகளும் இடதுசாரி இயக்கத்துடனும் முற்போக்கு இலக்கிய முகாமுடனும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.\nதமிழில் அவரால் படைக்கப்பட்ட பல படைப்புகள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் மட்டுமன்றி ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தவர் மட்டுமன்றி இலங்கை மற்றும் புகலிட நாடுகளைச்சேர்ந்தவர்களும் அந்த விருதுகளையும் பணப்பரிசில்களையும் பெற்றிருக்கின்றனர். இந்தத்தகவல்கள் சின்னப்பபாரதியைப்பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு பழையதுதான்.\nசின்னப்பபாரதியின் “பவளாயி” நாவலை உஸ்பெக்கிஸ்தான் மொழிக்கு மொழிபெயர்த்துள்ள லோலா மக்தூபா என்ற பெண்மணி உஸ்பெக்கிஸ்தானில் அமைந்துள்ள தாஸ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்ரிரியூட் ஒஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப்பணியாற்றுபவர். அவரும் நாமக்கல்லுக்கு வந்துள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றுள்ளார்.\nசின்னப்பபாரதியின் பவளாயி நாவலை உஸ்பெக் மொழிக்குத்தந்துள்ள அவர், தான் மேலும் தமிழைக்கற்றுக்கொண்டு, உஸ்பெக் இலக்கியங்களை தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களை உஸ்பெக் மொழிக்கும் பெயர்ப்பதுதான் தனது இலக்கியப்பய���ம் என்று தினமணிக்கதிருக்கு வழங்கியுள்ள நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.\nமொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு போதியளவு ஊக்கமும் களமும் இருந்தால் இந்தத்துறை ஆரோக்கியமாக வளரும். சின்னப்பபாரதி மொழிபெயர்ப்புத்துறைக்கு பக்கபலமாக இருந்துவருபவர். சமீபத்தில் அவரது சர்க்கரை நாவல் இலங்கையில் சிங்கள மொழியில் அறிமுகமானது அறிந்ததே. இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளிடத்தில் பேரன்பும் அபிமானமும் கொண்டிருக்கும் அவர், உபாலி லீலாரத்தின முதலான சிங்கள படைப்பாளிகளிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்துபவர்.\nதனது இளமைப்பருவத்து பாடசாலைக்காலத்திலிருந்து வரித்துக்கொண்ட கொள்கையிலிருந்தும் வழுவாதவர். “ எந்தச்சூழ்நிலையிலும் எப்படிப்பட்டவர்களிடத்தும் தான் காணும் தவறுகளை எடுத்துரைக்கத்தவறாத இயல்பும் அதேவேளை தனது தவறுகளை எவரேனும் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்” அவரிடம் இருக்கிறது. அதுவே அவரது வழுவாத கொள்கை.\n“படைப்பாளி என்பவன் தனது படைப்பிற்கும் மேம்பட்டவனாக விளங்கவேண்டும்” என்ற இலக்கியமேதை மக்சிம் கோர்க்கியின் சிந்தனையை உள்வாங்கியவாறு இலக்கிய மற்றும் தான் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்திலும் பயணித்துக்கொண்டிருப்பவர்.\n1935 இல் சாலைவசதியும் மின்சாரமும் இல்லாத ஆனால் இயற்கை எழில்கொஞ்சும் பொன்னரிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர், தனது கிராமம் பற்றி தனது ‘ என் பணியும் போராட்டமும்” என்ற நூலில் இப்படி விவரிக்கின்றார்:-\n“எங்கு பார்த்தாலும் வேம்பு, வாதநாரை, ஊஞ்சை, கறுவேல், பனை, நொச்சி, பூவரசு, கொடுக்காப்புளி, மின்னல், அரளி…இப்படியான மரங்கள் நீர்ப்பாசனத் தோட்டத்துக்கரைகளிலும் வெள்ளவாரிக்கரைகளிலும் புஞ்சைக்காடுகளிலும் விரிந்து பறந்து பருவங்களுக்கேற்ப இயற்கை மணத்தை பரப்பிக்கொண்டிருக்கும்.”\nஇவரைப்போன்று இயற்கையை இப்படி நேசித்த பல படைப்பாளிகளை நாம் பார்த்திருக்கின்றோம்.\nகலைஞர் கருணாநிதிதான் செம்மொழி அந்தஸ்துக்கு பாடுபட்டவர் என்றுதான் அந்த மாநாடு கோவையில் நடந்தபோது பலரும் பேசிக்கொண்டார்கள்.\nஆனால் பலவருடங்களுக்கு முன்பே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென்று கோரி டில்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுக��டுத்திருக்கிறது. அந்தத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தவர் சின்னப்பபாரதி. அந்தப்பயணத்தின்போது உடன்வந்த இலக்கியவாதிகள், இயக்கத்தோழர்களின் வேண்டுகோளை ஏற்று பின்னாளில் தமது சுயவரலாற்றை எழுதியிருக்கிறார்.\nஇரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தந்தை. சற்று வசதியோடு வாழ்ந்தாலும் எளிமையாக இருப்பவர். அவரதும் அவரது அன்புத்துணைவியார் செல்லம்மாள் அவர்களினதும் அன்பான உபசரிப்பினால் நெகிழ்ந்தேன்.\nஅவரது நூலக அறையில் சுவரில் காட்சி அளித்த அவரது மருமகனின் படம் எமக்கு அதிர்வுகலந்த செய்திகளை சொல்கிறது.\nமூத்த மகளின் கணவர் அவர். பெயர் இளங்கோ. ஒரு விஞ்ஞானி. பாரத ரத்னா அப்துல்கலாமுடன் பெங்களுரில் பணியிலிருந்தவர். அங்கு ஒரு விமானத்தில் பயிற்சியிலிருந்தபோது எதிர்பாராத விபத்தினால் கொல்லப்படுகிறார். அந்தச்சம்பவம் விதியின் சதிதான்.\nபரீட்சார்த்த பயிற்சி என்பதனால் மருமகன் ஒரு பயணம் புறப்பட்டிருக்கிறார். ஆனால் ரயிலை தவறவிட்டு மீண்டும் பயிற்சி நடந்துகொண்டிருந்த விமானத் தளத்திற்கு வருகிறார். அங்கு பயிற்சிதொடருகிறது. ஒரு விமான ஓட்டியை இறக்கிவிட்டு இவர் ஏறுகிறார். விமானம் பயிற்சியை தொடருகிறது. திடீரென்று விமானம் இயந்திரக்கோளாறினால் வெடித்து சிதறுகிறது.\nஅந்த விபத்தில் சின்னப்பபாரதியின் மருமகன் இளங்கோ உட்பட மூவர் கொல்லப்படுகின்றனர்.\nஅப்துல்கலாம் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார். சின்னப்பபாரதியின் மகளுக்கு பின்னர் அந்தத் தளத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தருகிறார்.\nகேரள இலக்கியத்தில் கவனிப்புக்குரிய படைப்பாளியாகவும் கேரள சட்ட மன்ற உறுப்பினராகவும் மாக்சீய அறிஞராகவும் விளங்கியவர் பி. கோவிந்தப்பிள்ளை, சின்னப்பாரதியின் அருமைத்தோழர். இடதுசாரித்தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாத் அவர்களை சின்னப்பபாரதிக்கு அறிமுகப்படுத்தியவரும் கோவிந்தப்பிள்ளைதான்.\nசின்னப்பபாரதியின் மருமகன் எதிர்பாராதவிதமாக விபத்தில் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் கோவிந்தப்பிள்ளை எழுதியிருந்த ஆறுதல்கடிதம் சற்று வித்தியாசமானது. ஈடுசெய்யமுடியாத இழப்புகளை தாங்கிக்கொள்வதற்கு இதுபோன்ற ஆறுதல்வார்த்தைகள் சிறந்த ஒத்தடம் என்பதானால் கோவிந்தப்பிள்ளை சின்னப்பபாரதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு பதிவுசெய்கி��்றேன்.\n“…..செய்தி அறிந்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். நேரில் வந்து உங்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். வேலைப்பளு முடியவில்லை. உங்கள் மருமகனின் இழப்பு உங்களுக்கு தனிப்பட்டமுறையில் பேரிழப்புத்தான். நமக்கெல்லாம் புரட்சிகரமான தத்துவம் இருக்கிறது. அது நம்மையெல்லாம் அத்துக்கத்திலிருந்து மீண்டெழத்தைரியமளிக்கும். இந்த நேரத்தில் மார்க்சுக்கு நிகழ்ந்த சோகத்தைக்கூறுகின்றேன். மார்க்ஸ் தனது ஒரே அன்பு மகன் காலமனது பற்றி ஆறாத்துயரில் மூழ்கியிருந்தார். அச்செல்வனுக்கு சத்துணவும் நோய்க்கான உரிய வைத்தியமும் கொடுக்கமுடியாமல் அவன் இறந்துவிட்டானே என்பதே அவரின் தாங்கமுடியாத வேதனைக்கு காரணம்.\nதனது அன்புத்தோழர் ஏங்கல்சுக்கு எழுதும்பொழுது, ‘ தத்துவஞானி பேகன் கூறும்பொழுது யாரெல்லாம் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்துவருகிறார்களோ அவர்களுக்கு ஏற்படுகின்ற சொந்த இழப்புகளை அவர்களால் தாங்கிக்கொண்டு மீண்டெழமுடியுமென்பார்கள். நான் அப்படிப்பட்டவர்களில் ஒருவன் அல்ல. எனது மகனின் இழப்பென்பது இல்லாமையாலும் வறுமையாலும் உரிய மருத்துவம் செய்யமுடியாத கொடுமையினாலும் நிகழ்ந்துவிட்டதென்பதுதான் என்னைத்தாங்க முடியாத வேதனையில் ஆழ்த்துகிறது.” – என்று தெரிவித்தார்.\nஉங்களுடைய இழப்பு வறுமையால் நேர்ந்ததல்ல. விமான விபத்து… மனதை தேற்றிக்கொள்ளுங்கள்”\nஇவ்வாறு சின்னப்பபாரதிக்கு ஆறுதல் கூறிய கோவிந்தப்பிள்ளை அண்மையில் காலமாகிவிட்டார். கடந்த ஜனவரி செம்மலர் இதழில் சின்னப்பபாரதி கோவிந்தப்பிள்ளைக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதியிருக்கிறார்.\nமனிதவாழ்வில் இழப்புகளின் வடிவங்கள் மாறுபடும்.\nசின்னப்பபாரதியுடனான உரையாடலில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்து மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விரிவாகப்பேசினேன்.\n“ போர் முடிந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்திற்கும் அபிவிருத்திக்கும் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்த்தலைமைகள் தமிழ்த்தேசியம் பேசுகின்றன. அரசோ அபிவிருத்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. போர் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் கண்காட்சி கூடமாக மாறியிருக்கிறது.\nகியூபாவுக்குச்சென்றால் ஏர்ணஸ்ட் சேகுவேராவின் நினைவு மண்டபத்தையும் அவரது எல��ம்பு எச்சங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லறையையும் அவர் பாவித்த ஸ்டெத்தஸ்கோப் மற்றும் படித்த நூல்கள் மற்றும் பயன்படுத்திய கருவிகள் எழுதிய பேனைகளை பார்க்கமுடியும்.\nஇலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ரோஹண விஜேவீராவின் உடைமைகளை அவரது மனைவியிடம் கேட்டுப்பார்த்துக்கொள்ளமுடியும். அல்லது தற்போதைய தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவிடம் தொடர்புகொண்டு பார்க்கலாம்.\nஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாவித்த ஒரு பேiனையையோ அல்லது அவர் படித்த ஒரு புத்தகத்தையோ கூட விட்டுவைக்காமல் மறைத்துவிட்டு அல்லது அழித்துவிட்டு, அவரது ஐந்து பாதாள அறைகளைக்கொண்ட அபூர்வ மறைவிட வீடுகளையும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும் 22 ஆடி ஆழம் கொண்ட பாரிய நீச்சல் தடாகத்தையும் அவர்கள் கடத்திவந்த பிரம்மாண்டமான கப்பலையும் வைத்துக்கொண்டு தென்னிலங்கை மக்களுக்கு அவற்றை காட்சிப்படுத்தியுள்ள இலங்கை அரசு, இதன்மூலம் தென்னிலங்கை மக்களுக்கு சொல்லும் செய்தி சுருக்கமானது எளிமையானது.\nமுழு இலங்கையையும் இத்தனை கனரக ஆயுதங்களுடன் அழித்து கபளீகரம் செய்ய எத்தனித்தவரையும் அவரது சகாக்களையும் அழித்து தேசத்தை காப்பாற்றியுள்ளோம்.\nதமிழ்த்தேசியம் பேசுபவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்கையில் அரசு அபிவிருத்திபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சித்தலைமைகள் சில வெளிநாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இயங்குகிறார்கள்.\nஇந்நிலையில் போரில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான விதவைகள், தந்தையை பறிகொடுத்த குழந்தைகள், இயக்கத்தை நம்பி வந்து தமது எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள்; ( பெண்கள், ஆண்கள்) இவர்கள் குறித்து சிந்திப்பவர்கள் பேசுபவர்கள் இயங்குபவர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர் புகலிட நாடுகளிலும் இடதுசாரிகள்போன்று சிறுபான்மையினர்தான்.” என்று சொன்னேன்.\nஅந்தச் சிறுபான்மையினரில் சின்னஞ்சிறு துளியாகியிருக்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகளை கேட்டுத்தெரிந்துகொண்டார்.\nஒரு புறத்தில் இவ்வாறு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டவாறுதான் இலங்க���யில் இலக்கிய வளர்ச்சிக்கு போருக்குப்பின்னர் புத்துயிர்ப்பு வழங்குகின்றோம் என்பதில் சின்னப்பபாரதி திருப்தி கண்டார்.\nவடக்கிலிருந்து வெளியாகும் ஜீவநதி உட்பட தினக்குரல் ஞாயிறு இதழ் முதலானவற்றை அவரிடம் வழங்கினேன். தாம் ஜூலை மாதம் மிண்டும் இலங்கை செல்லவிருப்பதாகவும் அப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ( மாணவர்களை) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேரில் சென்று பார்த்து உதவுவதற்கு எமது கல்வி தொடர்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\n“இந்தப்பயணத்தில் அப்படி ஒரு பலன் கிட்டுமானால் இந்தப்பயணம் பூரணத்துவமானது என்ற மனநிறைவுடன் திரும்புவேன்” என்றேன்.\nஎமக்கிடையிலே உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தவேளையில், கோயம்புத்தூரிலிருந்து நண்பர் யுகமாயினி சித்தன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மிருவரையும் சந்திக்க தான் புறப்பட்டிருப்பதாக தகவல் சொன்னார்.\nமல்லிகை நடத்திய டொமினிக்ஜீவா எமக்கு மல்லிகை ஜீவா ஆனார். அதுபோன்று சிரித்திரன் நடத்திய சிவஞானசுந்தரம், சிரித்திரன் சிவஞானசுந்தரமானார். சென்னையிலிருந்து சிறிதுகாலம் யுகமாயினி என்ற தரமான இலக்கிய இதழை நடத்திய சித்தன் எமக்கு யுகமாயினி சித்தன் ஆனார். ஓவியரும் படைப்பிலக்கியவாதியும் ஆங்கில இலக்கியங்களில் சிறந்த புலமையும் மிக்க சித்தன் தனது நெடிய பயணத்தில் தற்போது திரைப்படத்துறையின் பக்கம் வந்துள்ளார். தற்போது ஒரு திரைப்படம் சம்பந்தமான வேலைப்பளுவுக்கும் மத்தியில் அவர் எம்மைக்காண்பதற்காக நாமகல்லுக்கு வந்து சேர்ந்ததும் எமது உரையாடல் வேறு ஒரு திசைக்கு வேகமாகத்திரும்பியது.\nதனது படைப்புகளின் மொழிபெயர்ப்புகளின் ஊடாக பல்வேறு இந்திய மொழிவாசகர்களுக்கும் ஐரோப்பிய வாசகர்கள் மற்றும் இலங்கை சிங்கள வாசகர்களுக்கும் பரவலாக அறிமுகமாகியுள்ள சின்னப்பபாரதியிடம், சித்தன் திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பி அதிர வைத்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-will-press-centre-for-one-neet-per-year-minister-sengottaiyan-says-003947.html", "date_download": "2019-01-19T01:46:25Z", "digest": "sha1:QI4QU5KLKXHXW4SYNQYBNR6IAPQVLFI7", "length": 9050, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்! | TN will press Centre for one NEET per year, minister Sengottaiyan says - Tamil Careerindia", "raw_content": "\n» \"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வை நடத்தக்கோரி மத்திய அரசை வலியறுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநீட், ஜெஇஇ தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் இது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அம��க வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/meet-the-silent-kajol-teases-ajay-devgan-053829.html", "date_download": "2019-01-19T02:46:19Z", "digest": "sha1:DQ7HRRQKBDLOUDSTXG6PUVU2IQ3VZO2O", "length": 11481, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரொம்ப பாடுபட்டிருப்பாரோ: பப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர் | Meet the Silent Kajol: Teases Ajay Devgan - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரொம்ப பாடுபட்டிருப்பாரோ: பப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்\nபப்ளிக்காக தனுஷ் வில்லியை கலாய்த்த கணவர்- வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தன் வாயாடி மனைவி கஜோலை கிண்டல் செய்துள்ளார்.\nபாலிவுட் நடிகை கஜோலுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சிகம் சிங்கப்பூரில் மெழுகு சிலை வைத்துள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் கஜோல் தனது மகள் நியாசாவுடன் கலந்து கொண்டார்.\nதாயும், மகளும் கருப்பு நிற உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்தனர்.\nகஜோல் முதல் முறையாக தனது மகளுடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்ப��த்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nகஜோல் என்றாலே இடைவிடாமல் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அமைதியான கஜோல் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு மனைவியை கலாய்த்துள்ளார் அஜய் தேவ்கன்.\nதன்னுடைய மெழுகுச் சிலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு எப்பொழுதுமே கஜோலின் ரசிகை என்று தெரிவித்துள்ளார் கஜோல்.\nபாலிவுட்டில் பிரபலமான கஜோல் பல ஆண்டுகள் கழித்து தனுஷின் விஐபி 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். இனி அடுத்ததாக எப்பொழுது கோலிவுட் பக்கம் வருவாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-01-19T03:06:13Z", "digest": "sha1:JHRWTOZFTW45EOMTTNE2TKJ3IYVKM6YO", "length": 10602, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "பாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்படும்: இந்தியா நம்பிக்கை…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / பாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்படும்: இந்தியா நம்பிக்கை…\nபாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்படும்: இந்தியா நம்பிக்கை…\nபாதுகாப்பான தீவிரவாதம் இல்லாத தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கபூர்வமாக உதவும் எ��� நம்புவதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான சையத் அக்பருதீன் பேசுகையில், பாகிஸ்தானில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பிரதமரான இம்ரான் கான் தலைமையிலான அரசு, தீவிரவாதம், வன்முறை இல்லாத பாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட உதவும் என நம்புவதாக கூறினார்.\nவெளிப்படையான மற்றும் இடைக்கால பிரச்னைகள் குறித்தும், எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் பற்றி பாகிஸ்தானின் தொடர்ச்சியான குறிப்புகள் குறித்து குறிப்பிட்டு அக்பருதீன் பேசினார்.\nஅப்போது, ‘‘இந்த வாய்ப்பை பாகிஸ்தான் பயன்படுத்திகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் பற்றி தேவையற்ற குறிப்புகளை உருவாக்கிடதூண்டு கோலாக உள்ள அம்சங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.\nமேலும், காஷ்மீரை இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் மையப் பிரச்னையாக குறிப்பிடுகையில், இரு நாடுகளும் அமர்ந்து கவலைக்குரிய விவகாரங்களைப் பற்றி விவாதிக்கவேண்டும் எனவும் கூறினார். ‘‘அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தும் பணிகளில் பாகிஸ்தான் ஈடுபடும். அனைத்து அண்டை நாடுகளுடனான பாகிஸ்தானின் உறவை மேம்படுத்துவேன். அண்டை நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்தாமல், பாகிஸ்தானில் நம்மால் அமைதியை கொண்டு வர முடியாது. இந்தியாவுடனும், இந்திய அரசுடனும் நல்லுறவை ஏற்படுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது; இரு நாடுகளின் தலைவர்களும் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தை விவகாரத்தில், இந்தியா ஒரு படி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் 2 படி எடுத்து வைக்கும்’ என தனது முதல் உரையில் இம்ரான் கான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பான தெற்காசியாவை உருவாக்க பாகிஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்படும்: இந்தியா நம்பிக்கை...\nவங்க தேசத்தில் பெண் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை…..\nபெண்கள் அழகாக இருப்பதால் பாலியல் பலாத்கார சம்பவம் நடக்கிறது- பிலிப்பைன்ஸ் அ��ிபரின் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மகளிர் அமைபுகள் கண்டனம்\nஅமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகல்…\nமணிலா கண்டனத் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை\nஇத்தாலி – நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 30 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/12082314/1021473/Devotee-Gave-Rs-11-lakh-worth-Kavasam-For-Tirupathi.vpf", "date_download": "2019-01-19T01:45:03Z", "digest": "sha1:WDTP72L4236MCYVHDPXVA6PYQBR5CBIC", "length": 9443, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூ.11 லட்சம் மதிப்புள்ள முத்து கவசம் : திருப்பதி கோவிந்தராஜ சாமிக்கு காணிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.11 லட்சம் மதிப்புள்ள முத்து கவசம் : திருப்பதி கோவிந்தராஜ சாமிக்கு காணிக்கை\nதிருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ஒரு பக்தர் பதினோரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்து கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.\nதிருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ஒரு பக்தர் பதினோரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்து கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேவஸ்தான பெரிய ஜீயரிடம் வழங்கப்பட்ட அந்த முத்து கவசம் கோவிந்தராஜ சாமி கோயில் மூலவருக்கு அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் அந்த முத்து கவசம் மூலவருக்கு அணிவிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...\nபிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.\nதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்\nதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் அர்ச்சகர் எடுத்துச் சென்ற மலையப்ப சுவாமி சிலை கீழே ���ிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை\nபொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.\nதண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த காளை - காளையை அமைதிப்படுத்திய பெண்\nமணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பெண் உரிமையாளர் கிணற்றில் இறங்கி அமைதிப்படுத்தியதை தொடர்ந்து ​மீட்கப்பட்டது\n2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்\nதர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.\nபொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி\nதாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.\nநரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்\nசேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14363.html", "date_download": "2019-01-19T03:13:46Z", "digest": "sha1:VUY4MGEYGY5GNPBQK4P4OZMTYJYTTTYI", "length": 11691, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (19.04.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்க���். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.\nகடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nசிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி சென்ற உறவினர்கள் வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து போகும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கிதருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.\nவிருச்சிகம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்பட���வார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்றுமதத் தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமகரம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49384", "date_download": "2019-01-19T01:52:11Z", "digest": "sha1:ATDKQJG6UB2PM5MQMEGG266G56R72Y5X", "length": 9214, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வலியுறுத்தினால் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை ரத்து: வடகொரியா மிரட்டல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஅணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட வலியுறுத்தினால் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை ரத்து: வடகொரியா ம��ரட்டல்\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 19:17\nஅணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட அமெரிக்கா வலியுறுத்தினால் டிரம்ப் உடன் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிடுவதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.\nஅணு ஆயுத பரிசோதனைகள், ஏவுகணை சோதனைகளால் தொடர்ந்து சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தற்போது மற்ற நாடுகளுடன் இணக்கத்துடன் இருக்க விரும்புகிறார்.\nஇனி அணு ஆயுத சோதனைகள் எதுவும் நடத்தமாட்டோம் என்று அறிவித்த அவர் கடந்த மாதம் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் முடிவு செய்தார். இந்த சந்திப்பு ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில், தென் கொரியாவில் நடைபெறும் அமெரிக்க - தென்கொரியா ராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. இதையடுத்து தென் கொரியா உடன் இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி வடகொரியா உடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது.\nமேலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் சிங்கப்பூரில் ஜூன் 12 ஆம் தேதி நடக்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார உறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.\nஇது குறித்து வடகொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nஅணு ஆயுத திட்டங்களைக் கைவிட்டால் அமெரிக்கா உரிய இழப்பீடு கொடுக்க முன்வந்திருப்பதை ஏற்கமாட்டோம். எங்களது பொருளாதார மேம்பாட்டிற்கு அமெரிக்காவின் எந்த உதவியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் வடகொரியாவின் நிலைப்பாட்டைக் கவனித்து வருவதாகவும், தங்கள் கூட்டு நாடுகளுடனான நெருக்கம் தொடரும் என்றும் வெள்ளை மாளிகை செய்திப்பிரிவு செயலாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-shiva-receiving-many-appreciations-for-his-upcoming-movie-cinema/", "date_download": "2019-01-19T02:51:47Z", "digest": "sha1:TBLUKJF7ZDKTQ5MZAUOJ5IRV4AX5NABB", "length": 5581, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Shiva Receiving Many Appreciations For His Upcoming Movie | Cinema", "raw_content": "\nஇயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்\nஇயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்\nவிவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.\nபில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, தம்பி ராமையா உட்பட முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.\nசமீபத்தில் நடிகர் அஜித், ஷாலினியுடன் வெளி இடத்திற்கு வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இன்னிலையில் இப்படத்தில் மதுரை, தேனியை சேர்ந்த 300 க்கும் அதிகமான நாடக கலைஞர்கள் பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற கலையை சார்ந்தவர்களுக்கும் தல படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் சிவாவிற்கு பொது மக்களிடமிருந்தும், திரை பிரபலங்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nPrevious « நெல்லை தியேட்டரில் இளநீர் விற்பனை – சென்னையிலும் வந்தா நல்லா இருக்குமே\nசிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியீடு \nஇணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு பாடல் – காணொளி உள்ளே\nரசிகர்களுக்கு விக்ரம் தரும் புத்தாண்டு சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906104", "date_download": "2019-01-19T01:53:46Z", "digest": "sha1:VBBYHBNC6PDFHCFTJWFLJQ6ZO5HXBZEF", "length": 12810, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தரமில்லாத தண்ணீரால் நோய் பாதிப்பு சுத்திகரிப்பு உபகரணங்களுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதரமில்லாத தண்ணீரால் நோய் பாதிப்பு சுத்திகரிப்பு உபகரணங்களுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா\nசிவகங்கை, ஜன. 11: சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 968கண்மாய்கள் உள்ளன. அத்துடுன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம��பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் ஆறு மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.\nகடந்த 2018ம் ஆண்டில் 924மி.மீ மழை பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சி, கடந்த ஆண்டு அடித்த வெயிலால் இருந்த நீரும் விரைவாகவே வற்றியது. இதனால் தற்போது பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் முழுமையாக வறண்டு காணப்படுகிறது. சில நீர் நிலைகளில் மட்டுமே சிறிதளவு நீர் காணப்படுகிறது. இந்த நீரும் இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இதனால் கோடையில் வறட்சி பாதிப்பு ஏற்படும்.\nஉள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து இடங்களிலும் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஒரே தெருவில் இரண்டு, மூன்று ஆழ்குழாய் கூட அமைக்கின்றனர். ஆனால், இந்த நீரை யாரும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. நேரடியாக இந்த நீரை குடிநீராக பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு குளத்து நீரே பராவாயில்லை என்ற நிலையிலேயே அதை அருந்தி வருகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் மட்டுமல்லாது புதிதாகவும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகிறது. நேரடியாக குடிநீராக பயன்படுத்த முடியாத நிலையில் குடிநீர் தொட்டியுடன் சுத்திகரிப்பு உபகரணங்கள் இணைத்தே அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உள்ளாட்சி சார்பில் அமைக்கப்படும் ஆழ்குழாய் நீர் தொட்டிகள் உப்பு அல்லது உவர்ப்பாக குடிநீராக பயன்படுத்தும் நிலையில் இல்லை. மேலும் இந்த நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிநீராக பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் யாரும் இந்த நீரை குடிப்பது இல்லை. குளங்கள் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைத்து தருகிறோம் எனக்கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் பல இடங்களில் போரில் நீர் இல்லாமல் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன. இயங்கும் இடங்கள் எங்கும் குடிநீருக்கு பயன்படுவது இல்லை. ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்களும் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மீண்டும், ���ீண்டும் ஆழ்குழாய் மட்டும் அமைக்கின்றனர். இனி புதிய ஆழ்குழாய் அமைக்காமல் ஏற்கனவே உள்ளவைகளில் சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED குளித்தலை அரசு மருத்துவமனை தரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101612", "date_download": "2019-01-19T02:07:28Z", "digest": "sha1:AWM4P2EXA3QIEFOYDCR5SEGWMAYSSJ4T", "length": 9076, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "போலந்து பல்கலையில் தமிழ் இருக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபோலந்து பல்கலையில் தமிழ் இருக்கை\nமாற்றம் செய்த நாள்: செப் 14,2018 11:18\nவார்ஸா: ஐரோப்பிய நாடான போலந்து, வார்ஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nவரும் குளிர்கால கல்வி ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதேபோல் இந்திய அரசியல் சாசனம் மற்றும் இந்தி மொழிக்கான இருக்கைகளும் அமைக்கப்படுகின்றன.\nஇதற்கு முன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போலந்து நாட்டிலும் பல்கலை., ஒன்றில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.\n- நமது செய்தியாளர் வெங்கடேஸ்வரன்\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா\nஇதுக்கு நம்ப தமிழக அரசு.... எதிர்க்கட்சி.... கமலு... வைகொ... குருமா...சைமன்.... மற்றும் பலர் எவ்வ்வ்வ்வ்ளோ... நிதி குடுக்கப் போறானுங்கோ...\nமற்ற மாநிலங்களில் முதல்ல தமிழ் கற்றுக் கொடுக்கிறார்களோ\nஅனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளவும் தமிழ் இருக்கை என்பது தமிழர்கள் மட்டும் படிக்க அமைப்பது அல்ல. பழமையான மொழியை படிக்க விரும்பும் வெளிநாட்டவர் தமிழ் மொழியை படிக்கவும் தான் அந்த தமிழ் இருக்கை உதவும்.\nநீங்க நக்கலடிப்பதை பார்க்க அங்கேயும் ஆட்கள் தயார்படுத்தபடுகிறார்கள்\nயாருக்கோ டாக்டர் பட்டம் கிடைக்கபோகுது\nயாருக்கோ டாக்டர் பட்டம் கிடைக்க போகுது இங்கே\nஅப்போ இதுக்கும் நிதி கொடுக்கணும்ன்னு நேரா சொல்றதை விட்டுபுட்டு ஏன் சுத்தி வளைக்கனும் \nஇதனால் தமிழுக்கோ தமிழனுக்கோ என்ன பயன் \nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/96-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:14:04Z", "digest": "sha1:OZBYZRRS64JHYZNSBWRZ55OOI7MRIOWE", "length": 6118, "nlines": 129, "source_domain": "tamilandvedas.com", "title": "96 தத்துவங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட��டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1915 ஆம் ஆண்டில் வெளியான தாயுமான சுவாமி பாடல் புத்தகத்தில் 96 தத்துவங்களின் பட்டியல் உளது; அதைக் கீழே காண்க:-\nPosted in சமயம். தமிழ்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/23/", "date_download": "2019-01-19T02:44:31Z", "digest": "sha1:VOPKLLF2H6UBGPWSA36W5SBV5MU7FOFT", "length": 5834, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "September 23, 2017 – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\n“நடுங்கிக் குரைக்கிறது ஓர் ஞமலி.”\nதமிழக அமைச்சர்களை பாஜக-தான் ஆட்டுவிக்கிறது;டிடிவி தினகரன்..\nதூத்துக்குடி மாவட்டத்தில் செப்.25 முதல் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..\nகுற்றாலத்தில் குளு குளு சாரல் சீசன்; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி….\nமகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ மையத்தில் மாணவர்களுக்கு போட்டிகள்;அக்டோபர் 4-10 வரை…\nகொச்சியில் தெற்காசிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்தார்..\nஜெயலலிதா ஒரு உண்மைத் தொண்டனைக் கூட சம்பாதிக்கவில்லையே..\nபாலியல் தொல்லை: பாதிக்கப்பட்ட மாணவி பிரதமருக்கு கடிதம்\nபஞ்சாப்: மூத்த பத்திரிகையாளர் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translate.wordpress.org/projects/wp/dev/ta/default?filters%5Btranslated%5D=yes&filters%5Bstatus%5D=current", "date_download": "2019-01-19T03:50:21Z", "digest": "sha1:PTU4LVW2NEWHLDMFCZVJFO6OQEXHQ2WS", "length": 14722, "nlines": 437, "source_domain": "translate.wordpress.org", "title": "Translations < Tamil < 5.0.x - Development < GlotPress — WordPress", "raw_content": "\nEditor tips\t திருத்தி குறிப்புகள்\t Details\nTry again\tbutton label மீண்டும் முயற்சிக்கவும்\t Details\nA variable mismatch has been detected.\t ஒரு மாறி பொருத்தமின்மை கண்டுபிடிக்கப்பட்டது\t Details\nஒரு மாறி பொருத்தமின்மை கண்டுபிடிக்கப்பட்டது\nஒரு மாறி பொருத்தமின்மை கண்டுபிடிக்கப்பட்டது\nA key value mismatch has been detected. Please follow the link provided in your activation email.\t ஒரு குறிப்பு மதிப்பு பொருந்தாமை கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட செயல்படுத்துவதற்கான மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை பின்தொடரவும்.\t Details\nஒரு குறிப்பு மதிப்பு பொருந்தாமை கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட செயல்படுத்துவதற்கான மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை பின்தொடரவும்.\nஒரு குறிப்பு மதிப்பு பொருந்தாமை கண்டறியப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட செயல்படுத்துவதற்கான மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை பின்தொடரவும்.\nBlock (selected)\t தொகுதி( தேர்ந்தெடுக்கப்பட்டது )\t Details\nDocument (selected)\t ஆவணம் ( தேர்ந்தெடுக்கப்பட்டது)\t Details\nMark the excerpt of this content. Content before this block will be shown in the excerpt on your archives page.\t இந்த உள்ளடக்கத்தின் எடுபகுதியைக் குறிக்கவும். இந்த தொகுப்பிற்கு முன் உள்ள உள்ளடக்கம் உங்கள் காப்பகப் பக்கத்தில் உள்ள எடுபகுதியில் காட்டப்படும்.\t Details\nஇந்த உள்ளடக்கத்தின் எடுபகுதியைக் குறிக்கவும். இந்த தொகுப்பிற்கு முன் உள்ள உள்ளடக்கம் உங்கள் காப்பகப் பக்கத்தில் உள்ள எடுபகுதியில் காட்டப்படும்.\nஇந்த உள்ளடக்கத்தின் எடுபகுதியைக் குறிக்கவும். இந்த தொகுப்பிற்கு முன் உள்ள உள்ளடக்கம் உங்கள் காப்பகப் பக்கத்தில் உள்ள எடுபகுதியில் காட்டப்படும்.\nCreate content, and save it for you and other contributors to reuse across your site. Update the block, and the changes apply everywhere it’s used.\t நீங்கள் மற்றும் மற்ற பங்களிப்பாளர்கள் உங்கள் தளம் முழுவதும் மீண்டும் பயன்படுத்த உள்ளடக்கத்தை உருவாக்கி சேமிக்கவும். தொகுதி புதுப்பிக்கவும், மாற்றங்கள் அது பயன்படுத்தப்படும் எங்கும் இடப்படும்.\t Details\nநீங்கள் மற்றும் மற்ற பங்களிப்பாளர்கள் உங்கள் தளம் முழுவதும் மீண்டும் பயன்படுத்த உள்ளடக்கத்தை உருவாக்கி சேமிக்கவும். தொகுதி புதுப்பிக்கவும், மாற்றங்கள் அது பயன்படுத்தப்படும் எங்கும் இடப்படும்.\nநீங்கள் மற்றும் மற்ற பங்களிப்பாளர்கள் உங்கள் தளம் முழுவதும் மீண்டும் பயன்படுத்த உள்ளடக்கத்தை உருவாக்கி சேமிக்கவும். தொகுதி புதுப்பிக்கவும், மாற்றங்கள் அது பயன்படுத்தப்படும் எங்கும் இடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5834-11022f68.html", "date_download": "2019-01-19T02:56:10Z", "digest": "sha1:PKCUZPZ4QH4454NC2DBZDFPODM4TLH5G", "length": 2432, "nlines": 40, "source_domain": "ultrabookindia.info", "title": "எல்லாமே இந்தியாவில் விருப்பத்தேர்வு வர்த்தகம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி லாபம் உயர்ந்த காட்டி இலவச பதிவிறக்க\nஇரகசிய முறை பைனரி விருப்பங்கள்\nஎல்லாமே இந்தியாவில் விருப்பத்தேர்வு வர்த்தகம் -\nஎல்லாமே இந்தியாவில் விருப்பத்தேர்வு வர்த்தகம். In Sicily Elio Vittorini The Poor Mouth Flann O' Brien.\nமது ரை யி ல் சி பி ஐ அதி கா ரி கள் மீ து மர் ம நபர் கள் தா க் கு ல், கலா ல். Home; அ - - - இ. வி வசா ய வி வகா ரத் தி ல் அந் நி ய செ லா வணி மா க் கி ன் google நி தி அந் நி ய. அதி சயம் ; அனு பவம் ; அரசு தகவல் ; அரி யவகை இணை யதளம்.\nபங்கு விருப்பங்கள் திட்டத்தின் நன்மைகள்\nஇணைய முதலீட்டாளர் அந்நிய செலாவணி\nபாரக்லேக்ஸ் அந்நிய செலாவணி நன்றாக\nகால்பேக்ஸ் அந்நிய செலாவணி ஒட்டாவா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-01-19T01:59:53Z", "digest": "sha1:DENRWHYJMN5PUGLSP36SLFDU64NDBKXK", "length": 14358, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கு மோடியின் வருகை காரணம் அல்ல", "raw_content": "\nமுகப்பு News India இந்தியப் படகுகளை விடுவிப்பதற்கு மோடியின் வருகை காரணம் அல்ல\nஇந்தியப் படகுகளை விடுவிப்பதற்கு மோடியின் வருகை காரணம் அல்ல\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களது படகுகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விடுவிக்குமாறு எந்தத் தரப்பும் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை மேற்கண்டவாறு கூறினார்.\n“இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது படகுகளுடன் அவர்கள் கைதுசெய்யப்படுவது என்பது வழமையான ஒன்றாகும். இவ்வாறு கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது.\nகடந்த ஆட்சியில் இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக படகுகள் விடுவிக்கப்பட்டன. எனினும், அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை அதிகரித்தமையால் இந்திய மீனவர்கள���ு படகுகள் விடுவிப்பதில்லை என்ற இறுக்கமான கொள்கையில் இந்த அரசு உள்ளது. இந்திய அரசு மற்றும் இந்திய மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும் நாங்கள் படகுகளை விடுவிக்கவில்லை.\nதற்போது, கைப்பற்றப்பட்ட படகுகள் சேதமடையும் நிலையில் உள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறாகவும் அமைந்துள்ளன. எனவே, குறித்த படகுகளை அகற்றுமாறு இலங்கை மீனவர்களும், கடற்படையினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஅதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள சேதமடைந்த நிலையில் உள்ள படகுகளை விடுவிக்கத் தீர்மானித்துள்ளோம். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக இதனை விடுவிக்கவில்லை. அவ்வாறு விடுவிக்குமாறு எந்தத் தரப்பும் கோரவும் இல்லை.\nஇது குறித்து இந்தியாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். சேதமடைந்த படகுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. எனினும், மோடியின் விஜயத்தை முன்னிட்டு படகுகளை விடுவிக்கவில்லை. வடக்கு மீனவர்களது விருப்புக்கு அமையவே சேதமடைந்த படகுகள் விடுவிக்கப்படும்” – என்றார்.\nஎல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது\nஇந்தியப் படகுகளை நிபந்தனையின் கீழ் விடுவிக்க தீர்மானம்\nமோடியை வலியச் சென்று சந்தித்துப் பேசினார் மஹிந்த\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-01-19T01:52:31Z", "digest": "sha1:PBL6XFAVRPPSK4GIZEKXPW6F4BYCFSS3", "length": 11134, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனுத்தாக்கல்", "raw_content": "\nமுகப்பு News Local News ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனுத்தாக்கல்\nஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிரான மனுத்தாக்கல்\nபதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் முழந்தாழிடச் செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், விசாரணைகள் எவையும் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என, குறித்த வித்தியாலயத்தின் அதிபர் தெரிவித்துள்ளார்.\nஊவா மாகாண முதலமைச்சருக்கு பிணை\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்பட��� பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16042804/The-detainee-arrested-for-raping-a-mentally-challenged.vpf", "date_download": "2019-01-19T03:07:16Z", "digest": "sha1:DRL5TTP2GX7LUWIXSNIPLDMAUTFQJJVK", "length": 13547, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The detainee arrested for raping a mentally challenged woman || மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது\nவீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்து வந்த காவலாளி கைது செய்யப்பட்டார்.\nமும்பை பாந்திரா, மவுன்ட் மேரி ஆலயம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 53 வயது மனநலம் பாதித்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மனநலம் பாதித்த பெண்ணை பார்க்க அவரது மகள் வந்திருந்தார்.\nஇந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கத்தில் இருந்து எழுந்த அவரது மகள் பார்த்தபோது மர்மநபர் ஒருவர் கதவை திறக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.\nஇதையடுத்து அவர் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டிட காவலாளி ராம் (வயது32) மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டு கதவை கள்ளச்சாவி மூலம் திறக்க முயன்றது தெரியவந்தது. மேலும் அவர் அடிக்கடி நள்ளிரவு நேரத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் காவலாளி இரவு நேரத்தில் மனநலம் பாதித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை கற்பழித்து வந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி ராமை கைது செய்தனர்.\n1. தானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு\nரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் ��ள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது\nமாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ள நிலையில் இதுதொடர்பாக மனைவி மற்றும் மகளுடன் கள்ளக்காதலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள\n4. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது\nரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.\n5. தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்\nதூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/trai-annouce-update-new-television-channel-regulation?qt-home_quick=1", "date_download": "2019-01-19T03:01:24Z", "digest": "sha1:N2TDPSMF2HTPAIOIE54ABJMVGMQ3E5JL", "length": 15112, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": " உங்களுக்கு வேண்டிய 100 சேனல்களை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் ... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogஉங்களுக்கு வேண்டிய 100 சேனல்களை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் ...\nஉங்களுக்கு வேண்டிய 100 சேனல்களை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் ...\nஇந்தியாவின் டெலிகாம் ஒழுங்குமுறை நிறுவனமான TRAI கடந்த வாரம் தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய ஒழுங்குமுறை வெளியிட்ட நிலையில், அதனை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.\nபுதிய கட்டண ஒழுங்குமுறை :\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு தொலைகாட்சியில் வரும் ஒவ்வொரு சேனல்களுக்கு ஒவ்வொரு கட்டணத்தை நிர்ணயம் செய்தது TRAI. அதனடிப்படையில் மக்கள் தங்களுக்கு வேண்டிய சேனல்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் தாங்கள் எத்தனை சேனல்களை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ற கட்டணத்தை மட்டும் தெளிவாக கொடுத்தால் போதும். இதன் மூலம் ஒளிவு மறைவற்ற ஒரு நிலையை உறுதிசெய்தது அந்நிறுவனம்.\nமக்கள் மனதில் எழுந்த சந்தேகம் :\nஎனினும் இதில் சேனல் உரிமையாளர்களுக்கும்,கேபிள் ஆபரேட்டர்களுக்கும், பொது மக்களுக்கும் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இதனை தெளிவு படுத்தும் வண்ணம் தனது செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது TRAI. இந்த புதிய திட்டத்தில் எத்தனை சேனல்கள் அடங்கும்,மக்கள் கேட்கும் சேனல்கள் அனைத்தும் அளிக்கப்படுமா போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தது.\nஅதில் 130 ருபாய் பேக்கிற்கு மக்கள் 100 standard defintition(SD) சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம். இதை முழுக்க முழுக்க மக்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யபட்டுள்ளது. DTH நிறுவனமோ கேபிள் ஆபரேட்டர்களோ இந்த சேனலை தேர்வு செய்யும் படி மக்களை வற்புறுத்த முடியாது.மேலும் தடையற்ற ஒளிபரப்பையும் அளிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் DTH நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஹர்திக் பாண்ட்யா, KL ராகுல் கிரிக்கெட்டில் பங்கேற்க தடை..\nபுதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகரின் கார் கண்ணாடி உடைப்பு\nவேலூரில் மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து\nMGR-ன் பிறந்தநாளை முன்னிட்டு குதிரை வண்டி போட்டி\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49385", "date_download": "2019-01-19T02:51:30Z", "digest": "sha1:VORZA72T5JGBTJMBBYFJAAP4IE25RYHC", "length": 6269, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பெண்களின் பாதுகாப்பிற்காக ரயில் பெட்டிகளில் ”பேனிக் பட்டன்” | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபெண்களின் பாதுகாப்பிற்காக ரயில் பெட்டிகளில் ”பேனிக் பட்டன்”\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:34\nபெண்களின் பாதுகாப்பிற்காக ரயில் பெட்டிகளில் பேனிக் பட்டன் வைக்கப்பட உள்ளதாக வடகிழக்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.\nரயில்களில் சமீப காலமாகப் பெண்களுக்கு பல கொடுமைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇரவு நேரங்களில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் இருக்க வேண்டும். பெண்கள் பெட்டிகளை எளிதாக கண்டறிய வித்தியாசமாக பெயிண்ட் அடிக்கப்படும்.\nரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், அவசர காலங்களில் பெண்கள் உதவியை பெற ரயில்களில் பேனிக் பட்டன் ஒன்று வைக்கப்பட உள்ளது. பெண்கள் தங்களுக்கு உதவு தேவைப்படும் போது அந்த பட்டனை அழுத்தினால், ரயில் பெட்டியில் இருக்கும் ரெயில்வே ஊழியருக்கு தகவல் சென்று சேரும்.\nஇதன் மூலம் எளிதாக உதவியை பெற முடியும் என வடகிழக்கு ரயில்வே தலைமை பி.ஆர்.ஓ. சஞ்சய் யாதவ் தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10756", "date_download": "2019-01-19T02:27:21Z", "digest": "sha1:U34NPE4D4K4ZET7B62QNWZPILFN2CHZE", "length": 10636, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nவடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்\nவடக்கு மாகாணசபையின் 5 வருட ஆட்சியின் ஆயுட்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில் அரசு தனது ஆட்சியை ஆளுநர் ஊடாக முன்னெடுக்க கடும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.\nஇந்நிலையில��� சகல ஆளுனர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் அனைவரையும் விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி செயலகம் அவசர அவசரமாக நாளை மறுதினம் (22) கொழும்புக்கு அழைத்துள்ளது.\nஇதேவேளை, ஆளுநரது ஆட்சி ஆரம்பமானதும் அடுத்த வடமாகாணசபை தேர்தலை பிற்போடுவதன் மூலம் குறிப்பிட காலத்திற்கு ஆளுநர் ஆட்சியை வடக்கில் தொடர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் அண்மைக்கால வெளிநாட்டு பயணங்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.\nஇதேவேளை, இவ்வாண்டின் நடுப்பகுதியிலேயே வடமாகாண ஆளுநர் தனது புகைப்படத்தினை அச்சிட்டு வடமாகாண அலுவலகங்களில் தொங்கவிடுமாறு பணித்திருந்தார். எனினும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் ஆட்சிக்காலத்தில் ஆளுநரது புகைப்படத்தினை தொங்கவிட் பெரும்பாலான அதிகாரிகள் மறுத்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் ஆளுநரது படங்களை தொங்கவிடுமாறு ஆளுநர் அலுவலகம் பணிப்புரைகள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\nPrevious articleபோதை மாத்திரைகளை கடத்திய இருவர் ஓமந்தையில் கைது\nNext articleஇந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31948/", "date_download": "2019-01-19T02:33:37Z", "digest": "sha1:PLDXASA52DYJD5GKIGLPMDZZKLG56CPI", "length": 10286, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் – பைசர் முஸ்தபா – GTN", "raw_content": "\nதேர்தல் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் – பைசர் முஸ்தபா\nதேர்தல் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் பொறுப்பாகும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றும் பொறுப்பு கட்சித் தலைவர்களையே சாரும் என அவர் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பான சட்ட வரைவுத்திட்டம் ஏற்கனவே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள் பைசர் முஸ்தபா சட்டத்தை நிறைவேற்றினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகளை அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.\nTagsகட்சித் தலைவர்கள் தேர்தல் சட்டங்கள் பைசர் முஸ்தபா பொறுப்பாகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்��ு செய்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது – எல்லே குணவன்ச தேரர்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32839/", "date_download": "2019-01-19T03:01:36Z", "digest": "sha1:SLUPIZQPGYKPCKFAUGCYNEV7IULRBCRM", "length": 9982, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப் பொருளை இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும் – GTN", "raw_content": "\nபோதைப் பொருளை இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும்\nபோதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு பிராந்திய வலய இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவால் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் விநியோகத்தை தடுத்து நிறுத்த தீவிர கண்காணிப்பு பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அவா வலியுறுத்தியுள்ளார்.\nபோதைப் பொருள் பயன்பாடு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடர்பில் நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsDrugs president அமைச்சர்கள் இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nநிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய செயலகம்\nசுதந்திரக் கட்சி கூடுதலான அதிகாரங்களை கோரி நிற்கின்றது\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்���ிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905610", "date_download": "2019-01-19T01:48:05Z", "digest": "sha1:F4DOUASCWCUNFHHE2VZUJFINKRGQRI3U", "length": 8862, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்\nதரங்கம்பாடி, ஜன.10:தரங்கம்பாடி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க 37ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரவை கூட்டம் பொறையாறில் நடந்தது.\nசங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நாகை மாவட்ட துணை தலைவர் ஸ்வீட்ராஜ் சங்க கொடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் வரவேற்றார். செயலாளர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார்.\nகூட்டத்தில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜ் மூத்த உறுப்பினர்களை கவுரவப்படுதினார். கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வுபெற்ற அலுவலர் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அளித்து வரும் குடும்ப பாதுகாப்பு நிதி தொகையை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு வழங்கும் மருத்துவபடி ரூ.1000 மாநில அரசும் வழங்க வேண்டும்.\nஓய்வு பெற்றோர் குடும்பங்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்றோர்கள் எந்த மருத்துவமனையிலும், எந்த வியாதிக்கும் சிகிச்சை பெறலாம் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும். மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். நிறுத்தபட்ட தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.\nவேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nகுன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்\nமயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி காட்சியில் இன்று பொதுமக்கள் குறை கேட்கிறார் கலெக்டர் தகவல்\nமயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nகாரைக்காலில் பாரம்பரிய பொங்கல் கலை விழா\nதிமுக சார்பில் கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு\nகாரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்\n× RELATED மயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906105", "date_download": "2019-01-19T01:48:31Z", "digest": "sha1:M2WT5AUDDRJICCAQLIPQNLN7WBDJVG7C", "length": 8935, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் 15,529 லைசென்ஸ் தற்காலிக ரத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டத்தில் 15,529 லைசென்ஸ் தற்காலிக ரத்து\nசிவகங்கை, ஜன. 11: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டில் 15 ஆயிரத்து 529 லைசென்சுகள் தற்காலி ரத்து செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்ததாவது: கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்து சம்பவங்கள் எண்ணிக்கை அளவில் 249 குறைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வந்து இணையும் இணைப்புச் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருட்டு வழக்குககள் 2017ம் ஆண்டில் 395 வழக்கு, 2018ம் ஆண்டில் 317 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இரவு நேர ரோந்தின் மூலம் இரவு திருட்டு சம்பவங்கள் பெருமளவில் குறைந்துள்ளன.\n2017ம் ஆண்டில் 67 செயின் பறிப்பு, 2018ம் ஆண்டில் 62 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 2017ல் 54 சதவீதமும், 2018ல் 81 சதவ���தமும் திருடு போன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடாத 51 பேர் ரவுடி லிஸ்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2017ம் ஆண்டில் 238 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் 585 மணல் கடத்தல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ல் லாரிகள் பறிமுதல் மணல் கடத்தியவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஓவர் ஸ்பீடு, அதிக ஆட்களை ஏற்றி செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 2018ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 15ஆயிரத்து 529 வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் தற்காலி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED இரட்டை பதிவுகள் நீக்கும் பணிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T03:09:59Z", "digest": "sha1:F2GJJYK7PN3D62WXILCXZECAUO7LBZIC", "length": 20601, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரதம் News in Tamil - விரதம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்\nஆசையை நிறைவேற்றும் தைப்பூச விரதம்\nதைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.\nகுரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமை விரதம்\nகுரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் அதனால் அறிந்து கொள்ளலாம்.\nலோக்பால் வலியுறுத்தி ஜனவரி 30ல் உண்ணாவிரதம் - பிரதமருக்கு அன்னா ஹசாரே கடிதம்\nலோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike\nஇன்று தை மாத கிருத்திகை விரதம்\nஇன்று விரதம் இருந்து முருகன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.\nவிரதம் இருந்து பொங்கலிடும் முறை...\nபொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி கூறும் விழா. பொங்கல் பண்டிகையன்று விரதம் இருந்து பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள் உள்ள‌ன.\nடெல்டா மாவட்ட விவசாயிகள் குடியரசு தினத்தன்று உண்ணாவிரதம்- பிஆர் பாண்டியன்\nஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிஆர் பாண்டியன் கூறினார். #PRPandian\nதொன்மையும், பழமையும் நிறைந்த பிள்ளையார் நோன்பு\nநகரத்தார்களுக்கே உரிய முக்கிய விழாக்களில் மிகுந்த தொன்மையும், பெருமையும் உடைய விழாவாக கடைபிடிக்கப்படுவது பிள்ளையார் நோன்பு ஆகும்.\nமாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு\nஇந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.\n16 சோமவார விரதம் தரும் நன்மைகள்\n16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.\nஞாயிறு விரதம் அனுஷ்டிக்கும் முறையும் - பலன்களும்\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” மேற்கொள்ளும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\nஅனுமன் விரத வழிபாடு - பலன்கள்\nஉடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.\nஏகாதசி விரதம் பற்றிய 30 தகவல்கள்\nஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், ஒவ்வொரு விதமான பலன் கொண்டது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான ந��்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.\nஅற்புதங்களை நிகழ்த்தும் அனுமன் விரதம்\nஅனுமனை விரதம் இருந்து வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும்.\nஆன்ம பலம் நல்கும் அனுமன் விரத வழிபாடு\nஅனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து வழிபடுவது சிறப்பு தரும்.\nபட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதம்\nபட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.\nஇன்று மார்கழி மாத பிரதோஷம்- விரதம் இருக்கும் முறை\nமாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nபாவங்கள் தீர ‘பாப மோசனிகா ஏகாதசி’ விரதம்\nசித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘பாப மோசனிகா ஏகாதசி’ என்று கூறுவர். இந்நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மனம் உருகி வேண்டினால், நாம் செய்த பாவங்கள் தொலையும்.\nஏகாதசியன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்\nநம் முன்னோர்கள் ஏகாதசி தினத்தன்று விரதம் இருக்கும் அருமையான முறையை கொண்டு வந்து அதை ஆன்மீகத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர்.\n24 ஏகாதசிகளின் விரத பலன்கள்\nஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.\nஅம்பரீஷனை காப்பாற்றிய ஏகாதசி விரதம்\nமாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி திதியில் உண்ணாநோன்பு இருப்பதை தன்னுடைய கடமையாகக் கொண்டு அம்பரீஷன் விரதம் மேற்கொண்டான்.\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/kamal/", "date_download": "2019-01-19T02:46:01Z", "digest": "sha1:3F63DEJEQJZLRKEIR34PNW7TNESELAQH", "length": 6516, "nlines": 153, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai kamal Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\n“இந்தியன் 2” பக்கம் கவனத்தை திருப்பும் கமல்\nஒருவழியாக “விஸ்வரூபம் 2” திரைப்படம் வெளியாவதற்கான...\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தமிழக...\nநான் கண்டுபிடித்தது அல்ல, நினைவுபடுத்தியது மட்டுமே : கமல்\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்...\nதிரையுலகில் ஆணாதிக்கம், கொதித்தெழுந்த கமல் பட நாயகி\nகமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்தில் நடித்த...\nஆட்சியில் இருப்பவர்களுக்கு தொடை நடுங்குகிறது : கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் என்ன என்பதை...\nமத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு : கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில்...\nநம்மவர் சொன்னால் தேர்தலில் நிற்பேன்.. சினேகன் அதிரடி\nபாடலாசிரியர் சினேகன் ஏராளமான படல்களை எழுதியவராக...\nலட்சுமி சரவணகுமாரின் வசனத்தில் கமலின் புதிய படம் \nகமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக விஸ்வரூபம்-2 படம்...\nநேற்று முழுவதுமே தமிழகமெங்கும் கமல்.. கமல்.. கமல்...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/25/paintings-fascinated-summer-festival-ooty/", "date_download": "2019-01-19T03:18:21Z", "digest": "sha1:TQFV4MRNHV3BG6VH4KSXET2WC6UGR53M", "length": 39952, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "Paintings fascinated summer festival ooty, tamil news", "raw_content": "\nகோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்\nஉதகையில் கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஓவிய கண்காட்சியில் 42 ஓவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும் ஆயில் பெயின்டிங், மெட்டல் பெயின்டிங், செராமிக் பெயின்டிங் என பல்வேறு பொருட்களை கொண்டு வரையப்பட்டுள்ள 300–க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.\nஇந்நிலையில் கோடை காலத்தை கோடை கொண்டாடமாக மற்றிய உதகையை சுற்றுலா பயணிகள் அதிகம் ரசித்து வருகின்றனர்.\n​​​​போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்\nரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்\nசீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி\nதூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nகுடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nபிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸில் ஏற்பட்ட விபத்து\nகேரளாவில் நிபா வைரஸால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு: ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியது இந்தியா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சக��தரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்���ந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\n���ளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகேரளாவில் நிபா வைரஸால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு: ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியது இந்தியா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒ��ு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49386", "date_download": "2019-01-19T02:02:59Z", "digest": "sha1:HBNC32RYCEG2VXE3JZ2NXET27LRG6KN2", "length": 6572, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பேஸ்புக்: 58 கோடி போலி கணக்குகள் முடக்கம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nபேஸ்புக்: 58 கோடி போலி கணக்குகள் முடக்கம்\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:42\nபேஸ்புக் நிறுவனம் 2018ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nசமூக வலைதளமான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில், பேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதில் பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளைத் தூண்டும் பேச்சு, ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. மேலும், போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்தது.\nஇந்த சூழலில், ஜனவரி-மார்ச் இடையிலான 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்��ட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11846", "date_download": "2019-01-19T02:42:25Z", "digest": "sha1:BUAOZ2QPZRG3F55EGCFDEQDBSBF33EZV", "length": 10358, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்\nயாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்\nயாழில்.குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் சிற்றூர்தியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nயாழ்.புன்னாலைக்கட்டுவான் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.\nஅது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகொழும்பில் இருந்து ஹயஸ் ரக வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவரை தனது வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார். அதனை அவதானித்த அவரது கணவர் வாகனத்தை துரத்தி சென்ற போது புன்னாலைக்கட்டுவான் சந்தியில் எதிரே வந்த சிற்றூர்தியுடன் ஹயஸ் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஅதேவேளை ஹயஸ் வாகனத்தை துரத்தி வந்த கணவரும் குறித்த விபத்தில் சிக்கியுள்ளார்.\nகுறித்த விபத்தில் காயமடைந்த கணவனும் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் மனைவியும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nகுடும்ப பெண்ணை கடத்தியதாக கூறப்படும் நபரை சுன்னாக பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleயாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள் ; சாரதி தப்பி ஓட்டம்\nNext article‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/04/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-01-19T02:01:48Z", "digest": "sha1:5OMOSUDGVBQEWZCPV42TCJI4XJYJSENB", "length": 19548, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "‘இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரிப்பு’ | Lankamuslim.org", "raw_content": "\n‘இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரிப்பு’\nஇலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையில், வருடமொன்றுக்கு 35,500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36,500 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nசுமார் 1,000 சட்டவிரோத கருக்லைப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டவிரோத கருக்கலைப்புகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில், தகுதியற்ற நபர்களாலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 சட்விரோத கருக்கலைப்பு வைத்தியர்கள் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரச வைத்தியசாலைகளிலும், பிரபல தனியார் வைத்தியசாலைகளிலும் கருக்கலைப்பு இடம்பெறுவதாகத் தெரிவித்த அவர், வைத்தியர்கள் பயன்படுத்தும் உபகரணங்களால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு, பெரும்பால��ம் பதிவு செய்யப்படாத மருந்துகளே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாலியல் கல்வி அவசியம் என்பதோடு, இளைஞர் யுவதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு தொடர்பிலான தெளிவுபடுத்தலும் அவசியமென டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.-தமிழ் மிரர்\nஏப்ரல் 24, 2018 இல் 7:18 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பாராளுமன்றத் தேர்தல் முறைமை மாற்றப்படுமா\nஆஷிபா படுகொலை: பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன பேரணி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« மார்ச் மே »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905611", "date_download": "2019-01-19T01:47:34Z", "digest": "sha1:ZUS7OGV2QJVXAHTOX2YD2HOE63G7NFYP", "length": 8986, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திருட்டை கட்டுப்படுத்த நகைக்கடை அதிபர்களுடன் போலீசார் ஆலோசனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருட்டை கட்டுப்படுத்த நகைக்கடை அதிபர்களுடன் போலீசார் ஆலோசனை\nதிருத்தணி, ஜன. 10: திருத்தணி காவல் நிலையத்தில், அடகு மற்றும் தங்க நகை கடைக்காரர்களின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் குமார் வரவேற்றார். இதில், டிஎஸ்பி., சேகர் பேசுகையில், திருத்தணி கோயில் நகரம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் தினமும் வந்து செல்கின்றனர். நகரில் குற்றங்களை தடுக்க அடகுகடை மற்றும் தங்க நகைக்கடை வைத்திருப்பவர்கள் கட்டாயம் இரண்டு கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கவேண்டும். ஒரு கேமிரா கடைக்கும், மற்றொரு கேமிரா சாலை மற்றும் தெரு தெரியும் வகையில் பொருத்த வேண்டும். மேலும் கடைகளில் அலாரம் அமைக்க வேண்டும்.\nஇதுதவிர, நகை வாங்குபவர்கள், அடகு வைக்க வருபவர்களை நன்றாக கண்காணித்து சந்தேகம் இருந்தால், உடனடியாக காவல் நிலையத்திற்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோல், கடைக்காரர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் திருட்டு சம்பவங்கள் தடுப்பதுடன், குற்றச்செயல்கள் எதுவும் நடக்காது. இரவு நேரத்தில் கட்டாயம் மின்விளக்குகள் அமைத்தும், வாட்ச்மேன் நியமித்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் வ��ழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906106", "date_download": "2019-01-19T01:47:57Z", "digest": "sha1:W4YR6JCMRWBNCBOHVAEKAGODJD35T4ZS", "length": 6805, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளியில் தமிழ் கட்டுரை எழுதும் போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளியில் தமிழ் கட்டுரை எழுதும் போட்டி\nதேவகோட்டை, ஜன.11: தேவகோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கட்டுரை எழுதும் போட்டி நடைபெற்றது. தாளாளர் வைரம்வடிவேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கணேசன் வரவேற்றார். ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர் ஜெயமணி நடுவராக போட்டிகளை நடத்தினார். தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள தனியார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் சுரேஷ், ஜஸ்டின் செல்வகுமார் நிகழச்சிக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101614", "date_download": "2019-01-19T02:32:11Z", "digest": "sha1:AEYNFO2YNJLRKEAFW5JUGQN2CDV5SV47", "length": 25562, "nlines": 146, "source_domain": "m.dinamalar.com", "title": "பொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிம�� புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபொய் வழக்கில் கைதான இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு\nமாற்றம் செய்த நாள்: செப் 14,2018 12:51\nபுதுடில்லி: விஞ்ஞான ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக 1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும் சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார். கேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.\nஇந்நிலையில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தன்னை சிக்கிவைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம்பி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட், நம்பி நாராயணனுக்கு 50 லடச ரூபாய் இப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.\n» கோர்ட் முதல் பக்கம்\nஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா\n'' தங்களது செயல்பாடுகளை கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் தண்டனை வழங்கவும் அதிகாரம் உள்ள நீதித்துறை - நீதிமன்றம் என்ற அமைப்பு ஒன்று உள்ளது '' என்று தெரிந்தே குற்றங்கள் செய்து, அப்பாவிகள��� பொய் வழக்கில் சிக்கவைக்கும் அரசியல்வாதிகள் மிக்க நாடு நம்நாடு.\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா\nநம்பி நாராயணன் என்பதற்குப் பதிலாக அப்துல்லாவோ..... கிறிஸ்டோபர் என்றோ பெயர் வைத்திருந்தால் கைதே செய்திருக்கமாட்டார்கள்.... ரகசியங்களை விற்றிருந்தாலும் கூட.....\nஅமெரிக்க கைக்கூலி காங்கிரஸ் செய்த வேலை இது. ஒரு தனி மனிதன் இவர் மட்டும் பாதிக்கப்படவில்லை, நமது ஜீ எஸ் எல் வீ திட்டமே பத்து வருடம் வரை இதனால் தள்ளி போனது. வெளிநாட்டு கட்சி காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராக இது போல் செய்யாமல் இருந்து இருந்தால் நிச்சயம் இந்நேரம் நிலவுக்கு இந்தியனை அனுப்பியே இருப்போம்.\nஇன்று பிஜேபி ஆட்சியில் பேச்சுரிமை இல்லை, எழுத்துரிமை இல்லை, அறிஞர்களை சிறையில் அடைக்கும் அரசு என ஓலமிடும் போலி மதச்சார்பற்ற தன்னார்வத் தொண்டர்களே இப்போது சொல்லுங்கள்... இது உங்கள் ஆட்சியில் நடந்த அராஜகம் தானே. மனசாட்சியிருந்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nநாராயணன் என்றதும் காங்கிரஸ்காரர்களுக்கு தீவிரவாதியாக தெரிந்திருக்கும் போல.\nநாசாவில் இருந்து ISROவை நிர்மாணிக்க. விக்கிரம் சாராபாய் இந்தியாவுக்கு கொண்டு வந்த 7 இந்திய விஞ்ஞானிகளில் ஒருவர் நம்பி நாராயணன். க்ரோயோனிக் இன்ஜின் தொழில் நுட்ப வல்லுனர் இவர். இவர் சார்ந்த இந்தியாவின் விண்வெளி இலக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாது. காங்கிஸ் ஆட்சி நிர்வாக சீர்கேட்டில் இதுவும் ஒன்று. இந்த இழப்பீடு மிக குறைவு. நம்பி அவர்களுக்கு வாழ்த்துகள்\nஎல்லாம் இந்த கம்ம்யூனிஸ்டுகள் பேயாட்டம் அங்கு நடந்ததினால் வந்தது. அவர் 2001 ல் ரிடையர் ஆகி விட்டார். 17 வருடம் கழித்து அதாவது அவருக்கு இப்போது 77 வயது இருக்கும், இப்போவாவது தீர்ப்பு வந்ததே என்பர் சந்தோஷம். ரூ 50 லட்சம் இழப்பீடு கொடுக்க ச்சொல்லி உத்தரவு. அதை கொடுக்காமல் இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை என்று இழுத்துக்கொண்டு போகும், நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்று சொல்லாமல்அதற்கு இந்த கோர்ட் என்ன செய்யும்\nஅவர் நேரடியாகவே அப்போதைய காங்கிரஸ் அரசால் பெரிதும் சித்திரவதைக்கு ஆளானேன் என்று கூறி உள்ளார்....அந்த கட்சிக்கு சொம்படிக்கறவங்களுக்கு இந்த செய்தி எல்லாம் தெரியாது....ராவுலுக்கு இப்படி ஒரு விஷயமே தெரியாத மாதிரி இருந்திடுவாப்புல... ....\ncryogenics ரா��்கெட் நுட்பம் தெரிந்த இந்த விஞ்ஞானியை பாடாய் படுத்தியிருகிறார்கள்.போலீஸ் அராஜகம் இந்தியாவில் அரசியல் வாதிகளை தவிர யார் மீது வேண்டுமானாலும் பயணம்.\nவெட்கம் இல்லாத கேரள அரசு... கான் கிராஸ்... வெளிநாட்டு ஓசி பணத்துக்கு வாழ்க்கை வாழ்பவர்கள்... கேரள மக்கள் வாழ தெரியாது.. பணம் ஒன்றே குறி...அதனால் தான் இயற்கை பொறுமை இழந்து பொங்கி விட்டது..\nநம்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆக விழைபவர்கள் மிக குறைவு அந்த நிலையில் அரசு அமைப்பே ஒரு அறிவியலாளரை பொய் வழக்கில் சிக்கவைத்து தண்டிப்பது என்ன ஒரு கொடுமை தன காலத்திலேயே தான் நிரபராதி என நிரூபித்து வென்ற நம்பி நாராயணனின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் பரிட்சை தோல்வி போன்ற ஆசிரியர் திட்டினார் போன்ற ஒன்றுமில்லாத விஷயத்திற்கு தற்கொலை புரியும் சமூகம் இதிலிருந்து பாடம் கற்று வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து தன்னம்பிக்கையை வளர்த்து பணியாற்றி முன்னேற வேண்டும்\nஅவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை தடுக்கவே காங்கிரஸ் அரசு இந்த செயலை செய்தது.நாட்டை முன்னேறவிடாமல் பார்த்துக்கொண்ட அரும்பெரும் செயலை காங்கிரஸ் சுதந்திரம் கிடைத்தவுடனேயே ஆரம்பித்து விட்டது.\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது.\nதிரு நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு ஆறுதலாக இந்த நஷ்ட ஈடு இருந்தாலும், அவர் இழந்த வாழ்க்கை இனி திரும்பவும் அவருக்கு கிடைக்கப் போவதில்லை. அவ்வாறே , அவரது அறிவியல் நுட்ப அறிவு இல்லாமல், இஸ்ரோ அடைந்த சாதனை இழப்பும் ஈடு செய்யப்பட முடியாதது.\nவிஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் , நாம் மிகவும் மதிக்கிற பல இஸ்ரோ தலைவர்களின், மற்றும் இஸ்ரோவின் பலம் பொருந்தி இருந்த விஞ்ஞானிகளின் , பங்கும் உள்ளது என்பது நெருடலான உண்மை.\nரூபாய் நூறு கோடி இழப்பீடு தரவேண்டும். பொய் வழக்கு போட்டவர்கள் சிறையில் தள்ளவேண்டும் 25 சிறைவாசம் , நீதித்துறை நீதி வழங்குமா \nசி.பி.ஐ ஒரு யூனிபாரம் போடாத துல்லா போலுஸ். அவிங்க எதையும் உருப்படியா விசாரிக்க மாட்டாங்க....\nசொல் புத்தி சுய புத்தி இல்லாத இவர்களால் அந்த விஞ்ஞானியின் வேதனை வடுக்கள் கேரள அரசுக்கு BLACK mark..\nசுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா\nநாட்டின் முக்கியமான ஆராய்ச்சியில் இருந்த விஞ்ஞானியை போலியாகக் குற்றம் சாட்டி 24 வருடங்களாக கேவலப் படுத்தியாயிற்று. இதற்குப்பின் இருந்த சர்வதேச சதித்திட்டம் மறைக்கபட்டுவிட்டது. நம்பி நாராயண் பாவம்பா விட்ருங்க, கொஞ்சம் காசு கொடுத்துருங்க, சிரமம்ப்பட்டிருக்காரு\" ...போய் எல்லாரும் புள்ள் குட்டிய படிக்க வைங்க கோர்ட் சொல்லிவிட்டது. பொய் FIR போட்டு அலைக்கழித்த மதவாத கேரள போலீஸ் பக்கம் பக்கமாகப் பொய் எழுதிய பத்திரிகைப்கள் நாட்டுக்கு அவமானம் என்றாலும் பொருட்படுத்தாது இருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நீதியை தெரிந்தோ தெரியாமலோ தாமதப் படுத்திய நீதித்துறை ஆட்கள் இவர்கள் அத்தனை பேரையும் நம்பி நாராயணன் மன்னித்து விட்டேன் என்று சொன்னால் அவர் கடவுள். இந்தக் கொடூரத்தை மன்னிக்க மனிதர்களால் முடியாது.\nஅர்த்தமில்லாத இழப்பீடு யார் இந்த அவதூறை செய்ய சொன்னது காங்கிரசுக்கு இதனால் என்ன ஆதாயம் காங்கிரசுக்கு இதனால் என்ன ஆதாயம் கம்யூனிஸ்டுகளுக்கு என்ன ஆதாயம் ஆதாயம் இல்லாமல் இருவரும் ஆற்றுக்கு செல்ல மாட்டார்கள் வாசக நம்பர் சொன்னது போல ஒரு உண்மையான விஞ்ஞானியை புறம் தள்ளி அவமானப் படுத்தி .. அவரது பங்களிப்பை ஒதுக்கி இருக்கிறோம். அது நாட்டுக்கு நஷ்டம்தானே அதற்கு யார் பொறுப்பு மத்திய அரசும் உச்ச நீதி மன்றமும் பதில் சொல்லட்டும்\nஇவர் மீது குற்றம் சாட்டியவர்களே உளவாளிகள். இப்படியான அறிவு மேதைகளால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. யாரும் அரசியல்வாதியாகலாம். ஆனால், அறிவு மேதைகளாக ஜொலிக்க முடியாது.\n50 லட்சம் மிகவும் கம்மி. இவர் போன்று அறிவாளிகளுக்கு இன்னும் அதிகம் கொடுக்கப்பட வேண்டும்.\nஅந்த விஞ்ஞானியின் கவுரவம் பாதிக்கப்பட்டு, சிறைவாசம், சித்திரவதை இவையனைத்தும் எப்படி நடந்ததோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இவர்மீது பழிபோட்டவர்களுக்கு நடக்குமா\nமிக்க சந்தோஷம். ஆனால் நாம் இழந்த இவரின் ஆராய்ச்சி பங்களிப்பு அதே போல் இந்த பொய் வழக்கின் பின்னணி அதே போல் இந்த பொய் வழக்கின் பின்னணி பல விடை தெரியாத தேச விரோத செயல்கள்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nகேரளா காங்கிரஸ்தான் இவரைத்துன்புறுத்தியதில் முன்னின்றது. கம்யூனிஸ்ட் ஒத்து ஊதியது. இழப்பீடு மிகவும் குறைவு. இரு கட்சிகளின் தலைவர்களையும் உள்ளேபோட்டு நொங்கெடுக்���வேண்டும்.\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/04/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-01-19T02:45:39Z", "digest": "sha1:4DH2DVAG4IUOI5XBMRTBNT6DYO23XRWH", "length": 12356, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "எந்தக் கட்சிக்கும் கடமைப்பட்டதல்ல மார்க்சிஸ்ட் கட்சி: வைகோவிற்கு கே.பாலகிருஷ்ணன் பதில் ..! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தேனி / எந்தக் கட்சிக்கும் கடமைப்பட்டதல்ல மார்க்சிஸ்ட் கட்சி: வைகோவிற்கு கே.பாலகிருஷ்ணன் பதில் ..\nஎந்தக் கட்சிக்கும் கடமைப்பட்டதல்ல மார்க்சிஸ்ட் கட்சி: வைகோவிற்கு கே.பாலகிருஷ்ணன் பதில் ..\nதேனி: எந்தவொரு பிரச்சனையின் மீது போராட எந்தக் கட்சிக்கும் உரிமை உண்டு .காவிரி\nபிரச்சனையில் எதிர்க்கட்சிகள் இணைந்து போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில், வைகோ , நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்த்து நடைபயணம் மேற்கொண்டார். நடைபயண துவக்க விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியை அழைத்தார் .வர இயலாது என்பதை எழுத்துப்பூர்வமாக அவருக்கு தெரிவித்தோம். ஆனால் பொது வெளியில் மார்க்சிஸ்ட் கட்சி மீது வைகோ விமர்சனம் செய்தார் . வைகோ நடத்திய நடைபயணத்தை எதிர்க்கவில்லை.திட்டத்தை பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பல்வேறு ஐயங்கள் இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படும் , ஆய்வுக் கூடம் அமைப்பதால் முல்லைப்பெரியாறுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன .இதற்கு திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும் .திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது .\nஅது தொழிற்சாலை அல்ல . ஆய்வுக்கூடம் தான் .இந்த ஆய்வுக் கூடத்தால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னால் எதிர்த்துப் போராடும் முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். எனவே மத்திய அரசு இதுகுறித்து ஏன் வாய் திறக்கவில்லை .மத்திய அரசும் ,அறிவியல் துறையும் தெளிவுபடுத்த வேண்டும் .அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு தெளிவுபடுத்தவில்லை என்றால், விளக்கம் போதுமானதாக இல்லையென்றாலும் உங்களோடு சேர்ந்து போராடவும் தயார் . விளக்கம் அளிக்கப்படாத நிலையில் போராடுவது சரியல்ல என்பதை தெரிவித்தோம் .\nகருத்தொற்றுமை உள்ள பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவோம் .கருத்தொற்றுமை இல்லாத பிரச்சனைகளில் தனித்து செயல்படுவதுதானே முறை .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற எல்லா போராட்டங்களிலும் வைகோவால் கலந்து கொள்ள முடியுமா அந்தந்த கட்சிகளுக்கு தனித்தனி கொள்கை இருக்கிறது . பண மதிப்புநீக்க நடவடிக்கையை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் திமுக ,விடுதலை சிறுத்தைகள் , காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்த போது வைகோ மட்டும் வாழ்த்துச் சொல்லி வரவேற்றார் .இது குறித்து வைகோவை நாங்கள் பொது மேடையில் விமர்சனம் செய்ததில்லை .அதற்கு குறைபட்டுக்கொள்ளவில்லை . எனவே எந்த கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கடமைப்பட்டது இல்லை . நாங்கள் எங்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவர்கள்.\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 152 அடி வரை நீரை தேக்க வேண்டும் என தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம் .152 அடி நீர் தேக்க வேண்டும் என கேரள அரசை வற்புறுத்துகிறோம் . உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 152 அடி நீர் தேக்க தமிழக ,கேரள அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .உச்சநீதிமன்ற தீர்ப்பை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எல்லா எதிர்க்கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.\nஎந்தக் கட்சிக்கும் கடமைப்பட்டதல்ல மார்க்சிஸ்ட் கட்சி: வைகோவிற்கு கே.பாலகிருஷ்ணன் பதில் ..\nதமிழகத்தை காலில் போட்டு மிதிக்கிறது மோடி அரசு…\nபினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த தேனி சிபிஎம் தலைவர்கள்…\nபேரூராட்சிகளில் நூறுநாள் வேலை திட்டத்தை அமலாக்குக விவசாயத் தொழிலாளர் முற்றுகை குலுங்கியது தேனி ஆட்சியரகம்\nகுரங்கணி காட்டுத் தீ விபத்து: சிபிஎம் ஆறுதல்…\nவிவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ஒரணியில் திரள வேண்டும். – ஏ.லாசர்\nவிலையில்லா மடிக்கணினி வழங்க பணம் வசூலித்த பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/11/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:43:15Z", "digest": "sha1:M3VP4OA44XXQBVY2BODURMSBWHF5HXN2", "length": 9722, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கண்சிகிக்சைப் பிரிவுக்கு நவீன கருவி – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கண்சிகிக்சைப் பிரிவுக்கு நவீன கருவி\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கண்சிகிக்சைப் பிரிவுக்கு நவீன கருவி\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவுக்கு நவீன கருவிகள் வழங்கப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nசென்னை அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கண் விபத்து சிகிச்சை கருத்தரங்கம் அமைச்சர் தலைமையில் புதனன்று நடந்தது.இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:- தொன்மையான மருத்துவமனைகளில் தெற்காசிய நாடுகளில் முதலிடத்திலும் உலக அளவில் 2-வது இடத்திலும் உள்ளது. முதன் முதலில் 1891-ல் சிறிய மருத்துவமனையாக சென்னை ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1844-ம் ஆண்டு முதல் எழும்பூருக்கு மாற்றப்பட்டது. டாக்டர் கிரிக் பேட்ரிக் என்பவரால் மெட்ராஸ் ஐ எனும் நோய் இந்த மருத்துவமனையில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5.12 கோடி மதிப்பில் 32 மாவட்டங்களில் உயர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன உபகரணங்கள் வழங்கி சர்க்கரை நோய் பாதிப்புகள் பரிசோதிக்கப்படும். ரூ.5 கோடி மதிப்பில் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவுகள் நவீனப்படுத்தப்படும். ரூ.3.25 க���டி மதிப்பில் கீழ்ப்பாக்கம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண் சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீனக் கருவிகள் வழங்கப்படும். ரூ.1.64 கோடி மதிப்பில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கென தனிப்பிரிவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கண்சிகிக்சைப் பிரிவுக்கு நவீன கருவி\nநீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வேலையில் அரசுகள் ஈடுபடக்கூடாது டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தல்…\nசாலை விபத்தில் போக்குவரத்து தலைமைக் காவலர் பலி\nஎம்.எல்.ஏ.க்கள் பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணைகோரிய வழக்கு தள்ளுபடி\nதனியார் மருத்துவமனைகள் முறைப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துக : சென்னை கருத்தரங்கில் உ.வாசுகி வலியுறுத்தல்\nசென்னை: போலிஹோமியோபதி மருத்துவர் கைது\n குட்கா ஊழல்: சிபிஐ விசாரணை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/02/page/6/", "date_download": "2019-01-19T02:38:28Z", "digest": "sha1:FNWOSNQQVE6OJ6CX2D3IQIJAYY7U56ET", "length": 4529, "nlines": 121, "source_domain": "theekkathir.in", "title": "August 2, 2018 – Page 6 – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nதிருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மரணம்…\nவிரைவில் ஆடுகளத்துக்குத் திரும்புவேன் : சிகிச்சைக்குப் பிறகு சஹா நம்பிக்கை…\nஅறிவியலுக்கு சவால் விடும் சர்வாதிகார கோமிய அரசியல்\n2002ம் ஆண்டு வாஜ்பேயி ப\n5 IPC பிரிவுகள் கீழ் எங�\nசொல்வது ஒன்று செய்வது வேறொன்று – பாலபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17013525/The-study-of-the-officials-in-project-water-supply.vpf", "date_download": "2019-01-19T03:06:08Z", "digest": "sha1:BRBFDLZICLI22M24YBI432A3LYLLUH4J", "length": 13116, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The study of the officials in project water supply stations in the joint drinking water project || கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட நீரேற்றும் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு\nபொன்னேரியை அடுத்த மெதூர், பழவேற்காடு உள்பட பல கிராமங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்றும் நிலையங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.\nகோடை காலத்தையொட்டி பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஒவ்வொரு கிராமத்திலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nமேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர்கள், தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து குடிநீர் எடுக்கப்படும் இடம், கீழ்நிலை மேல்நிலை நீரேற்று நிலையங்கள், குடிநீர் தொட்டிகளின் பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குடிநீர் குறித்து குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட தலைமை நிர்வாக என்ஜினீயர் சேட், உதவி நிர்வாக என்ஜினீயர் சம்பத்குமார், இளநிலை என்ஜினீயர் சம்பத்குமார், உதவி என்ஜினீயர் ஜெயசுதா, தாசில்தார் சுமதி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, பொன்னேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் அடங்கிய குழுவினர். மெதூர் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பழவேற்காடு மற்றும் 22 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்ட பகுதி 3 தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.\nஅப்போது ஆழ்துளையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு, கீழ்நிலை நீர்த்தொட்டியில் சேமிக்கப்படும் நீரின் அளவு, இங்கிருந்து வெளியேற்றும் நீரின் அளவு ஆகிய விவரங்களை மின்மோட்டார் இயக்குபவரிடம் கேட்டறிந்தனர். பின்னர் பழவேற்காடு கிராமத்திற்கு சென்று கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 22 கிராமங்க���ில் உள்ள குடியிருப்புகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கபடுவதை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.\nபின்னர் இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதனையடுத்து பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்ற அதிகாரிகள் குழுவினர் கூட்டு குடிநீர் குழாய் செல்லும் பகுதியை பார்வையிட்டு குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/06045703/1010880/4-killed-in-Ad-Banner-CollapsePune.vpf", "date_download": "2019-01-19T01:46:28Z", "digest": "sha1:XBEYONKCHKOLE4KON2PVVUFWGHRKHYE7", "length": 9601, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சரிந்து விழுந்த விளம்பர பேனர் கம்பிகள் - 4 பேர் பலி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசரிந்து விழுந்த விளம்பர பேனர் கம்பிகள் - 4 பேர் பலி...\nபுனேவில் விளம்பரங்கள் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன..\nபுனேவில் விளம்பரங்கள் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன.. ���ாலையில் சிக்னலுக்காக நின்றிருந்த வாகனங்கள் மீது அவை விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர் : பொதுமக்கள் பாராட்டு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விபத்தில் காயமடைந்தவரை காவல் ஆய்வாளர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு\nராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்\n\"2025-க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்\" - ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி\nவருகிற 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.\nராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க திட்டம்\nராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/06190908/1020912/BJP-newdelhi-amithsha.vpf", "date_download": "2019-01-19T02:34:04Z", "digest": "sha1:U6VMPX4FIQD5NQL42B5WF6XJYOVIPVKL", "length": 9561, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "5,000 கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n5,000 கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை\nதலித் வாக்குகளை கவர வித்தியாச முயற்சி\nபுதுடெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளும் பேரணிக்காக 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரித்து பாஜக சாதனை செய்துள்ளது. ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் 'பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கிச்சடிக்கான அனைத்து பொருட்களையும் தலித் மக்களின் வீடுகளில் இருந்து திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி தலித் மக்கள் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களுடன் நெருக்கம் காட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ள பாஜக தலைவர்கள் இதற்காக 20 அடி சுற்றளவும் 6 அடி உயரமும் கொண்ட பாத்திரங்களை தயாரித்தோம் என்று கூறியதுடன் இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டனர். இதற்கு முன்னர் 2017-ம் ஆண்டில் சர்வதேச இந்���ிய உணவு திருவிழாவுக்காக 918 புள்ளி\n8 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்து வருகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொ���்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/pillayar.html", "date_download": "2019-01-19T02:00:30Z", "digest": "sha1:DSPYK2EIBCIRRTTMRU5FCZBZT3AW4NFF", "length": 11178, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "விநாயகர் சிலைகள் கரைப்பு: இருவர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / விநாயகர் சிலைகள் கரைப்பு: இருவர் உயிரிழப்பு\nவிநாயகர் சிலைகள் கரைப்பு: இருவர் உயிரிழப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இன்று (செப்டம்பர் 16) கடலில் கரைக்கப்பட்டன. இதில், நெய்வேலி அருகே விநாயகர் சிலையைக் குளத்தில் கரைக்கும்போது நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.\nகடலில் விநாயகர் சிலை கரைப்பு\nகடந்த 13ஆம் தேதியன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பல்வேறு விதமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளைப் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு, அன்றே சில இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன.\nசென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துவந்து இன்று முதல் கடலில் கரைக்கப்படுகின்றன. சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் காலை முதல் விநாயகர் சிலைகள் போலீஸார் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை பட்டினப்பாக்கத்தில் பெரிய சிலைகள் அனைத்தும் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக 2 கிரேன்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதால், சுமார் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதற்காக உள்ளூர் மீனவர்கள் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து சென்றதால், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nதிருச்சியின் பல்வேறு பகுதி���ளில் வைக்கப்பட்ட 267 விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிந்தாமணி அருகே காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மேலும் ஸ்ரீவில்லிபுதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 31 விநாயகர் சிலைகளை, எடுத்து வந்த பக்தர்கள் திருவண்ணாமலை கோனேரிகுளத்தில் கரைத்தனர்.\nஇதேபோல், தமிழகத்தின் தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதனால் அந்தந்த மாவட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிலை கரைக்கும்போது இரு சிறுவர்கள் பலி\nஇந்த வருடம் கடலில் நேரடியாகச் சிலைகளை கரைக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் நெய்வேலி அருகே விநாயகர் சிலையைக் குளத்தில் கரைக்கும்போது நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.\nகடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த கைகளக்குப்பம் என்ற இடத்தில், அப்பகுதி கிராம மக்கள் நேற்று விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைத்தனர். சிலையைக் கரைக்கும்போது, குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற மணிகண்டன் மற்றும் அஜித் குமார் என்ற இரண்டு சிறுவர்கள் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதி��ிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49387", "date_download": "2019-01-19T03:17:12Z", "digest": "sha1:44FDFIDRKTJ6IUGX45DPWRIN2RUE5GCD", "length": 7209, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:43\nகர்நாடகாவில் ஆட்சியமைக்கும் முனைப்போடு செயல்படும் பாஜகவின் பிடியில் இருந்து காப்பாற்ற, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட உள்ளனர்.\nமதசார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் குமாரசாமி, இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தினார். அவருடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வராவ் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் சென்றனர்\nகர்நாடக ஆளுநருடன் மஜத தலைவர் குமாரசாமி சந்தித்த போது 118 எம்எல்ஏக்களின் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் 78 பேரும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 2 பேரும் மைசூரு சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுவதற்காக 2 சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nமுன்னதாக, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அமைச்சர் பதவி மற்றும் ரூ.100 கோடி பணம் தரப்படும் என்று பாஜக தரப்பில் பேசப்பட்டதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.\nதங்களது 4 எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேச முயற்சித்ததாகவும் குமாரசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களிடம் எப்படியாவது குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஆட்சியமைக்க முயற்சிக்குமாறு பாஜகவினருக்கு மோடி உத்தரவிட்டிருப்பதாக, சித்தராமையா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2295", "date_download": "2019-01-19T02:34:52Z", "digest": "sha1:CQSYFJQBN72JQIJQZOL43TKDFJZ2E7RC", "length": 10213, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ்\nஅயர்லாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகரானார் வாஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசமிந்த வாஸ், தனது ஓய்வுக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் அதன்பின் 2013 ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தார்.\nஇந்நிலையில் இந்தியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டி வரை அயர்லாந்து அணி சமிந்த வாஸை பந்துவீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது.\nஇது குறித்து சமிந்த வாஸ் கருத்து வெளியிடுகையில்,\n“அயர்லாந்து அணியில் திறமையான மற்றும் அனுபவமுள்ள வீரர்கள் உள்ளனர். என்னால் அவர்களுக்கு கூடுதலாக வலுச்சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.\nஅயர்லாந்து அணியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கை அணிக்காக சமிந்த வாஸ், 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளையும் 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளையும் 6 இருபதுக்கு - 20 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அயர்லாந்து கிரிக்கெட் அணி பந்துவீச்சு ஆலோசகர்\nடோனியின் அனுபவ ஆட���டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/73", "date_download": "2019-01-19T02:29:54Z", "digest": "sha1:QWAV25M5H3REAK2O4NSICIKW6YKTIBTT", "length": 13350, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மேற்கிந்தியா : ஒருநாள், டெஸ்ட் தொடர் இலங்கை வசம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம�� கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மேற்கிந்தியா : ஒருநாள், டெஸ்ட் தொடர் இலங்கை வசம்\nஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மேற்கிந்தியா : ஒருநாள், டெஸ்ட் தொடர் இலங்கை வசம்\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றிபெற்று, இருபதுக்கு - 20 தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது.\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது.\nஇரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்துள்ளது.\nஇந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் பல்லேகலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.\nஅந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது.\nஇப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தித்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப்பெற்றது.\nமேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிளட்சர் 23 ஓட்டங்களையும் சார்ள்ஸ் 34 ஓட்டங்களையும் ராம்தின் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இலங���கை அணி சார்பில் மலிங்க மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nபதிலுக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்க 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.\nஇலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டில்ஷான் 52 ஓட்டங்களையும் செஹான் ஜயசூரிய 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.\nபந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பிராவோ 4 விக்கெட்டுகளையும் ராம்போல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.\nஇப் போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை வெற்றி மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட் டெஸ்ட் ஒருநாள் தொடர்\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பி���் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905612", "date_download": "2019-01-19T01:47:11Z", "digest": "sha1:3NTNXSMVMUMR5FHAKBGQYPUN5HF7FIA2", "length": 7111, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மணல் திருடியவர் டிராக்டருடன் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணல் திருடியவர் டிராக்டருடன் கைது\nகொள்ளிடம���, ஜன.10: கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடியவர் டிராக்டருடன் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பாலுரான்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் (22). இவருக்கு சொந்தமான டிராக்டர் மூலம், நேற்று கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தார். தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று குன்னம் என்ற இடத்தில் டிராக்டரை மடக்கி பிடித்து டிராக்டர் மற்றும் டிரெய்லரை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலம், டிராக்டரை ஓட்டி வந்த ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nகுன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்\nமயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி காட்சியில் இன்று பொதுமக்கள் குறை கேட்கிறார் கலெக்டர் தகவல்\nமயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nகாரைக்காலில் பாரம்பரிய பொங்கல் கலை விழா\nதிமுக சார்பில் கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு\nகாரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்\n× RELATED மணல் கடத்திய லாரி டிரைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906107", "date_download": "2019-01-19T01:47:30Z", "digest": "sha1:QBA4NVPODBCKP3O5HYD5ODWMU6BWBOWI", "length": 10952, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்குடி 21வது வார்டில் தொட்டியின் வெளியே கொட்டப்படும் குப்பைகள் காலை வரை ‘கப்’ தாங்க முடியல... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி 21வது வார்டில் தொட்டியின் வெளியே கொட்டப்படும் குப்பைகள் காலை வரை ‘கப்’ தாங்க முடியல...\nகாரைக்குடி, ஜன. 11: காரைக்குடி 21வது வார்டில் தொட்டிக்கு வெளியே கொட்டப்படும் குப்பைகால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணி நகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள டம்பர் பிளேசர் பின்களில் கொட்டி செல்வார்கள். அதனை நகராட்சி வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் சேகரித்து தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படுகிறது. இதன்படி 21வது வார்டுக்கு உட்பட்ட அரு.அ.வீதி மற்றும் க.அள.ராம வீதி சந்திக்கும் பகுதியில் நகராட்சி சார்பில் டம்பர் பிளேசர் பின் வைக்கப்பட்டுள்ளது.இதில் சுற்றுப்புற பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். தவிர தொட்டியை சுற்றியும் குப்பைகளை கொட்டுகின்றனர். இக்குப்பைகள் மறுநாள் காலை 6 மணிக்கு மேல் நகராட்சி வாகனத்தில் வந்து எடுத்து செல்கின்றனர். அதுவரை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் கடும் துர்நாற்றத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. தவிர சாலையை மறித்து குப்பைகள் குவிந்து கிடப்பதால் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குப்பைகளில் உள்ள கழிவுகளை சாப்பிட மாடு, நாய்கள் முகாமிட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுடுகிறது.\nஅப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இரண்டு வீதி சந்திக்கும் பகுதியில் குப்பை சேகரிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீதியின் உள்ளே நுழையும் போதே துர்நாற்றத்துடன் தான் வரவேண்டும். சாலையை மறித்து நடுத்தொருவில் குப்பையை போட்டு வைத்துள்ளதால் யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாத நிலை உள்ளது. மாடு, நாய்கள் குப்பையை சுற்றி நின்றுகொள்வதால் நகரபஸ்கள் செல்லவும் தடையாக உள்ளது.கடும் துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. தெருவிளக்கு 3 ஆண்டுகளாக எரியாமல் உள்ளது. 2 வருடங்களுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் பாராமுகமாய் உள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் இப்பகுதி மக்களை திரட்டி நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED அரசு மருத்துவமனையில்பிரசவ வார்டின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101615", "date_download": "2019-01-19T02:10:50Z", "digest": "sha1:C6I4TKEE2MHOLSSNT47ENWZERXMCEH57", "length": 20017, "nlines": 126, "source_domain": "m.dinamalar.com", "title": "வரதட்சணை புகாரில் உடனடி கைது: சுப்ரீம் கோர்ட் அனுமதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்த��ைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவரதட்சணை புகாரில் உடனடி கைது: சுப்ரீம் கோர்ட் அனுமதி\nமாற்றம் செய்த நாள்: செப் 14,2018 11:35\nபுதுடில்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.\nவரதட்சணை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இரண்டு நீதிபதிகள் அமர்வு, வரதட்சணை கொடுமை தொடர்பாக யாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. மேலும், புகார் தொடர்பாக உடனடியாக கைது செய்யலாம். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முன்ஜாமின் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம் எனக்கூறியுள்ளது.\n» கோர்ட் முதல் பக்கம்\nநீதிபதியின் மனைவி நீதிபதி மேல் இப்படிப்பட்ட ஒரு புகாரை அளித்தால் என்ன செய்வது\nவரதட்சணை புகாரில் உடனடியா கைது செய்யலாம் ... ஆனா அங்க கற்பழிப்பு புகாரை குடுத்துட்டு பாதிரியை கைது செய் அப்படினு கதறிக்கிட்டு இருக்கு ஒரு கன்னியாஸ்திரி .... டேய் என்னங்கடா உங்க சட்டம் ..\nநவீன காலத் தில் கூட பெண் வேலையில் இருந்தாலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் மருமகள் தன் இடமே உள்ள வஸ்து, தன்னிடமே இருக்கவேண்டும், விழா விருந்துகள் பண்டிகைக்கு பெண்ணின் பெற்றோரிடம் அனுப்பக்கூடாது என்ற posesiveness வந்து விடுகிறது. பணம் பெண் போகம் என்று மட்டும் மனிதன் அலைகிறான். மற்ற நற்குண நற்செயல்கள் முதியோரை பக்கத்தில் வைத்துக் கொள்வது மற்ற அற செயல்கள் என்றெல்லாம் தவிர்த்து விடுகின்றனர். பெண்ணிக்கு இன்னும் நிறைய empowerment வேண்டியதிருக்கிறது. இன்னும் அடிமைத்தனம் போகவில்லை என்றே தோன்றுகிறது.\nஇப்பிடித்தான் எடுத்தேன் கவிழ்த்தேன்னு ஏடாகூடமா தீர்ப்பு சொல்லிட்டு ஒதுங்கிருவாங்க... என்ன செய்வது நம்ம உளுத்து போன சடங்கள் தப்பு செஞ்சவங்களை தண்டிக்காது... மா மேதைகள் வகுத்தது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முன்பெல்லாம் வரவேற்றோம், இப்போது மாறுபட்ட தீர்ப்புகளை கொடுப்பதால் அதன் மீதுள்ள மதிப்பு நிச்சயம் குறைந்துவிடும், மத்திய அரசின் சட்டப்பிரிவு இந்த மாறுபட்ட தீர்ப்புகளை கொடுக்கும் நிலைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து, உச்சநீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றமாக மாறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும்\nஎனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்தது. பையனும் பெண்ணும் வெளிநாட்டில். பெண்ணின் பெற்றோரும் வெளிநாட்டில். \"வரதட்சிணை மற்றும் மாமியார் கொடுமை \" புகாரில் இந்தியாவில் வசிக்கும் பையனின் பெற்றோர் வெள்ளியன்று கைது செய்யப்பட்டு திங்கள் அன்று விடுவிக்கப் பட்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். வழக்கும் பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டது. இவர்களுக்கு நடந்த கொடுமைக்கு யார் பொறுப்பு\nஎனா உச்சா நீதிமன்றமே S.C./S.T. புகாரில் ஆய்ந்து அறிந்து கைது செய்ய வேண்டும் என்று சொன்னது வரதட்சணை கொடுமை உடனே கைது ஏன் அதிலேயுவும் ஏதேனும் Sub class இருக்கா அதிலேயுவும் ஏதேனும் Sub class இருக்கா நாத்தனாரை கைது செய்ய க்கூடாது, மாமியார் 70 வயது தாண்டியிருந்தால் கைது செய்யக்கூடாது, இன்னும் இப்படி பலப்பல நாத்தனாரை கைது செய்ய க்கூடாது, மாமியார் 70 வயது தாண்டியிருந்தால் கைது செய்யக்கூடாது, இன்னும் இப்படி பலப்பலஇல்லை ஒரு கல்யாணமான பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு என் கணவன் வரதட்சணை கொடுமை செய்கின்றான் என்று புகார் சொல்லி கைது செய்ய வைக்கப்பட்டு கள்ளக்காதலில் குஷியாக இருந்தால்இல்லை ஒரு கல்யாணமான பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு என் கணவன் வரதட்சணை கொடுமை செய்கின்றான் என்று புகார் சொல்லி கைது செய்ய வைக்கப்பட்டு கள்ளக்காதலில் குஷியாக இருந்தால் இதுக்கும் ஒரு sub class கொண்டு வரவேண்டியது தானே இதுக்கும் ஒரு sub class கொண்டு வரவேண்டியது தானே கோமாளி உச்ச நீதிமன்றமே செய்வது திருந்தச்செய் கோமாளி உச்ச நீதிமன்றமே செய்வது திருந்தச்செய் கோகோயின் ஆட்சி ஆரம்பம் ஆயிருச்சா\nதேச நேசன் - Chennai,இந்தியா\nசமீபத்தில்தான் SC வன்கொடுமை புகாருக்காக யாரையும் நியாயமாக விசாரிக்காமலேயே கைதுசெய்யக்கூடாது என ஒரு தீர்ப்பு வந்தது. இப்போது தலைகீழ். இனி பிள்ளைகள் தாமே திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போகவேண்டியதுதான். வயதான பெற்றோரோ ஏன் பொல்லாப்பு என தனியாகவே இருந்துவிடுவார்கள். அது சிறைக்குப்போவதைவிட தேவலாம்.\nபெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அருமையான தீர்ப்பு. தயவு செய்து இதில் மற்றம் வேண்டாம். இனி எந்த பெண்ணும் தைரியமாக மணமேடை ஏறலாம் . வரதட்சணை என்கிற பெயரில் இந்திய பெண்கள் வாழ்க்கை சீரழிவிலிருந்து உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பின்மூலம் பாதுகாப்பு அளித்துள்ளது. விசாரணை அதிகாரி நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம் .\n விசாரிக்காமல் வீட்டில் அனைவரும் கைது . இந்துவாக வாழ்பவர்களுக்கு இந்த நாட்டின் சட்டம் கொடுக்கும் தண்டனை , முஸ்லிம்களை போல் ஜமாஅத் வழி அல்லது Family கோர்ட் தீர்வே சிறந்தது ,\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇதை சொல்லித்தான் பல பெண்கள் கணவர்களை மிரட்டி கொண்டிருக்கிறார்கள். ஆகவே முகாந்திரம் இல்லாமல் ஒரு தனி நபரை கைது செய்வது அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானது. ஆகவே இது தடை செய்யப்படவேண்டும்.\n கைது செய்யப்பட்டவரின் சமூக அந்தஸ்திற்கும் வேலைக்கும் ஏற்படுகின்ற பாதிப்பை யார் சரிக்கட்டுவதாம்\nஏற்கனவே பெண்களின் ஆட்டம் கொலை, கள்ள காதல், திருட்டு முதலியவற்றில் முன்னனணியில் இருக்கிறார்கள் ... இதுல அந்த மூஞ்சிகளுக்கு பாதுகாப்பு வேற ... இந்த அபிராமி கொலை செய்த கதையெல்லாம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா பெற்ற குழந்தைகளையே கள்ள காதலுக்காக கொலை செய்தவள் ஒரு வரதட்சணை புகார் கொடுக்கறது என்ன பெரிய விஷயம் ...\nமுன்னுக்கும் பின்னும் மாத்தி மாத்திகிட்டே இருங்காங்க சட்டத்தை.... நம் நாட்டில் தான் இந்த விசித்திர மனிதர்கள் இருக்கிறார்கள்.\nபொய்யா, மெய்யான பு��ாரா என்றும் விசாரிக்காமல் கைதா . மகிழ்ச்சி அப்படியே அரசியல் திருடர்களையும் உடனடி கைது செய்யும் சட்டம் இயற்றலாமே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்\nஅந்த நீதிபதிகளுக்கு தெரியாதது இந்த நீதிபதிகளுக்கு தெரிந்திருக்கிறது..\nஅப்போ ஒரு பெண் நினைத்தால் எந்த நேரமும் தன் கணவனை உள்ளே தள்ளலாம்.\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:25:18Z", "digest": "sha1:YL33IBUWJROOPNAT23YGTT4N7LDSLUYD", "length": 8215, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nகுடியரசுத் தலைவர் சிங்கப்பூர் குடியரசு\n14 செப்டெம்பர் 2017 முதல்\nசிங்கப்பூர் குடியரசுத் தலைவர் என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சபை அமைப்பின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூர் பிரதமர் ஆவார். “குடியரசுத் தலைவர்” என்ற அலுவலகப் பட்டம் பெரும்பாலும் ஒரு சடங்கு பட்டமாகவே கருதப்படுகிறது. 1993 ஆம் ஆண்டின் முன்பு, சிங்கப்பூர் ஜனாதிபதி பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 1991 இல் ஏற்பட்ட அரசியல் சாசன திருத்தங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாயினார். சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் டெங் சியோங். 1991 ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்கு சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா ஆகும்.[1]\n↑ 1991 இல் திருத்தப்பட்ட சிங்கப்பூர் அரசியலமைப்பு\nசிங்கப்பூர் அதிபர் அதிகாரபூர்வ இணையத்தளம்\nஇந்த ஐபி ��்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12062&ncat=4", "date_download": "2019-01-19T03:35:48Z", "digest": "sha1:NPJLIFUDLEMZTEZX5SZKHEQCZOVWM3YQ", "length": 18240, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "புக்மார்க் செய்திட சுருக்க வழி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபுக்மார்க் செய்திட சுருக்க வழி\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nஇணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள் கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்று கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.\nஇதற்குப் பதிலாக கண்ட்ரோல் + டி (Ctrl+D)அழுத்துங்கள். உடன் உங்களுக்கு புக்மார்க்கிற்கான பெயர் அமைக்கும் கட்டம் கிடைக்கும். ஒவ்வொரு பிரவுசரிலும் என்ன ஷார்ட் கட் கீ எனக் கேட்கிறீர்களா பயர்பாக்ஸ், குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர் என அனைத்திலும் இதே ஷார்ட் கட் கீ தொகுப்புதான் பயன்படுத்தப்படுகிறது.\n எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் Ctrl+B இருக்கலாமே என்று. ஆனால் இந்த ஷார்ட் கட் கீ Bold அமைக்க அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களில் பயன்படுத்த என ஒதுக்கப்பட்டுவிட்டதால், இங்கு Ctrl+D பயன்படுத்தப்படுகிறது.\nகுரோம் பிரவுசரில் Ctrl+Shift+D என ஷார்ட்கட் கீ கொடுத்தால், புக்மார்க் அமைப்பதில் இன்னும் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். தளத்தினை புக்மார்க் செய்து, தகவல்களை எடிட் செய்திடலாம். பயர்பாக்ஸ் பி��வுசரில், இந்த கீகளை அழுத்தினால், திறந்திருக்கும் அனைத்து டேப்களில் உள்ள தளங்களும் புக்மார்க் செய்யப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nசில தொழில் நுட்ப சொற்கள்\nசிடி,டிவிடி, ப்ளூரே ட்ரைவ் தயாரிப்பினை சோனி கைவிட்டது\nஎக்ஸெல் 2013 புதிய வசதிகள்\nவேர்ட் டிப்ஸ் - டாகுமெண்ட் டெக்ஸ்ட் லிங்க்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட��டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27275&ncat=4", "date_download": "2019-01-19T03:32:21Z", "digest": "sha1:S5CDUFRIAYHXH6HUOOQIAPN63QKWEFO2", "length": 37097, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\nmAH குறியீடு எண்: ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரி���ின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.\n1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும்.\nஇரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரிகளைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது.\nஅதிக பிக்ஸெல் கொண்ட திரை: இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.\nஇந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெச���்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும்.\nஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல.\nசொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.\nஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்: இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம்.\nமிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில்\nமால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும்.\nஅதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்: சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப்படுத்துகின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றதுதான். ஒரு ப்ராசசரில் அதிக 'கோர்' இருப்பதனாலேயே, குறைவான 'கோர்' இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் 'கோர்' என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் 'கோர்' (Core) என்கின்றனர். ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர்களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும���, ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல்திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது.\nபோனுடன் வரும் சார்ஜர்: மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லதுதான்.\nஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும் என்ற வினா எழலாம். உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது.\nஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம்.\nஎனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவீட்டு வை பி இணைப்பின் திறனை அதிகப்படுத்த\nசந்தைக்குப் புதிது ப்ளாஷ் ட்ரைவில் ஒரு சர்வர்\nஇன்ஸ்டாகிராம்: 40 கோடி பயனாளர்கள், 4000 கோடி படங்கள்\nபி.எஸ்.என்.எல். இன்டர்நெட் சலுகை குறைப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ��ட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/01/08180718/1021090/America-Hyundai-Car-Festival.vpf", "date_download": "2019-01-19T02:48:29Z", "digest": "sha1:W5JFSS6VBAIU4NBJXTG6JTR4SP372RJG", "length": 9486, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட கார் : ஹூண்டாய் கலக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட கார் : ஹூண்டாய் கலக்கல்\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடக்கும் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில், எலிவேட் என்ற நான்கு கால்கள் கொண்ட காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது.\nஆண்டுதோறும் நடக்கும் இந்த கண்காட்சியில் நூதன பொருட்கள் மற்றும் நவீன ரக சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட எலிவேட் என்ற காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது. கடினமான மலை மற்றும் பள்ளத்தாக்குகளில் ஏறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மீட்பு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரு தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கால் முளைத்த கார் சாலைகளில் ஜாகிங் போகும் போது, வாகனப்போக்குவரத்தில் பெரிய புரட்சியே ஏற்படும் என்று கருதப்படுகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/05/5-1.html", "date_download": "2019-01-19T02:55:39Z", "digest": "sha1:UWJ7VQHEIKTQFBG2B5BBHK3RD2OZ25WV", "length": 31149, "nlines": 343, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nமனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்\nகாதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே\nதினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள் என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)\nநம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான் அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே\n நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க\nநமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க\n நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க சரியா\n1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள் யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும் யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்)புகழ்ந்துபேசுங்க எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்............கண்டுக்காதீங்க....அவர் உள்ளம் கேட்குமே மோர் புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும் புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும் நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது\n2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள் ”சாமியைக்கும்பிடுங்கப்பா நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல சேர்ந்து கோவிலுக்குப்போங்க உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை மூன்றிலு��் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை\n3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில் 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில் போன்ற குறைசொல்லும் செயல் கூடாது போன்ற குறைசொல்லும் செயல் கூடாது செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும் செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும் “பரவாயில்லை விடு நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க\n4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள் அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம் ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்\n5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம் காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம் கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம் அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம் எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க அப்புறம் பாருங்க\n5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ\nமிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்\nபதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் குத்துங்க\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:12\nலேபிள்கள்: அக்கறை, அன்பு, காதல், முத்தம்\nஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html\nஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html//\nஉக்காந்து சம்பாதிக்கும் நீங்க அப்பாவியா\nஓட்டு போட்டாச்சு - ரெண்டு இடத்துலயேயும்\nஅந்த செகண்டு முததமெல்லாம் வயசுக்காலத்துலதான் -ன் கொஞ்சம் வயசான வுடன்னே புன்சிரிப்பு - மலர்ந்த முகம் - இது போதும் - அப்புறம் அந்த செகண்டெல்லாம் சேத்து - தனிமையில் தொடர் முத்தமாக் கொடுக்கலாம் - வாங்கலாம்\nஅந்த செகண்டு முததமெல்லாம் வயசுக்காலத்துலதான் -ன் கொஞ்சம் வயசான வுடன்னே புன்சிரிப்பு - மலர்ந்த முகம் - இது போதும் - அப்புறம் அந்த செகண்டெல்லாம் சேத்து - தனிமையில் தொடர் முத்தமாக் கொடுக்கலாம் - வாங்கலாம்///\nஆனா இதை நடைமுறைபடுத்த எம்புட்டு பேரு இருப்பாகன்னு யோசிக்கணும்.\nஆனா இதை நடைமுறைபடுத்த எம்புட்டு பேரு இருப்பாகன்னு யோசிக்கணும்.\nகிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்\nஇப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா \n நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு \nகிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்\nஇப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா \n நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு \nஎன்ன ஜீவன் அன்புள்ள அப்பாவியா நிங்கள்\nஅது என்னாங்க எப்பபார்த்தாலும் ஆண்களுக்கே அறிவுரை\nகணவன்களின் அன்பை பெற ஒருவழியாவது தங்கமணிகளுக்கு சொல்றிங்களா\nஅது என்னாங்க எப்பபார்த்தாலும் ஆண்களுக்கே அறிவுரை\nகணவன்களின் அன்பை பெற ஒருவழியாவது தங்கமணிகளுக்கு சொல்றிங்களா\nநம்ம பதிவு பக்கம் மகளிர் அணியே காணோமே\nதமிழீஷ், மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சு தல\nரொம்ப சைவமா இருக்கே தல\nகாதலியும் இல்லையே தேவா சார். யார்கிட்ட போய் நீங்க சொன்ன அறிவுரைகளை implement பண்ணுறது.\nகிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்\nஇப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா \n நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு \nபாவம் ஜீவன் நல்லாத்தான் நெ��ந்து போனியள்....\nரொம்ப சைவமா இருக்கே தல///\nகொக்கு சைவக்கொக்கு கெண்டை மீனைக்...\nகாதலியும் இல்லையே தேவா சார். யார்கிட்ட போய் நீங்க சொன்ன அறிவுரைகளை implement பண்ணுறது.//\nகுஜிலி தேத்துவது எப்படின்னு பதிவு போடுவோம்\nகிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்\nஇப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா \n நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு \nபாவம் ஜீவன் நல்லாத்தான் நொந்து போனியள்....\nஜீவன் கோபத்தைக்காட்டுக. அப்புறம் நான் சொன்னபடி செய்க\nஅருமையான வழிகள் மருத்துவரே அனுபவத்தோடு சொல்லுறீங்க நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்...\n////மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன் சரியா\nஅருமையான வழிகள் மருத்துவரே அனுபவத்தோடு சொல்லுறீங்க நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்...\n////மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன் சரியா\nபிறர் முன்பாக புகழ்தல் குடும்பத்துக்குள் விரிசல் உண்டு என்பதன் அடையாளமாமே\nபடிக்க நல்லாதான் இருக்கு..இப்படியெல்லாம் நிஜ வாழ்க்கையில் அமைந்தா எப்படி இருக்கும்\nஇது நம்ம ஆளு said...\nஅண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\nஇப்படி மற்றவர்களை தவறாக ஐடியா கொடுத்து வழி நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..:-))\nவாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது\nஉங்க அட்வைசு நல்லா தான் இருக்குங்க. மேலும் எழுதுங்க.\nரொம்ப நல்லா இருக்கு. Lucky wife\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வே���்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா\nபிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை\nதி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோன...\nமனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்\nஇந்த பதிவர் எழுதுவதெல்லாம் குப்பை \nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/arjuna-movie-poojai-news-and-stills/", "date_download": "2019-01-19T02:41:35Z", "digest": "sha1:65KSAIQJRPPQNXVRFRD754RCAY5XSP4S", "length": 6298, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “அர்ஜுனா”!! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nஇரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “அர்ஜுனா”\n“Spicy Cloud Entertainments” சார்பில் K.லோகநாதன் தயாரிக்கும் திரைப்படம் “அர்ஜுனா” . இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத்துவக்க விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇப்படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். M.A.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி எடிட்டிங் பணியை மேற்கொள்ள நிர்மல் இசையமைக்கிறார்.\nஇந்த படத்துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு “கிளாப்” அடித்து துவங்கி வைத்து, படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.\nPrevious Post“சாமி ஸ்கொயர்” சீயான் விக்ரம் ஸ்டில்ஸ் Next Post'தாத்தா காரை தொடாதே' பட பூஜை ஸ்டில்ஸ்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/t-rajender-and-simbhu-rises-the-hands-for-vijay/", "date_download": "2019-01-19T02:38:50Z", "digest": "sha1:ZPYFYGF2N2XE5AGY46RAYGX7HGIE3MST", "length": 11639, "nlines": 141, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்!! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்\nமழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, “சர்கார்” ஃபர்ஸ்ட்லுக் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்ட போதிலும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வருவது இயல்பானது தான் என்றாலும், சில முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்று வரும்போது பிரச்சனையாகி விடுகிறது.\nஅதிலும் நடிகர் விஜய் நடித்த படங்கள் வரிசையாக சர்ச்சைகளை சந்தித்தே வெளிவருகின்றன. கடைசியாக வெளியான “மெர்சல்” திரைப்படம் பட்டபாடு தமிழகமே அறிந்த ஒன்று தான். அதே போல, இப்போது பெயர் வெளியிட்ட அன்றே சிக்கிக் கொண்டு நிற்கிறது அவரது “சர்கார்”. இந்த முறை சர்ச்சையைக் கிளப்பி இருப்பது பா.ம.க தலைவர் மருத்துவர். ராமதாஸின் மகனும், ���ம்.பி-யுமான மருத்துவர். அன்புமணி ராமதாஸ்.\nஇதனால் ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், பா.ம.க தொண்டர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது. இந்த சர்ச்சை தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில், அந்த படத்தை நீக்குமாறு நீதிமன்றம் படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட படக்குழுவினரும் அந்தப் படத்தை நீக்கினர். சரி, பிரச்சனை இத்துடன் ஓய்ந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நபர், ரூபாய் 30 கோடி கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, “சர்கார்” தர்ப்பிற்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.\nஇப்படியாக பிரச்சனை போய்க்கொண்டிருக்க, திடீரென உள்ளே புகுந்து நிலவரத்தை கலவரமாக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர் சிம்புவும், அவரது தந்தை டி.ராஜேந்தரும்.\nஇன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.ஆர்,\n“புகைப் பிடிப்பது தவறுதான். ஆனால், இங்கு யார் தான் புகைக்காமல் இருக்கிறார்கள். அது ஏன் விஜய் அப்படி நடிக்கும் போது மட்டும் பிரச்சனை ஆக்குகிறார்கள். அவர் தமிழன் என்பதாலா. அது ஏன் விஜய் அப்படி நடிக்கும் போது மட்டும் பிரச்சனை ஆக்குகிறார்கள். அவர் தமிழன் என்பதாலா. அவரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார்களா. அவரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார்களா. திரை உலகிற்காக நான் வக்காலத்து வாங்குவேன். ராமதாஸ், அன்புமணி இருவருமே எனக்கு நண்பர்கள் தான். ஆனால், ஏன் இவர்கள் சினிமாக் காரர்களை மட்டுமே டார்கெட் செய்கிறார்கள். திரை உலகிற்காக நான் வக்காலத்து வாங்குவேன். ராமதாஸ், அன்புமணி இருவருமே எனக்கு நண்பர்கள் தான். ஆனால், ஏன் இவர்கள் சினிமாக் காரர்களை மட்டுமே டார்கெட் செய்கிறார்கள்” என்று ஆவேசமாக கேள்விகளை அடுக்கினார்.\nஇது முடிந்த சில நேரத்திற்குள்ளேயே அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு, மருத்துவர் அன்புமணியை விவாதத்திற்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,\n“சினிமாவை வைத்து உண்டாக்கப்படும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. “பாபா” தொடங்கி “சர்கார்” வரை புகைப்பிடிப்பது தொடர்பாக சர்ச்சைகள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. இ��ு குறித்து தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக அன்புமணி ராமதாஸ் அவர்களோடு நேரடியாக பொது மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என பேசியிருக்கிறார்.\nஇதனால் “சர்கார்” சர்ச்சை இன்னும் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் இதுகுறித்து இதுவரை வாயே திறக்கவில்லை என்பது தான் ஹைலைட்\nPrevious Postஇயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்த ராகுல் காந்தி Next Postசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த “சண்டக்கோழி 2” ரிலீஸ் தேதி\nசர்கார் படத்தை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – கமல்ஹாசன் கண்டனம்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/", "date_download": "2019-01-19T02:36:35Z", "digest": "sha1:FQELXZEPDVHD6Z4LKFA6HTWF2HQMI3PH", "length": 14052, "nlines": 98, "source_domain": "tamilleader.com", "title": "தமிழ்லீடர் – தமிழ் உலகின் முதல்வன்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஹெரோயின் வைத்து விற்பனை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nதேசிய வளங்களை விற்பனை செய்யும் முடிவில் பிரதமர்.\nகொக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவருக்கு மரணதண்டணை.\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு பொலிசார் நன்கொடைகள் வழங்கப்படவுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் இரண்டு பெண்கள், பிரித்தானியாவின் இராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தனர்.\nஹெரோயின் வைத்து விற்பனை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nஇரண்டு கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களை நிரூபித்ததால், பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ...\nதேசிய வளங்களை விற்பனை செய்யும் முடிவில் பிரதமர்.\nஇரத்தினபுரியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட திறப்பு விழாவின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மத்தளை விமான நிலையம் பற்றி இந்திய ...\nகொக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவருக்கு மரணதண்டணை.\nகொஹூவளை பிரதேசத்தில் கொக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவரை, குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அந��நபருக்கு நேற்று ...\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு பொலிசார் நன்கொடைகள் வழங்கப்படவுள்ளது.\nஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகளினூடாக ...\nஇலங்கை இராணுவத்தின் இரண்டு பெண்கள், பிரித்தானியாவின் இராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தனர்.\nஇலங்கை இராணுவத்தின் இரண்டு பெண்கள், பிரித்தானியாவின் இராணுவ கல்லூரியில் இருந்து முதல் முறையாக பட்டதாரி கற்கை நெறியை கற்று வெளியேறுகின்றனர். ...\nஓமந்தை நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது நேற்று முன்தினம் பாடசாலையின் அதிபர் தாக்குதல்.\nஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது நேற்று முன்தினம் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் ...\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ...\nயாழ்ப்பாண மாவட்டத்தில் மிக கடுமையான குளிர் நிலவியதால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.\nஇன்று காலை வேளையில் யாழ்ப்பாணத்தில் 18°c வெப்பநிலை நிலவியுள்ளது. அதாவது இலங்கயின் குளிர் மாவட்டம் எனப்படும் நுவரெலியாவின் சாதாரண வெப்பநிலைப் ...\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மத ...\nகொழும்பு மேல் நீதிமன்றம் கொக்கைன் கடத்தியவருக்கு மரண தண்டனை தீர்ப்பு.\nகொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட தொடர்பில் இனங்காணப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து ...\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிப்பு.\nபயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி ��ேயர் அப்துல் கபூர் அஸ்மி, ...\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் பதவி சந்ரர்த்ன பல்லேகமவிற்கு.\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ( நிலையான அபிவிருத்தி) சந்ரரத்ன பல்லேகம ஜனாதிபதி ...\nலக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் நபர் ஜெர்மன் அதிகாரிகளால் கைது\n2004 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என ...\nநாடாளுமன்றில் ஆளுங்கட்சி வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றில் ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. எனவே இந்தக் கடிதத்தினை ...\nஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டங்களுக்கு ஜனாதிபதி உடன்படிக்கையில் கைச்சாத்து.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோர், 445 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 3 ...\nநீளும் விடுதலை யாகங்கள் .\nஹெரோயின் வைத்து விற்பனை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை\nதேசிய வளங்களை விற்பனை செய்யும் முடிவில் பிரதமர்.\nகொக்கைன் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் ஒருவருக்கு மரணதண்டணை.\nசட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தனியார் உளவாளிகளுக்கு பொலிசார் நன்கொடைகள் வழங்கப்படவுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் இரண்டு பெண்கள், பிரித்தானியாவின் இராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/31/new-suzuki-gixxer-abs-launched-india/", "date_download": "2019-01-19T03:25:05Z", "digest": "sha1:BBPHZMGOBSMBJVC2KYJP7OQQL66CILNG", "length": 41061, "nlines": 479, "source_domain": "world.tamilnews.com", "title": "new suzuki gixxer abs launched india, tamil technology news updates", "raw_content": "\nவெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nவெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..\nசுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் Gixxer ABS மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Gixxer மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல் ABS பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nவடிவமைப்பை பொருத்த வரை ABS வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. முன்னதாக சிங்கிள்-சேனல் ABS வசதி விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த ஆப்ஷன் ஃபேர்டு மாடலில் மட்டுமே வழங்கப்பட்டது.\nசுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் Gixxer மாடலிலும் தற்சமயம் ABS வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சுசுகி Gixxer ABS மாடலின் முன்பக்க சக்கரத்தில் ஸ்பீடு சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nமேலாடையையை திறந்து முன்னழகை காட்ட சொன்ன இயக்குனர் மார்பை திறக்காமல் மனதை திறந்த நடிகை மார்பை திறக்காமல் மனதை திறந்த நடிகை\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nKTM RC 250 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nச��னாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nKTM RC 250 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49388", "date_download": "2019-01-19T02:29:00Z", "digest": "sha1:CSEPRFUGGYTEABH46D5E44BKOLSMVS4I", "length": 6642, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மகாராஷ்டிராவில் டிராபிக் போலீஸ் சீருடையில் ‘பாடி கேமரா’ அறிமுகம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமகாராஷ்டிராவில் டிராபிக் போலீஸ் சீருடையில் ‘பாடி கேமரா’ அறிமுகம்\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:45\nசாலை விதிமுறையை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் போலீசார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையிலும் மகாராஷ்டிராவில் போக்குவரத்து போலீசார் சீருடையில் ‘பாடி கேமரா’ பொருத்தப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து போலீசார் சீருடையில் பாடி கேமரா பொருத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் போலீசார் மற்றும் வாகன ஓட்டிகளின் தொடர்பு, வாகனங்களின் நடமாட்டம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.\nசிறிய அளவில் உள்ள இந்த கேமரா உதவியுடன் வாகன ஓட்டிகள் செய்யும் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை அறிய முடியும். போக்குவரத்து போலீசாரின் சீருடையில் பொருத்தப்படும் வகையில் பாடி கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசிய, பீட் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீதர், இதன் மூலம், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்ய முடியும். சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், முதலில் 10 போக்குவரத்து போலீசார் சீருடையில் பாடி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/11/tnpsc-current-affairs-2018-tamil-quiz-5.html", "date_download": "2019-01-19T01:54:00Z", "digest": "sha1:FHECZNYYNLOTRP4LDEGMCCVOPNNPBPRG", "length": 5015, "nlines": 95, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz October 2018 (No: 5) - Test Your GK", "raw_content": "\n2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nநாடியா முராட், ஜேம்ஸ் பி. ஆலீசன்\nஜேம்ஸ் பி. ஆலீசன் , டோனா ஸ்டிக்லேண்ட்\nநாடியா முராட், டாக்டர். டெனிஸ் மக்வெகே\n2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற \"நாடியா முராட்\" எந்த நாட்டை சேர்ந்தவர்\n2018 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற \"டாக்டர். டெனிஸ் மக்வெகே\" எந்��� நாட்டை சேர்ந்தவர்\n2018 பொருளாதார நோபல் பரிசு பெற்ற \"வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர்\" ஆகியோர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்\nஇராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து, இந்தியா வாங்கவுள்ள அதிநவீன ஏவுகணை\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் இந்தியாவின மனிதாபிமான உதவி நடவடிக்கையின் பெயர்\n\"அல்போன்சா\" மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம்\nஇந்தியாவின் முதல் 'மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்' (India’s first Methanol Cooking Fuel Program) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்\nஇந்திய தலைமைப் புள்ளியியல் அலுவலராக (Chief Statistician of India) நியமிக்கப்பட்டுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905613", "date_download": "2019-01-19T01:46:22Z", "digest": "sha1:W2FYOADEJL2RIHPMO76LDZJ6CM4ZBKV5", "length": 9819, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே பூவலையில் ஆக்கிரமிப்பு சுடுகாட்டை மீட்க பழங்குடியினர் கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்மிடிப்பூண்டி அருகே பூவலையில் ஆக்கிரமிப்பு சுடுகாட்டை மீட்க பழங்குடியினர் கோரிக்கை\nகும்மிடிப்பூண்டி, ஜன.10: கும்மிடிப்பூண்டி அருகே பூவலை ஊராட்சியில் உள்ள இருளர் இன மக்களின் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து மாந்தோப்பு அமைத்துள்ளனர். அந்த இடத்தை மீட்டுத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 100 குடும்பத்தினர் 50 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என சுமார் 20 சென்ட் நிலத்தில் சுடுகாடு உள்ளது. அதற்கு சென்றுவர 6 அடி அகலத்தில் பாதையும் உள்ளது.இந்நிலையில், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இந்த சுடுகாட்டை சுற்றியுள்ள நிலத்தை வாங்கி மின்வேலி அமைத்துள்ளனர். மேலும், பாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், சுடுகாட்டுக்கு செல்ல வழியின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே தனிநபர்கள் சிலர் சுடுகாட்டை ஆக்கிரமித்து மாமரம் வளர்த்து வருகின்றனர். இதனால், இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியாமல் இருளர் இனத்தவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த இருளர்கள் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ள சுடுகாடு மற்றும் பாதையை மீட்க ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பூவலை பகுதி இருளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானைய���டன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED மயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906108", "date_download": "2019-01-19T01:46:59Z", "digest": "sha1:BKGRTCOGAOTHFWXZU6WROC2BGABUNEWG", "length": 9700, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பிளாஸ்டிக் பொருள் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிளாஸ்டிக் பொருள் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்\nசிவகங்கை, ஜன.11: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற��ப் பொருட்கள் பயன்படுவத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: ஜன.1 முதல் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் பார்சல் செய்வதற்கான செலவு வரும் காலங்களில் முற்றிலும் குறைந்து விடும். பிளாஸ்டிக் தடை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கேற்ப உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் கட்டாயம் பாத்திரம், துணிப்பைகள் எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. மகளிர் திட்டம் மூலம் சுயஉதவிக் குழுக்கள் தேவையான துணி பைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வழங்க தயாராக உள்ளனர். அதைப் பெற்றுக்கொள்ளலாம். தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்த வேண்டாம். கடையில் ஆய்வு செய்யும் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅபராதம் வசூல் செய்ய உத்தரவிட வில்லை. அவ்வாறு அபராதம் வசூல் செய்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு அரசு தடை செய்துள்ளது. எனவே எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பேசினர். கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED எந்த விலை கொடுத்தாவது ஜனநாயகத்தை கா���்க வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/412-bf839599ee.html", "date_download": "2019-01-19T02:31:18Z", "digest": "sha1:YMOOG5CBHJ7ZVESXUUR7V4ZRCWTIXCBO", "length": 3743, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "ஐபோன் அந்நிய பயன்பாட்டு விமர்சனங்களை", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஆற்றல் எதிர்கால விருப்பங்கள் வர்த்தகம்\nஅந்நிய செலாவணி சந்தை விவரத்தை சம்பாதிக்க\nஐபோன் அந்நிய பயன்பாட்டு விமர்சனங்களை -\n153 பொ து பயன் பா ட் டு பொ ரு ட் களு க் கு ‘ இ – வே பி ல் ’ அளி ப் பதி ல். Find Strength in Numbers\n பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\n வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nஅந்நிய செலாவணி பைனரி விருப்பங்கள் ஆஸ்திரேலியா\nபகுப்பாய்வு அடிப்படை அந்நிய செலாவணி புரிந்து\nமோசமான அலர்ஃபி ஃபாரெக்ஸ் ஈ\n3 வாத்து வணிக அமைப்பு புத்தகத்தின் பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F/", "date_download": "2019-01-19T01:42:19Z", "digest": "sha1:XAW6JOKFOQWLQDSFJHVY2RKZCNJRBVC7", "length": 11882, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "மே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் பேர் கலந்துக்கொள்வர் - மஹிந்த அணி", "raw_content": "\nமுகப்பு News Local News மே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் பேர் கலந்துக்கொள்வர் – மஹிந்த அணி\nமே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் பேர் கலந்துக்கொள்வர் – மஹிந்த அணி\nகொழும்பு, காலிமுகத்திடலில் நடக்கவுள்ள மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்துக்கு 20 இலட்சம் பேர் எதிர்பார்க்கப்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\nகடந்த காலங்களில் பொது எதிரணி நடத்திய பல்வேறு கூட்டங்கள் பற்றிக் கேலி பேசி வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் இம்முறை எங்களது மே தினக் கூட்டத்துக்கு வரும் பெருந்திரளான மக்களைப் பார்த்து அசந்துபோவது நிச்சயம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும், அவர்களது குடும்பத்தினரையும், இந்த நாட்டுக்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்திருக்கும் முப்படையினரையும் எள��ளிநகையாடிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு காலிமுகத்திடலில் கூடவுள்ள இலட்சக்கணக்கான மக்கள் நல்ல பாடமொன்றைக் கற்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nமே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் பேர்\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/indian-cricket-team-rahul-dravid/", "date_download": "2019-01-19T02:00:12Z", "digest": "sha1:SEXDRL7SGJXRAC6P7D3YQVGY2WQ6XLYZ", "length": 5116, "nlines": 98, "source_domain": "www.mrchenews.com", "title": "இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வமுடன் விளையாட வேண்டும்: ராகுல் டிராவிட் | Mr.Che Tamil News", "raw_content": "\nஇளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் ஆர்வமுடன் விளையாட வேண்டும்: ராகுல் டிராவிட்\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும், ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-\nஇளம் வீரர்களுக்கு நான் எப்போதும் சொல்வது என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் விளையாடும்போதுதான் சிறப்பான திருப்தியை பெற முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டுதான் கடினமான போட்டியாகும். அதில்தான் பல சவால்கள் உள்ளன.\n5 நாள் போட்டியில் உங்களது உடல் தகுதி, மனஉறுதி, டெக்னிக்கல் ஆட்டம் ஆகியவற்றை பரிசோதித்து கொள்ளலாம். எனவேதான் அது சவாலானது. உங்களுக்கு சவால் வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.\nஅனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு விராட் கோலி.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101531/", "date_download": "2019-01-19T02:18:05Z", "digest": "sha1:KZWFKTEK4RO6JCUJY2ZMIKLEDK5CVQRJ", "length": 10210, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டி – பாகிஸ்தான் 2 ஓட்டங்களால் வெற்றி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டி – பாகிஸ்தான் 2 ஓட்டங்களால் வெற்றி\nஅபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியினை 2 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது.\nஅந்தவகையில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்ட்ங்களைப் பெற்றது.\nஇதைத்தொடர்ந்து, 149 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமையில் 2 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது\nTagstamil இருபதுக்கு 20 போட்டி நியூசிலாந்து பாகிஸ்தான் முதலாவது வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஇலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது – காணொளி இணைப்பு…\nபொத்துவிலில் மின்னல் தாக்கி இருவர் பலி\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/07/26/hajj-pilgrimage-refuses-allow-unauthorized-holy-macaque-mideleast-tamilnews/", "date_download": "2019-01-19T03:06:36Z", "digest": "sha1:S5VNMQBL46STAOFTY4IDOTS3BWB6WRM4", "length": 36016, "nlines": 442, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Hajj pilgrimage refuses allow unauthorized holy macaque mideleast tamilnews", "raw_content": "\nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு\nபுனித ஹஜ் யாத்திரை காலம் நெருங்குவதை தொடர்ந்து அனுமதி பெறாதவர்கள் ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் வர்த்தகப் பணிகளில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக வெளிநாட்டினர்களையும் அவர்களது வாகனங்களை மக்காவை சுற்றியுள்ள எல்லை நுழைவாயில்களிலிருந்து திருப்பியனுப்பும் பணி கடந்த ஜூலை 9 முதல் முழுவீச்சில் துவங்கியுள்ளது.\nஇவ்வாறாக கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 72,037 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் அவர்களின் 30,449 வாகனங்களும் மக்கா எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.\nஆயிஷா பள்ளி அருகேயுள்ள தனீம், தாயிப் நகரின் சாயில் அருகேயுள்ள புகைத்தா, புதிய மற்றும் பழைய ஸூமைஷி, காக்கியா, ஷரயா போன்ற சோதனைச்சாவடிகளிலிருந்து வாகனங்களும் வெளிநாட்டினரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை 3 வகையான பிரிவினருக்கு மட்டும் புனித மக்காவினுள் நுழைய அனுமதியளிக்கப்படுகிறது.\nஹஜ் பெர்மிட் உடையவர்கள், புனித மக்கா பிரதேச விசா உடையவர்��ள் மற்றும் மக்காவினுள் பணியாற்ற சிறப்பு அனுமதி பெற்றவர்கள்.\nபுனித மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களில் பணியாற்றிட சிறப்பு அனுமதி இந்த வருடம் முதல் ஆன்லைன் வழியாக வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசுட்டு விழித்தி விட்டோம் ;இஸ்ரேல் பெருமிதம் \nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nதப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள�� மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம���பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nதப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2019-01-19T01:52:32Z", "digest": "sha1:GDFETTQW4P7ETGN3G56PBRLWW3VHD7GI", "length": 22825, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மறக்க முடியுமா – Page 2 – AanthaiReporter.Com", "raw_content": "\nஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து ப�...\n“சின்னப் பையனும் – குண்டு மனிதனும்” – கட்டிங் கண்ணையாவின் டைரிக் குறிப்பு\nஇன்றிலிருந்து 73 ஆண்டுகளுக்கு முன் 1945 இல் இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள். யார் இந்த குண்டு மனிதன் இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர்தான் அது. ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆம் ஆண்டு அமெர�...\nதமிழகத்து நிஜ வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்\nகாங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் பிறந்த இவர், ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்துக் கொண்டுபோனபோது, அதைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை ப�...\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள் – வேர்ல்ட் ஹெப்படைட்டிஸ் டே\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இத்தினத்தை தேர்ந்தெடுத்தார்கள். கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறை�...\nகார்கில் போர் வெற்றி தினம்: இன்று கொண்டாட்டம்\n1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு���ோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமா�...\n‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை “தமிழ்நாடு: என்று மாற்றுவதற்கான தீர்மானம்\nசென்னை மாகாணம் (Madras State) எனும் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார். அண்ணா, ம.பொ.சி., ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் சந்தித்து, உண்ணா நோன்ப...\nவேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள்\nவேர்ல்ட் பாப்புலேஷன் டே எனப்படும் உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் திகழ்கிறது. சர்வதேச அளவில் ஜனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருக...\nஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான மாதவிடாய் என்பது 28 நாட்கள் இடைவெளியில் ஐந்து நாட்கள் ரத்தப்போக்குடன் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவதற்காக ‘28/5’ என்ற தேதி இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாளில், மாதவிடாயின் போது எப்ப...\nதமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில்ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்.\nதமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில் ஒருவர் புலவர் கு.கலியபெருமாள். . ஆரம்பத்தில் பெரியார் ஆதரவாளராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிர்சங்க தலைவராகினார். தொழிற்சங்க பொறுப்பு வகித்த காலத்தில் முதலாளி வர்க்கத்தின் மீது ஏற்பட்ட நேரடி காழ்ப்புணர்ச்சி அவரை நக்சல்பாரியாக உரு�...\nதமிழ் பத்திரிகையுலகில் புரட்சியை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார்\nதமிழகத்தில் பிறந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தினத்தந்தியைப் படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை உருவாகக் காரணமாக இருந்தவர் சி.பா.ஆதித்தனார். சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனார் - சி.பா.ஆதித்தனாரின் முழுப் பெயர் இதுதான். தூத்துக்குடி மாவட்டத...\nடெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே\nமுன்னொரு காலத்தில் இந்த பாரத்தை ஆண்டு வந்த முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ல் இந்தக்கோட்டையை கட்டி முடிச்சார். இந்த செங்கோட்டை உண்மையில், \"குயிலா-ஐ-முபாரக்\" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக் குடும�...\nஉலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. இன்னும் சொல்லப் போனால் செவிலியர் பணி என்பது தொழில் அல்ல... தொண்டு. ஊதியத்த�...\nநாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்\nஇன்றைய கூகுள் டூடுளில் சிறப்பித்துள்ள மிருணாளினி சாராபாய் இதே மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தார். இவர் ``உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா... எனக்கு நாட்டியம் அப்படித்தான்'' என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்னிக்கு 100 வயசு. ...\nகவியரசர், கவிச்சக்கரவர்த்தி என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வங்க கவி ரவீந்தரநாத் தாகூர் ஆவார். நம் இந்தியாவின் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காக பெற்றவர். இந்திய கலாசாரத்திற்கும், தத்துவத்திற்கும். மேன்மைக்குமான எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசி...\nஇந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசகெப் பால்கே\nதாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, இதே ஏப்ரல் 30ல் (1870) – பிறந்தவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ர...\nதென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற டி. ஆர். மகாலிங்கம்\n1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர் டி.ஆர். மகாலிங்கம். அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி. கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்க...\nசினிம��வை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.\n1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கி யிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் �...\nசர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்\n அடிபட்ட இடத்தில், 5 முதல் 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைவது என்பது இயற்கை. ஹீமோஃபிலியா இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும். கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால் ஹீமோபிலியா(Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒருபரம்பரை நோய்.ஹீமோபிலியா என்பது இரத்தம் எளிதில் உறையாத...\nமோனலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டாவின்சி \nஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியொனர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம...\nநவீன மைசூர் அரசின் தந்தை & கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி எம். விசுவேஸ்வரய்யா\nமோக்சகுண்டம். விசுவேஸ்வரய்யா , 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா (கோலார் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு) மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் சீனிவாச சாஸ்திரிக்கும், வெங்கடலக்ஷ்மியம்மாவுக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தி�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்��ாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinaocan.com/ta/matte-green-pvc-sheetfilm-material-for-artificial-grass.html", "date_download": "2019-01-19T02:28:25Z", "digest": "sha1:UKJOOXKW4LZZTX7W3EBI4ASKXGI3X24J", "length": 12636, "nlines": 259, "source_domain": "www.chinaocan.com", "title": "", "raw_content": "மேட் பச்சை பிவிசி தாள் / செயற்கை புல் படம் பொருள் - சீனா சுஹோ Ocan பாலிமர் பொருள்\nபே தாள் / ரோல்\nபிவிசி தாள் / ரோல்\nபளபளப்பான கருப்பு பிவிசி தாள் / ரோல்\nமாட் பிளாக் பிவிசி தாள் / ரோல்\nதெளிவு இனிப்பான பிவிசி தாள்\nதெளிவு பிவிசி தாள் / தெளிவு பிவிசி ரோல்\nபளபளப்பான வண்ண பிவிசி தாள் / ரோல்\nமாட் வண்ண பிவிசி தாள் / ரோல்\nபளபளப்பான வெள்ளை பிவிசி தாள் / ரோல்\nமாட் வெள்ளை பிவிசி தாள் / ரோல்\nபே தாள் / ரோல்\nபிவிசி தாள் / ரோல்\nபளபளப்பான கருப்பு பிவிசி தாள் / ரோல்\nமாட் பிளாக் பிவிசி தாள் / ரோல்\nதெளிவு இனிப்பான பிவிசி தாள்\nதெளிவு பிவிசி தாள் / தெளிவு பிவிசி ரோல்\nபளபளப்பான வண்ண பிவிசி தாள் / ரோல்\nமாட் வண்ண பிவிசி தாள் / ரோல்\nபளபளப்பான வெள்ளை பிவிசி தாள் / ரோல்\nமாட் வெள்ளை பிவிசி தாள் / ரோல்\nனித்துவ நிறம் திடமான பிவிசி தாள் 0.2-6mm தடிமன்\nஅச்சிடுவதற்கு வெள்ளை திடமான பிவிசி திரைப்படம் பொருள்\nசெயற்கை கிராம் பச்சை பிவிசி தாள் / படம் பொருள் ஒளிர்வில்லா ...\nவெள்ளை மேட் திடமான பிவிசி தாள் 0.2-6mm தடிமன்\nநிலைமின்னிறக்க எதிர்ப்பு நிலையான திடமான ஹார்ட் தெளிவு பிவிசி தாள் 5mm தடித்த ...\nகூலிங் டவர் கருப்பு திடமான பிவிசி தாள் ஒளிர்வில்லா\nஅச்சிடுவதற்கு வெள்ளை உயர் பளபளப்பான பிவிசி தாள்\nபேக்கிங் திடமான பே தாள் பொருள் தெளிவு\nவெவ்வேறு அளவு வெளிப்படையான இனிப்பான PVC தாள்\n1mm தடித்த திண்மையான பிளாஸ்டிக் பிவிசி தாள்கள் கருப்பு\n4 × 8 வெள்ளை வளையாத வினைல் (பிவிசி) பளபளப்பான / மேட் தாள்கள்\nநீர் நுரை நாட் 4 × 8 பாத 2mm தடித்த பளபளப்பான டபிள்யூ ...\n4 × 8 வெள்ளை ஹார்ட் பிளாஸ்டிக் பிவிசி தாள் வெற்றிட அமைத்தல் ...\nநிறம் ஒளிபுகா திடமான பிவிசி பிளாஸ்டிக் தாள்\nஒளிரும் தெளிவான பச்சை பிளாஸ்டிக் பிவிசி தாள்\nதொழிற்சாலை வழங்கல் உணவு தர ஏற்ற தெளிவான பிளாஸ்டிக் பே தாள்\nமேட் பச்சை பிவிசி தாள் / செயற்கை புல் படம் பொருள்\nFOB விலை: அமெரிக்க 1.45-2.5 / கிலோ\nவழங்���ல் திறன்: 3000 டன் / மாதம் ஒன்றுக்கு டன்கள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nதோற்றம் இடம்: ஜியாங்சு, சீனா (பெருநில)\nMin. ஒழுங்கு: 500 கிலோகிராம் / கிலோகிராம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமேட் பச்சை பிவிசி தாள் / செயற்கை புல் படம் பொருள்\nதெளிவற்றது அல்லது எந்த கலர் ஊடுருவக்கூடிய\nஜிபி படி (அதிக ஜிபி விட)\nதாக்கம் வலிமை (வெட்டு) (நான்கு வழி) கி.ஜூ / எம் 2\nவலிமையான-வலிமை (, lengthwise, குறுக்காக), MPa\nVicat மென்மை piont என்பது ° C\nமுந்தைய: வெள்ளை மேட் திடமான பிவிசி தாள் 0.2-6mm தடிமன்\nஅடுத்து: அச்சிடுவதற்கு வெள்ளை திடமான பிவிசி திரைப்படம் பொருள்\n0.15mm தெளிவு தடிமன் தொழிற்சாலை Pvc திரைப்படம்\nபிளாக் மாட் Pvc திரைப்படம்\nவெப்பம் செல்லப்பிராணி திரைப்படம் சுருக்கு\nஹீட் டிரான்ஸ்பர் Pvc Cling திரைப்படம்\nMetallized செல்லப்பிராணி ட்விஸ்ட் திரைப்படம்\nஅடையாள அட்டை பொறுத்தவரை பிவிசி திரைப்படம்\nபிவிசி பிலிம்ஸ் ரோல் இல்\nபிவிசி பிளாஸ்டிக் வண்ண நீட்சி திரைப்படம்\nபிவிசி சூப்பர் தெளிவு திரைப்படம் சுருக்கு\nபிவிசி ஊடுருவக்கூடிய மென்மையான திரைப்படம்\nபேக்கிங் திடமான பே தாள் பொருள் தெளிவு\nஉருவாக்கும் 4 × 8 வெள்ளை ஹார்ட் பிளாஸ்டிக் பிவிசி வெற்றிடம் ...\nஉயர் பளபளப்பான Sufrace moldable மெல்லிய நெகிழ்வான பிளாக் ...\n3.0mm சிறந்த தரமான திடமான தெளிவான பிளாஸ்டிக் பிவிசி Shee ...\nனித்துவ நிறம் திடமான பிவிசி தாள் 0.2-6mm தடிமன்\nஒளிரும் தெளிவான பச்சை பிளாஸ்டிக் பிவிசி தாள்\nNo.68 Shiyang சாலை புதிய & உயர் தொழில்நுட்ப அபிவிருத்தி மாவட்ட சுஹோ சீனா\nபிவிசி தாள் / ரோல்\nபே தாள் / ரோல்\nநிறுவனம் விரிவுரை ஒரு தொடர் ஏற்பாடு ...\nநிலைமின்னிறக்க சூப்பர் தெளிவான பிவிசி தாள் என்ன\n© பதிப்புரிமை - 2010-2017: சுஹோ OCAN பாலிமர் பொருள் கோ, லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49389", "date_download": "2019-01-19T01:52:25Z", "digest": "sha1:H6X2JLH34YBWU73ZXRC3ZZJM3RYETZK3", "length": 7692, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ம.பி.யில் வருகைப் பதிவேட்டின்போது பள்ளி மாணவர்கள் 'ஜெய் ஹிந்த்' கூற வேண்டும்: அரசு உத்தரவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்���ி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nம.பி.யில் வருகைப் பதிவேட்டின்போது பள்ளி மாணவர்கள் 'ஜெய் ஹிந்த்' கூற வேண்டும்: அரசு உத்தரவு\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:53\nமத்தியப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவேட்டின் போது, 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்தியப்பிரதேச மாநில பள்ளிக்கல்வித் துறை செவ்வாயன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரமோத் சிங் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nமாநிலம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் தற்பொழுது வருகைப் பதிவேட்டின் பொழுது பல்வேறு விதமான வார்தைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவற்றை ஒழுங்கு செய்யவும், மாணவர்களிடையே தேசப்பற்றை விதைக்கும் பொருட்டும், பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவேட்டின் பொழுது, 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் ஜோஷி, 'அரசின் இந்த உத்தரவில் என்ன சமூகத் தீமை உள்ளது அனைத்துத் தரப்பினரும் இதனை நேர்மறையாக பார்க்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவித்தார்.\nமுன்னதாக செப்டம்பர் 2017-ஆம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா இந்த திட்டம் சோதனை முறையில் மத்தியப் பிரதேசத்தின் விந்தயான் பகுதியில் உள்ள சத்னா மாவட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுமென்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த திட்டம் செய்லபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11849", "date_download": "2019-01-19T02:06:38Z", "digest": "sha1:HTRUYO7J2QXOFUHLDFDBGDLKXAYNY3KP", "length": 15144, "nlines": 133, "source_domain": "www.namathueelanadu.com", "title": "‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’ | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’\n‘அனுமதிக்காதுபோனால் நா��ை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’\nகேப்பாபிலவு மக்கள் இராணுவ தலைமையகம் முன் முற்றுகை போராட்டம்\nதமது காணிகளை விடுவிக்க கோரும் கேப்பாபிலவு மக்களது முற்றுகைப்போராட்டம் முல்லைதீவு இராணுவ கட்டமைப்பு தலைமயகம் முன்பதாக இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.\nதமது சொந்த காணிகளிற்கு செல்ல அனுமதிக்காது விடின் நாளை தாங்களாகவே காணிகளிற்குள் புகப்போவதாக அறிவித்து நேற்று கடிதங்களை அவர்கள் அனுப்பியிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக முகாம் வாசலில் தமது போராட்டத்தை துரிதப்படுத்தியுள்ளனர்.\nபடையினரால் தமக்கேதும் ஏற்படுமிடத்து அதற்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி டிசெம்பர் 31ம் திகதியினுள் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென அறிவித்திருந்தார்.ஆனால் அவ்வாறு விடுவிக்கப்படாத நிலையில் படைத்தலைமையகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.\nஇந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதி��தியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினாரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.\nமன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லான்குளம் கிராம சேவகர் பிரிவின் கீழ், 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று இலங்கை தரைப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஎனினும் மக்கள் உள்நுழையவுள்ளதாக அறிவித்துள்ள கேப்பாபுலவு விடுவிப்பு பற்றி ஏதும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.\nPrevious articleயாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்\nNext articleவாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித���தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/49409-26-years-of-thala-vivek-oberoi-congratulates-ajith-kumar-on-twitter.html", "date_download": "2019-01-19T02:26:36Z", "digest": "sha1:KX2Q5Y2NO5KZMQDV6TBMB6KQXB2HUQGR", "length": 7179, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய் | 26 Years of Thala: Vivek Oberoi congratulates Ajith Kumar on Twitter", "raw_content": "\n“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்\nபாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பாராட்டியுள்ளார்.\nஅஜித் நடிப்பதற்கு வந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன. 1993ல் ‘அமராவதி’யில் தொடங்கிய அவரது பயணம் ‘விசுவாசம்’வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனை முன் வைத்து அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #26YrsOfUnparalleledAJITH என்று ஹேஷ்டேக் போட்டு இந்திய அளவிலும் சென்னை அளவிலும் ட்ரெண்ட் ஆக்கினர். அந்த அளவுக்கு தீயாக வேலை பார்த்தது அவரது ரசிகர் கூட்டம். ‘ஈடு இணையற்றவர்’ என அவரை இதயத்தில் வைத்து அவரது ரசிகர்கள் தாங்குகிறார்கள். ‘தல’யைப் பற்றி ட்விட்டரில் எதை போட்டாலும் அது ட்ரெண்ட். தமிழ் சினிமாவில் அவர் மாபெரும் நட்சத்திரம். அவர் செய்தியில் வர மாட்டார். ஆனால் அவரைப் பற்றி செய்திகள் வரும். அதுதான் ‘தல’ ஸ்டைல் என்கிறார்கள்.\nஇந்நிலையில் அஜித்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இவர் ‘விவேகம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர். அப்போதே அஜித்தின் எளிமையை பற்றி இவர் புகழ்ந்திருந்தார். அவர் ட்விட்டரில், “எனது 25 ஆண்டுகால நண்பா. மாபெரும் ஆளுமையாக சிறப்பான வளர்ச்சி. லவ் யூ பிரதர்.. நான் உறுதியாக சொல்கிறேன், உங்களால் எங்களை மறக்க முடியாத நடிப்பாற்றலால் இன்னும் இன்னும் மகிழ்விக்க முடியும். எனக்கு ‘விசுவாசம்’ இருக்கு” என்று கூறியிருக்கிறார்.\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/24460-make-in-india-in-indian-rupee.html", "date_download": "2019-01-19T02:15:45Z", "digest": "sha1:MCYNO4A5MEHDQEWOCGYZABRG4W75AXCC", "length": 7080, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சம் | make in india in indian rupee", "raw_content": "\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சம்\nஇந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்கப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தும் நூலிழை, ரசாயன மை உள்ளிட்ட பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. இவற்றை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தியை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய ரூபாய் தாள்களில் பயன்படுத்தும் நூலிழை, ரசாயன மை உள்ளிட்ட பொருட்கள் கொள்முதலுக்கான விதிகளில் புதிய அம்சம் ஒன்றை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அல்லது 2 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் நிறுவனத்துக்கு மட்டுமே ஒப்பந்தம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு டெண்டர்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டது. புதிதாக டெண்டர் கோருபவர்கள் மேக் இன் இந்தியா திட்டத்த���ன்படி உள்நாட்டில் மேற்கண்டவற்றை உற்பத்தி செய்வதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே டெண்டர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nMakeinindia , RBI , மேக் இன் இந்தியா , ரிசர்வ் வங்கி , இந்திய ரூபாய் , Indianrupee\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/samaaniyarin-kural/20773-samaniyarin-kural-14-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T03:04:52Z", "digest": "sha1:PC7B5IZU3FKIWQQNG4KDFXPHB5JK4RJQ", "length": 3709, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 14/04/2018 | Samaniyarin Kural - 14/04/2018", "raw_content": "\nசாமானியரின் குரல் - 14/04/2018\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனை���ள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/tent-kottai/21980-tentkottai-28-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T02:51:55Z", "digest": "sha1:GNIQDWA62S7OZ5RKMJCC2TVQZ6WOBVN6", "length": 3742, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 28/08/2018 | Tentkottai - 28/08/2018", "raw_content": "\nடென்ட் கொட்டாய் - 28/08/2018\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/vod/election/2713-people-s-welfare-front-leading-in-thiruthuraipoondi.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T01:44:01Z", "digest": "sha1:BZXJ7KOYKC5N3FF2QKHNSTRHLJEVKJBO", "length": 4040, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருத்துறைப்பூண்டு தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி முன்னிலை | People's Welfare Front leading in Thiruthuraipoondi", "raw_content": "\nதிருத்துறைப்பூண்டு தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி முன்னிலை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் மு���ை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/238-water-released-from-krishnagiri-dam-for-cultivation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T02:17:25Z", "digest": "sha1:IRRYSLSGUFPZ2UDU2VZPM34ICIGFANNI", "length": 10236, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு | Water released from Krishnagiri Dam for Cultivation", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nகிருஷ்ணகிரி அணை அதன் முழு கொள்ளவான 52 அடியை எட்டிய நிலையில் தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇரண்டாம் போக சாகுபடிக்காக நடவுப் பணிகளை முடித்துள்ள விவசாயிகள், அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் ஆகியோர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிட்டனர்.\nஅணையின் வலது மற்றும் இடது புறக்கால்வாய் மூலம் வினாடிக்கு 155 கன அடி வீதம் 110 நாட்களுக்கு சூழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டனர்.\nஇதன் மூலம் பெரியமுத்தூர், சின்னமுத்தூர், திம்மாபுரம், காவேரிப்பட்டினம், நெடுங்கல் உள்ளிட்ட 16 கிராம ஊராட்சிகளில் 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசனம் பெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி ம���ிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா நன்றி\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43130-isro-trying-to-restore-the-operations-of-gsat-6a-but-they-are-clueless.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:12:53Z", "digest": "sha1:PI3XUACJ54NENIB3IDKLJQIV6HINH2F7", "length": 12494, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இருக்கா, இல்லையா ? தொடரும் ஜிசாட் 6ஏ குழப்பங்கள் ! | ISRO trying to restore the operations of GSAT 6A, but they are clueless", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n தொடரும் ஜிசாட் 6ஏ குழப்பங்கள் \nஇஸ்ரோ அண்மையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக\nவிண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்��னர். ஆனால் செயற்கைக்கோள் குறித்த எந்தத் தகவலும் வரவில்லை. மேலும் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு நிலை குறித்துத் தெரியாத நிலை தொடர்கிறது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து\nஜி.எஸ்.எல்.வி.-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் மார்ச் 29-ஆம் தேதி ஏவப்பட்டு, வெற்றிகரமாகத்திட்டமிட்ட தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை அடைவதற்கான முதல்நிலை நகர்வை கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதற்காக செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள திரவ அபோஜி மோட்டாரை (எல்.ஏ.எம்) இயக்கி, முதல் நகர்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். பின்னர் விண்ணில் செயற்கைக்கோளின் இரண்டாம் நிலை நகர்வை சனிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து இறுதிக்கட்டமான மூன்றாம் நிலை நகர்வை ஞாயிற்றுக்கிழமை விஞ்ஞானிகள் மேற்கொள்ள இருந்த நிலையில்,\nசெயற்கைக்கோளிலிருந்து எந்தவொரு சிக்னலும் வராததால், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, செயற்கைக்கோளுடனான தொடர்பை மீண்டும் மீட்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இரு தினங்கள் முடிந்துவிட்ட நிலையிலும், செயற்கைக்கோளுடனான தொடர்பை விஞ்ஞானிகள் மீட்டதற்கான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே, ரூ 270 கோடி செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் உயிர் பெறுமா அல்லது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் ஆகுமா என்பதனை இஸ்ரோதான் கூற வேண்டும்.\nயுடியூப் தலைமை அலுவலகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு\nநாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் ஒரு பார்வை\nநயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்\nவிமான பயன்பாட்டிற்கான ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் \nவெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..\n“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் \nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுடியூப் தலைமை அலுவலகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு\nநாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49982-72nd-independence-day-cm-palanisamy-speech-and-give-award.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:20:18Z", "digest": "sha1:OKNI5K24WU46BCZUVV7GXDQRZXP3QY73", "length": 12014, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர் | 72nd Independence Day : CM Palanisamy Speech and Give Award", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்\nமதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர உரையில் தெரிவித்தார்.\n72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். இது 2வது\nமுறையாக அவர் சுதந்திரத்தில் ஏற்றும் கொடியாகும். இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து உரையாற்றிய\nமுதலமைச்சர், “மதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்களின் காக்கை அரசு பல்வேறு திட்டங்களை\nசெயல்படுத்தி வருகிறது. இந்த அரசு விவசாயிகளின் நலம் காக்கும் அரசு. தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு\nநடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக\nஉயர்த்தப்பட்டுள்ளது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,500லிருந்து ரூ.7,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் அரசு சாதனை படைத்துள்ளது” என்றார்.\nஉரையாற்றி பின்னர் தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். தமிழக அரசின் அப்துல் கலாம் விருது சென்னை\nஅண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த\nபேரூராட்சிகளில் சேலம் ஜலகண்டாபுரம் முதலிடத்தை பிடித்துள்ளது. தேனி பழனிசெட்டிபட்டி 2வது பரிசையும், தருமபுரி பாலக்கோடு\nநகராட்சி 3வது பரிசையும் பெறுகின்றன. உள்ளாட்சி அமைப்பில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி தேர்வு\nசெய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளில் சிறந்ததாக கோவில்பட்டி, கம்பம், சீர்காழி முறையே முதல் 3 இடங்களை பிடித்தன. தமிழக அரசின்\nகல்பனா சாவ்லா விருது கோவையை சேர்ந்த முத்துமாரி என்பவருக்கு வழங்கப்பட்டது.\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nஅனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\nகோடநாடு விவகாரம்: முதல்வரை அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n“ஜெயலலிதா எந்த ஆவணத்தையும் கட்சியினரிடம் பெறவில்லை” - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: தமிழக அரசு முறையீடு\nஎஸ்ஆர்எம் பல்கலை தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிப்பு\nபொங்கல் சிறப்பு பேருந்து : டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nஅனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50850-mk-stalin-condemn-for-petrol-diesel-price-hike.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T02:51:07Z", "digest": "sha1:YMMXTJEYGE3N2RN6L76YBP5IDU43B6OO", "length": 12094, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம் | MK Stalin condemn for Petrol Diesel Price Hike", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nவானளாவிய அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஸ்டாலின் கடும் கண்டனம்\nநாட்டு நலனை பின்னுக்குத் தள்ளி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வானளாவிய அளவுக்கு உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு மேலும், டீசல் 75 ரூபாய்க்கு மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையிலும், மத்திய அரசு வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாய் மதிப்பை சரி செய்ய எவ்வித பொருளாதார நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து, பொருள் போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு விற்பனை வரியை குறைப்பது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பொறுப்பற்ற செயல் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nRead Also -> பெட்ரோல் விலை உயர்வு தற்காலிகமானதுதான்: மத்திய அமைச்சர் விளக்கம்\nபெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்‌க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஸ்டாலின், விற்பனை வரியை குறைத்து மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல் , டீசல் விலை உயர்வின் அழுத்தத்தை குறைத்திட தமிழக அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nRead Also -> சென்னையில் முதல்முறையாக உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை..\nஉள்நாட்டில் எட்டாத உயரத்திற்கு, பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திட அனுமதித்து விட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூப���ய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம் இப்படி செய்வது தேச நலனை வஞ்சிப்பதாகாதா இப்படி செய்வது தேச நலனை வஞ்சிப்பதாகாதா என வினவியுள்ள ஸ்டாலின், இவற்றுக்கெல்லாம் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என கூறியுள்ளார்.\nஅண்ணா பல்கலை., பேராசிரியர் பதவி உயர்வுக்கு புதிய விதிகள்\nவெள்ளத்தில் மிதக்கும் உ.பி மற்றும் உத்தராகண்ட்... மக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணா பல்கலை., பேராசிரியர் பதவி உயர்வுக்கு புதிய விதிகள்\nவெள்ளத்தில் மிதக்கும் உ.பி மற்றும் உத்தராகண்ட்... மக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Exercise?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T03:03:54Z", "digest": "sha1:F7ZUVMTJUDARP4CA7FJ2YXEWYU6KTOEL", "length": 9133, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Exercise", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் ���ிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n3வது டெஸ்ட்:மெல்போர்னில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ\nஜனநாயக கடமையை ஆற்றிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்\nசிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ\nஇந்தியா-பிரிட்டன் ராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சி: நாளை தொடங்குகிறது\nஅமேசான் காடுகளில் அமெரிக்கா - பிரேசில் கூட்டுப் போர் பயிற்சி\nவைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் உடற்பயிற்சி\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nவைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ\nஜிம்முக்கு செல்வதால் ஏற்படும் பலன்தான் என்ன\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இன்று முதல் கூட்டுப் பயிற்சி\nவெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்\n3வது டெஸ்ட்:மெல்போர்னில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி\nஉடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ\nஜனநாயக கடமையை ஆற்றிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்\nசிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ\nஇந்தியா-பிரிட்டன் ராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சி: நாளை தொடங்குகிறது\nஅமேசான் காடுகளில் அமெரிக்கா - பிரேசில் கூட்டுப் போர் பயிற்சி\nவைரலாகும் சுரேஷ் ரெய்���ாவின் உடற்பயிற்சி\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nவைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ\nஜிம்முக்கு செல்வதால் ஏற்படும் பலன்தான் என்ன\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இன்று முதல் கூட்டுப் பயிற்சி\nவெனிசுலாவில் 60 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14180", "date_download": "2019-01-19T02:32:02Z", "digest": "sha1:ILSLYCG4VOV5H667D4YBWL4DGQ64W5HL", "length": 8769, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு\nஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு\nஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் செந்தில் தொண்டமான் மாகாணத்தின் பதில் முதலமைச்சராக பதவியேற்றார்.\nஆளுநர் அலுவலகத்தில் ஊவாமாகாண ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் செந்தில் தொண்டமான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஊவா மாகாண வரலாற்றில் தமிழரொருவர் பதில் முதலமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் தடவையென்பது குறிப்பிடத்தக்கது.\nஊவா மாகாணம் முதலமைச்சர் பதவியேற்பு செந்தில் தொண்டமான் தமிழர்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15071", "date_download": "2019-01-19T02:35:45Z", "digest": "sha1:IX3UEP2AXDTIDSHE46LDLQKRUPXPD242", "length": 12867, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மூக்கில் சதை மீண்டும் மீண்டும் வளருமா.? | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமூக்கில் சதை மீண்டும் மீண்டும் வளருமா.\nமூக்கில் சதை மீண்டும் மீண்டும் வளருமா.\nதினமும் குறைந்தபட்சம் இரண்டடு லீற்றர் தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று எமக்கு நாமே சுயமாக ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு கடைபிடித்து வருவோம். அதன் போது வெளியில் செல்லவேண்டிய நிலை உருவானால் கிடைக்குமிடங்களில் தண்ணீர் அல்லது குளிர்பானம் அல்லது இளநீர் போன்றவற்றை அருந்துவோம். இதனால் ஒரு சிலருக்க ஒவ்வாமை ஏற்பட்டு மூக்கில் நீர் ஒழுகத் தொடங்கும். அதாவது இத்தகைய அலர்ஜியால் மூக்குபாதிக்கப்பட்டுவிடும். அதே போல வேறு சிலருக்கு குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று சத்திர செய்து கொண்டவர்கள் புற்றுநோய் பாதிப்புடையவர்கள் ஆகியோர்களுக்கு சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது.\nஒவ்வாமையால் அடிக்கடி மூக்கில் தண்ணீர் வடிந்தால் அதனை உடனடியாக கவனிக்கவேண்டும். ஏனெனில் மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி எஸ் எப் என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி மூளையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல் பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி அமைந்துள்ளது. இவற்றிற்கு இடையேயான இடைவெளி அரிக்கப்பட்டுவிட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியாகத்தான் தண்ணீராக வெளியேறும். ஒரு சிலர் இதனை சாதாரண ஜலதோஷம் என்று எண்ணி கவனியாது விட்டுவிடுவர். இதனால் கிருமிகள் சர்வசாதாரணமாக மூளை வரை ஊடுருவி அதனை தாக்கக்கூடும்.\nஅலர்ஜி,காளான்,நுண்கிருமிகள் மூலம் மூக்கில் பொலிப் சதை வளரும். மருந்துகளால் இதனை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டால் இதற்கு சத்திர சிகிச்சைத் தான் நிரந்தரமான தீர்வைத் தரும். தற்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவான அளவில் இருப்பவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடலில் ஏதேனும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள். இரத்த பிரிவு மாற்றி சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களுக்கு சத்திர சிகிச்சைக்கு பின்னரும் மூக்கில் சதை வளரும் . இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் எண்டாஸ்கோப்பிக் சைனஸ் சத்திர சிகிச்சையை செய்து கொண்டே இருக்கவேண்டும். அதனை முழுமையாக நீக்கிய பின்னரே அந்த சதை வளர்ச்சி நீங்கும். அது வரை அங்கு தொடாச்சியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். அதே போல் மூக்கில் காளான்களினால் சதை வளர்ச்சி ஏற்பட்டது என்பதை கண்டறிந்தவுடன் சத்திர சிகிச்சை செய்து அவற்றை அகற்றாவிட்டால், கண் நரம்பிற்கு பரவி பார்வைத்திறனை பாதிக்கும். ஒரு சிலருக்கு இந்நிலையில் மூளையைக் கூட பாதிப்படையச் செய்யும். எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.\nடொக்டர் K. ரமணிராஜ் M.S.,\nலீற்றர் தண்ணீர் அலர்ஜி காளான் நுண்கிருமிகள்\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.\n2019-01-18 12:49:35 பெண்கள் கணினி காலை\nமூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nமூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\n2019-01-12 19:42:11 மூளை இரத்த நாள சேத நோயிற்கான சிகிச்சை முறை\nஇரு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nலுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nயோகா விரிப்பின் மீது கவனம் தேவை\nபலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகா��ை மேற்கொள்கிறார்கள்.\n2019-01-05 16:01:44 ஆரோக்கியம் யோகா நுண்ணுயிரிகள்\nபிரச்சினைக்குரியதாக மாறும் நீடித்த சோர்வு\nஎம்மில் பலருக்கும் சோர்வு ஏற்படும் அதற்கு ஓய்வெடுத்தால் உடனே களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாகிவிடுவோம்.\n2019-01-04 14:00:24 களைப்பு வைத்தியம் மூட்டு வலி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-01-19T02:38:59Z", "digest": "sha1:V3X3YZJRZUMBNCD4MWMAUWAQISIRSE5U", "length": 8004, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சரவை தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: அமைச்சரவை தீர்மானம்\nகடந்த 2017.12.05 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்...\nநேற்று 2017.11.21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இ...\nநேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.\n2017.11.07 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று...\n2017.10.31 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று...\n2017.09.26 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக...\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்...\nஅமைச்சரவை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இ...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது எல்லையை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் ; தயாசிறி - அமைச்சரவைத் தீர்மானங்கள்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பதை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். எவ்வாறெனினும் விரைவில்...\nஅனர்த்தத்தில் கடவுச்சீட்டுக்களை இழந்தவர்கள் கட்டணமின்றி கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் : கயந்த - அமைச்சரவை முடிவுகள்\nநாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் கடவுச்சீட்டுக்களை இழந்திருப்பின்...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905614", "date_download": "2019-01-19T03:09:26Z", "digest": "sha1:E746645AC4EAK6YDKUD6E6QWGDRK73Y6", "length": 11432, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் காட்சி பொருளான உயர்கோபுர மின்விளக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநா���புரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் காட்சி பொருளான உயர்கோபுர மின்விளக்கு\nஊத்துக்கோட்டை, ஜன.10: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் கடந்த 6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையை சுற்றி பாகல்மேடு, புன்னப்பாக்கம், செம்பேடு, காரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வியாபாரம், வேலை சம்மந்தமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கும் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.மீண்டும் மாலை தாமரைப்பாக்கத்திற்கு வந்து கூட்டுசாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்து கிராமங்களுக்கு பஸ் மூலம் செல்வார்கள். இதில், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படும். இதனால் செயின் பறிப்பு, திருட்டு போன்றவைகளும் நடைபெற்று வந்தது. மேலும் அங்குள்ள கடைகளிலும் திருட்டு நடந்ததுள்ளது. இதை தவிர்க்க தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என மக்கள் அப்போதைய எம்.பி.(திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.\nஅதன் படி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை ஒதுக்கி 8 விளக்குகள் கொண்ட உயர் கோபுர மின் விள���்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உயர் கோபுர மின் விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால், பஸ் நிறுத்தம் பகுதியில் மீண்டும் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை, இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து விடுகிறது. இது வழிப்பறி கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால், பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என கூறினர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED குமரி மாவட்டத்தில் திறக்கப்படாத புதிய கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906307", "date_download": "2019-01-19T02:24:42Z", "digest": "sha1:YPZZXV5OFRLQE2IWBHCDE4ACW5THK3GC", "length": 7242, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "இலுப்புலியில் ஆடு வளர்ப்பு பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலுப்புலியில் ஆடு வளர்ப்பு பயிற்சி\nதிருச்செங்கோடு, ஜன.11: எலச்சிப்பாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சியில், அரசின் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 144 பயனாளிகளுக்கு, சந்தையில் ஆடு வாங்குவது, வளர்ப்பது, அரசு விதிமுறைகள், திட்ட நோக்கம் குறித்து முதற்கட்ட பயிற்சி, இலுப்புலி மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. சந்தையில் நல்ல ஆரோக்கியமான ஆட்டு குட்டிகள் எவ்வாறு கண்டறிந்து வாங்குவது, நோய் அறிகுறிகள் கண்டறிவது, தீவன மேலாண்மை முறைகள், குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் குமரவேல் மற்றும் ராஜா ஆகியோர் விளக்கம் அளித்தனர். திட்ட செயலாக்கம் குறித்து டாக்டர் பாலாஜி எடுத்துரைத்தார். பொங்கல் பண்டிகை முடிந்து திருச்செங்கோடு மற்றும் மோர்பாளையம் சந்தைகளில் ஆடுகள் வாங்கிக் கொள்வதாக பயனாளிகள் விருப்பம் தெரிவித்தனர்.\nநாமக்கல்லில் ஆட்டுக்கறி கிலோ ₹540க்கு விற்பனை\nஅகில இந்திய அளவிலான கபடி போட்டி கோலாகலம்\nபள்ளிபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதி���ுச்செங்கோடு வட்டாரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nராசிபுரம் அருகே இளைஞர் காங்கிரஸ்ஆலோசனை கூட்டம்\nதூசூர் ஏரியில் வெட்டவெட்ட முளைக்கும் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுமா\nஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா\nடிரைவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை\nவெண்ணந்தூர் அருகே பஸ்கள் வராத பேருந்து நிலையம்\n× RELATED நம்புதாளை ஊராட்சியில் தொழுநோய் கண்டறிதல் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/03/18/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-07/", "date_download": "2019-01-19T02:40:25Z", "digest": "sha1:EZ6ZBG6P2PCBS4G72M77MVW43B4ZDVFV", "length": 33083, "nlines": 215, "source_domain": "noelnadesan.com", "title": "பயணியின் பார்வையில் –07 | Noelnadesan's Blog", "raw_content": "\n← அசோகனின் வைத்தியசாலை -6\nஎகிப்தில் சில நாட்கள் 2 →\nகிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த வனப்பேச்சி தமிழச்சி\nஇலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை\nகடந்த எட்டு ஆண்டுகளுக்குள் (2005 -2013) நான் மூன்றுதடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்டவை. கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர்.\n2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன்.\n2009 இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன்\n2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்க்கின்றேன்.\nஇந்த எட்டு ஆண்டுகளுக்குள் லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.\nசென்னை திருவான்மியூர் அருகே நி���ாங்கரையில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை அவரது அழகான இல்லத்தில் சந்தித்தபோது அவருடனான உரையாடலில் நானும் என்னைப்போன்று பலரும் தொலைத்துவிட்ட கிராமங்கள் படிமங்களாக வந்து நெஞ்சை உரசிக்கொண்டிருந்தன.\nதமிழச்சி தான் பிறந்து தவழ்ந்த கரிசல் காட்டை தனது கவிதைகளில் கட்டுரைகளில் பதிவுசெய்வது ஜனநெரிசல் நிரம்பிய கட்டிடக்காட்டிலிருந்துகொண்டுதான். அவரது எஞ்சோட்டுப்பெண்ணும், வனப்பேச்சியும் அருகனும் மஞ்சனத்தியும் பாம்படமும் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்;புடன் சித்திரிக்கின்றன.\n90 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். சென்னை ராணிமேரிகல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியிலிருந்தபோது தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகம் ஊடாக எஸ்.பொ.வின் அறிமுகம் கிடைத்து, கனடாவில் வதியும் அளவெட்டி சிறிசுகந்தராஜாவின் அனுசரணையுடன் தனது எஞ்சோட்டுப்பெண் கவிதை நூலை வெளியிட்டார். கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியானபோது அதில் பிரசுரமான அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.\nஅவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆங்கில இலக்கிய படைப்புகளை ஆய்வுசெய்வதற்காக 2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த வேளையில் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசம்பாராட்டினார். அவர் இங்கு சிட்னியிலும் மெல்பனிலும் நடந்த இலக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்டார். நண்பர் நடேசன், மற்றும் எஸ்.பொ. குடும்பத்தினர் மத்தியிலும் அவரது இலக்கிய உறவுக்கு அப்பாற்பட்ட குடும்ப நேசம் சகோதரவாஞ்சையின்பாற்பட்டது.\n2005 ஆம் ஆண்டில் எங்கள் இல்லத்தில் அவர் தங்கியிருந்த சில நாட்கள் பசுமையானவை.\n‘மனக்குகையில் கவிதை ஓவியம் படைக்கும் தமிழச்சி சுமதி’ என்ற தலைப்பிலும் ‘மல்லாங்கிணறு மல்லாந்து விழித்திருக்கும் எஞ்சோட்டுப்பெண்’ என்ற உபதலைப்பிலும் அவருடனான சந்திப்பு உரையாடலை விரிவாகப்பதிவுசெய்தேன். 26-06-2005 ஆம் திகதி இலங்கையில் தினக்குரல் வாரப்பதிப்பில் முழுப்பகத்தில் அந்த நேர்காணல் பதிவாகியது.\nதமிழச்சியின் இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் வெளியான முதலாவது நேர்காணல் அதுவாகத்தானிருக்கும் என்பதை பேச்சரவம் கேட்டிலையோ என்ற அவரது நேர்காணல் தொகுப்பினைப்பற்றி இமையம் அம்ருதா இதழில் பதிவுசெய்த திறனாய்வு புலப்படுத்துகிறது.\n2005 இல் அவர் எனக்கு இலங்கை தினக்குரலுக்காகத்தந்த விரிவான நேர்காணலுக்குப்பின்னர் தமிழகத்தில் 2007 இல் ஒரு நேர்காணலும் 2008 இல் மாத்திரம் பத்தொன்பது நேர்காணல்களும் வழங்கியிருக்கிறார்.\nஅதனால் இன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்படும் தமிழச்சியின் முதலாவது நேர்காணல் இலங்கையில்தான் வந்துள்ளது என்ற தகவலுடன் அதனை எழுதிய சிறிய மகிழ்ச்சியுடன் இங்கு ஒரு முக்கியமான குறிப்பையும் சொல்லவிரும்புகின்றேன். தமிழக படைப்பாளிகளுக்கு இலங்கை தினசரிகள், இலக்கிய இதழ்கள் வழங்கும் களமும் முக்கியத்துவமும் தமிழகத்திற்கு முன்மாதிரியானது.\nதமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன் அண்ணாவின் தி.முக. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாவின் மறைவைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திமுக. தொடங்கிய பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்ற எம்.ஜிஆர். அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன் ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.\nதந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்திருக்கிறது. மல்லாங்கிணறில் வருடந்தோறும் தந்தையின் நினைவாக அவரது நினைவு மண்டபத்தில் பல தானதருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கின்றன.\nதமிழச்சியின் தம்பி தங்கம் தென்னரசு முன்னைய கலைஞர் ஆட்சியில் கல்வி அமைச்சர் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர். தமிழச்சியின் கணவர் ச���்திரசேகரன் பொலிஸ் இலாகாவில் ஒரு உயர் அதிகாரி;. இரண்டு அழகான பெண்குழந்தைகளின் தாய். வீட்டில் குடும்பத்தலைவி. பொதுவெளியில் கவிஞர், அரசியல் பேச்சாளர். இயங்குநிலை சமூகச் செயற்பாட்டாளர்.\nஅவருடனான எனது இந்த மூன்றாவது சந்திப்பிலும் பேசுபொருளாக இருந்தது இலங்கைப்பிரச்சினைகள்தான். வன்னிப்பிரதேசத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற போரின் சுவடுகளையும் அங்கு உருவாகியுள்ள திறந்தவெளி காட்சியகம் பற்றியும் விரிவாகச் சொன்னேன். நான் நேரில் பார்த்த முல்லைத்தீவு பெருங்கடல் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு நந்திக்கடல் புதுமாத்தளன் கிளிநொச்சி இரணைமடுக்குளம் முதலான பிரதேசங்களையும் அங்கிருக்கும் தேவைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டேன்.\nகிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் பாதியில் விட்டுச்சென்ற தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடவேலைகளை இலங்கை அரசு தொடர்வதையும் அங்கு விரைவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் பொறியியல் பீடமும் விவசாயபீடமும் உருவாகவிருப்பதையும் குறிப்பிட்டேன்.\nஎமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது சக்திக்குட்டபட்டவாறு போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்மாணவர்களுக்கு உதவுகிறது. தமிழகம் உட்பட உலகடங்கிலும் வாழும் தமிழர்கள் அன்றாட அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாலும் அர்த்தமுடன் ஆக்கபூர்வமாக அங்கு வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் வழியில் உதவிக்கொண்டிருக்கவேண்டும். எனச்சொன்னபோது தமிழச்சி அதனை ஆமோதித்தார். அதற்கு மேல் எனக்கு அவருடன் அரசியல் புனர்வாழ்வு பற்றி பேசுவதற்கு எதுவும் இருக்கவில்லை.\nஈழத்தமிழர்களின் பேரில் தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் நாடகங்கள் குறித்த தெளிவு அவருக்கும் இருக்கும் என நான் நம்பியதும் அதற்கு ஒரு காரணம்.\nஇங்கு தமிழச்சிபற்றி எழுதும்பொழுது அவரது ஈழத்தமிழர்களின் பால் இருக்கும் நேசத்தில் அவர் படைக்கும் படைப்புகளில் எவ்வித வணிகநோக்கமும் இல்லை என்பதை சுட்டுவதற்காகவே மேற்படி தகவல்களை இங்கு பகிர்ந்தேன்.\nஅவருடைய பாம்படம் என்ற கட்டுரைத்தொகுப்பில் சிலோன் காலனி என்ற படைப்புள்ளது. அதனை 2010 ஜூலையில் எழுதியிருக்கிறார். அதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகவே பார்க்கமுடிகிறது.\nதமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை.\nவட-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.\nவிடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை.\nஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.\n“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீட்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி. மாறி துணைக்குப்படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா.:\nஇந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்.\nயுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன். அவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன்.\nஇருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.\nதமிழச்சியின் க��ிதை நூல்களுக்கு அவர் இட்டுள்ள பெயர்களிலும் கரிசல் மண்ணின் வாசனைதான். அவரது கவிதைத்தொகுப்புகள்:- எஞ்சோட்டுப்பெண் வனப்பேச்சி மஞ்சனத்தி அருகன். தவிர சொல்தொடும் தூரம் என்ற கட்டுரைத்தொகுப்பில் நாவல், கவிதை நாடகம் காப்பியம் ஒப்பீடு தொடர்பாக எவ்விதமான பாரபட்சமுமின்றி, உள்நோக்கமுமின்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறார்.\nதமிழச்சியின் படைப்புலகம் பற்றி பலரும் விரிவாகத்திறனய்வு செய்துள்ள காலமும் கவிதையும் என்ற நூலும் வெளியாகியுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க மட்டுமல்ல, ஒரு படைப்பை அணுகவும் பயிற்சி வேண்டும் என்கிறார் தமிழச்சி. உண்மையான சரியான கூற்றுத்தானே.\nஇந்தச்சந்திப்பு சென்னையில் நீலாங்கரையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றபோதிலும் கிராமத்தின் உபசரிப்புத்தான் அவர் தந்த குளிர் மோரிலும் வெந்தயக்களியிலும் இருந்தது. வெந்தயக்களி தயாரிக்கும் பக்குவத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டு விடைபெறும்போது, “ அடுத்து எங்கே பயணம் பூபதி\n“ இன்று இரவு அவுஸ்திரேலியா புறப்படுகின்றேன். அதற்கு முன்பு ராமகிருஷ்ணனை பார்க்கிறேன்” என்றேன்.\n← அசோகனின் வைத்தியசாலை -6\nஎகிப்தில் சில நாட்கள் 2 →\nOne Response to பயணியின் பார்வையில் –07\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-board-results-2018-date-confirmed-class-12-results-to-be-declared-on-may-16-003586.html", "date_download": "2019-01-19T02:11:32Z", "digest": "sha1:XRTDIS3EOA6V2XZTPX2JTYBG74HE7YOX", "length": 8767, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு! | TN Board Results 2018 date confirmed: Class 12 results to be declared on may16 - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில��� பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: தேர்வு முடிவு, exam result, பொதுத்தேர்வு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8Dbaran-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-01-19T03:03:40Z", "digest": "sha1:GEYHJCVOHJYPMO5OWXLVJ543VYJWZCDO", "length": 36276, "nlines": 153, "source_domain": "universaltamil.com", "title": "Baran Movie World Movies Iran Iranian screenplay-writer and director Majid Majidi", "raw_content": "\nமுகப்பு Entertainment பரான் (Baran) – எளியவர்களின் காதல்\nபரான் (Baran) – எளியவர்களின் காதல்\nதாஜ்மஹால் இந்த உலகின் காதல் சின்னம், காதலர்களின் ஆலயமாக கருதப்படுகிற இடம்மிகப்பெரிய பேரரசனான ஷாஜகான், பெரும் செல்வத்தால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் உதவியுடன் கட்டிய அந்த நினைவு சின்னம் இன்றும் போற்றபடுகிறது. அவருடைய காதல் கொண்டாடப்படுகிறது.ஷாஜகான் மட்டுமா இந்த உலகத்தில் காதலித்தார் அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார் அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார்அவரின் காதல் மட்டும்தானா உயர்ந்தது \nஇல்லை எல்லாருக்குள்ளும் காதல் இருக்கிறது.ஒரு அரசனின் பிரம்மாண்டமான காதலுக்கு மத்தியில், எளிய மனிதர்களுக்கும் காதல் இருக்கிறது என்பதை நாங்கள் யோசிப்பதில்லை.அவர்களின் காதலும் அந்த காதலுக்காக அவர்கள் படும் கஷ்டமும் எங்களால் எப்பொழுதும் கவனிக்கப்படுவதே இல்லை நம்மால் கவனிக்கப்படாத ஒரு எளியவனின் காதல் கதை தான் Baran\nலத்தீப் கதையின் நாயகன்.ஒரு கட்டுமானத்தளத்தில் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பது,உணவு சமைப்பது ,பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வருகிறான் .ஒரு நாள் அவன் கடைக்கு சென்றுவிட்டு வரும் போது, அங்கு வேலை பார்க்கும் நஜாப் என்ற ஒரு ஆப்கான் தொழிலாளி கிழே விழுந்து அடிப்பட்டு துடிக்க மற்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.\nநஜாப் விபத்தில் தன் காலை இழந்தது விட்டடார் என்பதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரின் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சொல்லி கேட்கிறார் நஜாப்பின் நண்பர் சுல்தான்.\nமுதலில் மறுக்கும் கட்டிட காண்ட்ராக்டர் நஜாப்பின் குடும்ப நிலையை எண்ணி, அவர் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சம்மதிக்கிறார்.\nஇளவயதான ரஹ்மத்துக்கு கடினமான கட்டிட வேலைகளை சரி வர செய்ய முடியாமல் போக, லத்திப் பொறுப்பில் இருந்த சமையலறை பொறுப்பு ரஹ்மத்துக்கும் கட்டிட வேலைகள் லத்திப்பிற்க்கும் மாற்றி கொடுக்கப்படுகிறது. தன் இலகுவான வேலையை பறித்துக் கொண்டதால் ரஹ்மத் மீது கோபம் கொள்கிறான் லத்திப்.\nரஹ்மத் கொடுக்கும் தேநீரும் உணவும் எல்லாருக்கும் பிடித்து போக ���ல்லாரும் ரஹ்மத்தை பாராட்டுகிறார்கள்.லத்தீப் மட்டும் அவன் சமையலை சாப்பிட மறுக்கிறான்.சமையலறைக்கு சென்று அங்கிருக்கும் பொருட்களை அலங்கோலப்படுத்துகிறான்.அவனை ஒரு முறை கைநீட்டி அடித்துவிடுகிறான். தன் தொந்தரவுகளை எல்லாம் சகித்து போகும் ரஹ்மத்தை பின் தொடருகிறான்.உணவு மிஞ்சினால் அதை புறாக்களுக்கு கொடுத்து ரசிக்கும் ரஹ்மத்தை பார்கிறான்.அமைதி நிரம்பிய ரஹ்மத்தின் செயல்கள் அவனை கவர்ந்தாலும் உள்ளிருக்கும் கோபம் அவனின் வெறுப்பை அகல விடாது செய்கிறது.\nரஹ்மத்தின் சமையலறை திரைசீலையின் நிழல் வடிவமாக ஒரு உருவம் தெரிய புரியாமல் பார்கிறான் லத்தீப். தன் நீளமான கூந்தலை வாரும் ஒரு பெண்ணின் நிழலைக் கண்டு ஆச்சர்யமடைகிறான் லத்தீப்.\nஅன்று அவனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இதுவரை தான் வெறுத்து ஒதுக்கிய ரஹ்மத் ஒரு ஆண் அல்ல பெண் அவன் இதயம் தடம் மாறி துடிப்பதை உணர்கிறான். அவனுள் காதல் பிறக்கிறது.\nரஹ்மத் ஒரு பெண் …ரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு வந்து அகதி வாழ்க்கை வாழுபவர்களில் ஒருத்தி என்பதும் குடும்ப வறுமைக்காக ஆண் வேடமிட்டு உழைக்க வந்த அவளுடைய இயலாமை நிலையும் லத்திபிற்கு புரிகிறது.\nதன் செய்கைக்காக மிகவும் வருந்துகிறான். காதல் வந்த தருணம் முதல் அவள் நலன் பற்றி மட்டுமே யோசிக்க ஆரம்பிக்கிறான்.\nசினிமாவில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உடல் மொழி. இதை அற்புதமாக கையாள்வதில் தேர்ந்தவர் மஜீத் மஜிதி.\n(இந்த விஷயத்தை பற்றி தனி பதிவு போடுமளவுக்கு திரையில் அவர் கையாளும் உடல்மொழி பற்றிய விஷயங்கள் இருக்கின்றன )\nஇந்த படத்திலும் அந்த நேர்த்தியை நாம் காணலாம்.\nரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்திப்பின் உடல் மொழி மாறுகிறது.ஆரம்பத்தில் இருந்த கோபம்,வெறுப்பு,ஆவேசம் ,முரட்டுத்தனம் மாறி லேசான வெட்கம்,தயக்கம் ,அன்பு ,குற்ற உணர்ச்சி என்று பல பரிமாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது லத்திப்பின் உடல் மொழி. லத்திப் மட்டுமல்ல ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிபடுத்தும் உடல் மொழி துல்லியமாக கதை பேசுகிறது.\nஅந்த நேரத்தில் திடிரென்று கண்காணிக்கும் அதிகாரிகள் அங்கு வருகிறார்கள்.ஆப்கான் பணியாளர்களை கண்டால் அவர்களை சிறை பிடித்து விடுவார்கள் என்பதால், அங்கு உள்ள ஆப்கான் தொழிலாள��கள் எல்லாரும் ஓடி ஒளிகிறார்கள்.அவர்களில் ரஹ்மத்தை ஒரு அதிகாரி கண்டுவிடவே பயந்து போன ரஹ்மத் ஓடத்தொடங்குகிறாள்.\nரஹ்மத்தை அதிகாரிகள் துரத்தி செல்வதை பார்த்த லத்தீப், அவர்கள் பின்னால் ஓடி அவர்களுடன் சண்டை இட்டு ரஹ்மத்தை தப்பிக்க விடுகிறான் .\nஅவள் அழுது கொண்டே தப்பி ஓடுகிறாள்.லத்திப்பை அதிகாரிகள் கைது செய்து அழைத்துப் போகிறார்கள் .\nதன் நேசத்துக்குரிய பெண்ணை காப்பாற்றி விட்டோம் என்ற மனநிறைவில் அதிகாரிகளுடன் பயணிக்கிறான் லத்தீப்.\nஇந்த படத்துல மிக நுணுக்கமான முறையில் அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜிதி .\nரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானில் வாழமுடியாத மக்கள் அகதிகளாக ஈரானுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொடருகிறார்கள். அவர்களுக்கு அந்த முகாம் தான் வாழ்க்கை.முகாமை விட்டு வெளியேறவோ வேறு இடத்தில் தங்கவோ அவர்களுக்கு அனுமதி இல்லை .அடையாள அட்டை இருந்தால் ஈரானில் தொழில் புரிய முடியும்.தொழில் செய்ய அந்த விஷேட அனுமதி தேவை.\nஆனால் வாழ்க்கைக்கு பணம் தேவையே …அதனால் சட்டத்தை மீறி வெளியில் வந்து திருட்டுத்தனமாக வேலை செய்கிறார்கள்.\nஅவர்களின் வறுமையை சாதகமாக்கிய முதலாளிகளும் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்துகிறார்கள்.\nகண்காணிக்கும் அதிகாரிகளுக்கு பயந்து ஒவ்வொரு முறையும் ஓடி ஒளிந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் கஷ்ட ஜீவியம் வேறு.\nதுயரமான இந்த அகதி வாழ்க்கையை இயக்குனர் திரையில் பதிவு செய்திருக்கிறார். எந்த விதமான பிரசார நெடியும் இல்லாமல் காதலோடு கூடிய (மறைமுக) அரசியலை அவர் திரைகதையில் நுழைத்த விதம் ஆச்சர்யப்பட வைக்கிறது.\nகைதான லத்திப்பை விடுவித்து அழைத்து வருகிறார் காண்ட்ராக்டர் மெமோர்.மீண்டும் கட்டிட வேலைகள் ஆரம்பிகிறது . ரஹ்மத் இல்லாத அந்த இடம் வெறுமையாக இருப்பதை உணர்கிறான் லத்திப் . அவள் சென்ற இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் தனிமையை நுகர்கிறான்.\nஅவனால் எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை .அவள் நினைவாக மாடிக்கு சென்று புறாக்களுக்கு உணவிடுகிறான்.\nஅங்கு விழுந்துகிடக்கும் அவளது தலைப்பின்னலை காண்கிறான் .அதை எடுத்து வைத்துக்கொண்டு அவளைப்பார்க்க அகதிகள் வாழும் பிரதேசத்துக்கு செல்ல ஆயத்தமாகிறான்.\nபல இடங்களில் தேடி பார்கிறான் .ரஹ்மத் கிடைக்கவில்லை.நஜாப்பின் நண்பர் சுல்தானை சந்திக்கிறான் லத்தீப் . அவரிடம் ரஹ்மத் பற்றி விசாரித்து அவள் பணிபுரியும் புறநகர் பகுதிக்கு செல்கிறான்.அவளுடைய நிஜமான பெயர் பரான் என்பதையும் அறிகிறான். மறைந்து நின்று தன் அன்புக்குரியவளைக் தேடுகிறான். கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் மத்தியில் மரக்கட்டைகளையும் பாரிய கற்களையும் அகற்றும் அந்த கஷ்டமான பணியை பரான் செய்வதை பார்த்து மனம் வருந்துகிறான் .அவனால் அவள் நிலையை ஜீரணிக்க முடியவில்லை . கண்கலங்கி செய்வதறியாது தவிக்கிறான்.\nலத்தீப் இதுவரை காலமும் தான் உழைத்த பணத்தை மெமோரிடம் கேட்டு பெற்றுக்கொண்டு மீண்டும் பரான் இருக்கும் ஊருக்கு வருகிறான்.\nஅத்தனை பணத்தையும் சுல்தானிடம் கொடுத்து எப்படியாவது நஜாப்பிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறான்.ஆனால் அது தன் பணம் என்பதை அவன் கூறவில்லை.ஆனால் நஜாப், யாரோ முகம் தெரியாத ஒருவருடைய பணம் தனக்கு வேண்டாம் என்று வாங்க மறுத்துவிடுகிறார்.\nசுல்தானுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது . தன் மனைவியின் கண் மாற்று சிகிச்சைக்காக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆப்கான் செல்கிறார். தன்னை மன்னிக்குமாறும் எப்பாடுபட்டாவது இக்கடனை திருப்பி தந்துவிடுவதாக கூறியும் லத்திப்புக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.\nஆரம்பத்தில் துயருற்றாலும் ஒரு நல்ல காரியத்துக்கு தானே தன் பணம் பயன்பட்டுள்ளது என்று தன் மனதை தேற்றிக்கொள்கிறான் லத்திப்.\nகால் உடைந்து கஷ்டப்படும் நஜாப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்து வைத்த பணத்தில் ஊன்றுகோல் ஒன்றை வாங்கி அவருடைய வீட்டில் வைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறான் லத்தீப் .\nமஜீத் மஜிதியின் திரைப்படங்கள் சொல்லும் விடயங்கள் கோடானுகோடி வேதங்களை விட வலிமையானவை.\nநல்லவர்களை மட்டுமே அவர் படங்கள் காட்சிபடுத்துகிறது.baran படத்திலும் எல்லோரும் நல்லவர்களே .\nமெமோர் அன்பால் வேலை வாங்குபவர்.நஜாப் வறுமையிலும் தனக்கு உரிமை இல்லாத பணத்தை தொட மறுப்பவர்.\nநட்புக்காக உதவும் உள்ளம் சுல்தானுக்கு உண்டு.குடும்பத்துக்காக தன் வாழ்வை பணயம் வைத்து கஷ்டப்படும் பரான் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பும் மனித நேயமும் கொண்டவர்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.\nநஜாப் கட்டுமான தளத்துக்கு வந்து மெமோரை சந்திக���கிறார் .ஆப்கான் செல்ல பணஉதவி கேட்கிறார் .\nகொடுக்க பணமில்லாத சூழ்நிலையில் மெமோர் இருக்க, செய்வது அறியாமல் சென்று விடுகிறார் நஜாப்.அதை பார்த்த லத்தீப் அவருக்கு உதவ நினைக்கிறான் இருந்த பணமெல்லாம் கொடுத்த பின்னர் அவனிடம் எதுவும் இல்லாத சூழ்நிலை .\nஇறுதியில் தன் வாழ்வுரிமைக்கான அடையாள அட்டையை விற்று பணம் திரட்டுகிறான். அந்த பணத்தை கால் உடைந்ததிற்கு நஷ்ட ஈடாக மெமோர் கொடுத்ததாக பொய் சொல்லி நஜாப்பிடம் கொடுக்கிறான்.\nபணம் கிடைத்தால் எல்லோரும் ஆப்கான் செல்ல தயாராகிறார்கள் .லத்திப்பால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை .தன் உயிரிலும் மேலான காதலி பிரியப் போகிறாள் என்பதை அறிந்து வாடுகிறான். தன் வருத்தங்களை தனக்குளே புதைத்துக் கொண்டு ஆப்கான் செல்வதற்கு உதவி செய்கிறான்.பொருட்களை எடுத்து வைப்பதில் உதவுகிறான்.\nஅவனின் இதயம் முழுக்க காதல் நிரம்பி வழிந்தாலும் அதை சொல்ல வார்த்தைகள் அவனுக்கு கிடைக்கவில்லை.\nஅவள் தன் தன் கூடையை தவற விட அதிலுள்ள பொருட்கள் சிதறுகிறது.பரானும் லத்திப்பும் அதை பொறுக்கி கூடையில் போடுகிறார்கள்.\nஅப்பொழுது பரான் ஒரே ஒருமுறை லத்திப்பை பார்த்து புன்னகைக்கிறாள் .\nஅந்த புன்னகைப்புக்கு பிறகு தன் முகத்தை பர்தாவால் மூடிக்கொண்டு வண்டியில் ஏறிவிடுகிறாள்.\nலத்தீப் செய்த உதவிகள் எதையும் தான் செய்ததாக சொல்லவே இல்லை.பிறர் மூலமாகவே கொடுக்கிறான்.\nபரான் ஆப்கான் செல்லப் போவதை அறிந்து அதிர்சியில் குரல் நடுங்க தடுமாறும் இறுதி கட்டத்தில் கூட அவன் தன் காதலை சொல்லவில்லை.\nஎதிர்பார்க்காமல் வந்த காதல் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதை உணர்த்துகிறது இந்த காதல் காட்சிகள்.\nபரான் ஒரே ஒரு தடவை லத்திப்பை பார்த்து புன்னகைக்கும் அந்த காட்சி ஆயிரம் கவிதைகளுக்கு ஒப்பான அற்புத காட்சி.\nபடம் முழுக்க பேசாத பரானின் மௌனத்தின் அழகு அந்த ஒற்றை புன்னகையால் மேலும் பேரழகாகிவிடுகிறது.\nதவிர்க்க முடியாத மென் சோகத்துடன் அவள் ஷு தடம் சேற்றில் பதிந்திருப்பதை காண்கிறான். அவள் சென்ற கால்தடம் சேற்றுக்குள் பதிந்திருக்க அதில் மழை நீர் பொழிந்து நிரப்ப ஆரம்பிறது.\nபொதுவாகவே மஜீத் மஜிதியின் படங்களில் இறுதிக்காட்சி இயற்கை குறியீடுகளுடன் உயிரின் அம்சங்களுடன் அமைந்திருக்கும்.\nஇந்த படத்தின் இறுதி காட���சியும் அதுபோன்றே அமைந்துள்ளது.\nபரான் என்ற பெயரின் அர்த்தம் மழை. அவன் மனதில் அவளின் நினைவுகள் மழையாய் பொழிகிறது என்பதை அழகியல் குறியீடாய் காட்டி கவிதையாய் நிறைவடைகிறது திரைப்படம்.\n காதலை சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை வாழ்க்கை போதும் என்று கூறுகிறது திரைப்படம்.லத்தீப் மாதிரி காதலுக்காக காதலிக்காக வாழ்வில் எத்தனையோ விடயங்களை செய்யும் எளிமையான ஷாஜஹான்கள் நம் பக்கத்தில் இருக்கிறார்கள்.\nநாம் தான் அவர்களை கவனிப்பதே இல்லை ..நிஜமான காதலைப்போல அவர்களும் கவனிக்கப் படாமல் வாழ்கிறார்கள்.\nஎளியவர்களின் காதல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருகிறது அது எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை காதலைக் கூட \nபாடசாலையில் மலர்ந்த காதல் புகையிரதம் முன் பாய்ந்த இருவரும் பலி\nபூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்யுங்கள்\nமட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-tamil-contestants-come-together-for-success-party.html", "date_download": "2019-01-19T02:16:35Z", "digest": "sha1:WDXQ7PN3KYARKUWDI5IBXTUK6D2A5JNK", "length": 6488, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "BiggBoss Tamil Contestants come together for success party | தமிழ் News", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்த கமல்..இவர்கள் மட்டும் ஆப்செண்ட்\nகடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஐஸ்வர்யா, விஜயலட்சுமி 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடித்தனர்.\nஇந்தநிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விருந்தொன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை போட்டியாளர்களில் ஒருவரான மஹத் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅதில் மஹத், டேனியல், ஷாரிக், பாலாஜி, விஜயலட்சுமி, சென்றாயன், ஜனனி, ரித்விகா, ரம்யா என்.எஸ்.கே, பொன்னம்பலம்,வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nயாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா, மமதி சாரி, நித்யா, ஆனந்த் வைத்யநாதன் மற்றும் மும்தாஜ் ஆகியோர் அந்த போட்டோவில் இடம் பெறவில்லை. இவர்கள் கலந்து கொள்ளாததன் காரணம் என்னவென்பது தெரியவில்லை.\nமக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு.. வாழ்த்தியது யார் தெரியுமா\n'தளபதி' சர்ச்சைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில்\n'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nWatch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'சிறந்த நடனம்+தூய்மையாளர்'.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்\n'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/12021752/Andhra-Pradesh-Tourist-boat-carrying-80-passengers.vpf", "date_download": "2019-01-19T02:58:48Z", "digest": "sha1:OYCTQ55CL7FBG3ZQSNEXBWDD3JZNTEGD", "length": 11552, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh: Tourist boat carrying 80 passengers catches fire in Godavari; no casualties || ஆந்திராவில் சுற்றுலா படகில் திடீர் தீ; 80 பயணிகள் உயிர் தப்பினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆந்திராவில் சுற்றுலா படகில் திடீர் தீ; 80 பயணிகள் உயிர் தப்பினர்\nஆந்திராவில் கோதாவரி நதியில் சென்ற சுற்றுலா படகு திடீரென தீ விபத்தில் சிக்கியது. இதில் 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோதாவரி நதியில் ‘பாபி கொண்டலு’ என்னும் சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு சென்றுவர ஆந்திர அரசு படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து உள்ளது.\nஇதன் இயற்கை எழில்நிறைந்த அழகை ரசிப்பத��்காக ஏராளமான பயணிகள் தினமும் குவிவது வழக்கம். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.\nநேற்று தேவி பட்டினம் மண்டலத்தில் உள்ள பொசம்மம குடி என்னும் இடத்தில் இருந்து காலை 9 மணிக்கு ஒரு படகு 80 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பாபி கொண்டலுவுக்கு புறப்பட்டது. அவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் படகு கிளம்பிய சிறிது நேரத்தில் அதன் கீழ்த்தளத்தில் இருந்த சமையல் அறையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அந்த தீ வேகமாக பரவியதால் மேல் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியில் அலறினர். இதைத்தொடர்ந்து மேடான பகுதியில் படகு நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து பயணிகள் படகில் இருந்து குதித்தனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் குதித்ததால் அவர்களில் பலருக்கு காயம் ஏற்பட்டது. படகு தீப்பிடித்து எரிவதைக் கண்ட அருகில் உள்ள வீரவர புலங்கா பகுதியை சேர்ந்த மக்களும், விரைந்து வந்த தீயணைப்பு படையினரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.\nபின்னர் அவர்கள் அனைவரும் தேவி பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் பஸ்கள் மூலம் அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபடகில் தீவிபத்து ஏற்பட்டதற்கு கியாஸ் கசிவு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுற்றுலா படகு முற்றிலுமாக எரிந்து நாசமானது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு\n2. சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்\n3. பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் உடல்நல ���ுறைவால் மருத்துவமனையில் அனுமதி\n4. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n5. செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/17063012/Supreme-Court-In-Overnight-Hearing-Says-Wont-Stop.vpf", "date_download": "2019-01-19T03:03:27Z", "digest": "sha1:ZWEXOPH2WLLFQGPIGGOMCVNWZXXEVSY5", "length": 21104, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court, In Overnight Hearing, Says Won't Stop Yeddyurappa Swearing In || எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை, ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு + \"||\" + Supreme Court, In Overnight Hearing, Says Won't Stop Yeddyurappa Swearing In\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை, ஆளுநருக்கு அளித்த கடித நகலை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது. #SupremeCourt\n224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர் ஆகியவற்றை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதற்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட எடியூரப்பா கவர்னரை நேரில் சந்தித்து, பா.ஜனதாவை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதே போல் காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் தனக்கு ஆட்சி அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்.\nஇந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று கர்நாடகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்த சூழலில், ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது என்றும் பா.ஜனதா தலைவர்கள் நேற்று இரவு தெரிவித்தனர். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதா சார்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், அதற்கும் கவர்னர் அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர்.இந்த தகவலை கவர்னர் மாளிகை பின்னர் உறுதி செய்தது.\nபதவியேற்க தடை விதிக்க மறுப்பு\nஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை இரவே விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நள்ளிரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் காங்கிரஸ் மனுவின் விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. .\nஆளுநர் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதாடினர். காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். அதன்பின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் பா.ஜ.க. வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தங்கள் தரப்பு வாதங���களை முன்வைத்தனர்.\nஇதையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினருக்கும் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபதவியேற்பை மாலை 4:30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும், ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அளிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிங்வி வேண்டுகோள் விடுத்தார். ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கே.கே.வேணுகோபால் மற்றும் முகுல் ரோஹத்கி வாதாடிய நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் ஆய்வில் கீழ்தான் வரும் என நீதிபதி பாப்டே கூறினார்.\nசுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்ரி தீர்ப்பை வாசித்தார். ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை நாளை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தகட்ட விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும், என நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.\n1. சபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய 2 பெண்களின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nசபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.\n2. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது ஜன.8-ல் விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது ஜனவரி 8 ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.\n3. மே.வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாஜக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமேற்கு வங்காளத்தில் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல் முறையீடு செய்துள்ளது.\n4. மேகதாது விவகாரம் : மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்\nமேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்க�� மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n5. மேகதாது அணைக்கான முதற்கட்ட ஆய்வுகளை நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி\nகாவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு\n2. சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்\n3. பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n4. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n5. செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:39:47Z", "digest": "sha1:THLVEOU7ZETOZT4C67OS73XLUN6QHM5R", "length": 4309, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்திய வீரர் விராட் கோஹ்லி | Mr.Che Tamil News", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்திய வீரர் விராட் கோஹ்லி\nஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார் இந்திய வீரர் விராட் கோஹ்லி.\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடிவரும் இந்திய வீரர் விராட் கோஹ்லி ஒரு நாள் சர��வதேச போட்டிகளில் மொத்தமாக 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்துளார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/07123423/1020979/DMK-MLAs-Meeting-to-be-Held-Today-at-6PM.vpf", "date_download": "2019-01-19T01:54:15Z", "digest": "sha1:N24VU7NVQGXQB5QPWTOOL6GNYNRGD3A7", "length": 10583, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்...\nதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.\nதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊராட்சி வாரியாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை எப்படி நடத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ��, அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/08074556/1021044/Amitsha-Chennai-BJP.vpf", "date_download": "2019-01-19T02:59:59Z", "digest": "sha1:GB7VGCSTZ57JECSKV7O7G63QIQEF5QZ2", "length": 9132, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமித்ஷா சென்னை வருகை - மாநில பாஜகவினர் வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமித்ஷா சென்னை வருகை - மாநில பாஜகவினர் வரவேற்பு\nசென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து தனி விமானம் முலம் சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர்கள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார்\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nஎழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கிளர்க் கைது - ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, எழுமலை பேரூராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுர��� லஞ்ச ஒழிப்புத் துறையினர் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் நேற்று சோதனை நடத்தினார்கள்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09104722/1021134/Punjab-Golden-Temple-Photo-Video.vpf", "date_download": "2019-01-19T02:37:29Z", "digest": "sha1:7QVA2OTR4SJYAIFW3L3THIGLRNXP7SUO", "length": 10115, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பொற்கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொற்கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை\nபஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற��� கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற் கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை பிறப்பித்துள்ள சிரோமணி குருத்வாரா பிரபந்த குழு, இதன்மூலம், கோவிலின் புனிதம் பாதுகாக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது. புகைப்படம் எடுப்பதற்காகவே, நாள்தோறும் கணிசமான கூட்டம் வருகை தரும் பொற்கோவிலில், இந்த திடீர் தடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை\nகர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், தங்களின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடத்தியது\nமம்தா நடத்தும் பிரம்மாண்ட பேரணி : இன்று மாநில கட்சி தலைவர்கள் கூட்டம்\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற உள்ளது.\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு\nராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122276-congress-released-karnataka-assembly-election-candidates.html", "date_download": "2019-01-19T02:51:59Z", "digest": "sha1:UGCTJFYZQ7K35VABWZ4NM4O3NSWHD6PZ", "length": 18182, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த காங்கிரஸ்..! சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா போட்டி | Congress released Karnataka assembly election candidates", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:15 (15/04/2018)\nவேட்பாளர்கள் பட்டியல் அறிவித்த காங்கிரஸ்.. சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா போட்டி\nகர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் சித்தராமையாக தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அவருடைய ஆட்சிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், மே-12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். பா.ஜ.க முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது.\nஏற்கெனவே பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த நிலையில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில், காங்கிரஸ் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் யாதீந்ரா, வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். சிகாரிபூரா தொகுதியில் எடியூரப்பா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/video.php?vid=14204", "date_download": "2019-01-19T02:11:24Z", "digest": "sha1:K7ZWGCDEXMJF2N5DX2MO663QKFX2YI5P", "length": 17185, "nlines": 483, "source_domain": "www.vikatan.com", "title": "Private video", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nகொடநாடு கொலைகள் : இதை கொள்ளையடிக்கத் தான் 5 கொலைகளுமா\nகொடநாடு விவகாரத்தில் TTV - க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nஇது டம்மி பீஸ் இல்லை கொலைகார பீஸ் - கொடநாடு கொலை\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\nகொடநாடு கொலைகள் : இதை க���ள்ளையடிக்கத் தான் 5 கொலைகளுமா\nகொடநாடு விவகாரத்தில் TTV - க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nஇது டம்மி பீஸ் இல்லை கொலைகார பீஸ் - கொடநாடு கொலை\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 17/01/2019\nஆபாச படங்களுக்கு ஏன் தடை\nபொங்கல் பண்டிகை ஆரம்பிச்ச வரலாறு | Balakrishnan IAS\nபொங்கல் நிதியில் ஊழல் செய்த E.P.S அரசு\nநரேந்திர மோடி ஹீரோ இமேஜ் பின்னணி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/01/2019\n - சுவாமி நதியானந்தா | Jai Ki Baat\nசேட்டு பேங் ஆப் இந்தியா\nசரக்கு வாங்க சாக்கடையில் இறங்கிய குடிமகன்கள்\n பள்ளம் விழுந்தா என்ன ஆகும் \nஆக்‌ஷன் காட்டி அசத்தினார் கேப்டன் \nகத்தரிக்காய் சைஸில் காமெடி நடிகர் கிங்காங்கை\nஇந்த வாரம் பூக்கடையில் அண்ணன் பாலசரவணன்\nகஞ்சா கருப்பு இந்த வார சமையல் மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/30/tamil-man-incident-maharagama-2/", "date_download": "2019-01-19T03:07:35Z", "digest": "sha1:RVNZ2PZOBZQ35IJA2C6NG7W37Q6763A4", "length": 39929, "nlines": 471, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil man incident Maharagama ,Hot News, Srilanka news,", "raw_content": "\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nமஹகரகம பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் செய்த செயல் சிங்களவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,\nமஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கடவையில் நடந்து சென்ற நபர் ஒருவரை அங்கு வேகமாக வந்த கார் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nஇதனை அவதானித்த அங்கிருந்த தமிழ் இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் குறித்த காரை துரத்திச் சென்றுள்ளார்.\nமஹரகம பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரை தமிழ் சாரதி மடக்கி பிடித்துள்ளார்.\nமடக்கி பிடித்த சந்தேகநபரை தனது வாகனத்திலேயே ஏற்றி சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தும் உள்ளார்.\nசந்தேகநபரை பரிசோதித்த போது அவர் அதிகளவு மதுபானம் அருந்தியிருந்தார் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகருப்பையா நிர்மலசந்திரன் என்ற தமிழர் ஒருவரே சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nசமகாலத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பில் சாட்சி வழங்குவதற்கே தயங்கும் நபர்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற சாரதியை பிடிப்பதற்கு முயற்சித்த தமிழ் இளைஞனை ��ாராட்ட வேண்டும் என மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி புத்திக்க அபேகோண் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஹரகம மாநகர சபையின் பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு வாகனத்தில் மோதுண்டுள்ளார்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி, களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பாதுகாப்பு அதிகாரி மஹரகம மாநகர சபைக்கு முன்னால் உள்ள ஹய்லெவல் வீதியை கடக்க முயற்சித்த போதே கொட்டாவ பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற கார் மோதியுள்ளது.\nதமிழ் இளைஞரின் உதவியாலேயே குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக தெரிவிக்கும் பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஇஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசிங்கள மக்கள் புரிந்து ​கொள்வார்கள் : ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்க ணே்டும் – சம்பந்தன்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவே���்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள��� வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செ���்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசிங்கள மக்கள் புரிந்து ​கொள்வார்கள் : ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்க ணே்டும் – சம்பந்தன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905615", "date_download": "2019-01-19T03:02:56Z", "digest": "sha1:SKZSX3HMN66ERRWPDHQCWNPXPI3MKDIL", "length": 10961, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கலுக்கு முன்னதாக அரசே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொங்கலுக்கு முன்னதாக அரசே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்\nகாரைக்கால், ஜன.10: காரைக்காலில் பொங்கலுக்கு முன்னதாக நெல் கொள்முதலை அரசே செய்ய வேண்டும். என விவசாயிகள்\nகுறைதீர் முகாமில், வலியுறுத்தியுள்ளனர்.காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில், விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) விக்ராந்த்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன், பஜன்கோ அரசு வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக கலெக்டர் விக்ராந்த்ராஜா தெரிவித்தார். குறிப்பாக கஜா புயலில் விழுந்த மரங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பன்றி தொல்லைகள் அதிகம் உள்ள இடங்களில், சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் பேசி அவற்றை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விவசாயிகள், விவசாயிகளின் 50% பிரச்னைகளுக்கு தற்காலி���மாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற பிரச்சினைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும். மேலும் அரசலாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை விரைவு படுத்தவேண்டும். அனைத்து தடுப்பணைகளிளும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.\nநெடுங்காடு கிராமத்தில், விவசாய நிலத்தை அழித்து கொண்டுவரப்படும் தனியார் விமான நிலையத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருவதால், மாவட்ட நிர்வாகம் அதனை தடை செய்ய முன்வரவேண்டும். பொங்கலுக்கு முன்னதாக நெல் கொள்முதலை அரசு செய்யவேண்டும். நெல் அறுவடை இயந்திரங்களை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். உளுந்து, பயிர் வகைகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து பேசிய கலெக்டர் அரசின் நிதி நெருக்கடி காரணமாக விவசாயிகளுக்கான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் பாசிக் நிறுவனத்தில் கிடைப்பதில்லை வரும் காலங்களில் இந்த குறைபாடு சரி செய்யப்படும் என்றார்.\nவேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nகுன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்\nமயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி காட்சியில் இன்று பொதுமக்கள் குறை கேட்கிறார் கலெக்டர் தகவல்\nமயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nகாரைக்காலில் பாரம்பரிய பொங்கல் கலை விழா\nதிமுக சார்பில் கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு\nகாரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்\n× RELATED பொங்கலுக்கு முன்னதாக அரசே நெல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906308", "date_download": "2019-01-19T02:18:21Z", "digest": "sha1:6O2Q734KK5QY5EFQOLVXBUJSKDKSPEEP", "length": 7853, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்செங்கோட்டில் ₹5 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செங்கோட்டில் ₹5 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை\nதிருச்செங்கோடு, ஜன.11: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்aகத்தில் நேற்று பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், சின்னசேலம், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 50 மூட்டை எள் மற்றும் 100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இவற்றை வாங்குவதற்காக பவானி. அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, சுமார் 30 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ரகசிய ஏலம் நடத்தினர்.\nஇதில் கருப்பு எள் கிலோ ₹112 முதல் ₹128.90 வரையும், சிகப்பு எள் கிலோ ₹65.50 முதல் ₹82.80 வரையும், வெள்ளை எள் கிலோ ₹123.80 முதல் ₹128.90 வரையும் விற்பனையானது. அதுபோல் ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ₹5,396 முதல் ₹5,859 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 50 மூட்டை எள், 100 மூட்டை பருத்தி ஆகியவை ₹5 லடசத்திற்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாமக்கல்லில் ஆட்டுக்கறி கிலோ ₹540க்கு விற்பனை\nஅகில இந்திய அளவிலான கபடி போட்டி கோலாகலம்\nபள்ளிபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதிருச்செங்கோடு வட்டாரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nராசிபுரம் அருகே இளைஞர் காங்கிரஸ்ஆலோசனை கூட்டம்\nதூசூர் ஏரியில் வெட்டவெட்ட முளைக்கும் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுமா\nஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா\nடிரைவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை\nவெண்ணந்தூர் அருகே பஸ்கள் வராத பேருந்து நிலையம்\n× RELATED திருச்செங்கோட்டில் ₹5 லட்சத்திற்கு பருத்தி, எள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-apply-online-03-lecturer-statistics-004115.html", "date_download": "2019-01-19T02:58:15Z", "digest": "sha1:6TYLFO2GZCLVSRV6LHZ2JF7GRKTDD6KL", "length": 11605, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை! | TNPSC Recruitment 2018 – Apply Online 03 Lecturer in Statistics & Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» உங்களுக்கு தமிழ் அத்துப்படியா அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை\n அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை\nவேலை : புள்ளியியல் விரிவுரையாளர்\nகாலிப் பணியிடம் : 03\nமுறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.\n01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.\nஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nதேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12\nதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி\nதேர்வுக் கட்டணம் : ரூ.200.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-g-v-prakash-helps-yogibabu-053796.html", "date_download": "2019-01-19T02:26:09Z", "digest": "sha1:RHDITUCNK673SJMZRIU7Z2UVYNJXTLWK", "length": 11577, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க! | Actor G.V.Prakash helps yogibabu - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ��க்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலை-வீடியோ\nசென்னை: காமெடி நடிகர் யோகிபாபுவுக்காக பெண் பார்த்து வருகிறேன் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nபசங்க புரோடக்ஷன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்கா பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் செம. வள்ளிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇந்த படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது. படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஜி.வி.பிரகாஷ், யோகிபாபுவுக்கு பெண் தேடுவதாகக் கூறினார்.\nஇதுதொடர்பாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, \"இந்த படம் ஒரு முழு நீள காமெடி படம். பொதுவாக சினிமாவில் வரும் ஹீரோக்கள், வேலையில்லாமல் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தின் ஹீரோ ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பான். மீன் விற்க போவான், அது விற்கவில்லை என்றால், மறுநாள் அதை கடுவாடாக்கி விற்பான். இப்படி ஒரு துறுதுறுப்பான கேரக்டர் அது.\nஹீரோவுக்கு பெண் பார்க்கப்போகும் நடக்கும் விஷயங்கள் செம காமெடியாக இருக்கும். படம் ஒரு நல்ல சம்மர் வெகேஷன் ஃபீலை கொடுக்கும்.\nபடத்தில் எனக்கு பெண் பார்க்க அனைவரும் வருவார்கள். ஆனால் நாங்கள் யோகிபாபுவுக்கு பெண் பார்க்கிறோம்.\nபடம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் தியேட்டருக்கு சென்று பாருங்கள்\" இவ்வாறு அவர் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/cine-chips/", "date_download": "2019-01-19T02:16:43Z", "digest": "sha1:VSDP3D7GGWY3ST4KQZD3FXBOIC2FIRSI", "length": 6640, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "சினி சிப்ஸ் | Mr.Che Tamil News", "raw_content": "\nசென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர்.\nசென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள ஒரு திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப் படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் நாளை வெளியாகிறது. இதையொட்டி திரையரங்கு முன்பு நடிகர் ரஜினி மற்றும் அஜித்துக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர். அஜித்திற்கு…\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார்\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் – சிவா இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு…\nரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாட படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன என்று ‘விஸ்வாசம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி தெரிவித்துள்ளார்.\nஅஜித் நடிப்பில் வருகிற 10-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ஜெகபதி பாபு, ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்….\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/06/161673", "date_download": "2019-01-19T03:23:05Z", "digest": "sha1:ZTAVETZLPEY7J7H5EN6QDK7MEWIMXFZQ", "length": 6924, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "சர்கார் படத்துக்கு வந்த பரிதாபம்! விசய்க்கா இப்புடி ஒரு நிலைம! ஒன்னும் எடுபடல இங்க - நிஜத்த தான் சொல்றோம் - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nசர்கார் படத்துக்கு வந்த பரிதாபம் விசய்க்கா இப்புடி ஒரு நிலைம விசய்க்கா இப்புடி ஒரு நிலைம ஒன்னும் எடுபடல இங்க - நிஜத்த தான் சொல்றோம்\nசர்கார் படம் அண்மையில் கதை திருட்டு கதை என பிரச்சனைகளை சந்தித்து சர்ச்சையில் சிக்கியது. புகார் கொடுத்த வருண் ராஜேந்திரன் பக்கம், இயக்குனர் முருகதாஸ் ஒரு பக்கம் பிரச்சனையாக ஜவ்வாக இழத்து வந்தனர்.\nஇடையில் சிக்கிய ஆடு போல ஆனார் எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் பாக்யராஜ். ஆனால் சமரசத்திற்கு பின் படம் முருகதாஸ்க்கு சொந்தமாக மாறியது.\n3000 தியேட்டர்களில் உலகம் முழுக்க இந்த சர்கார் ராஜ்ஜியம் தான். ஆமாங்க அம்புட்டு இடத்துல் படம் வந்திருக்கு. விஜய்க்கு தான் தளபதி தளபதி நு உருகுற கூட்டம் பயங்கரமா இருக்கே. இருந்து என்ன பிரயோஜனம் என்பது ஆகிவிட்டது கேரளாவில் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை.\nஆமாங்க கட்டவுட் லாம் அதிகமான உசரத்துக்கு வச்சாங்க. கடைசில காத்து அது இது சொல்லி கழட்டிடாங்க. இயக்குனரு முருகதாஸ் இயக்குன கத்தி, துப்பாக்கி பட��்துக்கு கிடைச்ச போல கூட்டமும் இல்ல, வசூலும் இல்லையாம்.\nவசூல் டப்பா ல பணம் நிறையுமானு தியேட்டர் காரங்களுக்கே பேய் அதிர்ச்சி இருக்காம்ப்பா. ஆத்தே விசய் தம்பிக்கா இப்புடி\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/128027-global-vegetable-supply-could-fall-by-more-than-a-third-due-to-climate-change.html", "date_download": "2019-01-19T02:45:13Z", "digest": "sha1:EK5CIL7BS5JAIGK73VE6OZCMKE3MO5XG", "length": 28786, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "காய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது? | Global vegetable supply could fall by more than a third due to climate change", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:26 (18/06/2018)\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nஇந்த நிலை தொடர்ந்து நீடித்தால் 2050 ற்குள் காய்கறிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவிகிதமும் பயிறுவகை உற்பத்தியில் சராசரியாக 9 சதவிகிதமும் குறையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இதனால் தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான இடங்கள், தெற்காசிய பகுதிகள் ஆகிய இடங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.\n``ஏலே... திணை மாவு அடுப்பங்கரையில் வெச்சிருக்கேன். சாயங்காலமா சாப்டுங்க\" காலையில் கிளம்பும்போதெல்லாம் கிராமத்து அம்மாவின் குரல் முன்பு இதுவாகத்தான் இருக்கும். கொள்ளுத் துவையல், குதிரை வாலி கஞ்சி, கம்மஞ்சோறு இன்னும் நிறைய... இப்படிச் சிறு வயதில் ஏறக்குறைய நிறையச் சிறுதானியங்களை அறிமுகப்படுத்தி வைத்தது அம்மாதான். ஒரு காலத்தில் சிறுதானியங்கள்தாம் முக்கிய உணவாக இருந்த தமிழ்ச்சூழலில் இப்போது அவை அரிதான உணவு வகைகள். பயிரிட்டு அறுவடை செய்வதிலேயே சிறுதானியங்களின் பங்கு குறைந்துவிட்டது. இப்படி நிறைய பயிர் வகைகளும் காய்கறிகளும் தாவரங்களும் கூட தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் ஒரேடியாகக் காணாமல் போயிருக்கின்றன. ஏற்கெனவே காலநிலை மாற்றத்தினால் தொடர்ந்து பல்வேறு விளைவுகளைக் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த விளைவுகளில் இன்னொன்றும் சேர்ந்துள்ளது. அது என்னவென்றால் தற்போதிருக்கும் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிலை தொடர்ந்தால் 2050 க்குள் உலகக் காய்கறி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும் என்னும் ஆய்வறிக்கை.\nஉலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் அளவு குறைவது மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், பயிறு வகைகள் போன்றவற்றின் உற்பத்திகளும் குறையும் ஆபத்தும் உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பூமியின் வெப்ப உயர்வு, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றின் விளைவால் இந்தப் பிரச்னையின் விளைவு உலகம் முழுவதும் தீவிரமாக இருக்கும் எனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். ``எங்களுடைய ஆய்வின் படி சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களான புவி வெப்பமயமாதல், பருவசுழற்சி மாறுபாடு, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவை உலக வேளாண் உற்பத்திக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். உணவுப் பாதுகாப்பிலும் மக்களின் ஆரோக்கியத்திலும் இவை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்\", என்கிறார் முதன்மை ஆய்வாளர் டாக்டர் பவுலின் ஷீல்பிக் (Dr Pauline Scheelbeek). காய்கறிகளும் பருப்பு வகைகளும்தாம் மக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உலகம் முழுவதும் பரவலான மக்கள் தங்கள் அன்றாட உணவில் இவற்றைச் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த விளைவால் ஊட்டச்சத்து சமநிலையும் குறைந்துவிடும் என்கின்றனர்.\nஇதற்கு முந்தைய ஆய்வுகளின்படி பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பால் உலகின் வேளாண் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார்கள் ஆய்வாளர்கள். ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு அதிகரிப்பால் உற்பத்தித் திறனும் பெருகும் என்று நினைத்தனர். ஆனால், அதனை மறுத்துள்ளது இப்போது வெளிவந்திருக்கும் ஆய்வு. 1975லிருந்து 2016 வரை நீண்டகாலத்துக்கு வேளாண் உற்பத்தியை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட 174 ஆய்வுகள், 40 நாடுகளில் நடத்தப்பட்ட 1540 சோதனைகள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாற்றங்களால் காய்கறிகள், பருப்பு வகைகளில் ஏற்படும் தாக்கங்களுக்கான ஆதாரங்களை ஆய்வாக முதன்முறையாகக் கொண்டுவந்துள்ளனர். உடனடியா��� செயல்பாடுகளை முன்னெடுப்பதுதான் இதற்கான முதல் தீர்வாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த தாமதமாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட வேண்டியது எல்லோருடைய கடமை. உலகம் அனைத்துக்குமான உணவு உற்பத்தியே இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nபசுமை இல்ல வாயுக்களின் விளைவாகப் பூமியின் வெப்பம் 7.2 பாரன்ஹீட்டாக உயர்ந்துள்ளது. மேலும், வெப்பக் காற்றலைகள் மேலும் மேலும் அந்தப் பகுதியை வறண்டதாக மாற்றுகிறது. வருடா வருடம் இந்த நிகழ்வு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் 2050 க்குள் காய்கறிகள் உற்பத்தியில் சராசரியாக 35 சதவிகிதமும் பயிறுவகை உற்பத்தியில் சராசரியாக 9 சதவிகிதமும் குறையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இதனால், தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும்பாலான இடங்கள், தெற்காசியப் பகுதிகள் ஆகிய இடங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இங்கிருக்கும் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு தானியங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தான் பல்வேறு சிறுதானியங்களும் காய்கறிகளும் அரிதாகிப் போயின. அதேபோன்று இப்போது கூறப்பட்டிருக்கும் விளைவுகள் உலகச் சந்தையிலும் கூடப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்போதே நாளொன்றுக்குப் பல குழந்தைகள் ஊட்டச்சத்துகள் இல்லாமலும் சரியான உணவு கிடைக்காமலும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில். ஒருவேளை இந்த ஆய்வின்படி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்யாமல் இருந்தால் இன்னும் அதிகமான பாதிப்புகள்தாம் இருக்கும்..\n’CO2 அளவை நீங்க குறைக்க மாட்டீங்க... நானே செய்றேன்’ - இயற்கை செய்யும் அதிசயம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906309", "date_download": "2019-01-19T02:11:54Z", "digest": "sha1:LPZLUL7JCFLCQVVBTYKVAHPJEEWXJRTX", "length": 8194, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "₹1.24 கோடி மதிப்பில் சேந்தமங்கலம்-காரவள்ளி சாலை விரிவாக்க பணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n₹1.24 கோடி மதிப்பில் சேந்தமங்கலம்-காரவள்ளி சாலை விரிவாக்க பணி\nசேந்தமங்கலம், ஜன.11: சேந்தமங்கலம் காரவள்ளி சாலையை ₹1.24 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணியை எம்எல்ஏ சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். சேந்தமங்கலம் காந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரம்புதூர் வழியாக காரவள்ளி சாலை, சுமார் 2 கி.மீ தொலைவிற்கு குறுகலாக உள்ளதால், ராமநாதபுரம் பகுதியில் வாகனங்கள் சென்றுவர சிரமமாக இருந்து வந்தது. இதனை அகலப்படுத்த, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையை அகலப்படுத்த ₹1.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜைக்கு உதவி கோட்டப்பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு, பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.\nஇதில், ராமநாதபுரம்புதூர் பூங்கா நகர் பகுதியில் ₹5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை க���ட்டுறவு வங்கித்தலைவர் பழனிமுத்து, உதவி செயற்பொறியாளர் குமரேசன், வக்கீல் சசிக்குமார், துணைத்தலைவர் எட்டிக்கண், நிர்வாகிகள் தண்டபாணி, அண்ணாதுரை, பாலசுப்ரமணி, அண்ணமார் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநாமக்கல்லில் ஆட்டுக்கறி கிலோ ₹540க்கு விற்பனை\nஅகில இந்திய அளவிலான கபடி போட்டி கோலாகலம்\nபள்ளிபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nதிருச்செங்கோடு வட்டாரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா\nராசிபுரம் அருகே இளைஞர் காங்கிரஸ்ஆலோசனை கூட்டம்\nதூசூர் ஏரியில் வெட்டவெட்ட முளைக்கும் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுமா\nஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா\nடிரைவர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை\nவெண்ணந்தூர் அருகே பஸ்கள் வராத பேருந்து நிலையம்\n× RELATED ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-condemns-tamilnadu-government-on-tuticorin-firing-incident-053843.html", "date_download": "2019-01-19T02:28:40Z", "digest": "sha1:HMA4E6KYH3MQH5KRI7BNJQWRDGKMD3TZ", "length": 13652, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ | Simbu condemns Tamilnadu government on Tuticorin firing incident - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஅரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nசென்னை: த���த்துக்குடி சம்பவத்துக்கு காரணமான தமிழக அரசை தூக்கி எறிய வேண்டும் என நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பேரணி சென்ற மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nநடிகர் சிம்புவும் தனது கண்டனத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.\nவீடியோவில் அவர் பேசியிருப்பதாகவது, \"பிரச்னைகள், போராட்டங்கள், தற்போது உயிரிழப்பு. தமிழ்நாட்டில் என்ன தான் நடக்கிறது . தங்களின் அடிப்படை உரிமைக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் போராடிய மக்கள் சுடப்பட்டுள்ளார்கள். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்கள் போராடியது கடைசியில் இறந்து போவதற்கா\nதமிழகத்தில் என்ன தான் நடக்கிறது மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் தேவையில்லை. நம்முடைய தற்போதைய தேவை மாற்றம். இந்த அரசை நீக்க வேண்டும்.\nஎன்னுடைய நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே உள்ளது. மற்றவை பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த வீடியோவில் நான் அங்கிலத்தில் பேசி இருப்பதற்கு காரணம், இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்களுக்கு இது போய் சேர வேண்டும் என்பதற்காக தான்.\nபோராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா மாநில அரசு இதுவரை என்ன செய்தது மாநில அரசு இதுவரை என்ன செய்தது இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்\" என இவ்வாறு அவர் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11005904/The-ID-card-collector-has-provided-24-tranquility.vpf", "date_download": "2019-01-19T03:02:23Z", "digest": "sha1:JN74KVWR6WXDGMDY5HZPAQY4JEYLFEZP", "length": 15377, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The ID card collector has provided 24 tranquility in Tanjore district || தஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார் + \"||\" + The ID card collector has provided 24 tranquility in Tanjore district\nதஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்\nதஞ்சை மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.\nதஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.\nஇதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு 24 திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டையினை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகளுக்கு சமூக நலத்துறையின் சார்பில் பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை திருநங்கைகளின் பயணத்திற்கு எளியதாகவும், எந்தவித தடையில்லாமல் செல்வதற்கும் பயன்படும். அதே போன்று தேர்தல் தாசில்தார் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவங்கள் தரப்படவுள்ளது. வாக்காளர் பட்டியலில் இல்லாத திருநங்கைகள் இந்த படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழக அரசு திருநங்கைகளுக்கு தாட்���ோ மூலம் ஆட்டோ மற்றும் கார் வாங்குவதற்கான கடனுதவி, மாவட்ட தொழில் மையம் மூலம் சுய வேலைவாய்ப்பு தொடங்குவதற்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்தும், நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பு பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.\nதிருநங்கையாக பிறந்து விட்டோம் என்று தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பயிற்சி நன்றாக எடுத்துக்கொள்ளும் பொழுது உங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். உங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய பாலினம் ஒரு தடையாக இருக்காது. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது.\nஇதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சண்முகசுந்தர், தாட்கோ மேலாளர் தியாகராஜன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ரவீந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் அண்ணாதுரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் ராஜசேகரன், சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் பூரணசந்திரன் மற்றும் அதிகாரிகள், திருநங்கைகள் கலந்துகொண்டனர்.\n1. மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.\n2. மானியத்தில் ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\n3. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு\nபுதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.\n4. விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்\nவிவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.\n5. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவ��கள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்\nஉடையார்பாளையம் அருகே உள்ள மணகெதி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Chennai/1", "date_download": "2019-01-19T02:59:47Z", "digest": "sha1:E7B5X5VVYQH7HR3LSIBRKE2NWCGGDPNT", "length": 21095, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Chennai News| Latest Chennai news | Tamil News | Tamil News online | Latest Tamil News - Maalaimalar", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். #ElectionCommission\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nசென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இதற்காக 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #RepublicDay #Merina\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கித்தரும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PMModi #ponradhakrishnan\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது - ஆர்.எம்.வீரப்பன்\nரஜினிகாந்த் நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். கழக பொதுக்குழு கூட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறினார். #RajiniKanth\n10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #DMK #MKStalin #ChennaiHighCourt\nகொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nகாட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy\nஅரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது\nஅரக்கோணம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅப்பல்லோவில் சிகிச்சை பெறும் க.அன்பழகனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nஅப்பல்லோவில் சிகிச்சை பெறும் திமுக பொது செயலாளர் அன்பழகனின் உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். #MKStalin #KAnbazhagan\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\nபொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #PMModi\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை - பொன்னையன்\nபா.ஜனதாவுடன் கூட்டணி என்று நாங்கள் சொல்லவில்லை என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். #ADMK #BJP #Ponnaiyan\nவானூர்தி, பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வானூர்தி உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #TNCabinet #AerospaceDefencePolicy\nராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலி\nராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியர் தேர்வில் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு- அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்\nஅரியர் தேர்வு விதிமுறைகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் முன் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். #AnnaUniversity #StudentsProtest\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கு முடித்துவைப்பு\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது. #MinisterVijayabaskar #HelmetCase\nமத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு\nமத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #CentralGovernment\nதம்பிதுரை தி.மு.க.வின் சிலீப்பர் செல்லாக செயல்படுகிறார் - பா.ஜனதா பிரமுகர் தாக்கு\nபாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க.வின் சிலீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று பாஜக பிரமுகர் கூறியுள்ளார். #ThambiDurai\nஓசூர் சட்டசபை தொகுதி காலி இடமாக அறிவிப்பு\nபாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #BalakrishnaReddy\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. #GIM2019 #TNCabinet #TNGovt\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர்\nசென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். #KaanumPongal\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது’ என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியுள்ளார். #MinisterJayakumar #ADMK\n2 மணிநேரம் தொடர்ந்து வன்கொடுமை செய்ததால் சிறுமி இறந்தார்- கைதான முதியவர் வாக்குமூலம்\nகன்னியாகுமரி லாட்ஜில் கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபரும் உயிரிழப்பு\nநாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\n - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nவானூர்தி, பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/07/16132941/1176867/Nirmala-devi-bail-petition-dismissed-in-6th-time.vpf", "date_download": "2019-01-19T02:56:36Z", "digest": "sha1:DV54UY5S26L5F75SELVMVGRDIGS3I5WX", "length": 15734, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்மலாதேவி ஜாமீன் மனு 6-வது முறையாக தள்ளுபடி || Nirmala devi bail petition dismissed in 6th time", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்மலாதேவி ஜாமீன் மனு 6-வது முறையாக தள்ளுபடி\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 6-வது முறையாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 6-வது முறையாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி உள்பட 3 பேர் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் வழக்கின் தன்மை கருதி ஜாமீன் வழங்கவில்லை.\nஇந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன் 6-வது முறை���ாக ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase\nநிர்மலா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஉறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி\nபாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனு தள்ளுபடி\nநிர்மலாதேவி வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவழக்கில் இருந்து விடுவிக்க கோரி நிர்மலாதேவி மனு தாக்கல்\nநிர்மலாதேவியுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு - பேராசிரியர் முருகனின் மனைவி பேட்டி\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஅரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பி\nஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- கூலித்தொழிலாளி கைது\nகோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானத்தில் வந்து சேர்ந்தது- பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Rain_25.html", "date_download": "2019-01-19T02:31:18Z", "digest": "sha1:TNGDSWLMZ4ODPHCMDQ566LP7NOCJC7RS", "length": 6024, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்\nரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் வேலைநிறுத்தம்\nரயில்வே ஊழியர்கள் சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப சங்க குழுவின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nநேற்றிரவு (23) முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தம் “பெரஹராவைப்” பார்வையிடச் செல்லும் பயணிகள் மற்றும் உயர் தரப் பரீட்சை மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Kannalan-Nakulan.html", "date_download": "2019-01-19T02:58:00Z", "digest": "sha1:ASLW2C6MOTWQL3J3PSY5M6BOGUXI5XMJ", "length": 8225, "nlines": 86, "source_domain": "www.tamilarul.net", "title": "கடற்கரும்பு​லிகள் மேஜர் கண்ணாளன்,மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களி​ன்23ம் ஆண்டு நினைவு நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / கடற்கரும்பு​லிகள் மேஜர் கண்ணாளன்,மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களி​ன்23ம் ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்பு​லிகள் மேஜர் கண்ணாளன்,மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களி​ன்23ம் ஆண்டு நினைவு நாள்\nபுல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியமான இரு மாவீரர்களினதும் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து,\n(விநாயகம் இளையதம்பி - புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)\n(கந்தையா கிருஸ்ணதாஸ் - காரைநகர், யாழ்ப்பாணம்)\n(வாரித்தம்பி ஜெயக்குமார் - தாளையடி, யாழ்ப்பாணம்)\n(சிவஞானம் சிவநேசன் - கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nஇதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திருக்கணாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்,\n(சித்திரவேல் உதயகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு)\nகுடும்பிமலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில்\n(புவனேசசிங்கம் வேதாரணியம் - கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-nov-15/puzzle", "date_download": "2019-01-19T02:56:28Z", "digest": "sha1:S5GEKRYO33ILVEXSCJXYACNSQSRAPTKO", "length": 12641, "nlines": 378, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 15 November 2018 - புதிர் பக்கங்கள்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசுட்டி விகடன் - 15 Nov, 2018\nA - Z தகவல்கள்\nஜீபாவின் சாகசம் - பாரசூட் ஜீபா\n - 1 - அங்குர�� தாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-01-19T03:12:11Z", "digest": "sha1:2VZP5QRJRNPIH3HSALU3A7QZZ2FDG7QI", "length": 8000, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்\nஓய்வு குறித்து முதல்முறையாக மனம் திறந்த டு பிளெஸ்சிஸ்\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவர் டு பிளெஸ்சிஸ், எதிர்வரும் 2020ஆம் நடைபெறவுள்ள ரி-20 உலக்கிண்ண தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n34 வயதான டு பிளெஸ்சிஸ், அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில் “ரி-20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியாவுக்கு மீண்டும் வருவோம்.\nஅதுவே என்னுடைய கடைசி சர்வதேச சுற்றுப்பயணமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே ரி-20 உலகக் கிண்ண தொடரை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான டு பிளெஸ்சிஸ், இதுவரை 54 டெஸ்ட் போட்டிகள், 124 ஒருநாள் போட்டிகள், 41 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதென்னாபிரிக்க – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 21\nஹர்திக் பாண்ட்யா சிறந்த சகலதுறை வீரராக வருவதற்கு வாய்ப்புண்டு: க்ளூஸ்னர்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் வீரரான ஹர்திக் பாண்ட்யா, சிறந்��� சகலதுறை வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக,\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிர\nடிவில்லியர்ஸ்- டு பிளிஸ்சிஸ் இல்லையென்றால் அணியின் நிலைமை என்ன\nமூத்த வீரர்களான டிவில்லியர்ஸ் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் காயம் அடையும் போது அணியின் நிலைமை எ\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3-2/", "date_download": "2019-01-19T03:29:24Z", "digest": "sha1:IMIKB557VUB2BTED5XOBKJRVZCFOE2S3", "length": 16693, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஈ.எல்.என் போராளி குழு தலைவர்களை கைதுசெய்ய கொலம்பியா, கியுபாவின் உதவியை கோரியுள்ளது\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: தவராசா சூளுரை\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு\nயாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ். மாநகரசபையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் போது யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் சபையில் சமர்ப்பித்தார்.\nமக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் உள்வாங்கப்படாமல் ஆடம்பரமான வரவுசெலவு திட்டம் காணப்படுவதால் குறித்த வரவுசெலவு திட்டத்தை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.\nஎனினும், குறித்த வரவுசெலவு திட்டதிற்கு தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்த யாழ். மாநகர சபையின் முதல்வர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் சபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.\nவரவுசெலவு திட்டம் யாழ். மாநகர சபை முதல்வர் சபையில் சமர்ப்பித்த பின்னர் தனது கொள்கை விளக்க உரையை முடித்த பின்னர் வரவுசெலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடுவதே முறையானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.எனினும் முதல்வர் அதற்குச் சம்மதிக்கவில்லை.\nஇந்நிலையில் வரவுசெலவு திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகவிருந்தால் இதனை நிராகரிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாக ஏற்று செய்யத் தயாராகவிருப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் வரவுசெலவு திட்டதிற்கான வருமான சீர்திருத்தங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.\nமாநகர சபையின் அமர்வு மதியநேர உணவு வேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பமான போது பட்ஜெட்டுக்கான செலவீன சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பானது.\nஇதன்போது வருமானத்தில் 350 மில்லியன் ரூபா குறைகின்ற காரணத்தால் செலவைக் குறைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் சார்ந்த செலவுகள் காணப்படாதததுடன் முற்றுமுழுதாக ஆடம்பரச் செலவுகளுக்கும், வெளிநாட்டுச் செலவுகளுக்கும், கடன்களுக்கும் இந்த வரவுசெலவு திட்டத்தில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஎனவே, செலவுகளை சீர்திருத்தி தகுந்த செலவீனமுள்ள பட்ஜெட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு மாநகர சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், எம். மயூரன் ஆகியோர் வலியுறுத்தினர். இதேபோன்று வருமானத்திற்குத் தகு��்தவாறு செலவு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரவுசெலவு திட்டத்தை புதுப்பித்துச் சபையில் சமர்ப்பிக்குமாறு வேறொரு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து பட்ஜெட் வருமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போன்று செலவீன சீர்திருத்தங்களையும் சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டுமென யாழ். மாநகர சபை முதல்வர் கேட்டுக் கொண்டார். முழு செலவீன விபரங்களையும் தற்போது எங்களால் ஒவ்வொன்றாக எழுதிக் கணித்துக் கொண்டிருக்க முடியாது.\n530 மில்லியன் ரூபாவுக்கான செலவீன விபரங்களையும் எங்களிடம் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். எனவே, இந்த வரவுசெலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமாகவே எங்களால் கருத முடியும்.இது தொடர்பில் நாம் கலந்தாலோசித்தே முடிவெடுக்க முடியுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனினும், சபையின் முதல்வர் நிராகரிக்கப்பட்ட வரவுசெலவு திட்டமகா கருதக் கூடாது என அழுத்தமாகத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி இரு கட்சி உறுப்பினர்களும் இணைந்து கழுத்தறுத்து விட்டதாகவும் யாழ்.மாநகர சபையின் முதல்வர் கடுமையாக குற்றச்சாட்டினார்.\nகுறித்த குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரன் இரு பகுதியினரும் சேர்ந்து கழுத்தறுத்து விட்டதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். எங்களுக்கு ஈ.பி.டி.பியுடனருடன் சேர வேண்டிய அவசியமில்லை. எனவே, குறித்த குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.\nஇதனையடுத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் எஸ்.கிருபாகரனுக்கும் யாழ். மாநகர சபை முதல்வருக்குமிடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வர் வரவுசெலவு திட்டத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் சபையை ஒத்தி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிலப்பதிகார முத்தமிழ் விழா நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில் சிலப்பதிகார முத்தமிழ் விழா இடம்பெற்று வருகின்றது. யாழ். துர்க்காதேவி மணிமண்டபத்தில்\nயாழில் சுமந்திரனின் பதாதைக்கு சேதம் விளைவிப்பு\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உற\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததின நினைவுதினம்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் யாழில் இடம்பெற்றது. யாழ\nவடக்கு, கிழக்கிற்கு போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே\nயுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட\nபுலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் : முன்னாள் போராளிகள்\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகொலம்பிய தலைநகரில் கார் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/3-letter-hero-again-in-love/", "date_download": "2019-01-19T03:08:10Z", "digest": "sha1:DB6FNCJIWJR6CKZIERD2SQDCGDEJ3FHU", "length": 6017, "nlines": 134, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மூன்றெழுத்து நடிகருக்கு மீண்டும் காதல் - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nமூன்றெழுத்து நடிகருக்கு மீண்டும் காதல்\nபல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறதாம். சொந்த ஊர், கேரளா. அவருடைய முகவசீகரமும், மென்மையாக பழகும் சுபாவமும் நடிகருக்கு மிகவும் பிடித்து இருக்கிறதாம். இதேபோல் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், அந்த நடிகைக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதாம்.\nஇருவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் தினமு���் சந்தித்து காதல் வளர்த்து வருகிறார்களாம். இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா என்று நெருங்கிய சகாக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்களாம்.\nPrevious Postஇன்றைய பரபரப்புச் செய்திகள் 06/04/18 Next Postசாய் பல்லவியைச் சுற்றி புகையும் நெருப்பு\nகதை தேர்வு செய்ய குழம்பும் நடிகை\nதேவதாஸ் ஆன இரண்டெழுத்து நடிகர்\nகாதலனுக்காக கதை கேட்கும் நாயகி\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/8-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/175-221829", "date_download": "2019-01-19T03:03:19Z", "digest": "sha1:3F7IDLNDCMKLVPEY6M2YLCF74VSGWXUY", "length": 4977, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\n8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் இன்று (14), உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதங்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, இவர்கள் இன்று (14) காலை, 8 மணிமுதல் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த கைதிகள், கடந்த யுத்தகாலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் அனைவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களென, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n8 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_8.html", "date_download": "2019-01-19T02:05:34Z", "digest": "sha1:GKJZGK2GYJDID52DT2ZR5UWV3XHZLWZV", "length": 8524, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ���மிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த பௌத்த பீடங்களை சம்பந்தன் சந்திக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த பௌத்த பீடங்களை சம்பந்தன் சந்திக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்\nபதிந்தவர்: தம்பியன் 08 July 2017\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காக பௌத்த பீடங்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\n“பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்களுக்கு புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பற்றி தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம். எனவே கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பௌத்த பீடங்களைச் சந்திக்க வேண்டும் என நான் கோரியிருக்கின்றேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்ற கட்டடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் தங்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களையோ செய்யக்கூடாது எனக் கூறியிருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nபெரும்பான்மை கட்சிகள் இரண்டும் தாமாக முன்வந்து தேசிய அரசாங்கமாக ஆட்சியில் அமர்ந்து முற்போக்கு சிந்தனையுடன் இச்செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றது. தமிழ் மக்கள் இதற்கே ஆணை வழங்கியிருந்தனர். அவ்வாறிருக்கையில் தற்போது அதிவணக்கத்துக்குரிய சமயத்தலைவர்கள் இவ்வாறான அறிவிப்பை விடுத்திருப்பது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nசமயத்தலைவர்கள் இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் பொதுவானவர்கள். அவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாடுகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதன் ஊடாக தற்போது எழுந்துள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த பௌத்த பீடங்களை சம்பந்தன் சந்திக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த பௌத்த பீடங்களை சம்பந்தன் சந்திக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:31:35Z", "digest": "sha1:33P2RWSQ2VCR24YKOP2PVMDW57RE5RHP", "length": 3782, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நசுக்கும் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n\"விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\"\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதானது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடு என்பதுடன் ஒரு பெண் அரசியல்வ...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?page=8", "date_download": "2019-01-19T02:59:35Z", "digest": "sha1:S6SO6FL2QJJ2EDZQCAYUT3YL5CK3ZZVV", "length": 8195, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பதவி | Virakesari.lk", "raw_content": "\nஇ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல்:இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின்கருத்திற்கு கடும் கண்டனம்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சலேவிற்கு மியன்மார் தூதரகத்தில் உயர் பதவி\nஇராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து இராணுவ புலனாய்வு படையணிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள...\nபிரமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்\nமத்திய வங்கி பிணை முறி வழங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பிரமருக்கும் தொடர...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் இராஜினாமா\nஇலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து இராஜினாம...\nபாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேனென கெஹலிய சவால்\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அப்போதைய ஜனா...\nஅமைப்பாளர் பதவியை துறக்க தயங்குகின்றனர்\nகூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைப்பாளர் பதவியை துறப்பதற்கு தயங்குகின்றனர்...\nஇராஜினாமா செய்த அரச அதிகாரிகளை மீண்டும் பதவிக்கு நியமிக்க முடியாது : சபையில் பிரதமர் திட்டவட்டம்\nதமது பதவிகளை இராஜினாமா செய்த அரசாங்க அதிகாரிகளை மீண்டும் அந்தப் பதவிகளில் நியமிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...\nபதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரி...\nஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்க பெருமை சேர்த்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங...\nஜனாதிபதி சட்டத்தரணிக்கு புதிய பதவி\nஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்ப...\nபதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உத...\nஇ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல்:இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-01-19T02:28:03Z", "digest": "sha1:PEDXTYMAK5U7NXQ663IXHDUGZWEBRD6E", "length": 8025, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பயணம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்\n16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்��ு போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு...\nமத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்\nமத்திய மாகாண சபையிலிருந்து ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதெற்கு அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமஹிந்தவின் பாதையில் பயணிக்கும் மைத்திரிபால எமது முடிவு தப்பாகிவிட்டது ; சிவில் அமைப்புக்கள் சாடல்\nநல்லாட்சியை நோக்கிய பயணத்தில் சிவில் அமைப்புகள் செய்த பங்களிப்பு மற்றும் மக்களை அரசாங்கதின் பக்கம் திருப்பிய அனைத்து விட...\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும்: ஒபாமா\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒ...\nதிடீரென இலங்கை வந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி\nதென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஸுமா பயணம் செய்த தென்னாபிரிக்க விஷேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தர...\nகனேடிய வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதல்வர், ஆளுநர் ஆகியோரை சந்தித்தார்\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்க...\nஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்ப...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார்.\nபஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி\nகாலி - கொழும்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெ...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/world-championship-indian-player-lost/", "date_download": "2019-01-19T03:08:19Z", "digest": "sha1:RDNLTOGZOJP2ION6HAWJLEOPC4PCUWCI", "length": 5038, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோல்வி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோல்வி\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.\nஇதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்தார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nஉலக மல்யுத்தத்தில் இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n← பார்முலா 1 கார் பந்தயம் – 18 வது சுற்றில் கிமி ராய்க்கோனென் வெற்றி\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – நவோமியை வீழ்த்திய ஸ்லோனே ஸ்டீபன்ஸ் →\nநான் பயந்த ஒரே பவுலர் சோயிப் அக்தர் தான் – சேவாக்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – ஆஸ்திரேலியா புறப்பட்டார் டோனி\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=08-17-11", "date_download": "2019-01-19T03:33:22Z", "digest": "sha1:6LR45YFIGEALVTUZI2PF5KQKAU7MIMI4", "length": 12488, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From ஆகஸ்ட் 17,2011 To ஆகஸ்ட் 23,2011 )\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுட��் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. வருடம் முழுவதும் வெண்டை சாகுபடி\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST\nகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிணற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி-ஆடி பட்டத்தில் ஒருவிதமான காற்றும் உஷ்ணமும் நிலவும். இச்சூழ்நிலையில் மஞ்சள் நரம்பு நோய் செடிகளைத் தாக்கும். ..\n2. முள் இல்லா மூங்கில் நாற்றுக்கள் தயாரிக்கும் முறை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST\nநவீன தொழில்நுட்பம்கழிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்: நன்கு வளர்ந்த தரமுள்ள மூங்கில் தூர்களிலிருந்து கழிகளை வெட்டியபிறகு பக்கக்கிளைகளை கழியிலிருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்ய முழு கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் மணல், மண் 2:1 என்ற அளவில் இட்டு கழிகளைப் பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண்கலவை கொண்டு மூடவேண்டும். ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST\nநல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை தேவைப்படும்.மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/05/2_16.html", "date_download": "2019-01-19T02:55:45Z", "digest": "sha1:R4TV4KQKU3JVAUVCLE6TXTVEB4VPAD2P", "length": 27675, "nlines": 262, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: தேர்தல் முடிவுகள்- சாட்டையடி-2 !!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஇந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்\n1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.\n..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.\nமாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..\n2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர்.\nகாங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.\nபீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.\nஇந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.\nஅதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்க���ள்கிறார்.\nதேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்\nஅதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை\nஇதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது\nபதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:58\n//அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை\nநம்ம மக்கள் நல்லா தெளீவாதான்பா இருக்காங்க‌\nஇதுவும் ஒரு காரணம் அதிக இடங்கள் பிடித்ததற்கு\nநல்ல அலசல் தேவாசார் அரசியல்லே புலியாகிட்டீங்க‌\nதிரு மன்மோகன்சிங் ஜெயித்ததும் ராகுல்,சோனியா காந்தி ஜெயித்ததும் சரிதான். ஆனால் இவர்கள் இலங்கை தமிழர் படுகொலைச் செய்யப்படுவதைக்கண்டும் ஒன்றுமே செய்யவில்லையே. இந்திய தமிழர் நலனிலும் அக்கறைக்காட்டுவார்களா பிரபாகரன் பிடிபடும் முன் பல்லாயிரம் தமிழர்கொலைச்செய்யப்படுவது அவர்களுக்குப் பெரிதில்லையா பிரபாகரன் பிடிபடும் முன் பல்லாயிரம் தமிழர்கொலைச்செய்யப்படுவது அவர்களுக்குப் பெரிதில்லையா பதவியாசை பிடித்தவர்களில்லைதான் இவர்கள் எவருமே,ஆனால் தங்களின் இழப்புக்கு பேரிழப்புத்தான் என்றாலும் அதற்காக இலங்கைத்தமிழர் கொல்லப்படுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. சோனியா காந்தி மிகச்சிறந்த திறமையான அரசியல்வாதியாக வெளியாகியுள்ளார். தேர்தலில் அவர் எடுத்த முடிவுகள் சாட்சி. ராகுல் இளந்தலைவர், பொருமையாக ஆராய்ந்து சரியான முடிவெடுக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. இலங்கை பிரச்சனையையும் அவ்வாறே அனுகுவார்களா பதவியாசை பிடித்தவர்களில்லைதான் இவர்கள் எவருமே,ஆனால் தங்களின் இழப்புக்கு பேரிழப்புத்தான் என்றாலும் அதற்காக இலங்கைத்தமிழர் கொல்லப்படுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. சோனியா காந்தி மிகச்சிறந்த ���ிறமையான அரசியல்வாதியாக வெளியாகியுள்ளார். தேர்தலில் அவர் எடுத்த முடிவுகள் சாட்சி. ராகுல் இளந்தலைவர், பொருமையாக ஆராய்ந்து சரியான முடிவெடுக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. இலங்கை பிரச்சனையையும் அவ்வாறே அனுகுவார்களா\nநல்ல அலசல் தேவா சார்\nநம்ம மக்கள் நல்லா தெளீவாதான்பா இருக்காங்க‌\nஇதுவும் ஒரு காரணம் அதிக இடங்கள் பிடித்ததற்கு\nநல்ல அலசல் தேவாசார் அரசியல்லே புலியாகிட்டீங்க‌///\nஇலங்கை பிரச்சனையையும் அவ்வாறே அனுகுவார்களா\nபின்னூட்டம் ஒரு பதிவு போல் உள்ளது\nநல்ல அலசல் தேவா சார்///\nதலை கீழாப் போச்சுல்ல எல்லாம்\nஉயர்ச்சாதிகளின் ஆதரவுடன் தான் இம்முறை முதல்வர் பதவியில் அமர்ந்தார்.அப்பொழுதே அவருடைய தலித்கொள்கையும் கேள்விக்குறியானது. அவருடைய நெருங்கிய‌ ஆலோசகர்களும் உயர்சாதிக்காரர்கள்,எனவேதான் இந்த‌ தோல்வி\nஆழ்ந்த பார்வையோடு நல்லதொரு அரசியல் பகிர்வு \nஉயர்ச்சாதிகளின் ஆதரவுடன் தான் இம்முறை முதல்வர் பதவியில் அமர்ந்தார்.அப்பொழுதே அவருடைய தலித்கொள்கையும் கேள்விக்குறியானது. அவருடைய நெருங்கிய‌ ஆலோசகர்களும் உயர்சாதிக்காரர்கள்,எனவேதான் இந்த‌ தோல்வி///\nநான் அதைக்குறிப்பிட்டால் ஒருபக்கம் சாய்வதுபோல் தொன்றியதால் விட்டுவிட்டேன்\nஆழ்ந்த பார்வையோடு நல்லதொரு அரசியல் பகிர்வு \nசொல்லரசன் தன் பதிவில் சொல்லியுள்ளதுபோல் எரிகிற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி என்றுதான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிலையான ஆட்சி, மதசார்பற்ற ஆட்சியை காங்கிரஸ் தரும் என்று நம்பிக்கை மக்களிடத்தில் தோன்றியிருக்கலாம். மூணாவது அணியில் யார் பிரதமர் என்பதில் அடித்துக்கொள்ள ஆரம்பித்ததில் அவர்களுக்குள்ளிருந்த சாத்தான் வெளிப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஈழப்பிரச்சினை இங்கு அடிபட்டுபோய்வி்ட்டதே என்கிறபோது மனதிற்கு வருத்தமாகவே இருக்கிறது. பிரபகாரன் மரணம் என்று செய்திகள் உலாவுகின்றன...என்ன நடக்கப்போகிறதோ...\nஆட்சியில் அமர்ந்த பிறகு மக்கள் நலனை மறந்து போகும் அரசியல்வியாதிகள் உள்ளவரை நம்ம நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது தேவா சார்..\nதிருச்சி சந்திப்புல உங்க குரல் வலுவா இருந்தது போல\nகாணொளியில நீங்களும் வாசுவும், நாயகன் வேசத்துக்கு போட்டி போடுறா மாதிரியே இருக்���ுங்க...\nதிருச்சி சந்திப்புல உங்க குரல் வலுவா இருந்தது போல\nகாணொளியில நீங்களும் வாசுவும், நாயகன் வேசத்துக்கு போட்டி போடுறா மாதிரியே இருக்குங்க...///\nஆட்சியில் அமர்ந்த பிறகு மக்கள் நலனை மறந்து போகும் அரசியல்வியாதிகள் உள்ளவரை நம்ம நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது தேவா சார்.///\nசொல்லரசன் தன் பதிவில் சொல்லியுள்ளதுபோல் எரிகிற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி என்றுதான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிலையான ஆட்சி, மதசார்பற்ற ஆட்சியை காங்கிரஸ் தரும் என்று நம்பிக்கை மக்களிடத்தில் தோன்றியிருக்கலாம். மூணாவது அணியில் யார் பிரதமர் என்பதில் அடித்துக்கொள்ள ஆரம்பித்ததில் அவர்களுக்குள்ளிருந்த சாத்தான் வெளிப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஈழப்பிரச்சினை இங்கு அடிபட்டுபோய்வி்ட்டதே என்கிறபோது மனதிற்கு வருத்தமாகவே இருக்கிறது. பிரபகாரன் மரணம் என்று செய்திகள் உலாவுகின்றன...என்ன நடக்கப்போகிறதோ...///\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா\nபிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை\nதி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோன...\nமனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்\nஇந்த பதிவர் எழுதுவதெல்லாம் குப்பை \nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102066/", "date_download": "2019-01-19T02:46:50Z", "digest": "sha1:QB3V4QEKWXA25W4DESSGILN777RIR55Z", "length": 11838, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "“அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவேன் என யாராவது பேசினால் பொறுமை இழப்பேன்” – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவேன் என யாராவது பேசினால் பொறுமை இழப்பேன்”\nஅயோத்தியில் பாபர் மசூதி கட்டுவேன் என யாராவது பேசினால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது என மத்திய அமைச்சர் உமா பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே இந்துக்கள்தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தவர்கள். ஆனால், அதற்காக அயோத்தியிலுள்ள ராமர் கோயில் வளாகத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவேன் என் யாராவது கூறினால் அவர்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.\nஅயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடிக்கல் நாட்ட வேண்டும். அப்போதுதான் அவரது கட்சி செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட முடியும்.\nவத்திகான் ; நகரில் ஒரு மசூதி கட்டுவதையோ அல்லது மதினாவில் ஒரு கோயில் கட்டுவதையோ பற்றி பேச முடியுமா அது போலதான் அயோத்தியில் ஒரு மசூதி கட்டுவதைப் ப��்றி பேசுவதும் நியாயமற்றது ஆகும். அயோத்தியாவில் பிரச்சினையானது நிலம் சம்பந்தப்பட்டது ஆகும். நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. அயோத்தியில்தான் கடவுள் ராமர் பிறந்தார் என்பது இறுதியாக முடிவான விஷயம்.\nஇப்பிரச்சினைக்கு நீதிமன்றத்திற்கு வெளியேதான் தீர்வு காண முடியும். எனவே ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா ஆகியோர் இணைந்து இதற்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n1990களில் ஆர்எஸ்எஸ் – பாஜக தொடங்கிய ராமர் கோயில் கட்டும் ராமஜென்ம பூமி இயக்கத்தில் உமா பாரதி தீவிரமாகப் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅயோத்தியில் பாபர் மசூதி மத்திய அமைச்சர் உமா பாரதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\n28 வருடங்களின் பின்னர் மன்னார் நகர நுழைவாயிலில் கூட்டுறவுச் சபை கட்டிடத்திலிருந்து இராணுவம் வெளியேறியது\nசவூதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை…\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/this-day-in-history-13-may-1648-construction-of-the-red-fort-at-delhli-was-completed/", "date_download": "2019-01-19T02:43:36Z", "digest": "sha1:43VGBDQOEMJX3OIWY6DTII5FGDUQH2ON", "length": 16567, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே! – AanthaiReporter.Com", "raw_content": "\nடெல்லி செங்கோட்டைக்கு ஹேப்பி பர்த் டே\nமுன்னொரு காலத்தில் இந்த பாரத்தை ஆண்டு வந்த முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ல் இந்தக்கோட்டையை கட்டி முடிச்சார். இந்த செங்கோட்டை உண்மையில், “குயிலா-ஐ-முபாரக்” (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக் குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரை படமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த கோட்டை இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானா பாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்து கின்றது. இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகு, பல மேம்பாடுகள் பேரரசர் ஷாஜகானால் செய்யப்பட்டது.\nஇந்த கோட்டையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஔரங்கசீப் காலத்திலும் அதற்குப்பிறகு வந்த முகலாயர்களின் ஆட்சி காலத்திலும் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1857-ம் ஆண்டில் முதல் சுதந்திரப்போர் முடிவுற்ற பின்பு, இந்த இடத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன. சுதந்திரத்திற்கு பின்னர், இந்த இடத்தின் கட்டமைப்பில் சேர்த்தல்/திருத்தம் வரையறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான ராணுவ முகாமாகப் பயன் படுத்தப் பட்டது, மேலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003-ம் ஆண்டு வரையில் இந்த கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.\nசெங்கோட்டையானது, முகலாய பேரரசர் ஷாஜகானின் புதிய தலைநகரமான ஷாஜகானாபாத்தின் அரண்மனையாக இருந்தது, மேலும் டெல்லியின் ஏழாவது தலைசிறந்த நகரமாகவும் விளங்கியது. அவரது ஆட்சிகாலத்தின் மதிப்பை உயர்த்தவும், அவரது கட்டிடக்கலை குறித்த திட்டங்கள் மற்றும் ஆர்வத்தினை செயல்படுத்த போதிய வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து இங்கு மாற்றினார்.\nஇந்த கோட்டையானது யமுனா நதிக்கரையில், பெரும்பாலும் சுற்றிலும் சுவர்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த சுவரின் வடகிழக்கு முனை, 1546-ம் ஆண்டு இஸ்லாம் ஷா சுரியால் கட்டப்பட்ட பாதுகாப்பு கோட்டையான சலிம்கர் கோட்டைக்கு அருகாமையிலிருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டையின் கட்டிடப் பணி 1638-ம் ஆண்டில் தொடங்கி 1648-ம் ஆண்டில் நிறைவடைந்தது.\n11 மார்ச் 1783-ல், சீக்கியர்கள் டெல்லியின் செங்கோட்டைக்குள் நுழைந்து திவான்-இ-அம்யைக் கைப்பற்றினர். இந்த நகரத்தை ஆண்ட முகலாயரான வசீர், சீக்கியர்களிடம் சரணடைந்து, பின்னர் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தச் செயலானது கரோர் சிங்கிய குலத்தைச்சேர்ந்த சர்தார் பகெல் சிங் தலிவால் ஆணையின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஇந்தக்கோட்டையை வைத்திருந்த கடைசி முகலாய பேரரசர், பகதூர் ஷா II “ஜாபர்” ஆவார். `முகலாயர்களின் ஆட்சியில் அவர்களின் பாதுகாப்பு திறமைகள் இருந்த போதிலும், 1857-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியின்போது அவர்களால் செங்கோட்டையை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை. 1857 கலகத்தில் தோல்வியடைந்த பின்னர், 17 செப்டம்பர் அன்று ஜாபர் கோட்டையை விட்டு வெளியேறினார். ஆங்கிலேயரின் கைதியாக அவர் செங்கோட்டைக்குத் திரும்பி வந்தார். 27 ஜனவரி 1858-லிருந்து ஜாபர��� நன்றாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அக்டோபர் 7 அன்று நாடு கடத்தப்பட்டார்.\n15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியா சுதந்திர தேசமானது. இது இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவின் சுதந்திரக்கொடியை ஏற்றியதன் மூலம் குறிப்பிடப்பட்டது. சுதந்திர நாளில் பிரதமரால தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய ராணுவத்தின் பிரசித்தி பெற்ற ராணுவ ஒத்திகை செய்யும் இடமானது.\nசெங்கோட்டையில் உள்ள காட்சிப்பொருட்கள், மிகவும் உயர்தரமான கலைஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும், இது மிகவும் உயர்தர வடிவத்தையும், வெளிப்பாடு மற்றும் நிறங்களையும் கொண்டதனித்துவம் வாய்ந்த ஷாஜகானின் பாணியில் முன்னேற்றத்தின் விளைவாகும்.\nடெல்லியில் உள்ள செங்கோட்டையானது, இந்தியாவின் நீண்டகால வரலாற்றையும் அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் ஒன்றாகும். இதன் தனிச்சிறப்பானது காலத்திற்கும் அதன் பரப்பிற்கும் அப்பாற்பட்டதாகும். இது கட்டடக்கலை நுணுக்கத்திற்கும் வலிமைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. 1913-ல் இது முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும் முன்பே, செங்கோட்டை அடுத்தத் தலைமுறைக்காக பேணி பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்தக்கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவை டெல்லி மற்றும் லாகூர் வாயிற்கதவுகள் என்ற இரு முக்கிய வாயிற்கதவுகளில் திறக்கப்படுகின்றன. இதில் லாகூர் வாயிற்கதவே முக்கிய நுழைவாயிலாக இருக்கின்றது. இது சட்டா சவுக் எனப்படும் நீண்ட கடைவீதியில் கொண்டு விடுகிறது, அதன் சுவர் நீளத்திற்கு இங்கு வரிசையாகக் கடைகளைக் கொண்டுள்ளன.\nசட்டா சவுக், வடக்கு-தெற்குத் தெருக்கள் சந்திக்கும் ஒரு பெரிய திறந்தவெளிக்கு கொண்டுவிடுகிறது. உண்மையில் இந்தச் சந்திப்பானது மேற்கில் கோட்டையின் ராணுவ விழாக்கள் நடக்கும் இடத்தையும், கிழக்கில் உள்ள அரண்��னைகளையும் பிரிக்கின்றது. இந்தத் தெருவின் தெற்கு மூலையில் டெல்லி கேட் அமைந்துள்ளது.\nPrevமலேசியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வழி கோலிய ஜி.எஸ்.டி. ரத்து\nNextகலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா \n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/01/blog-post_4335.html", "date_download": "2019-01-19T02:58:47Z", "digest": "sha1:3HNQW6DECUSEAUOGYO5P2I6RQDYQI2AB", "length": 10929, "nlines": 265, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை விமர்சனம்", "raw_content": "\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை விமர்சனம்\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..\nஎதையோ ஒண்ணை அமுக்க போக, அது பதிவாயிருச்சு.. சாரி..ஹி.ஹி.ஹி\nபாதியில் ஸ்குரோல் பண்ண முடியாத விறுவிறுப்பு. பி ஜே பி செய்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்.\nஆனா சொல்ல வந்த உட்கருத்து சூப்பர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/thamanna-interview-vonageskype.html", "date_download": "2019-01-19T02:57:00Z", "digest": "sha1:KNRKEAEC4BNXSIRI3GKXFYDPMX2A5CKX", "length": 15649, "nlines": 97, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி – தமன்னா பேட்டி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி – தமன்னா பேட்டி\n> விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி – தமன்னா பேட்டி\nதமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.\nகே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா\nபடத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nசக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...\nபையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை. இப்போது நடித்துவரும் படங்கள்\nஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.\nஇதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nசுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்\nசிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.\nகல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்\nஉண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபையா ���டத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே\nஎனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.\nநாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி\nதமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத��திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:47:11Z", "digest": "sha1:5UZVBI7N7GMSYMIP4YHDZEXRSCWRLQYB", "length": 25158, "nlines": 330, "source_domain": "lankamuslim.org", "title": "வயோதிபர் மீது துப்பாக்கிச் சூடு: காத்தான்குடியில் சம்பவம் | Lankamuslim.org", "raw_content": "\nவயோதிபர் மீது துப்பாக்கிச் சூடு: காத்தான்குடியில் சம்பவம்\nமட்டக்களப்பில் தேனீர் கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பிரதேசத்தில் தேனீர்கடை நடாத்திவந்த வயோதிபர், நோன்பு காலத்தையிட்டு இரவு நேரத்திலும் தேனீர் கடையை திறந்து நடாத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் கடையில் தனியாக இருந்த போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென��றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலுள்ள பிரிவினையை G7 -வெளிப்படுத்தியது\nஅதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பாதாள உலக குழு உறுப்பனர்கள்: பொலிஸ் »\nநேற்றிரவு காத்தான்குடியில் ஓரு வயோதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இந்தப் படுகொலை பற்றி ஊர் பெருமை கொள்பவர்கள் அதன் களங்கம் கருதி அடக்கி வாசிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவர் கஞ்சா கோப்பி விற்பனை செய்பவர் என்றும் அதனால்தான் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கிறது என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅது உண்மையாயின் கொலையாளிகளுக்கு இதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள் அல்லது எந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையில் இந்த அநியாயத்தினை புரிந்தனர்\nகஞ்சா கோப்பிதான் காரணம் என்றால் அதை விடவும் மோசமான சமூக விரோத செயல்களைக் கண்டு கொள்ளாது விளிம்பு நிலையில் வாழ்ந்த ஓரு பலவீனமான மனிதரை கொலையாளிகள் இலக்கு வைத்துள்ளனர்.\nமருந்து வகைகளில் கலப்படம், உணவு வகைகளில் கலப்படம், அளவை நிறுவைகளில் மோசடி என பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் மலிந்து காணப்படுகின்ற ஓரு சமூகக் கட்டமைப்பில் இந்த ஓரு சாதாரண விளிம்பு நிலை மனிதன் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றான்.\nமேற்சொன்ன கலப்படங்களையும்,மோசடிகளையும் புரிகின்ற சமூக விரோதிகளை இவர்களால் நெருங்க முடியாது . ஏனெனில் அவர்கள் மேல்தட்டு வர்க்க நிலையில் இருந்து கொண்டே அதனை செய்கின்றனர் . தவிரவும் அவர்கள் பல்வேறு சமய சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்பவர்களாக அல்லது அவற்றின் நிர்வாகிகளாக வலம் வந்து கொண்டு தமது கரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்துக் கொள்கின்றனர் . அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுகளுக்கு கொடையளித்து தமக்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்தக் கொலையாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இத்தகைய வன்முறைக் கும்பல்கள் மக்களால் எதுவித நிபந்தனைகளுமின்றி நிராகரிக்கப்படல் வேண்���ும் . அவர்கள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும் .\nகாத்தான்குடி மக்கள் இன்று இதனை மெளனமாக அங்கீகரிப்பதானது, நாளை இதே துப்பாக்கிகள் தத்தமது வீட்டுக் கதவுகளை தட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமாகும். இதற்கு கடந்த கால வரலாற்றிலிருந்து நல்லதொரு படிப்பினை இருக்கிறது .\n80 களின் பிற்பகுதியில் இத்தகையதொரு வன்முறைப் பிரிவினரை மெளனமாக அங்கீகரித்ததன் விளைவினை காத்தான்குடி வர்த்தக சமூகம் பின்நாட்களில் அனுபவித்து இறுதியில் விடுதலைப் புலிகளின் உதவியை நாடி அவர்கள் அழிக்கப்பட்டதான ஓர் கசப்பான வரலாறு இருக்கிறது .\nவன்முறைக் கும்பல்கள் / அடிப்படைவாதக் கும்பல்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை நிராகரிப்போம்\nஇது அநியாயமான விடயம். நீங்கள் அடிப்படைவாதமென கருதுவது ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இ���் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« மே ஜூலை »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905618", "date_download": "2019-01-19T02:42:46Z", "digest": "sha1:Q6EKQOA27BLGZGPOSCRX3QUT4SKADCFA", "length": 17782, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "மயிலாடுதுறை நகராட்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை தி��்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமயிலாடுதுறை நகராட்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்\nமயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்கக்கோரி மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1799ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ல் நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள கொள்ளிடம் பழையாறு, மயிலாடுதுறையில் உள்ளவர்கள், நாகப்பட்டினத்துக்கு வரவேண்டுமென்றால், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் புகுந்து வரவேண்டி உள்ளது. இதற்கு சுங்கச்சாவடியில் நுழைவுவரி செலுத்த வேண்டியதுள்ளது. இதற்காக 4 மணிநேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த வேலை சம்பந்தமாக மற்றும் சான்றிதழ் பெறுவது சம்பந்தமாக நாகைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\n1997ல் திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு ஏடிபன்னீர்செல்வம் மாவட்டம் என்று பிரிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை தமிழக அரசு பிரித்தது. திருச்சி மாவட்டம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதுபோல கோவை மாவட்டம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் 15 லட்சம் மக்கள் ��சிக்கின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்று நாகை மாவட்டத்தில் முதன் முதலாக மயிலாடுதுறையில்தான் போக்குவரத்துக் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாக பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் தொகை 3 தாலுகாக்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் 9.45 லட்சம் மக்கள் தொகை கொண்ட மயிலாடுதுறையில் 4 தாலுகாக்கள், 3 சட்டமன்ற தொகுதிகள், 5 ஓன்றியங்கள், 2 நராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n125 ஆண்டு பழமைவாய்ந்த ரெயிவே ஜங்ஷன் உள்ள ஊர் மயிலாடுதுறை. தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை வாழ்ந்து மறைந்த ஊர் மயிலாடுதுறை. புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்களை கொண்டது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்து வாழ்ந்த பகுதி. நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் பிறந்து வாழ்ந்த பகுதி. சைவ, வைணவ தலங்கள் மட்டுமின்றி புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்களை கொண்டது. பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி போன்ற வரலாற்று சுற்றுலா பகுதிகளைக் கொண்டது மயிலாடுதுறை.\nகாவிரிப்படுகையைக் கொண்ட இந்த மயிலாடுதுறை கோட்டம் 150 ஆண்டுகால நகராட்சி வரலாறு கொண்டது. பல்வேறு அடிப்படை காரணங்களுக்காக மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கு 2004ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்தது.\nஇந்நிலையில் சுனாமி பேரழிவு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்கும் பணியை அரசு தள்ளிவைத்தது. பின்னர் 2011ம் ஆண்டு, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகத்துறை கமிஷனருக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நாகை கலெக்டருக்கு வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார். தமிழக அரசும் நிர்வாக பிரிவுகள், தொகுதி பிரிவுகள் பற்றிய விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டத்தை அமைப்பதற்காக, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அரசுக்கு நாகை கலெக்டர் அனுப்பி வைத்தார். அதற்கு பிறகும் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதற்கு தலைமை செயலாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து நீதிமன்றம் தலையிட்டு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த வழிக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவை பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். தனிமாவட்டமாக ஆக்க உத்தரவிட முடியாது. மனுதாரர் கொடுத்துள்ள மனுவை தலைமைச் செயலாளர் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டாலும் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கட்சியினர்.\nதன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வர்த்தக சங்கத்தினர் போன்ற ஒட்டுமொத்த மக்களும் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கக்கோரி வருகின்றனர். தற்பொழுது 33 வது மாவட்டமாக உருவாக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதிலும் சிரத்தை எடுத்து மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தில் பொங்கல் விழா போட்டிகள் மண்பாண்டம் பரிசாக வழங்கல்\n102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை\nகுன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்\nமயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி காட்சியில் இன்று பொதுமக்கள் குறை கேட்கிறார் கலெக்டர் தகவல்\nமயிலாடுதுறையில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா\nகாரைக்காலில் பாரம்பரிய பொங்கல் கலை விழா\nதிமுக சார்பில் கலைவாணர் படிப்பக புதிய கட்டிடம் திறப்பு\nகாரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்\n× RELATED மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு தீ வைத்ததில் 4 கடைகள் எரிந்து சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spvvivek1998.wordpress.com/2014/11/04/website-types/comment-page-1/", "date_download": "2019-01-19T02:09:00Z", "digest": "sha1:7YRT7XAEPLHNGOGIOKJ2MS3NKEOCXKNU", "length": 6870, "nlines": 109, "source_domain": "spvvivek1998.wordpress.com", "title": "இணைய தளங்களின் வகைகள் | அறிவை வளர்க்கலாம் வாங்க spvvivek1998", "raw_content": "அறிவை வளர்க்கலாம் வாங்க spvvivek1998\nநவம்பர் 4, 2014 spvvivek1998\t1 பின்னூட்டம்\n.com — இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.\n.net — நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்….\n.gov — அரசுத் துறைகளுக்கானது.முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும்பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.\n.edu — கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).\n.mil — அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.\nint — இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.\n.biz — வணிக நிறுவனங்களுக்குஉரியது.\n.info — தகவல்மையங்களுக்கு உரியது.\n.name — தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.\n.pro — தொழில் துறை வல்லுனர்களுக்குஉரியது.\n.aero — வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.\n.coop — கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.\n.mesuem — அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.\nஇதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்…\nPrevious Postஉங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட திகதி மற்றும் நேரத்தினை அறியNext Postவாட்ஸ்அப் இலவச வாய்ஸ் கால் சேவை\nOne thought on “இணைய தளங்களின் வகைகள்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., (SOR) சாப்ட்வேர்\nபேஸ்புக் அக்கௌன்ட் வைத்திருந்த நபர் இறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்\nஉங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..\nகூகுள் தேடுதலில் கால வரையற��\nwindows-டாஸ்க் மானேஜர் இல் spvvivek1998\nஉங்கள் கணினியின் இயங்குதளம் நி… இல் How to run Android a…\nஇணைய தளங்களின் வகைகள் இல் How to run Android a…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76696/", "date_download": "2019-01-19T02:41:47Z", "digest": "sha1:XSAASD7VXPG2G2BU66DL25RZDAUXP3CL", "length": 11872, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வாள்வெட்டுக் கும்பல்களை கைது செய்யாமை – யாழில் காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இடைநிறுத்தம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள்வெட்டுக் கும்பல்களை கைது செய்யாமை – யாழில் காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்புகள் இடைநிறுத்தம்\nசாவகச்சேரி மற்றும் கொக்குவில் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரை, எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் இன்று (27) வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல்; நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்\nசாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மூன்று வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பலொன்று அடாவடிகளில் ஈடுபட்டதனால் அந்த வீடுகளில் பெறுமதியான பொருள்கள் நாசமாகின. அத்துடன், கொக்குவில் முதலி கோவிலடியில் ஆவா கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுவரால் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளானார்.\nஇந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்று (27) வரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அடங்கியிருந்த வாள்வெட்டுக் கும்பல்கள் மீளவும் அடாவடிகளில் ஈடுபடுமென வடமாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.\nஇந்த நிலையிலேயே யாழ்ப்பாண பிராந்திய காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்பு இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வடமாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் பணித்துள்ளார்.\nTagsRoshan Fernando tamil tamil news இடைநிறுத்தம் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யாமை சாவகச்சேரி யாழில் ரொசான் பெர்னாந்து வாள்வெட்டுக் கும்பல்களை விடுப்பு���ள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nபூநகரி இரணைதீவு மக்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கல்.\nமுன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/ckmayuran/", "date_download": "2019-01-19T02:41:18Z", "digest": "sha1:VR6Q5RBUTAFSR47IPUAFM4MMC2D5USA4", "length": 1612, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " ckmayuran", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகொங்கு மண்டல பழக்க வழக்கங்கள்\nபழக்கம் என்ற சொல் பழகுதல் அல்லது பயிற்சியாதல் என்ற பொருளில் தமிழில் பண்டு தொட்டுப் பயின்று வந்துள்ளது. பழகு - பழகிய - பழகுதல் பழக்கம் என்ற சொல்லாட்சிகள் இன்றும் உள்ளன. பழகிப்போன செயல், பழக்கம் ஆகின்றது. பழக்கம் தனிமனிதச் செயற்பாடு. இதனைப் பிறரும் பின்பற்ற வாய்ப்புண்டு. பழக்கம் பழக்கம், வழக்கம், பழக்கவழக்கம் என்ற சொல்லாட்சிகள் தமிழரிடையே மிகுதியும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/recruitment-of-probationary-officers-in-karnataka-bank/", "date_download": "2019-01-19T02:32:00Z", "digest": "sha1:3H75HIG5YCFOPFG2UXW7S3YRSBKBLUIY", "length": 6806, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nகர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி ஜாப் ரெடி\nகர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் துறை வங்கியான கர்நாடகா வங்கியில், புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவுகள்: அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர்ஸ், லா ஆபிசர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ் என்ற பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது ஜன., 1, 1990க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 வருட சலுகை உள்ளது.\nகல்வித் தகுதி : அக்ரி பிரிவுக்கு இதே பிரிவில், அக்ரிகல்சுரல் சயின்ஸ் சார்ந்த பட்டப் படிப்பு தேவைப்படும். லா ஆபிசர்ஸ் பிரிவுக்கு சட்டத்தில் பட்டப் படிப்பு தேவைப்படும். ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு, எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங்கில் படித்திருப்பது தேவைப் படும். சரியான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.\nதேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nகடைசி நாள்: மார்ச் 20, 2018\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் தீர்ப்பு : மாறன் பிரதர்ஸ் ரிலீஸ்\nNextதமிழகத்தில் 6,630 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் பிடிப்பட்டது\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sri-sivakumar-educational-trusts-annual-festival-highlights/", "date_download": "2019-01-19T02:28:55Z", "digest": "sha1:4Z6ZZQ3YYGLKRZQ4WZTVARCJUY7OS7CB", "length": 33841, "nlines": 76, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் வருடாந்திர.விழா ஹைலைட்ஸ்\nநடிகர் திரு.சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின்போது , சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் திரு. சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தா���ிரம்) மட்டும் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்த விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதில் சில மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் குறிப்பாக கராத்தேவில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், தங்க பதக்கம் பெற்ற வேலூர் மாணவி சுவாதி அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் அரசு பள்ளியில் படித்து, முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் கார்த்தி என்ற மாணவர் அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வரும் அறிவரசன் அவர்களின் வழிகாட்டுதல்களில் கிசோர் என்ற மாணவர் (Electronic and Robotics) ஈராபதத்தை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளர் அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கௌதம் என்ற மாணவர் (Sliding Platform) என்ற கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியானது ரயில் விபத்துகளை முன் கூட்டியே கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன மாணவர் சின்னகண்ணு என்ற மாணவர் மலை பகுதியில் போக்குவரத்துக்கு வசதி இன்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து தேசிய அளவில் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் பெற்றுள்ளார் . அது போன்று சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். பிரபு அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் 1979 ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை ’ தொடர்ந்து, ப்ளஸ்டு தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கபடுத்தி வருகிறது. 31 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அள��ில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்று கூறினார். விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார். அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் திரு.சூர்யா\n“ஒரு காரியத்தை துவங்குவது பெரியவிஷயம் இல்லை. தொடங்கிய காரியத்தை தொடர்ந்து நடத்துவதுதான் பெரியவிஷயம். அப்பாவிடம், நாங்கள் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் அது. ஆரம்பிக்கும் முன்பு ஆயிரம்முறை யோசிப்பார். ஆரம்பித்து விட்டால், அந்த காரியம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பாடுபடுவார். 39 வருடமாக நடக்கும் இந்த நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் எல்லோரும் சிறப்பான முறையில் கல்வி கற்றவர்கள். அதை சிறப்பு செய்யும் நிகழ்வுதான் இது\nஅகரம் பவுண்டேஷன் நம் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டோடு அகரம் அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2500 பேராக உயர்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு சாத்தியம் இல்லை. தகுதியுள்ள ஏழை மாணவர்களின் கல்லூரி கனவை, பல நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம். தமிழகத்தின் தரம் வாய்ந்த முக்கியமான கல்வி நிறுவனங்கள், அகரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இலவசமாக படிக்க வாய்ப்பு தருகின்றன . தரமான கல்வி ஏழை மாணவர்களுக்கு கிடைக்க கரம் கோர்த்து உதவும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.’\nசிவகுமாரின் அவர்களின் மகள் திரு. பிருந்தா சிவகுமார், நிகழ்ச்ச��யை இறை வணக்கம் பாடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் அகரம் பவுண்டேஷனின் இந்நாள் மாணவர்கள்.\nஇங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைத்துமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள்.\nநான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. காற்றாலை வைத்து தயாரிக்கப்பட்டது எங்கள் கிராமத்தில் உணவாக இருந்தது. எங்க வீட்டில் கொஞ்சம் வசதில் என்பதால் அடிப்பிடிச்ச சோறு கிடைக்கும். மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும்.\nஅப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும். பவுனில் பாதிவிலை வருகிறதோ என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையிலேயே விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். செருப்பு என்றால் என்னவென்று தெரியாது. எவ்வளவு தூரம் என்றாலும் நடந்தே தான் போக வேண்டும்.\nதீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வரும். அப்போது புதுசா துணியெல்லாம் போட மாட்டோம். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. எங்கம்மாவுடன் பிறந்தவர் தான் மாதம் 85 ரூபாய் அனுப்பி வைத்து சென்னையில் படிக்க வைத்தார். 6 அடிக்கு 5 அடி நான் சென்னையிலிருந்த ரூமின் சைஸ். 7 வருடம் அதில் தான் இருந்தேன்.\nநாங்கள் இருந்த ஏரியாவில் நிறைய குடும்பங்கள் இருக்கும். ஆகையால் மாலை 6 மணிக்கு மேல் பாத்ரூம்மே போகக்கூடாது. காலையில் பெண்கள் எல்லாம் குளித்து முடித்தவுடன் தான் பாத்ரூம் போகணும், ஆணி அடிக்கக் கூடாது, தம் அடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களோடு தான் என்னைச் சேர்த்தார்கள். நாங்கள் 22 பேர் பேச்சுலராக இருந்தோம். அந்த 22 பேருக்கு 2 டாய்லெட், 2 பாத்ரூம் தான் இருக்கும்.\nகாலை 4:30 மணிக்கு எழுந்து டாய்லெட் போக ஆரம்பித்தேன். அப்போது சுத்தமாக இருக்குமே என்ற காரணத்தினால் தான். அப்போது தான் 5 மணிக்கெல்லாம் யோகா செய்யத் தொடங்கினேன். 1 ரூபாய் கொடுத்து யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கித் தான், யோகாவே கற்றுக் கொண்டேன். அசைவ சாப்பாட்டை விட்டு 30 வருஷமாகிவிட்டது. ஒரு மாதத்துக்கு திரைப்படம் பார்க்க 3 ரூபாய் பட்ஜெட். இங்கிருந்து மகாபலிபுரத்துக்கு சைக்கிளிலே சென்றுவிட்டு வருவேன்.\nஇப்போது என் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஒரு வேலை சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாயாகிறது. சண்டிகரிலிருந்து கன்னியாகுமரி வரை படிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆனது. அதற்கே 7450 ரூபாய் தான் ஆனது. அப்போ எவ்வளவு சிக்கனமாக இருந்திருக்கிறேன் என்று நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇதெல்லாம் ஏன் சொல்லிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன் தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறைவோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. அப்படியென்றால் எவ்வளவு தைரியத்தில் இருந்திருக்கிறேன் பாருங்கள்.\nஇரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா – அம்மா என்ன செய்றாங்க போன்ற எதையுமே கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.\nஇந்த மூஞ்சு எவ்வளவு கோரமானது என்று எனக்குத் தெரியும். 100 படங்களைத் தாண்டி நடிச்சுருக்கேன். அதைப் பார்த்த தமிழக மக்கள் கடவுள் இல்லயா. அந்த மக்களுக்கு நம்ம ஏதாவது பண்ணனும் இல்ல. ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும் போது, அது பலருக்குமே உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளைத் தொடங்கினேன். என் பசங்க இந்தத் துறைக்கு வருவாங்க, அகரம் பவுண்ட்டேஷன் தொடங்குவாங்க என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. நீ ஒன்றை நேர்மையாக சத்தியமாக செய்தாய்… அது பல மடங்கு பெருகும் என்பதற்கு உதாரணம். இன்னும் பணத்��ை அதிகரிக்கலாம் என்று சூர்யா கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சூர்யாவுக்குப் பிறகு அவரது குழந்தைகள் ஏற்று நடத்தணும். அதற்காக மட்டுமே 5 லட்சம் போதும் என்று சொன்னேன்.\nஉடம்பைப் பேணுங்கள். வாழ்வாங்கு வாழுங்கள்\nகல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.\nஅகரம் இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்கள் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சின்ன எண்ணத்தால், இப்போது தமிழக மக்களின் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.\nகல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள்.\nநான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது. பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது.\nஅந்த இடத்தைத் த��ண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அது தான் பெரிய நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா – அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.\nஅனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.\nPrevஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nNextகுறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_247.html", "date_download": "2019-01-19T02:18:50Z", "digest": "sha1:4VVNRLZEKVVJILQHQ4ANXWTWZGHS7L7A", "length": 6454, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்\nபதிந்தவர்: தம்பியன் 23 August 2017\n“அரசியல் கைதிகள் விடயத்தில் நீதியமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். என்னுடைய அமைச்சுக்கு அது தொடர்பில் எந்தவிதமான அதிகாரமும் இல்லை.” என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமயத்துறை அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் குடும்பத்துக்கு வீடு அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் குளப்பிட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் பல தடவைகள் நான் நீதியமைச்சரோடு பேசியுள்ளேன். அரசியல் கைதிகள் பல ஆண்டு காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கான அதிகாரம் என்னிடத்தில் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசி வழக்குகள் ஏன் தாமதமடைகின்றன என்பது தொடர்பில் அறிய முற்படுகின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான���. மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/india/fire-breaks-out-in-beau-monde-towers-in-mumbais-worli-308509", "date_download": "2019-01-19T03:08:52Z", "digest": "sha1:42HW2YCVUH4ZIXNE6FI7IIH5NQGQLUME", "length": 15277, "nlines": 80, "source_domain": "zeenews.india.com", "title": "நடிகை தீபிகா படுகோனின் மும்பை வீட்டில் திடீர் தீவிபத்து! | India News in Tamil", "raw_content": "\nநடிகை தீபிகா படுகோனின் மும்பை வீட்டில் திடீர் தீவிபத்து\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபலங்கள் பலர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது\nமும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபலங்கள் பலர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது\nமும்பையின் வோர்லி பகுதியில் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரது வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 33-வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nவோர்லியின் பிரபாதேவி என்னும் இடத்தில் இருக்கும் பியல் மாண்டெ என்ற பல அடுக்கு மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் இக்கட்டிடத்தின் 33-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு 6 பேர் கொண்ட தீயணைப்பு குழு சென்றது.\nஸ்கை லிஃப்ட் என்ற உயர் ரக ஹைட்ராலிக் ஏணியும் வரவழைக்கப்பட்டு குடியிருப்பில் இருந்தவர்களை இக்குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். இச்சம்பவயத்தில் அச்சப்படும் வகையில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள், மீட்பு நடைபெற்று வருகின்றன.\nசம்பந்தப்பட்ட குடியிருப்பின் 26-வது மாடியில் நடிகை தீபிகா படுகோன் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல திரையுலக பிரபலங்களும் இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பதாகவும் தெரிகிறது.\n#WATCH: நடுரோட்டில் கபடி விளையாடிய கார்: திக்திக் வீடியோ\nகருத்துக்கள் - விவ��தத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/85th-air-force-day-002781.html", "date_download": "2019-01-19T02:29:44Z", "digest": "sha1:BIPLAM2CJLPAEJEBP6EFUU7WXL4LIC6S", "length": 14095, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று !! | 85th Air force day - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று \nஇந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று \nஇந்திய வான்படையின் 85 வது விமானப்படைதினம் இன்று .\nஇந்திய வான்படையானது 1932 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சி காலத்தில் இந்திய ராயல் ஏர் ஃபோர்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது.\n1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய விமானப்படை இந்தியாவின் சொந்த நிர்வாகத்திறனில் கொண்டு வரப்பட்டது . 1950 முதல் இந்தியன் ராயல் ஏர் இந்தியா ஃபோர்ஸ் என்ற பெயர் மாற்றம் பெற்று இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்றானது .\nஇந்தியாவின் வான்வழி எல்லைக்குட்ப்பட்ட பகுதியை பாதுகாத்தல் மற்றும் போர் வரும்போது எதிரிகளிடமிருந்து நாட்டைக்காத்தல் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் படையாக இருப்பது இதன் வேலையாகும் . மேலும் அமைதி காத்தல் பிரிவு, காங்கோ ,சோமாலையா போன்ற நாடுகளை காக்கும் பணியை செய்து வந்துள்ளது .\nஇந்தியாவின் பாதுகாப்பு படைகளான இந்திய ஆர்மி, நேவல், ஏர் ஃபோர்ஸ் இவைகள் அனைத்துக்கும் தனித்தனி பெருமைகள் உள்ளன .\nஇந்தியன் இராணுவத்தில் பணியாற்றுவது மிகபெருமை வாய்ந்த ஒன்றாகும் .\nஇந்திய விமானப்படையின் மந்திர சொல்லான \"டச் த ஸ்கை வித் குளோரி \"என்ற குறிக்கோள் கொண்டது . பெருமையுடன் வானைத் தொடுதல் எ���்ற வாசகம் கொண்டு விண்ணில் பறக்கின்றது .\nஇந்திய வான்ப்படையின் சாதனையாக குழுவாக இணைந்து மலையேற்றுதல் வெற்றிகரமாக செய்துள்ளது . அத்துடன் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழத்தி மக்களை பெருமிதப்படுத்துகிறது அத்துடன் மிக வலிமையான அதிக பலம் படைத்த ஒரு படையாக திறன் மிகு அமைப்பாக நாட்டை பெருமிதப்படுத்துகிறது . மேலும் அதி நவீன விமான இயக்கம் எந்த சூழலிலும் செயல்படும் வேகம் அனைத்தும் இந்தியன் ஏர் ஃபோர்ஸின் சாதனையாகளுள் ஒன்றாகும் .\nஉலகத்தின் மிகச்சிறிய விமானத்தில் சுற்றி 2007 பெருமிதப்படுத்தியது .\nகிளிமஞ்சாரோ மலையேற்றம் , பெண்கள் பிரிவு எவரெஸ்ட் மலையேற்றம் போன்ற 7 பிரிவு சப்மிட்களில் சாதித்துள்ளது .\nஇந்திய வான்படையில் இணைய இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்திய வான்படை தளம் கேரளாவில் உள்ளது . என்டிஏ எனப்படும் நேஷனல் டிபென்ஸ் தேர்வு எனப்படும் என்டிஏ தேர்வு எழுதினால் தரைப்படையிலும் வான்ப்படையில் இணைய யூபிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வு எழுத வேண்டும் .என்டிஏ தேர்வு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம் அதன் இணைப்பையுக் கொடுத்துள்ளோம் .\nஒரு மாணவை எவ்வாறு தேர்ந்த வான்ப்படை இளைஞானாக மாற்றுவது குறித்து என்டிஏ தேர்வு எழுத வேண்டுமோ அதே போல் இளைஞர்கள் 19 வயது முதல் 26 வயது இளைஞர்கள் மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதினால் வான்ப்படையிலும் இணையலாம் . அத்துடன் வான்ப்படையால் நடத்தப்படும் ஆஃபிஸர் தேர்வுக்கு எழுதினால் பிளையிங் ஆஃபிஸர் ரேங்கிங் பெறலாம் . இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த படையின் தினத்தை நாம் என்றும் கொண்டாடுவோம் . அப்துல்கலாம் , அர்ஜான் சிங் நேவல் மார்ஷல் போன்றோர் இந்திய வான்ப்படைக்கு சாதனை சேர்த்த பெருமைக்குரியவர்களாவார்கள் மாணவர்களே நீங்களும் அச்சாதனை புரிய வேண்டும் தேசிய வான்படைக்கு பெருமிதம் சேர்க்க வேண்டும்\nமாணவர்களுக்கான பாதுகாப்புத்துறையில் உள்ள வாய்ப்பு \n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்�� ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-opportunities-in-ethical-hacking-003532.html", "date_download": "2019-01-19T01:47:25Z", "digest": "sha1:RYAT7EQHA7G4XJH5I6FUYELMWZULACX4", "length": 19776, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்! | Career Opportunities in Ethical Hacking - Tamil Careerindia", "raw_content": "\n» 'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்\n'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்\nஆறாம் விரலாகி வரும் மெபைல் போனில் உள்ள அம்சங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற இணைய சம்மந்தமான எல்லா விஷயங்களுக்குமே 'பாஸ்வேர்ட்' என்பது முக்கியமான ஒன்று.\nஇன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. பெருகி வரும் 'சைபர்' குற்றங்களை கணக்கிடும் போது இதை தடுப்பதற்கான வல்லுநர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட வல்லுனர்களை உருவாக்கும் படிப்புதான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் 'எத்திக்கல் ஹேக்கிங்'.\nஹேக்கிங் படிப்பதால் நிஜ ஹூரோவாக வலம் வரும் வாய்ப்பு கிடைப்பதால், இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.\nஎத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூ���ுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும்.\nபல்வேறு இணையக் கணக்குகளை இருந்த இடத்தில் இருந்தே உடைத்து அவற்றின் கடவுச்சொல்லைக் லாவகமாகக் கைப்பற்றும் 'ஹேக்கர்ஸ்' எல்லா நாடுகளிலும் உண்டு.\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதிற்கேற்ப அவர்கள் கையாளும் அதே யுத்தியை அடிப்படையாகக் கொண்டு இணையப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள்தான் 'எத்திக்கல் ஹேக்கர்ஸ்'.\nபிரபல முன்னணி நிறுவனங்கள் வங்கிகள் உட்பட பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் தரத்தினை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை 'தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்' என்ற பெயரில் பணிக்கு அமர்த்தி வருகின்றன.\nபொதுவாக இவர்கள் பாதுகாப்புத்துறை தொடங்கி வங்கி, ஐடி நிறுவனங்கள், கல்லூரி, போன்ற பல்வேறு இடங்களில் பணிவாய்ப்புகள் காத்துக்கொண்டிருகின்றன.\n+2 வில் சயின்ஸ் குரூப் முடித்து பின் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் அல்லது பிசிஏ, ஐடி ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்த பின் இதற்கென உள்ள சிசிஎன்ஏ, சிஇஎச், எஸ்சிஎன்எஸ், சிபிடிஇ, சிஐஎஸ்எஸ்பி போன்ற சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம்.\nஅல்லது +2 முடித்த பின் நேரடியாகவும் இந்த வகையான படிப்புகளை படிக்கலாம்.\n1. ஓஎஸ் என்றழைக்கப்படும் விண்டோஸ், லினக்ஸ், உபுண்டு, பயர் பாக்ஸ் போன்ற இயங்குதளங்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.\n2. கம்யூட்டர் மொழிகள் என்றழைக்கப்படும் ஜாவா, சி,சி++, பைத்தான் போன்றவைகளில் குறைந்த பட்ச புரிதல் அவசியம்.\n3. இதற்கென சான்றிதழ்கள் படிப்புகள் எதுவும் தேவையில்லை. முழுமையான ஈடுபாடு மட்டுமே போதுமானது.\n4. டிகிரி கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் முடித்திருந்தால் இதைக் கற்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.\nஇன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி., படிப்பு, சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது.\nஎன்ஜினிரிங், எம்எஸ்சி கணிதம், எம்சிஏ முடித்தவர்கள், எம்இ., ஐடி படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம். தற்போது பல்வ���று இடங்களில் பொறியியல் கல்லூரிகளில் இந்த வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஇன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி-சண்டிகர்\nஎத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்- புது தில்லி\nஇன்ஸ்டிடியூட் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங் அன்ட் பாரன்சிக்ஸ்-ஒடிசா இணையதள முகவரி\nஇந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங்-கொல்கத்தா-இணையதள முகவரி\nஈசி கவுன்சில்- நாட்டின் பல்வேறு இடங்களில்-இணையதள முகவரி\nஅன்கிட் படீயா சர்டிபைடு எத்திக்கல் ஹேக்கர்-இணையதள முகவரி\nஇன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி-இணையதள முகவரி\nகியூஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் நாலேஜ்-இணையதள முகவரி\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்கிற்காக தனியாகப் பல்வேறு வகையான படிப்புகளை வழங்குகின்றன.\nபல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆன்லைனிலும் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. கோடைகால பயிற்சி வகுப்புகளும் உண்டு.\nஇன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் கேட் எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nஇதைத்தவிர்த்து ஈசி கவுன்சில் எனப்படும் நிறுவனம் ஆண்டுதோறும் சான்றிதழ் பயிற்சிக்கான தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.\nஅனுபத்தை பொறுத்து சம்பள விகிதம் மாறுபடும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை ஊதியமாக பெறலாம்.\nஉலகெங்கும் விரிந்துள்ள இணையதலைமுறையிடையேயான இணையப் பாதுகாப்பினை மேம்படுத்தவும் சைபர் குற்றங்களை தடுத்து நிறுத்தவும் முடியும்.\nநினைத்த சம்பளம் பெறலாம். விரும்பி படித்தல் மட்டுமே சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.\nமுழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் பணிபுரிலாம். எப்போதும் பணிசார்ந்த தொடர்புடையவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பது புதிய தொழில்நுட்பம் மற்றும் கூடுதலாக கற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:45:05Z", "digest": "sha1:3CBAQQSSBFXRBA3KIBDVJAEGBLWVDVFQ", "length": 10444, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "குடிசன மதிப்பீடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை", "raw_content": "\nமுகப்பு News Local News குடிசன மதிப்பீடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை\nகுடிசன மதிப்பீடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை\nஇரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நாட்டில் வீடுகள் மற்றும் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுடிசன மதிப்பீடு புள்ளிவிவர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.\nபத்து வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இது மேற்கொள்ளப்படும்\nஇதற்கமைய, மே மற்றும் ஜூன் மாதங்களில் வீடு மற்றும் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்���டம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/115682-madurai-high-court-branch-fined-rs-25k-to-one-who-file-lawsuit.html", "date_download": "2019-01-19T03:00:10Z", "digest": "sha1:22HZLUWIGKRRZX5KNUDJUN77HKOFICF3", "length": 5684, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "Madurai high court branch fined Rs 25k to one who file lawsuit | வழக்குத் தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nவழக்குத் தொட��்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்\nகுமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்த தேவராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதற்காக அவர் தாக்கல்செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனுதாரர் உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்துக்கு வருகிற 19-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135122-uae-denies-offering-rs-700-crore-aid-kerala.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T02:24:45Z", "digest": "sha1:5IOYBRH7RCVYYLRBFJQPLQ7YKWNYNW7U", "length": 20025, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "``கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை'' - அமீரக தூதர் விளக்கம்! | UAE denies offering Rs 700 crore aid, Kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (26/08/2018)\n``கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை'' - அமீரக தூதர் விளக்கம்\nகேரளாவுக்கு ரூ. 700 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கவில்லை என்று அமீரகம் மறுத்துள்ளது.\nமழை வெள்ளத்தால் சிதறுண்டு போன கேரள மாநிலத்துக்கு அமீரகம் ரூ. 700 கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார். பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால், அமீரகம் அளித்த நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஆனால், அமீரகம் நிதியுதவி அளிப்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் அகமது அல்பானா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ''அமீரக துணை பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் கேரள மாநிலத்துக்கு உதவுவதற்காக தனி குழுவை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், நிதியுதவி அளிப்பது தொடர்பாக அமீரக அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை '' என்று கூறியுள்ளார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nகேரள முதல்வர் பினராயி விஜயன், இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ''அமீரகத்தைச் சேர்ந்த கேரள தொழிலதிபரும் லூலூ குழுமத் தலைவருமான யூசப் அலி அமீரகம் நிதியுதவி அளிப்பது குறித்த தகவலை தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். 'அமீரக உதவி குறித்து வெளிப்படையாக அறிவிக்கலாமே என்று அவரிடம் கேட்டதாகவும், அதில் பிரச்னை ஒன்றும் இல்லை என்றும் தன்னிடம் யூசப் அலி பதில் அளித்ததாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nமேலும் ''அமீரகம் அளிக்கும் நிதியுதவியை பெறுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும். அமீரகத்தின் உதவியை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன் '' என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஎச்சரிக்கை, இது நல்ல சினிமாவை கொண்டாடும் இடம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117001-police-attacked-marxist-party-cadres-in-thoothukudi.html", "date_download": "2019-01-19T01:49:46Z", "digest": "sha1:Y4JR2DKFJVNRJRY7ESXAR6GFFUAVRCYC", "length": 18977, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "உருட்டுக்கட்டையால் தாக்கிய போலீஸ்! அதிர்ந்த மார்க்ஸிஸ்ட் கட்சிப் பேரணி | Police attacked Marxist party cadres in Thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (20/02/2018)\n அதிர்ந்த மார்க்ஸிஸ்ட் கட்சிப் பேரணி\nதூத்துக்குடியில் பேரணியாகச் சென்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் காவல்துறையினர் உருட்டுக்கட்டையால் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி பதற்றமுடன் காணப்படுகிறது.\nதூத்துக்குடியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. நான்கு நாள்களாக நடைபெறும் இந்த மாநில மாநாட்டில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக நான்காவது நாளான மாநாட்டை முன்னிட்டு, தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியிலிருந்து சங்கரப்பேரி வரை 8 கிலோமீட்டர் தூரத்துக்கு 100-க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர்.\nஅப்போது, அந்தக் கூட்டத்துக்கு வந்த காவல்துறையைச் சேர்ந்த இருவர், திடீரென கட்டையைக் கொண்டு பேரணியில் வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதில், திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எப்.ஐ மாவட்டச் செயலாளர் விமல், திண்டுக்கல் நகரச் செயலாளர் விஷ்ணுவர்த்தன், மதுரையைச் சேர்ந்த சோலைக்குமார் மற்றும் நான்கு வயது குழந்தை அகிலேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.\nஇதனால், அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர், மார்க்ஸிஸ்ட் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து பேரணி தொடர்ந்தது.\nமிகப்பெரிய அளவில் நடைபெற்ற மாநாட்டின் வெற்றியைப் பொறுக்க முடியாமல் காவல்துறையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\n`மோடியின் 2 வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன' - தூத்துக்குடியில் பொங்கிய பிரகாஷ் காரத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் க��ரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118358-tmc-leader-mamtha-form-third-front-at-national-level.html?artfrm=related_article", "date_download": "2019-01-19T01:55:49Z", "digest": "sha1:HRFTEYNDHCFN5P7S33P57H64QM5DUKKQ", "length": 19142, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு: 3 வது அணி அமைக்க பேச்சு | tmc leader mamtha form third front at national level", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:11 (06/03/2018)\nஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு: 3 வது அணி அமைக்க பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கிறது. அதற்கான வியூகம் அமைத்து இந்த ஆண்டு தொடக்கத்திலியே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது சுற்றுப் பயணத்தை தொடங்கி விட்டார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி, தேசிய அளவில் பா.ஜ.க-வையும் காங்கிரஸ் கட்சியையும் சமதூரத்தில் வைத்து தேர்தல் அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறது. இது, மார்க்சிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் படு தோல்வியைச் சந்தித்துள்ளன. கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளாததே இந்த தோல்விக்கு காரணம் என்று தி���ினாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.\nஇந்நிலையில், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் 3 வது அணி அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். இதற்கு மம்தா ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி 12 நிமிடம் தொலைபேசியில் நேற்று பேசினார். இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் எம்.பி.டெரக் ஓ பிரெய்ன் கூறுகையில், ''நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படுகிறார் மம்தா. அவரோடு பேசி வருகிறார். அதுபோலவே ஸ்டாலினுடன் பேசினார். பா.ஜ.கவுக்கு எதிரான புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்று சொல்ல முடியாது\n'' சூதாட்டங்கள்; குட்கா; ஒரு நம்பர் லாட்டரி விற்பனை..'' முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூர�� மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129749-the-robber-is-a-traitor-is-it-a-traitor.html", "date_download": "2019-01-19T01:54:57Z", "digest": "sha1:5GJGQCIDWJ67SZ2OSZPAZAYXOXDKHTA5", "length": 20315, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`கொள்ளையடிப்பவன் தேசத் துரோகியா, அதைத் தடுப்பவன் தேசத் துரோகியா?’ - முத்தரசன் ஆவேசம் | The robber is a traitor? Is it a traitor?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/07/2018)\n`கொள்ளையடிப்பவன் தேசத் துரோகியா, அதைத் தடுப்பவன் தேசத் துரோகியா’ - முத்தரசன் ஆவேசம்\n``மலைகளில் உள்ள கனிமங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறவர்கள் தேச துரோகியா, இல்லை அதைத் தடுப்பவர்கள் தேசத் துரோகியா’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசத்துடன் கூறினார்.\nசேலம் டு சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் முத்தரசன், ''எடப்பாடி பழனிசாமி 8 வழிச் சாலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இது மத்திய அரசின் திட்டம்'' என்கிறார். இதைச் சொல்வதால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியில் இருக்கத் தகுதி இல்லை. போராட்டம் செய்பவர்கள் தேசத் துரோகி என்கிறார்கள். மலைகளில் உள்ள கனிமங்களைக் கொள்ளையடித்துக்கொண்டு போகிறவர்கள் தேசத் துரோகியா, இல்லை அதைத் தடுப்பவர்கள் தேசத் துரோகியா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.\nசேலம் டு சென்னைக்கு 3 சாலைகள் இருக்க���ன்றன. அந்தச் சாலைகளை மேம்படுத்தினாலே போதும். புதியதாகச் சாலை போடுவதாகச் சொல்லி விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கவில்லை. அபகரிக்கிறார்கள். இது நியாயம், நேர்மையில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இச்சாலையால் வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்கள். ஆனால், இச்சாலையால் 20,000 பேர் வேலை இழக்கிறார்கள். இந்தச் சாலையால் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள் பாதிக்கப்படுகிறது. நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சாலைகள், கட்டடங்கள், தூர்வாறும் பணிகளுக்கு 20 முதல் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவது நடைமுறையிலிருந்து வருகிறது. 10,000 கோடியில் 40 சதவிகிதம் என்றால் 4,000 கோடி கமிஷனை ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு பாதியும் மத்திய அரசு பாதியும் பிரித்துக் கொள்வதுபோல கமிஷனை மாநில அ.தி.மு.க-வும் மத்திய பா.ஜ.க-வும் 2,000 கோடி வீதம் சரி விகிதத்தில் பிரித்துக்கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ரோடு போடுவதில் அ.தி.மு.க-வும் பாரதிய ஜனதா கட்சியும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்று கொந்தளித்தார்.\nsalem to chennai green roadmutharasancommunistசேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலைஇரா முத்தரசன்\nரூ.1.65 கோடி... 25 அறைகள்... பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படும் புதிய பள்ளிக் கட்டடம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134167-this-transgender-couple-sets-new-example-for-startup-business.html", "date_download": "2019-01-19T02:25:28Z", "digest": "sha1:VBQEEY75U6Q6GUIPY4BNYNR3EKUIHA6Z", "length": 25758, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபுட் டோர் டெலிவரியில் அசத்தும் திருநங்கை - திருநம்பி தம்பதி! | This transgender couple sets new example for startup business!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:36 (16/08/2018)\nஃபுட் டோர் டெலிவரியில் அசத்தும் திருநங்கை - திருநம்பி தம்பதி\nசில மாதங்களுக்கு முன்னர் பெரியார் திடலில் சட்டப்படி சுயமரியாதை திருமணம் செய்த முதல் திருநங்கை - திருநம்பி ஜோடி, பிரீத்திஷா - ப்ரேம் குமார். நாம் விரும்பும் ஹோட்டல்களில் நமக்குப் பிடித்தமான உணவுகளைத் தேர்ந்தெடுத்தால், அந்த உணவை நம் இடத்துக்கே வந்து டெலிவரி செய்துகொடுக்கும் வசதியைத் தற்போது பல தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தனியார் நிறுவனத்தில், முதன்முதலாக ஒரு திருநங்கை - திருநம்பி ஜோடிகளாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள், பிரீத்திஷா - ப்ரேம் குமார். இதுகுறித்து பிரீத்திஷாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n``என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நடிப்பு பற்றி எதுவும் தெரியாத காலகட்டத்திலேயே, டெல்லியில் நாடகங்களில் நடிச்சிருக்கேன். அப்புறம், நடிப்பின் மீதிருந்த தீராக்காதலால், ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றேன். எனக்கு நடிகை ஆகறதுதான் கனவு. ஆனால், சரியான வாய்ப்புகள் அமையலை. வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துறது திண்டாட்டமா இருக்குமோன்னு நண்பர் மூலமாக, தொலைக்காட்சி சேனலில் குழந்தைங்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியும் முடிஞ்சுருச்சு. சினிமா மேலே காதல் மட்டுமி���்லைன்னா வேற வேலையைப் பார்த்துட்டு பொழப்பை நடத்திட்டுப் போகலாம். ஆனால், சினிமாவைவிட்டு விலக எனக்கு உடன்பாடில்லை.\nநானும் ப்ரேமும் எங்களுடைய தேவைகளை நாங்களே பூர்த்திசெஞ்சுக்கிறோம். யாரிடமும் உதவி கேட்கிறது எங்களுக்குப் பிடிக்காது. எங்க அன்றாடத் தேவைகளுக்குப் பணம் தேவை. ப்ரேமுக்காக அந்த தனியார் நிறுவனத்தில் வேலை கேட்டோம். அவங்களோ எனக்கும் கொடுக்கிறதா சொன்னாங்க. நானா தேடிப்போனாலே நிராகரிக்கும் உலகத்தில், அவங்களாகவே கொடுக்கும் வேலையை மறுக்க விரும்பாமல் சம்மதிச்சேன். இது என் சினிமா கனவையும் பாதிக்காது. திடீர்னு ஷூட்டிங் இருந்துச்சுன்னா, லீவ் போட்டுட்டு போறதில் பிரச்னை இல்லை. இத்தனை மணிக்குப் போகணும், இத்தனை மணிக்கு வரணும் என்கிற வரையறையும் இல்லை. வீட்டு வேலைகளை முடிச்சுட்டு வேலைக்குப் போறேன்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஹோட்டல் பெயரும் தெரியாது, ஏரியா பெயரும் தெரியாது. பாதியிலேயே வழி தெரியாமல் நிற்பேன். இந்த மூணு மாசத்தில் தெளிவாகிட்டேன். நல்லா வேலை பார்த்தால், ஒரு நாளைக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கொஞ்ச நாளில் ப்ரேமும் இதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துட்டார். இப்போ எங்க பிழைப்புக்கு ஏற்ற பணத்தை எங்களால் சம்பாதிக்க முடியுது. `ஐங்கரன்', `வெள்ளை யானை' என இரண்டு படங்களில் நடிச்சிருக்கேன். அவற்றின் ரிலீஸுக்காக வெயிட் பண்றேன். அந்தப் படம் வெளியானதும், நிறைய வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்'' என்கிற ப்ரீத்திஷா தங்களது காதல் டு கல்யாண காலங்களையும் சில வரிகளில் அழகாக ரீவைண்டு செய்தார்.\n``ஃபேஸ்புக் மூலம்தான் எனக்கு அவர் அறிமுகமானார். ஒருவரின் வலியை ஒருவர் புரிஞ்சுக்கிட்டோம்; பகிர்ந்துகிட்டோம். காதல் மலர்ந்துச்சு. ஆரம்பத்தில் எங்கள் ரெண்டு வீட்டின் பக்கமும் எதிர்ப்பு, சரியா வருமா, சமூகம் என்ன சொல்லும்னு பயந்தாங்க. பிறகு, என் வீட்டுப் பக்கம் சம்மதிச்சுட்டாங்க. ஆனால், அவர் ப��்கம்தான் அவ்வளவு சீக்கிரம் மாறலை. இப்போ, அவங்களுடனும் பேசிட்டிருக்கோம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு. உலகின் மீதான நம்பிக்கை அதிகமாகி இருக்கு.\n`ஒரு சமூகச் சிந்தனையாளனால் மட்டும்தான் நல்ல நடிகனா இருக்க முடியும்'னு என் மாஸ்டர் சொல்லுவார். எனக்குச் சின்ன வயசிலிருந்தே சமூக சேவையில் அதிக ஈடுபாடு உண்டு. ஒரு நல்ல நடிகையாகவும், பொதுமக்களுக்கு என்னால் முடிஞ்ச சமூக சேவையைச் செய்யறவளாகவும் உயரணும். இதுதான் என் லட்சியம்'' எனப் புன்னகைக்கிறார் பிரீத்திஷா.\nகனவு மெய்ப்பட வாழ்த்துகள் தோழி\nபாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கறிவேப்பிலை எண்ணெய்... கூந்தலின் தோழிகள் எண்ணெய்கள்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறா��� பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134799-2018-best-books-announced-at-the-chennai-book-fair.html", "date_download": "2019-01-19T01:59:01Z", "digest": "sha1:7DCR6MMBRRNATM47PEPHOL2LC64UKPQA", "length": 24110, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "கவிதை: மகிழ்ச்சியான பன்றிக்குட்டி... நாவல்: கர்ப்ப நிலம்... 2017-18-ன் சிறந்த நூல்கள் அறிவிப்பு! | 2018 best books announced at the Chennai Book Fair", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:29 (22/08/2018)\nகவிதை: மகிழ்ச்சியான பன்றிக்குட்டி... நாவல்: கர்ப்ப நிலம்... 2017-18-ன் சிறந்த நூல்கள் அறிவிப்பு\n2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை புத்தகத் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னையில் புத்தகத் திருவிழா, 4-வது ஆண்டாகச் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அகில இந்திய அளவில் பதிப்பகங்களும் பங்குபெற்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்காத நிலையில் தமிழ்ப் பதிப்புலகம் மிகவும் நொடிந்த நிலையில் உள்ளது. இந்தத் துறையின் வளர்ச்சி, இப்போது வாசகர்களை மட்டுமே நம்பியுள்ளது. இதை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் மையப்படுத்தி இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு கவிதை வாசிப்பு, கருத்தரங்கம், நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், சமீபத்தில் மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ���ச்சி உட்பட ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2017 - 2018 ஆண்டில் வெளியான நூல்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடத்தப்படவுள்ளது. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்கு, வரும் 27-ம் தேதி தமிழகக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விருதையும் பரிசையும் வழங்கவுள்ளார்.\nவிருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் விவரம்...\nசிறந்த நாவல் - குணா கவியழகன் எழுதி அகல் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட `கர்ப்ப நிலம்’.\nசிறந்த சிறுவர் இலக்கிய நூல் - பாரதி புத்தகாலயம் வெளியிட்ட யெஸ்.பாலபாரதி எழுதிய `புதையல் டைரி’.\nசிறந்த சிறுகதை நூல் - உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட மனோஜ் எழுதிய `அப்சரஸ்'.\nசிறந்த கவிதை நூல் - வெய்யில் எழுதிய `மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’.\nசிறந்த கட்டுரைத் தொகுப்பு - காலச்சுவடு வெளியிட்ட ஆ.திருநீலகண்டன் எழுதிய `நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’.\nசிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் வெளியிட்ட லியோ ஜோசப் எழுதிய `இந்திய மொழிச் சிறுகதைகள்’.\nசிறந்த பெண்ணிய நூல் - அ.வெண்ணிலா எழுதி அகநி பதிப்பகம் வெளியிட்ட `எங்கிருந்து தொடங்குவது’.\nசிறந்த கல்வியியல் நூல் - பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஆயிஷா இரா.நடராசனின் `இந்திய கல்விப் போராளிகள்’.\nசிறந்த வரலாற்று நூல் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட ந.முத்துமோகனின் `இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’.\nசிறந்த சூழலியல் சார்ந்த புத்தகம் - இந்து தமிழ் திசை பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ந.வினோத் குமார் எழுதிய `வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’ உட்பட பத்துப் பிரிவுகளில் பல்வேறு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\n2016-2017-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களிலிருந்து விருதுக்கான நூல்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் சில நூல்கள் 2016-க்கு முன் வெளிவந்த நூல்கள். இதைப் பற்றி புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜனிடம் கேட்டபோது ``இந்த ஆண்டில் வெளிவந்த மறுபதிப்பு நூல்களையும் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன” என்றார். பொதுவாக, விருது வழங்கும் நடைமுறையில் மறுபதிப்பு நூல்களைக் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் `மறுபதிப்பு நூல்க���ையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம்' என்று கூறியிருப்பது புது நடைமுறையாக இருக்கிறது.\n`10,000 வண்டி... 50,000 பேர்... ஆன்லைன் ட்ரெண்டிங்..’ - அழகிரிக்காக துரை தயாநிதியின் ஸ்கெட்ச் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Hospital", "date_download": "2019-01-19T02:31:50Z", "digest": "sha1:RYBKSUFP7AWULHXYUX22K7MYIIF5THX6", "length": 15356, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\nமாமியார் தாக்கியதில் 'சபரிமலை' கனக துர்க்காவுக்கு தலையில் நரம்பு பாதிப்பு\n - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா\n‘வேலூருக்கு அஜித் வருவதாக வதந்தி; ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்’ - விரட்டியடித்த போலீஸ்\nPUBG விளையாடியதால் மனநலம் பாதிப்பு - உடற்பயிற்சி ஆலோசகர் மருத்துவமனையில் அனுமதி\n‘குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் கர்ப்பம்’ - தனியார் மருத்துவமனை மீது புகார்\n`சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை’ - மருத்துவர் ரிச்சர்ட் பீலே\n``பக்கத்துலதான் படுத்திருக்கான். ஆனா, பால் கொடுக்க முடியலையே” கலங்கும் ஹெச்.ஐ.வி மாங்காடு பெண்\n`ஆணையத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது; ஆனால்..’ அப்போலோ வழக்கறிஞர் பேட்டி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:05:47Z", "digest": "sha1:YYZWXOUFDAB75HWMXDM7QCBVWI6IQU5R", "length": 9603, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பிரதமருக்கு தமிழகம் மீது கூடுதல் அக்கறை உண்டு: அமைச்சர் ஜெயக்குமார்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nபிரதமருக்கு தமிழகம் மீது கூடுதல் அக்கறை உண்டு: அமைச்சர் ஜெயக்குமார்\nபிரதமருக்கு தமிழகம் மீது கூடுதல் அக்கறை உண்டு: அமைச்சர் ஜெயக்குமார்\n‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவொன்று உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து கருத்து தொிவித்த அவர், “’கஜா’ புயல் நிவாரணப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஓரிரு தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.\nஇந்நிலையில், எதிர்க்கட்சிகள் எப்போதும் குறைக்கூறிக் கொண்டிருப்பதை நிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்தேசம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை விட ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதம் அதிகமாக உள்ளது” எனத் தொிவித்தார்.\nஇதேவேளை, முதல்வர் தனது சொந்த பிரச்சினைக்காக இன்றி மக்கள் பிரச்சினைக்காகவே ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த சுயசரிதை புத\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: பிரதமர் உறுதி\nஎவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரத\nகஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்\nபட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில்\nகுறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் ஸ்டாலின்: ஜெயக்குமார்\nகுறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது நிராசையாக முடியும். திமுக எம்எல்ஏக்க\nஅ.தி.மு.கவின் பணிகள் தொடரும் – எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது மக்களுக்காக எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவில\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102680/", "date_download": "2019-01-19T02:02:33Z", "digest": "sha1:HOBRMPIOIFP5V6EFS3C5SPNPPRRGE6ZS", "length": 12253, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரியின் சிம்மாசன பிரசங்கத்தினை கேட்பதற்கு யாரும் தயாரில்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிய��ன் சிம்மாசன பிரசங்கத்தினை கேட்பதற்கு யாரும் தயாரில்லை…\nநாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ள சிம்மாசன பிரசங்கத்தினை கேட்பதற்கு நாட்டு மக்களும் , சர்வதேசமும் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னயிணின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஜனாதிபதி மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக கால அவகாசத்தினை ஏற்படுத்த முயற்சித்தால் இந்த நிலையற்ற அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் மகிந்த தரப்பினரால் ஒரு போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த முடியாது எனவும் 19 நாட்களாக நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் தயார்…\nஅவமதிப்பு, அவமரியாதைகளுக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) பயமில்லை என்றும் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தமது கட்சி முன்னெடுக்குமென்றும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டின் ஜனநாயகம், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மூன்று வேளை குறித்து சிலர் பேசுகின்றனர் என்றும், டில்வின் சில்வா மேலும் கூறினார்.\nTagsபிமல் ரத்னாயக மக்கள் விடுதலை முன்னணி மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பி���தான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nமாரி 2 திரைப்படம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியீடு :\nசர்கார் படத்தின் சர்ச்சையான காட்சிகள் நீக்கம்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/13/festival-holiday-dubai-metro-bus-tram-ferry-transportation-notice-hours/", "date_download": "2019-01-19T01:46:02Z", "digest": "sha1:6NV3OEDS2QM4WUXFL6T5IYL3IB3G4VF3", "length": 39539, "nlines": 474, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "festival holiday Dubai metro bus tram ferry transportation notice Hours", "raw_content": "\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதுபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு\nதுபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.அதன்படி ,\nதுபாய்மெட்ரோ – ரெட் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nதுபாய் மெட்ரோ – கிரீன் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nவெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nசனிக்கிழமை முதல் வியாழன் வரை அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nகோல்டு சூக் நிலையம் – அதிகாலை 5.14 முதல் நள்ளிரவு 00.59 வரை (12 மணி)\nஅல் குபைபா (பர்துபை) நிலையம் – அதிகாலை 4.46 முதல் நள்ளிரவு 12.33 வரை\nசத்வா நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 11.59 வரை\nC01 பேருந்து – வழமைபோல் 24 மணிநேரமும் இயங்கும்\nஅல் கிஸஸ் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை\nஅல் கோஸ் இன்டஸ்ட்ரியல் நிலையம் – அதிகாலை 6 மணிவரை இரவு 11 வரை\nஜெபல் அலி நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 வரை\nமெட்ரோ பீடர் (Metro Feeder) பஸ்கள் – அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலிபா/ துபை மால், அபூ ஹைல் மற்றும் எதிஸலாத் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1.10 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nஇன்டர் சிட்டி பஸ்கள் பர்துபை நிலையத்திலிருந்து:\nஷார்ஜா – 24 மணிநேரமும் இயங்கும்\nஅபுதாபி – அதிகாலை 4.40 மணிமுதல் நள்ளிரவு 1.05 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nயூனியன் ஸ்கொயர் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 00.35 வரை (12.35)\nஅல் சப்கா நிலையம் – அதிகாலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணிவரை\nதேரா சிட்டி சென்டர் நிலையம் – காலை 6.55 மணிமுதல் இரவு 10.34 வரை\nகராமா நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 10.10 வரை\nஅல் அஹ்லி கிளப் நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரை\nகிரீக் அப்ரா படகு சேவைகள் – அல் குபைபா, பனியாஸ், துபை ஓல்டு சூக், அல் ஸீஃப் – காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஷேக் ஜாயித் ரோடு அப்ரா நிலையம் – மாலை 4 மணிமுதல் இரவு 11.30 வரை\nஎலக்ட்ரிக் அப்ரா (புரூஜ் கலிபா / துபை மால்) – மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை\nஅல் மம்ஸர் அப்ரா – மாலை 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஅல் ஸீஃப் / பனியாஸ் – மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஏர் கண்டிஷன்டு அப்ரா (அல் ஜத்தாப், துபை பெஸ்டிவல் சிட்டி) காலை 7 மணிமுதல் 12 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nபிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்���ையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்க���லிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத���திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/04/france-com-owner-case-france-government-american/", "date_download": "2019-01-19T03:22:16Z", "digest": "sha1:X6RKSAFPUBWEQ4WV4YBVMX7YF4X7ZZW5", "length": 43042, "nlines": 475, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil News: france.com owner case France government- American", "raw_content": "\nஇவர் தான் பிரெஞ்சு அரசின் எதிரி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇவர் தான் பிரெஞ்சு அரசின் எதிரி\n என ஆச்சரியத்திற்குள்ளாகும் வகையான சம்பவம் ஒன்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.france.com owner case France government- American\n1994 ஆம் ஆண்டு இணையத்தளங்கள் (www) அறிமுகமாகியது. அப்போது ‘domain’ என சொல்லப்படும் இணையத்தளத்தின் பெயரை பலர் பணம் செலுத்தி வாங்கி கொண்டார்கள். france.com owner case France government- American\nபிரான்ஸு அரசு சுதாகரிக்கும் முன்னர், ‘www.france.com’ எனும் முகவரியை, பிரான்ஸில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 1994 ஆம் ஆண்டு தனதாக்கிக் கொண்டார்.\nபின்னர், பிரான்ஸ் அரசு தமக்கென ஒரு இணையத்தளம் வேண்டும் என முடிவெடுத்தபோது, அதனால் www.france.fr எனும் முகவரியைத் தான் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.\n.fr என்பது பிரான்ஸ் நாட்டினர் மட்டுமே அதிகம் பாவிக்கும் உள்நாட்டு முகவரியாகும். ஆனால் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் .com பிரான்ஸ் அரசிற்கு கிடைக்கவில்லை.\nகுறித்த அமெரிக்கவாசியை தேடிப் பிடித்து பேரம் பேசி பார்த்தது பிரான்ஸ் அரசு. ஆனால் சரிப்படவில்லை. பணம் தருவதாக கேட்டுப்பார்த்தும் சரி வரவில்லை.\nஇந்த நீண்ட வருட ‘சிக்கல்’ இதுவரை தீர்ந்ததா என்றால் இல்லை… ஆகையால், சமீபத்தில் பிரெஞ்சு அரசு, www.france.com எனும் இணையத்தளத்தை முடக்கியதுடன், France எனும் வார்த்தையை பய���்படுத்த அனுமதி இல்லை என அறிவித்தது.\nஅதனால், அந்த முகவரியின் சொந்தக்காரர், அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘Domain’ னை யார் முதலில் வாங்குகிறார்களோ, அவர்களுக்கே அது சொந்தம் என்பதுதான் பொது சட்டம். ஆகையால், நான் வாங்கியது எனக்கே சொந்தம் என தெரிவித்த அவர், பிரெஞ்சு அரசின் மீதும், வெளிநாட்டு அமைச்சர் மீதும் வழக்கு தொடுத்தார்.\nதீர்ப்பு யார் பக்கம் சாதமாகும் எனத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் குறித்த நபர் மாத்திரம் பிரெஞ்சு தேசத்தின் அறிவிக்கப்படா எதிரி ஆனார்\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமெர்க்கலின் சுயரூபம் இது தான் திருமணத்தை நிறுத்த கோரும் கடிதத்தால் பரபரப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nஇலங்கை திரைப்படத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை..\nஆபாசத்திற்கு முதலிடம் கொடுக்கும் டிவி நிகழ்ச்சிகள் : சமூக சீர்கேடுகளும் வழிவகுக்கும் சின்னத்திரை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழி��்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nப��்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ���ாமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதி��� சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சி���ப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஆபாசத்திற்கு முதலிடம் கொடுக்கும் டிவி நிகழ்ச்சிகள் : சமூக சீர்கேடுகளும் வழிவகுக்கும் சின்னத்திரை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/17", "date_download": "2019-01-19T02:12:14Z", "digest": "sha1:KC6E4424EYDF5CWTFYPK2554VJWNIQRM", "length": 10819, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தேசியம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nகர்நாடகத்தில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம், காங்கிரஸ் அதிர்ச்சி - மற்றவர்கள் சொகுசு விடுதிக்கு ம���ற்றம்\nபெங்களூரு,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்துக்கு 4 எம்.எல்.ஏக்கள் வரவில்லை. இது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது அதனால் மற்ற எம்.எல்.ஏக்களை கட்டுக்குள் வத்திருக்க சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசி விடுதியில் தங்க\n2019 மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் வெளியாகும்: ஏஎன்ஐ தகவல்\nபுது டில்லி2019ம் ஆண்டில் நடக்க வேண்டிய மக்களவைத் தேர்தல் எப்பொழுது நடக்கும் என்ற அறிவிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும்\nஎளிதாக வர்த்தகம் செய்யும் முதல் 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு\nகாந்திநகர்,உலகளவில் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் அடுத்த ஆண்டு முதல் 50 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nவிவசாயிகள் நலனுக்கான பிரம்மாண்ட திட்டம் - மத்திய அரசு விரைவில் வெளியிடும் : பாஜக அறிவிப்பு\nபுதுடில்லி,விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய அரசு விரைவில் பிரம்மாண்டமான திட்ட அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிடவுள்ளது\nமும்பையில் சிவாஜி சிலை அமைப்பதில் தாமதம் : மகாராஷ்டிர பாஜக அரசுக்கு சிவசேனா கண்டனம்\nமும்பை,மகாராஷ்டிரத்தில் சிவாஜி சிலை கட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து மாநில அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மாநில\nகொல்கத்தாவில் நடக்கும் எதிர்கட்சிகளின் மெகா பேரணி பாஜகவுக்கான சாவுமணி : மம்தா பானர்ஜி அறிவிப்பு\nகொல்கத்தா, - ஜனவரி 18, 2019\nகொல்கத்தா,கொல்கத்தாவில் நாளை நடக்கும் எதிர்கட்சிகளின் மெகா பேரணி வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு சாவுமணியாக ஒலிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ்\nகுஜராத் உச்சி மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி, தொழில் அதிபர்கள் பங்கேற்பு\nகாந்திநகர்குஜராத் உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி, வெளிநாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு தொழிலதிபர்கள், இந்திய தொழில்துறை பிரமுகர்கள் உள்பட\nயாரும் இறங்காத நிலவின் பகுதியில் இந்திய விண்கலம் இறங்கும் -இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு\nபுதுடில்லி, - ஜனவரி 18, 2019\nபுதுதில்லியாரும் இறங்காத சந்திரனின் தென் துருவ பகுதியில் இந்தியாவின் சந்திராயன் - 2 செயற்கைகோள் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் இன்று செய்தியாளர்களிடம்\nமத்திய அரசு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது ஏன்\nபுதுடில்லி,மத்திய அரசு ஏன் 126 ரபேல் போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்\nசிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா திடீர் மாற்றம்\nபுதுடில்லி - ஜனவரி 18, 2019\nபுதுடில்லி, சிபிஐ இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட 3 மூத்த அதிகாரிகளை சிபிஐ அமைப்பில் இருந்து இடமாற்றம் செய்து மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63640", "date_download": "2019-01-19T01:56:14Z", "digest": "sha1:4CZ6LENEPJNPBEE37VZYMIDWIGNKYAZX", "length": 5806, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பயம் போச்சு! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\nநான், 2013ல், திண்­டுக்­கல் மாவட்­டம், வத்­த­லக்­குண்டு, இக்­பா­லியா உயர்­நி­லைப் பள்­ளி­யில், 7ம் வகுப்பு படித்த போது, எனக்­குள் இருந்த பேச்சு திற­மையை வெளிக் கொண்டு வந்­த­வர், வகுப்­பாசி ரியர் ராபியா. அவர், ஒரு தமி­ழா­சி­ரி­யர்.சுந்­திர தின விழா­வில் பேசு­வ­தற்­காக, கலந்து கொண்­டேன்.\nஅப்­போது, என் ஆசி­ரி­யர், பயிற்சி அளிப்­ப­தற்­காக, ஒன்­றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை அழைத்­துச் சென்று, அனை­வ­ரது முன்­னி­லை­யி­லும் பேச வைத்­தார். அப்­படி பேசி­ய­தால், எனக்­குள் இருந்த பயம் போனது.\nபின், சுதந்­திர தின விழா­வில் அரு­மை­யாக பேசி­னேன். அதன்­பின், பல மேடைப் பேச்­சுக்­க­ளில் வாய்ப்பு கிடைத்­தது. எனக்­குள் இருந்த பயத்தை போக்க, அவர் மேற்­கொண்ட முயற்­சி­யால், இன்­ற­ள­வும், அனைத்­துப் பேச்­சுப் போட்­டி­க­ளி­லும் கலந்து வரு­கி­றேன். இன்று, கல்­லுா­ரி­யில் நடக்­கும் பட்­டி­மன்­றங்­க­ளில், பங்கு பெற கார­ணம், என் ஆசி­ரி­யர் ராபியா தான்\n–- த. சுந்­த­ரேஸ்­வ­ரன், பெரு­மாள்­பு­ரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_873.html", "date_download": "2019-01-19T01:59:35Z", "digest": "sha1:BOHWFDB2XZIFUJX33OOJATS37ETFRH3O", "length": 6737, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்\nபதிந்தவர்: தம்பியன் 26 August 2017\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை 12 வருடங்களுக்குப் பின்னர் மிக வலிமையான ஹார்வே புயல் தாக்கி வருகின்றது. வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 130 Km வேகத்தில் கரையைக் கடந்து சென்றுள்ள இந்தப் புயலால் டெக்ஸாஸ் மாநிலம் துவம்சம் ஆகியுள்ளது.\nடெக்ஸாஸில் பெய்து வரும் கனமழை மற்றும் கடல் நீர் உள்ளே புகுதல் போன்ற காரணங்களால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஹார்வே புயலின் அச்சுறுத்தலால் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர் போன்றவற்றை அளிக்கக் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டுள்ளது.\nடெக்ஸாஸில் ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் மூடப் பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்த ஹார்வே புயலால் இன்னும் ஒருவாரத்துக்குக் கனமழை இருக்கும் என முன்னறிவிப்பு விடப்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் மட்டம் 13 அடி உயரம் வரை எழும்பும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅமெரிக்க மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் இந்த ஹார்வே புயல் காரணமாக எண்ணெய் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தியும் இயற்கை எரிவாயு உற்பத்தியும் தடைப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும���\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை துவம்சம் செய்து வரும் ஹார்வே புயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/isro-recruit-graduates-diploma-candidates-for-171-vacancies-003634.html", "date_download": "2019-01-19T02:51:10Z", "digest": "sha1:4CHSIYWOUEZHJIAX43XBPXUH3EA5FB2W", "length": 9609, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "இஸ்ரோவில் வேலை: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு! | ISRO Recruit Graduates, Diploma Candidates For 171 Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» இஸ்ரோவில் வேலை: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஇஸ்ரோவில் வேலை: 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஜூனியர் பர்சனல் அசிஸ்டன்ட், சுருக்கெழுத்தாளர்\nகல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ படித்து தட்டச்சில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 - 26 க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.08.2018\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து க���ள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-8-post-no-4510/", "date_download": "2019-01-19T02:06:12Z", "digest": "sha1:PQFII6FT5K7QOGZZW5AVIAP33G2JA2QG", "length": 15821, "nlines": 239, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 8 (Post No.4510) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 8 (Post No.4510)\nபாரதி போற்றி ஆயிரம் – 8\nபாடல்கள் 43 முதல் 51\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல்கள் 43 முதல் 51\nபரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்\nஓரூருக் கொருநாட்டுக் குரிய தான\nஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்\nவிள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்\nசீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற\nசெம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.\nஅகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்\nஅறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்\nதிகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்\nமுகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை\nமுனை முகத்தும் சலியாத வீரராகப்\nபுகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்\nபுனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.\nபழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,\nபார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;\nபொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்\nபூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்\nஅழுந்தியிருந் திட்டதமி���் எழுந்த தென்றே\nஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.\nஅழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை\nஅறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்\nகிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்\nகீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்\nசராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.\nதங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;\nஇராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்\nஇன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்\nதராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த\nதமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி\nஞானரதம் போலொருநூல் எழுது தற்கு\nநானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்\nபோல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே\nபுதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே\nஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்\nகூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்\nகொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்\n“பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்\nசே”யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி\nபோய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று\nபொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்\nவேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;\nவீணாக உலககவி அன்றென் பார்கள்.\nஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்\nஉயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.\n“சாதிகளே இல்லையடி பாப்பா” என்றார்\n“தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்” என்றார்.\nசோதிக்கின் “சூத்திரர்க்கோர் நீதி தண்டச்\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி”\nஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்\nஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.\nபாதிக்கும் படி”பழமை பழமை என்பீர்\nபழமைஇருந் திட்டநிலை அறியீர்” என்றார்.\nதேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்\nசேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.\nகாசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்\nசிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.\nபேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்\nபிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற\nமோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்\nமுரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.\nவையத்து மாகவிஞர் மறைந்து போனார்;\nவைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்\nசில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.\nஉய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்\nஉலககவி அல்லஅவர் எனத் தொடங்கி\nஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்\nஅழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ\n[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் “ரா.கி” (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nஒரு ஜீவனுக்கு 3 தேகங்களினால் பயன் என்ன\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:50:13Z", "digest": "sha1:DYQE7C3J7A7RIJ6ATZOW7OK7S3LFIRHJ", "length": 5571, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது | Mr.Che Tamil News", "raw_content": "\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது\nஅரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள் திறப்பதற்கான 2429 விண்ணப்பங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன.\nஅனைவருக்கும் கல்வியுரிமை திட்டத்தின் காரணமாக 25 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் இடமளிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளுக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெருகிவரும் தனியார் பள்ளிகள் போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் பெருமளவுக்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. ஆகவே புதிதாக தனியார் பள்ளிகள் திறப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளது, எனினும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluyir.blogspot.com/", "date_download": "2019-01-19T03:11:15Z", "digest": "sha1:NWW5S24DXCDL6INJV76ZBC74VQ2ZQ3R7", "length": 20458, "nlines": 256, "source_domain": "tamiluyir.blogspot.com", "title": "தமிழுயிர்", "raw_content": "\n*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*\nசெவ்வாய், 29 டிசம்பர், 2009\n2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.\nபுதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும்.\nதமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும்.\nவாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் உள்ளக் கிடைக்களை உள்ளது உளளபடி எழுதுங்கள்.\nஎழுதியோன்: ஆதவன் 4 மறுமொழி(கள்)\nவெள்ளி, 16 அக்டோபர், 2009\nதமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.\nபாரடா பார்.. உலக மைந்தா.\nசன நாய் அக வாதி\nஎழுக தமிழக புதிய வரலாறு..\nசிங்களவன் பாதம் தடவினாள் என்று\nபல்லாண்டா னாலும் எழமாட்டான் தமிழன்..\nஎழுதியோன்: ஆதவன் 8 மறுமொழி(கள்)\nஞாயிறு, 4 அக்டோபர், 2009\nவிழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.\nமிகச் சுருக்கமாகத் தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கால் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள இந்தக் காணொளி பார்ப்பவர்களைக் கண் கலங்கவைக்கிறது, \"விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்\" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.\nஇந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎழுதியோன்: ஆதவன் 0 மறுமொழி(கள்)\nபுதன், 23 செப்டம்பர், 2009\nதமிழர் நலன் காக்க நாம் தமிழர் இயக்கம்\n(மேல் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்)\nநாம் தமிழர் - நம் மறை திருக்குறள்\nஎழுதியோன்: ஆதவன் 0 மறுமொழி(கள்)\nவகைமை:- தமிழ் ஈழம், நாம் தமிழர்\nவெள்ளி, 11 செப்டம்பர், 2009\nதமிழச்சி தாமரையின் கண்ணீரும் கருஞ்சாபமும்\nதமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்குத் கவிஞர் தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு; இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாகச் சொல்பவர் தாமரை.\nஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார்.\nசமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்.\nஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த\nஎங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய\nஉன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்\nஎன்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் அமைதிப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார்.\nகுழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாய்க்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார். (விரிவாக)\nஎழுதியோன்: ஆதவன் 4 மறுமொழி(கள்)\nதிங்கள், 7 செப்டம்பர், 2009\nஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்: காணொளி\nஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்\nஎழுதியோன்: ஆதவன் 0 மறுமொழி(கள்)\nபுதன், 2 செப்டம்பர், 2009\nஉலகம் ஏன் தமிழர்களைக் கைவிட்டது\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" என்ற உன்னதமான தத்துவத்தை உலகிற்கு அளித்த இனம். தமிழினம் அது மட்டுமல்ல சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலக கண்ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பன் போன்ற பெரும் புலவர்கள் தாங்கள் உரு வாக்���ிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்திற்குச் சொந்தமானது.\nஉலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ள சிந்தனை தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி. (மேலும் படிக்க)\nவிதியே, விதியே, தமிழச் சாதியை\nஎன் செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nஎழுதியோன்: ஆதவன் 0 மறுமொழி(கள்)\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழுயிர் வாழ்வே தமிழர்தம் வாழ்வு\nஉங்கள் கருத்து, எண்ணம், ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தவறாமல் அனுப்புங்கள். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டுங்கள்.\nஉள்ளடக்கம் / தலைப்புகள் :-\nஏ.கே. செட்டியார் படைப்புகள் – தொகுதி 1\nசீர்காழி உ.செல்வராசுவின் ’பெண்ணே ஒரு பரிசுதான்’ நூலுக்கான வாழ்த்துரை\n\"அய்\" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nதமிழனுக்கு மணி அடிக்க தெரியாதா\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்\nபுலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள், எலிக்கறி பொறிப்பதுவோ...\nதமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை\n (முடிவுரை) - பாகம் 18\n© காப்புரிமை: ஆதவன் - மலேசியம்.\nஇனிய தமிழன்பர் பெருமக்களே, தங்களின் கருத்து; எண்ணம்; ஏடல்களை 'மறுமொழி' பகுதி அல்லது மின்னஞ்சல் வழியாக எமக்குத் தவறாமல் விடுக்கவும். தமிழ்க்காப்புப் பணிக்கு உறவுக்கரம் நீட்டவும். இன்னுயிர்த் தமிழை இணைந்து காப்போம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/29/sugar-rain-extinction-throughout-kumari-intensive-job-season/", "date_download": "2019-01-19T03:15:20Z", "digest": "sha1:NOYB2YESERRTQML6EUEKTNROVAFKYRGH", "length": 43000, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "Sugar Rain Extinction Throughout Kumari intensive Job Season,tamil news", "raw_content": "\nகுமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு – சாகுபடி பணி தீவிரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்��ும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகுமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு – சாகுபடி பணி தீவிரம்\nகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்த நிலையில் கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 67 மி.மீ மழை பதிவாகி இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது. நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 67 மி.மீ மழை பதிவாகி இருந்தது.\nபேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 417 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 60.30 அடியாக இருந்தது. அணைக்கு 212 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்1ல் 11.31 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்2ல் 11.41 அடியாக நீர்மட்டம் இருந்தது.\nஅணைக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கையில் 13.90 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 53.07 அடியாக நீர்மட்டம் உள்ளது.மாவட்டத்தில் நேற்று காலை வரை பேச்சிப்பாறையில் 17.6 மி.மீ மழை பெய்திருந்தது. பெருஞ்சாணியில் 19.6, சிற்றார்1ல் 23, சிற்றார்2ல் 33, மாம்பழத்துறையாறில் 11, இரணியல் 5.2, ஆனைக்கிடங்கு 10, குளச்சல் 7, அடையாமடை 23, கோழிப்போர்விளை 67, முள்ளங்கினாவிளை 17, புத்தன் அணை 17.4, திற்பரப்பு 21.4, நாகர்கோவில் 3.8, சுருளோடு 21, ஆனைக்கிடங்கு 3.4, பாலமோர் 27.2, கொட்டாரம் 17 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.\nஇந்நிலையில் குமரிமாவட்டத்தில் பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர். பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணி நடப்பதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குளத்து பாசனப்பகுதியில் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள் சாரல் மழையை பயன்படுத்தி நாற்று சுசீந்திரம் ஆஸ்ராமம் உள்ளிட்ட பகுதிகளில் நாற்று பாவும் பணி நடை பெற்று வருகிறது.\nதிட்டக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்\nபத்துலட்சம் பரிசு தரும் புகைப்பட போட்டி அழைக்கிறது – கோவை லட்சுமி மெஷின் டூல்ஸ்\nநாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி\n15 லட்ச ரூபாய் தருவதாக பிரதமர் மோடி கூறியதில்லை – பாஜக எம்.பி அமர் சாபல்\nதிருவள்ளூர் வங்கி கொள்ளை – 12 மணி நேரத்தில் சிக்கிய கொள்ளையர்கள்\nபலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்தடை\nபொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\n���ீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழ���்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலக���யே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமி��த்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nபொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/25/", "date_download": "2019-01-19T03:04:04Z", "digest": "sha1:BSKQTJZ6VXEPRXAHQGPE6OFCJHXZJUYR", "length": 8164, "nlines": 75, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வேலை வாய்ப்பு – Page 25 – AanthaiReporter.Com", "raw_content": "\nடிகிரி முடித்து கிளார்க் அனுபவமிருந்தால் சிட்டி யூனியன் வங்கியில் பணி வாய்ப்பு\nதமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அதிகாரி கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளார்க் பணியில் 4 வருட பணி அ�...\nஇந்திய ஆயுதத் தொழிற்சாலையில் பல்வேறு பணி வாய்ப்புகள்\nமத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்த���ள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ.... துறை வாரி�...\nஐடிஐ-யில் வயர்மேன்/ எலக்ட்ரீசியன்களுக்கு மின்சார வாரியத்தில் பணி வாய்ப்பு\nதமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் என அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள்(பயிற்சி) நேரடி ஆள் சேர்ப்பு வழியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிரிமான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தற்போது நடைபெ�...\nகுரூப் 2: 1064 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பம் கிடைக்கும்\nணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு வியாழக்கிழமை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வழக்கம் போன்று, தேர்வாணைய இணை�...\nதுறைமுகத்தில் சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு\nதுறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் இயற்கைய...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/blog-post_18.html", "date_download": "2019-01-19T01:47:09Z", "digest": "sha1:7CMPNLMQ76MIOB775W7TGRNSXQFOJMXN", "length": 116040, "nlines": 738, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: காவலன்", "raw_content": "\nஅன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு,\nவழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாபம் பார்க்கலாம் என்று நினைத்ததில், விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் அவரது எண்ணத்தில் மண்ணைக் கொட்டினார்கள். ஏற்கனவே அவருக்கு இருந்த ட்ராக் ரெக்கார்டினால் மேலும் பல ப்ரச்சனைகள் வர, உடனடியாய் ஆளுங்கட்சி மீது தன்னை அழிப்பதற்காக செய்யும் சதி என்று அறிக்கை விட, படத்தின் திரைக்கதையை விட சுவாரஸ்யமாய் யோசித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்கரும், மதுரை அன்பும் என்ன செய்தார்கள், எவ்வளவு முனைப்பெடுத்து விநியோகம் செய்தார்கள் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும். இவ்வளவு பிரச்சனையே இல்லாமல் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு பேசியிருந்தாலே முடிந்திருக்கும். எல்லாவற்றிலும் ரஜினியை பாலோ செய்யும் நீங்கள் ஏன் இதில் மட்டும். செய்யும் தொழிலிலேயே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாதவரான நீங்கள் எங்கு அரசியல் கட்சி ஆரம்பித்து பொட்டியை திறப்பது. செய்யும��� தொழிலிலேயே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாதவரான நீங்கள் எங்கு அரசியல் கட்சி ஆரம்பித்து பொட்டியை திறப்பது. வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் லாபமோ, நஷ்டமோ இருக்கத்தான் செய்யும் என்ற போது இவர்கள் கேட்பது ஞாயம் இல்லைதான் என்பது உ.கை.நெ. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுமூகமான தொழில் முறையில் இருக்க இம்மாதிரியான காம்ப்ரமைஸுக்கு வரத்தான் வேண்டும். ஹேராமிற்கு கமல், இருவருக்கு மணிரத்னம், பாபாவுக்கு ரஜினி என்று நீடிக்கும் லிஸ்ட் வந்து கொண்டேயிருக்கும். சரி விடுங்கள் படத்திற்கு வருவோம்.\nமீண்டும் ஒரு க்யூட்டான, இளமை துள்ளும் விஜய்யை காண வாய்ப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி. அதிலும் காது கிழியும் “டாய்..டாய்” என்பது போன்ற காட்டுக் கத்தல்கள் இல்லாமல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.\nஉலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது உங்கள் படம் மூலமாகவே மீண்டும் தெரியும் போது என்ன மாதிரி உணர்வை எனக்கு கொடுத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. ஏற்கனவே குச் குச் ஹோதா ஹே என்ற படத்தின் கதையை.. கொஞ்சம் அங்கு இங்கு மாற்றி, மலையாளத்தில் பாடிகார்டாகி, மீண்டும் அதை நமக்கு தமிழில் பார்க்கும் போது, பேசாம ஒழுங்கா இந்தி ரீமேக்காகவே இருந்திருக்கலாமோன்னு தோணுதுங்கண்ணா.. உங்களுக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்திருக்கும்.\nஆரம்பக்காட்சியில் சம்மந்தமேயில்லாமல் பாங்காக்கில் அறிமுகமாகும் சண்டைக்காட்சி உங்களது ரசிகர்களுக்கு விருந்தாக இருந்திருக்கும். ராஜ் கிரண் பெயர் வைத்த பிள்ளை என்பதற்கு ஒரு கிளைக்கதை வேறு சொல்கிறார்கள். அவருக்கு பாடிகார்டாய் போவதற்கு போலீஸ் ப்ரொடெக்‌ஷன் தேவைப்படும் அளவுக்கு என்ன செய்கிறார் என்ற விளக்கமேயில்லை. கோயில் திருவிழாவில் ஹைஸ்பீடில் நடந்துவருவதை தவிர வேறேதும் முக்கியமாய் செய்ததாய் நினைவில்லை. அவ்வளவு பெரிய ஆள் யார் என்ன என்பதை கூட கேட்காமல் ஒருவனை வேலைக்கு வைப்பதா என்று கேள்விகளும் எழத்தான் செய்கிறது.\nபடத்தின் முக்கிய ஆதாரமே காதல்தான். அப்படியிருக்க, அசினுக்கு உங்கள் மேல் காதல் வருவதுகூட ஒருவிதத்தில் ஓகேதான். வழக்கமாய் உங்கள் சுறாவில் தமன்னாவுக்கு உங்கள் மேல் காத���் வரும் காட்சியை விட இது எவ்வளவோ லாஜிக்கல். சரி அதை விடுங்கள். ஆனால் உங்களுக்கு அசினின் மேல் மரியாதை கலந்த அன்பு மட்டுமே இருக்கிறது. காதல் எங்கேயும் இல்லை. நீங்கள் காதலிப்பதோ அம்முக்குட்டி என்கிற போன் பெண்ணை, க்ளைமாக்ஸில் சொல்லும் போது கூட எனக்கு அசின் மீது அம்மாதிரியான எண்ணமே வந்ததில்லை என்று டயலாக் வேறு பேசுகிறீர்கள். அப்படியிருக்க.. படம் பார்க்கும் ரசிகனுக்கு எப்படி நீங்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆசைப்படுவான். ஆவலுடன் காத்திருப்பான். குச் குச் ஹோதாஹேவில் ஒரு அழகான கதை ஒன்றிருக்கும் இந்த கேரக்டர்களிடையே..\nசாதரணமாக மசாலா படங்களிலேயே நடித்து பழக்கமாகி போயிருந்ததால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் ரசிகர்கள் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவறான கணிப்புங்கண்ணா.. மசாலா படங்களுக்கு ஓகே.. ரொமாண்டிக்கான காதல் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் மேஜிக்காவது இருக்கணும். இதில் ரெண்டும் மிஸ்சிங். காதலர்களுடய எமோஷன் ஏறாமல் யார் நடித்தாலும் ரசிகன் பார்க்க மாட்டான். உங்கள் காதலை அவன் காதலாக உள்ளுக்குள் ஏறினால் மட்டுமே உங்கள் காதல் ஜெயிக்க, அவனும் கதைக்குள் அலைவான். அந்த வகையில் பெரிய லெட் டவுன் தான்.\nரொமாண்டிக்கான படங்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம். இசை. அது இந்த படத்தில் மிஸ்ஸிங். ஒரே ஒரு பாடலான யாரது யாரது க்யூட் மெலடி. மற்ற பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வழக்கமாய் உங்கள் படங்களில் குத்து பாடல் போன்ற நடனப்பாடலான ஸ்டெப்..ஸ்டெப் பாடல் உங்களின் நடனத்துக்காக பார்க்கலாமே தவிர.. வேறொன்றும் ஸ்பெஷலாக இல்லை.\nபடத்தில் நான் மிகவும் ரசித்தது உங்களது நடிப்பை. முக்கியமாய் காதல் வயப்பட்டு, அல்லாடும் போது கண்களில் ஒரு பளபளவோடு காட்டும் ரியாக்‌ஷன்களிலும், பாடி லேங்குவேஜில் இருக்கும் லேசான துள்ளலும் அட.. எங்கே போயிருந்தீஙக்ண்ணா என்று கேட்கத் தூண்டுகிறது. நிச்சயம். ஒரு விஷயத்துக்காக பாராட்டியே ஆக வேண்டும். இம்மாதிரியான கதை சொல்லும் படங்களில் நடிக்க ஆரம்பித்தீர்களே அதுக்காக. காதலை சொல்ல அசினிடம் பதட்டத்துடன் சொல்லி பார்க்கும் காட்சி ஏற்கனவே உங்கள் படத்தில் பார்த்திருந்தாலும். இன்னமும் புதிசாய் இருக்கிறது உங்களின் நடிப்பு. வடிவேலுடனான ���ங்கள் காமெடி பெரிதாய் எடுபடாதது வருத்தமே. அதற்கு வடிவேலின் ரொட்டீன் டெம்ப்ளேட் காமெடியும் காரணமாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கதை விஷயத்திலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல ரொமாண்டிக்கான படம் கிடைத்திருக்கும். அதிலும் க்ளைமாக்ஸில் நீங்கள் விக் வைத்து கெட்டப் சேஞ்ச் செய்து வரும் போதெல்லாம் உள்ளுக்குள் நடுக்கம் ஓடுதுங்கண்ணா..\nஅசினின் தோழிக்கு எப்போது விஜய் மேல் ஒரு தலையான காதல் வந்தது அசினுக்கு வேண்டுமானால் விஜய் மீது காதல் வந்திருக்கலாம் ஆனால் விஜய்க்கு அசின் மேல் எப்போது காதல் வந்தது அசினுக்கு வேண்டுமானால் விஜய் மீது காதல் வந்திருக்கலாம் ஆனால் விஜய்க்கு அசின் மேல் எப்போது காதல் வந்தது ஒரு வேளை போன் பேசும் அம்முக்குட்டியின் மேல் உள்ள் காதல் அசின் மேல் ட்ராவல் ஆகும் என்று நினைத்தீர்களா இயக்குனரே ஒரு வேளை போன் பேசும் அம்முக்குட்டியின் மேல் உள்ள் காதல் அசின் மேல் ட்ராவல் ஆகும் என்று நினைத்தீர்களா இயக்குனரே மொத்தத்தில் கொஞ்சமே கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருதால் நிச்சயம் ஒர் சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் அளித்திருக்க முடியும். இப்படத்தின் வெற்றி தோல்வியை வைத்து, உங்களின் அடுத்த பட முடிவு இருக்குமாயின் நாங்கள் எல்லாம் மறுபடியும் சுறா பார்க்க ஆசையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கென்னவோ. தெலுங்கு ஹிட்டுகளை விட, விஜய்க்கு ஷாருக்கான் நடித்த, பர்தேஸ், தில் தோ பாகல் ஹே போன்ற படங்கள் ரிமேக்கினால் நிச்சய ஹிட் உண்டு என்று கடலங்குடி நாடி ஜோசியர் சொல்கிறார். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களால் ஷாருக் போல ஒரு ரொமாண்டிக் கதைகளை கொடுக்க முடியும். என்பது என் நம்பிக்கை.\nகாவலன் - ஆவரேஜ் ( விஜய் ரசிகர்கள் திருப்திக்காக,,)\nLabels: காவலன், திரை விமர்சனம், விஜய்\nவலி தெரியாம குட்டு வாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்... இதன அது...\nதிருந்திடுவாங்க என்ற உங்கள் நம்பிக்கைக்கு ஏன் வாழ்த்துக்கள்....\nநல்ல அறிவுரை / விமர்சனம்.......\nரொம்ப கச்சிதமா எழுதியிருக்கீங்க தலைவரே..\nநீங்கள் சொன்ன குறைகள் எல்லாம் இருந்த போதும் நான் இந்த படத்தை இரசிக்க முடிந்ததுண்ணா...\nஅதுவும் விஜயின் நடிப்பு காதல் காட்சிகளில் மிக அருமை. ரூட்டை மாத்துவார் என நம்புவோம் :)\nநான் புத்தக கண்காட்சியில் உங்களுக்கு போன் செய்திருக்க வேண்டும்... :( சென்னையில் தானே இருக்கிறோம்ணா.. பாத்துறுவோம் :)\nநீண்ட நாளுக்கப்பறம் விஜயின் ஹீரோயிசம் இல்லாததும் விஜய் நடித்த படமும் வந்திருக்கிறது...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nடெம்ப்ளேட் படங்களிலிருந்து வெளிவந்ததே பெரிய வெற்றிதான். மசாலா டெம்ப்ளேட்டில் இருந்து தப்பிப்பவர்கள் , அடுத்து நாடுவது கமல் டைப் மேக்அப் டெம்ப்ளேட் படங்கள் . விஜய் அப்படி செய்யாதது ஆறுதல்\n//வியாபாரம் என்று வந்துவிட்டால் அதில் லாபமோ, நஷ்டமோ இருக்கத்தான் செய்யும் என்ற போது இவர்கள் கேட்பது ஞாயம் இல்லைதான் என்பது உ.கை.நெ. ஆனால் அதையும் மீறி தொடர்ந்து சுமூகமான தொழில் முறையில் இருக்க இம்மாதிரியான காம்ப்ரமைஸுக்கு வரத்தான் வேண்டும். ஹேராமிற்கு கமல், இருவருக்கு மணிரத்னம், பாபாவுக்கு ரஜினி என்று நீடிக்கும் லிஸ்ட் வந்து கொண்டேயிருக்கும். //\nநீங்க சொல்லிருக்கற இந்த படங்கள அவங்களே தயாரிச்சது விஜய் நடிச்ச எந்த படத்தோட தயாரிப்பாளரா அவரே இருந்துருக்காரு சொல்லுங்க விஜய் நடிச்ச எந்த படத்தோட தயாரிப்பாளரா அவரே இருந்துருக்காரு சொல்லுங்க நியாயமா பார்த்தா படத்த தயாரிச்சவங்ககிட்டதானே வாங்கணும் நியாயமா பார்த்தா படத்த தயாரிச்சவங்ககிட்டதானே வாங்கணும் விஜய் மேல பழி போடறது என்ன நியாயம் அண்ணே விஜய் மேல பழி போடறது என்ன நியாயம் அண்ணே மத்தபடி நீங்க சொல்லிருக்கறது நான் வழிமொழிகிறேன்\nஅப்ப படம் ஓடாதா.....ஆனால் விஜயின் தோல்வி அடைந்த படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை.....சரியான விளம்பரம் இல்லை இருந்தால் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் லாபம் பார்க்கலாம்.\nபடங்களின் மீதான உங்கள் விமர்சனம் சற்று கடுமையாக இருப்பதைப்போல் இருக்கின்றது தல..\nநீங்க என்ன தான் கஷ்டபட்டாலும் படம் படு Hit பாஸ்.\nஉங்கட Blog a மட்டும் பாக்காம web site களையும் பாருங்க.\nவிஜய்யுடன் பேசுவது போல் எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் வித்தியாசமாக இருந்தது..\nகமெண்ட் மாடரேஷன் இல்லாமல் இருப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு தன் எழுத்தின் மீது இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைவிட படிப்பவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையையே குறிக்கும்.. சங்கர் அவர்களுக்கு நம்மீது இருக்கும் அந்த நம்பிக்கைய��� மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கமெண்ட் எழுதியவர் தகர்ப்பாரே என்றால். அது நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அசிங்கம்தானே தவிர வேறொன்றுமில்லை..\nதல... வெப் பேஜ் லோடு ஆக ரொம்ப டைம் எடுக்குது.... என்னான்னு பாருங்க....\nஅப்புறம்.... இந்த படத்துக்கு இவ்ளோ நீள விமர்சனமா.... நான் கார்க்கி விமர்சனத்த நம்பி குடும்பத்தோட போயி... விடுங்க... விடுங்க....\nவிஜய்... சீக்கிரம் சீரியலுக்கு வந்து விடுவார் என்றே தோன்றுகிறது.... ஜெயா டிவியில்.... வந்தா நிறைய சீரியல் ஹீரோக்களுக்கு இருக்கு ஆப்பு....\nநல்ல அறிவுரை / விமர்சனம்...\n//கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் இருப்பது என்பது ஒரு படைப்பாளிக்கு தன் எழுத்தின் மீது இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையைவிட படிப்பவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையையே குறிக்கும்.. சங்கர் அவர்களுக்கு நம்மீது இருக்கும் அந்த நம்பிக்கையை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கமெண்ட் எழுதியவர் தகர்ப்பாரே என்றால். அது நமக்கு நாமே பூசிக்கொள்ளும் அசிங்கம்தானே தவிர வேறொன்றுமில்லை..//\nஉலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது உங்கள் படம் மூலமாகவே மீண்டும் தெரியும் போது என்ன மாதிரி உணர்வை எனக்கு கொடுத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை\nதங்களிடம் இருந்து இப்படி ஒரு தலை பட்சமான விமர்சனத்தை நான் எதிர் பார்க்கவில்லை. படத்தில் இருக்கும் குறைகளை மட்டும் தான் தாங்கள் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். விஜய் மீது தங்களுக்கு என்ன கோபமோ முதல் 30 நிமிடங்களைத் தவிர்த்து படம் மிக நன்றாகவே இருந்தது.\nஆடுகளம் ஒரு சிறந்த படம் தான். ஆனால், அப்படம் தராத ஒரு நிறைவை காவலன் எனக்கு தந்தது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nதங்கள் விமர்சனத்தை எப்பவும் போற்றுபவன் நான். ஆனால், இப்படி ஒரு தவறான விமர்சனத்தை படித்த பிறகு தங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் எண்ணம் போய்விட்டது.\nஒருசிலரது விமர்சனம் படித்து நம்பி, தியேட்டரில் இரண்டரை மணிநேரம் திணறத் திணற அடிவாங்கி வந்திருக்கிறோம்\nஎன்னைப் பொறுத்தவரையிலும் பொங்கல் ரிலீஸில் தர்மான திரைப்படம் ஆடுகளம் மட்டுமே..சிறுத்தை கூட பரவாயில்லை ரகம்\nநடுநிலைமையான விமர்சனம் தான். பாடிகார்ட் படத��தை பார்க்கும் போதே ஒன்னும் ஒட்டவில்லை.வித்தியாசமான விஜய்காக பார்க்கலாம்.\n// எவனோ ஒருவன் said...\nதங்களிடம் இருந்து இப்படி ஒரு தலை பட்சமான விமர்சனத்தை நான் எதிர் பார்க்கவில்லை.\nஎவனோ ஒருவன்... மதிப்பிற்குரிய சங்கர் அவர்களிடம் இருந்து ஓரு தலை பட்சமான விமர்சனம்தான் வரும்... ஏன்னா வலைபதிவர்களில் ஒரே 'தல' அவர் மட்டும்தான்.....\nநீங்க அப்போ களவாணி, ம.அம்பு விமர்சனம்லாம் படிக்கலையா... அய்யோ... அய்யோ.....\nஇந்த படம் மொக்கைதான்.... ஜீவா, ஜித்தன் ரமேஷ் நடிக்க வேண்டிய கதையில் விஜய்... அதான் படத்தோட பிரச்சினையே..... மேலும் தல சொல்ற மாதிரி லாஜிக் இல்லா மேஜிக் மசாலா படத்தில வேண்ணா எடுபடலாம்.... ஆனா இந்த மாதிரி கதைல ரொம்ப முக்கியம்.... ஒரு பாட்டு மற்றும் க்ளைமாக்ஸ்ல கெட்டப் சேஞ்ச் பண்றாரு பாருங்க... அய்யய்யய்யோ.... வடிவேலு\n//உலகம் உருண்டை, வாழ்க்கை ஒரு வட்டம் போன்ற நிதர்சன உண்மைகளை உங்களின் பல படங்களின் பஞ்ச் வசனங்கள் மூலம் சொல்லித் தெரிந்து கொண்டிருக்கிறேன்//\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி போஜ்புரி ரீமேக்கையும் எதிர் பாருங்கள்....\nthats why the movie is HIT...,and you saying இப்படி இருந்திருந்தால் ,அப்படி இருந்திருந்தால் படம் ஹிட். எல்லாம் இருந்திச்சி..உங்களுக்கு மட்டும் தான் தெரில..பாவம்.\nஎத்தைத் தின்றாலும் பித்தம் தீராது போலிருக்கே நம்ம தளபதிக்கு.\nஇந்த அனானி என்றும் புரொபைலை மறைத்து ஒளித்து வைத்தும் பின்னூட்டம் போடுபவர்களை என்னென்பது\nஒரு விஷயம் மட்டும் எனக்கு புரிய மாட்டேனென்கிறது. இப்பட விமர்சனத்தில் நான் விஜய்யின் நடிப்பை மிகவும் ரசித்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் அதை நான் ரசிகன் தான் ஆனால் நடு நிலையானவன் என்ற் சொல்லிக் கொள்பவர் கண்ணில் படவில்லை.. அதே போல் விஜய்யிடம் பணம் கேட்டது பற்றியும் நான் ஒரு கருத்தை சொல்லியுள்ளேன். அதுவும் அவங்க கண்ணுக்கு தெரியவில்லை. இப்படி அவங்கள பாராட்டி எழுதினதை அவஙக்ளுக்கு ஆதரவா எழுதுனதே கண்ணுக்கு தெரியாத போது படத்தில என் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை பற்றி ஒரு டுபாக்கூர் பெயர் போட்டு ப்ரோபைல் இல்லாமல் ஐ கம் யூ கோ இங்கிலீஷில் எழுதியிருக்கும் இவரை என்னவென்று சொல்வது\nஇதோ இன்னொரு பேரு போட்ட அனானி.\nஎனக்கும் ஒன்று மட்டும் புரியவில்லை. அது எப்படி பின்னூட்டமிட்டவர்களை ridicule செய்ய அவர்களுக்கு english சரியாக எழுத தெரியாததை காரணமாக எல்லா பதிவர்களுமே எடுத்து கொள்கிறார்கள் அப்பனா சரியாக பேச தெரியாதவர், profile வைத்து கொளாதவர்கள்,ஆங்கிலம் Fluent ஆக இல்லாதவர்களெல்லாம் குறை சொல்லகூடாதென்ற பதிவர்களின் கருத்து எனக்கு மிகவும் ஆச்சர்யமே\ni come u go என்று கேட்கவில்லை. நான் எனக்கு தெரிந்த தமிழிலே கேட்கிறேன். காவலனுக்கு எதிராக ஆளுங்கட்சியின் ஆதரவோடு எந்த சக்தியும் செயல்படவில்லை என்கிறீர்களா 10 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பின் பெரிய படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் என்று தானாக முன் வந்து கோரிக்கை வைத்தாரக்ளே. அதில் அரசியல் இல்லை என்கிறீர்களா 10 நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பின் பெரிய படங்களுக்கு வரிவிலக்கு வேண்டாம் என்று தானாக முன் வந்து கோரிக்கை வைத்தாரக்ளே. அதில் அரசியல் இல்லை என்கிறீர்களா விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும் என்கிறீர்களே.. அது யார் யர விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியும் என்கிறீர்களே.. அது யார் யர உங்களுக்கு எல்லாம் டெஹ்ரியும் என்று சொல்கிறீர்களா\n3 நாட்கள் ஓடிய ஆடுகளம் சென்னையில் 69 லட்சமும், சிறுத்தை 67 லட்சமும் கலெக்ட் செய்ய, காவலன் சனிக்கிழமை மதியம் வந்து 51 லட்சம் கலெக்ட் செய்திருக்கிறது. இதற்கும் ஒரு கணக்கு சொல்வீஙக்ளே. அது உண்மையில்லைதானே\nவிஜயின் நடிப்பை பாராட்டியிருக்கிறீர்கள். அதற்காக விஜயை பற்றி முதல் பத்தியில் சகட்டுமேனிக்கு எழுதியதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nபாபாவிற்கு ரஜினி தந்தார். ரைட்டு. குசேலனுக்கு என்ன செய்தார் பாபா அவரின் தயாரிப்பு. வேறு எந்த படத்திற்கு தந்தார் என்று சொல்லவும். கமல் மன்மதன் அம்பிற்கு எவ்வளவு தந்தார்\nஉங்களுக்கு சினிமா தெரியும் அளவிற்கு அரசியல் தெரியவில்லை என்று ஏன் பறை சாற்றுகிறீர்கள் ஏதோ கலைஞர் குடும்பம் ஒன்றுமறியா அப்பாவிகள் என்பது போன்று சொல்ல வேண்டாம்.\nயார் தடுத்தாலும் தளதி ஜெயிப்பார். காவலனின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை அடுத்த வாரம் சொல்லுங்கள்\n***பாபாவிற்கு ரஜினி தந்தார். ரைட்டு. குசேலனுக்கு என்ன செய்தார் பாபா அவரின் தயாரிப்பு. வேறு எந்த படத்திற்கு தந்தார் என்று சொல்லவும். கமல் மன்மதன் அம்பிற்கு எவ்வளவு தந்தார் பாபா அவரின் தயாரிப்பு. வேறு எந்த படத்திற்கு தந்தார் என்று சொல்லவும். கமல் மன்மதன் அம்பிற்���ு எவ்வளவு தந்தார்\n***யார் தடுத்தாலும் தளதி ஜெயிப்பார். காவலனின் கலெக்‌ஷன் ரிப்போர்ட்டை அடுத்த வாரம் சொல்லுங்கள்***\nஇதை நான் சொல்றது உங்களுக்கு சங்கடமா இருக்கலாம்.. ஏன்னா நான் அஜித் ரசிகன்னு உங்களுக்குத் தெரியும்.. இருந்தும் சொல்ரேன்.. மதுரைல படம் ரெண்டாவது நாளே காத்து வாங்குது.. தங்கரீகல்ல அத்தை பையன் வேலை பாக்குறான்.. ஞாயிரு சாயங்கால ஷோ வெறும் எம்பது பேர்.. அப்புறம் எங்கிட்டு மொத வார கலெக்‌ஷன் வச்சு சொல்லாதீங்க.. ஞாபகம் இருக்கா மொத வார கலெக்‌ஷன் வச்சு சொல்லாதீங்க.. ஞாபகம் இருக்கா அசல் மொத மூணு நாள் பதினெட்டு கோடி.. அதுக்கு அப்புறம் பிம்பிலிக்கி பிலாப்பி.. அது மாதிரித்தான்.. படம் அவ்வளவா நல்லா இல்லை ஆனா விஜய் கொஞ்சம் மாறி நடிச்சு இருக்கார்.. இதுதான் என்நண்பர்கள் சொன்னது.. சாரி சகா.. மறுபடியும் நம்பி காத்திருப்போம்.. இந்த ரெண்டு பயல்களுக்குமே நம்மள டீல்ல விடுறதுதான் பொழப்பு..:-((\nநீங்கள் இத்தரை தீவிர விஜய் ஃபேன்'ன்னு தெரிஞ்சிருந்தா அந்த மொதல் கமெண்ட்டை பாஸ் பண்ணிருக்க மாட்டேன். lolz :) விவாதம் ரொம்பவும் தீவிரமாக அஜித் விஜய் ரஜினி யுத்தமாக மாறுவதாக எனக்குத் தோற்றம் தருவதால் நான் எஸ்கேப்....\nகமென்ட் பண்றவங்க நீ \"நீ எப்டி இப்டில்லாம் சொல்லலாம்'ன்னு வசை மாறி பொழியலாம், ஏக வசனத்தில் கூட பேசலாம் (கேபிளார் மன்னிக்கணும்). ஆனா அவங்க அடையாளத்த சொல்லிட்டு செஞ்சா அது அவங்க கருத்து. இல்லன்னா யாரு அதை மதிக்கப் போறா. அடையாளம் சொல்லாம தொடை நடுக்கத்தோட சொல்லப்படற கருத்துக்கு என்ன மரியாதை தரணும்னு எதிர் பாக்கறீங்க. ஆமாண்டா நான்தாண்டா சொன்னேன், அனுப்புடா ஆட்டோ நானாச்சு நீயாச்சு பாத்துக்கலாம்னு சொன்னாங்கன்னா அவங்களை மதிச்சி பதில் எழுதலாம். இல்லைன்னா \"ஐ கம் யு கோ\"ன்னு கிண்டல்தான் பண்ணனும்.\n நான் விஜய்காந்த்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பவர் பற்றி எங்கே பேசியிருக்கேன்\nவிஜய்க்கு அந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கான்னு தெரில. ஆனா தில்லு இருக்கு. அதனால்தான் பணிஞ்சு போகாம இருக்காரு.\nகேபிளின் விமர்சனத்தை நான் குரை சொல்லவேயில்லை. ஆனால் ஆளுங்கட்சிக்கு இதில் சம்பந்தமே இல்லை என்று சொன்னதை கண்டிக்கிறேன். சரி, நீஙக்ளே சொல்லுங்க. சன்&நிதி குழுமத்தின் உள்குத்து வேலைகள் எதுவுமே காவலனுக்கு எதிராகாவோ, விஜய்க்கு எதிராகவோ நடக்கவே��ில்லை என்கிறீரக்ளா\nஅதனால் தான் அடுத்த வாரம் கலெக்‌ஷன் ரிப்போர்ட் வரட்டும் என்றேன். நான் சொன்னது படத்தை எப்படியாவது வெளியிட விடாமல் செய்ய முயன்றதை எதிர்த்து வெளிவந்து இவ்வளவு நல்ல ரீச் ஆனது என்பதைத்தான்\n நன்றி. ஆனா சந்தடி சாக்குல முதல் 3 நாள்ள 18 கோடின்னு சொல்லிபுட்டிங்களே. அது சென்னையிலே பையாவை விட 10 லட்சம் குறைவா வசூல் ஆன படம். கேபிள் வந்து கன்ஃபார்ம் பண்ணுவார் பாருங்க:))\nஉங்கள நான் எதுவுமே சொல்லலையே மேலும் ரஜினி-விஜய் மாற நான் காரணம் இல்லை. அது நியாயமும் இல்லை. நானும் ரஜினி ரசிகன் தான் சகா :)\nkarki.. இன்று காலை ஜாபர்கான் பேட்டைவிஜயவில் மொத்த டிக்கெட் எவ்வளவுதெரியுமா.. 92 பேர். அதே காசியில் சிறுத்தைக்கு 317 என்று ரிப்போர்ட் இருக்கு.\nஇதான் நிஜ நிலமை.. சென்னையை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட கணக்கு. நீ சொல்கிற படி 51 லட்சமே இருந்தாலும் இந்த கருமத்தை கூட கலெக்ட் செய்யலைன்னா விஜய் எதுக்குன்னு கேக்குறேன்.\nஎன்னால நிச்சயமா சொல்ல முடியும் படம் வெளியாகாததற்கு முதல் காரணம் சக்தி சிதம்பரம்.அதை என்னால ப்ரூவ் செய்ய முடியும்..\nவலையுலகம் என்பது ரசிகர் மன்றங்களின் இன்னொரு வடிவம்தானா\nராம்குமார் - அமுதன் said...\nபடம் தாமதமாக வெளியிடப்பட்டதில் அரசியல் சார்பு இல்லையெனில் ஏன் ஒரு டி.வி சேனலிலும் ட்ரெயிலரோ பாட்டோ போடப்படவில்லை இதுவரை எப்பொழுதுமே மீடியாவின் செல்லப்பிள்ளையாகத் தானே இருந்திருக்கிறார் விஜய்.... இப்பொழுது மட்டும் ஏன்\nகேபில் மற்றும் கார்த்திகை பாண்டியன்\nஉங்க பின்னூட்டங்களை (with # of people counting) எடுத்துடுங்கப்பா அதில் உள்ள உண்மைகள் படத்தை இன்னும் பாதிக்கலாம் அதில் உள்ள உண்மைகள் படத்தை இன்னும் பாதிக்கலாம் :( Let us not bring down the movie this early\n***சரி, நீஙக்ளே சொல்லுங்க. சன்&நிதி குழுமத்தின் உள்குத்து வேலைகள் எதுவுமே காவலனுக்கு எதிராகாவோ, விஜய்க்கு எதிராகவோ நடக்கவேயில்லை என்கிறீரக்ளா\nநான் அபப்டி சொல்லலைங்க. ஆனால் ஆடுகளம் மற்றும் சிறுத்தையும் \"இயற்கை\"யாகவே ரொம்ப மொக்கையா அமையாமலப் போயிடுச்சு. அதுதான் பெரிய பிர்ச்சினை இப்போ ஆடுகளமும்., சிறுத்தையும் இளைஞன் போல வந்திருந்தால், \"காவலனை\" அடிச்சுக்க முடியாதுதான். Since those movies are OK and they have the media, it is hard to win against them\nயாருங்க சொன்னது இளைஞன் தோல்வின்னு.. இளைஞன் விமர்சனம் வருது..\nயாருங்க சொன்னது இளைஞன் தோ���்வின்னு.. ***\n//karki.. இன்று காலை ஜாபர்கான் பேட்டைவிஜயவில் மொத்த டிக்கெட் எவ்வளவுதெரியுமா.. 92 பேர். அதே காசியில் சிறுத்தைக்கு 317 என்று ரிப்போர்ட் இருக்கு.//\nசில திரையரங்குகளில் மாறியும் நடந்திருக்கலாம் தானே\nதகவல்களைத் தரும்போது குறைந்தது ஒருநாள்/சில திரையரங்குகளின் tickets report ஆவது தரலாமல்லவா\nவேறு திரையரங்குகளில் நிலமை வேறு மாதிரியும் இருக்கலாம் தானே\nஒரு திரையரங்கின் ஒரு நேர நிலமையை வைத்து இது தான் உண்மை நிலை என்றால்...\nஇன்னும் ஓரிரு வாரங்கள் சென்றால் தான் உண்மை நிலையை அறியமுடியும், இது தான் உண்மை. ஏனெனில், ஆடுகளம், சிறுத்தை, இளைஞன், காவலன் நான்குமே மோசமான படங்களல்ல.\nகீழுள்ள இணைப்பை ஒருமுறை பாருங்கள். இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.\n*எல்லா (நல்ல) படங்களும் வென்றால் நல்லது தானே.\nநிச்சயமாக இதில் திமுகவின் வேலை இருப்பதாகவே நான் நம்ப காரணம்.\n1. ஜெயலலிதா சந்திப்பிற்கு பிறகுதான் விஜய் அந்த படத்தில் இருந்து நீக்க படுகிறார் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் திமுகவினரா சன் டீவியா இல்லை அவர்கள் திமுக சக்க்திகளுக்கு பினாமிகளா இப்படி எந்த படத்தில் இருந்தாலும் ஒருவர் அதிமுக ஆதரவு காரணம் காட்டி நீக்கபடவைக்கிறார் என்றால் ஏன் அதே காரணம் காட்டி அவரின் படத்தை வெளியிட தடை போடவில்லை என்று நீங்கள் சொன்னால் அதற்கு என்னால் சில காரணங்களை கணிக்கமுடியும்.\n2.உங்களுக்கு அந்த குடும்ப வாரிசுகள் படத்தில் பணி செய்ய வாய்ப்பு இல்லை பணியில் already there.\nஇந்த சூழ்நிலையில் உங்கள் கருத்து நியாயமானதே.\n//என்னால் சில காரணங்களை கணிக்கமுடியும்.\n2.உங்களுக்கு அந்த குடும்ப வாரிசுகள் படத்தில் பணி செய்ய வாய்ப்பு இல்லை பணியில் already there.\nஉங்கள் கணிப்புகளை பற்றி நீங்களே புரிந்து கொள்ள இளைஞன் விமர்சனத்தை படியுங்கள்.\nநிச்சயம் நான் அவர்கள் படத்தில் வேலை செய்ய வில்லை. இப்போதைக்கான வாய்ப்பும் இல்லை. நான ஒரு புதிய த்யாரிப்பாளரைத்தான் அணுகியிருக்கிறேன்\nமற்றபடி.. இப்படத்தை நான் எங்குமே மொக்கை என்றோ.. மொன்னை என்றோ சொல்ல்வில்லை. எனக்கு தெரிந்த உண்மைகளை சொன்னேன்\nஎல்லாவற்றையும் இந்த முன்று நாட்களை வைத்து முடிவு செய்ய முடியாது என்று நீங்கள் சொல்வது கொஞ்சம் காலம் கடந்த விஷயம். இன்றைக்கெல்லாம் முதல் மூன்று நாட்கள் தான் படத்தின் தலைவிதியை நிர்ணையக்கும் விஷயம். எனக்கு மட்டும் என்ன விஜய் படம் ஓடக்கூடாதுன்னு ஆசையா என்ன.. விஜய்யை நான் ரொம்ப நாளைக்கு பிற்கு ரசிச்ச படம்யா.. இது..\nகாவலனை விடுவோம். ராஜரத்தினம் பாய்ண்டுக்கு வருவோம். அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்றீங்களே கேபிள். Joyful என்ற சிம்பிளான வார்த்தையை joyfull சிங்கப்பூர் என்று டபுள் L போட்டு ஒரு தொடரே எழுதிவர் தானே நீங்க..ஒரு மரியாதைக்காக யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை தானே அப்போது.\nரெண்டாவது, அவர் கருத்த தானே சாமி அந்த \"கார்த்திக்\" சொல்றார்...அவர் கூகிள் அக்கௌன்ட் வெச்சுருக்கார், வெச்சுக்கல, தன்ன காமிச்சுக்கல, காமிக்கிறார், How does that matter எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன். தோ, இன்னிக்கு கார்த்தால கூட பா.ரா சைட்டுல வெறும் பேரோட தான் 'கம்மன்டி'னேன்..அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி \"உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா\" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..\nசிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும் Simply, Why should he care \"இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு\" என்பதென்ன லாஜிக் இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு..\"டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்\" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்..\nகளவானில இருந்தே \" மக்களின் ஏகோபித்த கருத்துக்கு மாறாக\" விமரிசனம் பண்ணிருக்கீங்க அப்படின்னு அப்போ அப்போ சவுண்ட் வருது. இது கேபிளார் பேஜ். அவர் இடம், அவருக்கு தோணினத எழுதுவர். அவருடைய ரசனையை விமரிசிக்க நாம் யார் எல்லா படத்தையும் நல்லாருக்குன்னு சொல்ல அவர் என்ன வன்னத்திரையிலையா விமரிசனம் எழுதறார்\nகாசியும், விஜ‌��ாவும் அருக‌ருகே இருந்தாலும் தியேட்ட‌ரின் த‌ர‌ம் உங்க‌ளுக்கு தெரியும். விஜ‌யாவை விடுங்க‌. உத‌ய‌ம்ல‌ எவ்ளொ பேருன்னு தெரியுமா ச‌ங்க‌ம் திரைய்ர‌ங்கில் இன்று காலை காட்சிக்கு இதுவ‌ரை புக் ஆன‌து ம‌ட்டும் 200 டிக்கெட். விஜ‌யா தியேட்ட‌ரையும் காசியையும் ஒரே விலைக்கா பொட்டி த‌ராங்க‌ ச‌ங்க‌ம் திரைய்ர‌ங்கில் இன்று காலை காட்சிக்கு இதுவ‌ரை புக் ஆன‌து ம‌ட்டும் 200 டிக்கெட். விஜ‌யா தியேட்ட‌ரையும் காசியையும் ஒரே விலைக்கா பொட்டி த‌ராங்க‌ அதுவும் 300 மீட்ட‌ர் தொலைவில் இர‌ண்டு திரையுர‌ங்கில் காவ‌ல‌ன் ஓடுவ‌து, ஒரே தியேட்ட‌ரில் சிறுத்தை ஓடுவ‌தும் தெரியாதா அதுவும் 300 மீட்ட‌ர் தொலைவில் இர‌ண்டு திரையுர‌ங்கில் காவ‌ல‌ன் ஓடுவ‌து, ஒரே தியேட்ட‌ரில் சிறுத்தை ஓடுவ‌தும் தெரியாதா நீங்க‌ என்ன‌ வேணும்ன்னா ப்ரூவ் ப‌ண்ணுங்க‌.ஆனா ச‌ன் & நிதி குழு விஜ‌ய்க்கு எத்ரிஆ வேலை செய்ய‌ல‌ன்னு சொல்லாதிங்க‌. நீங்க‌ளேதான் விஜ‌ய்க்கு ச‌ன் டிவி ஆப்பு வைக்க‌வே சுறாவ‌ வாங்கிய‌தா சொனீங்க‌. இனிமேல் விஜ‌ய் த‌ன‌து ப‌ட‌த்த‌ ச‌ன்னுக்கு விக்க‌ கூடாதுன்னு அக்ரிமென்ட் போட்ட‌ விஷ‌ய‌த்தையும் சொன்னீங்க‌\nக‌ரெக்ட் . இதையெல்லாம் பார்த்து ஒருவ‌ன் சினிமா பார்க்க‌ தேவையில்லை.ஆனால் இவ‌ர் விம‌ர்ச‌ன‌ம் ப‌ட‌த்தை ப‌ற்றி ம‌ட்டுமா இருந்த‌து அத‌னால்தான் நான் அதையெல்லாம் பேச‌ வேன்டிய‌தாகிவிட்ட‌து. மேலும், ஹேன்டிகேப் என்று சொல்ல‌ முடியாது. நீ ப்ள‌ஸ்டூல‌ 600 எடுத்த‌, நான் டெந்த்ல‌ 450 வாங்கினேன் என்றால் அதெல்லாம் கிடையாது 600தானே பெருசு அத‌னால்தான் நான் அதையெல்லாம் பேச‌ வேன்டிய‌தாகிவிட்ட‌து. மேலும், ஹேன்டிகேப் என்று சொல்ல‌ முடியாது. நீ ப்ள‌ஸ்டூல‌ 600 எடுத்த‌, நான் டெந்த்ல‌ 450 வாங்கினேன் என்றால் அதெல்லாம் கிடையாது 600தானே பெருசு ஒத்துக்கொங்க‌ன்னு சொல்ற‌ மாதிரி இருக்கு. 2 நாளில் 51 ல‌ட்ச‌மும், 3 நாளில் 69 ல‌ட்ச‌மும் ஒன்றா ஒத்துக்கொங்க‌ன்னு சொல்ற‌ மாதிரி இருக்கு. 2 நாளில் 51 ல‌ட்ச‌மும், 3 நாளில் 69 ல‌ட்ச‌மும் ஒன்றா அது ப‌ற்றி ந‌ம‌க்கு க‌வ‌லையில்லை. ஆனால் அப்போ காவ‌ல‌ன் தான் இதுவ‌ரை ந‌ன்றாக‌ ஓடிய‌து என்று அர்த்த‌ம் அது ப‌ற்றி ந‌ம‌க்கு க‌வ‌லையில்லை. ஆனால் அப்போ காவ‌ல‌ன் தான் இதுவ‌ரை ந‌ன்றாக‌ ஓடிய‌து என்று அர்த்த‌ம் ப‌ட‌ம் பிடிக்காம‌ல் போவ‌து ரச‌னை சார்ந்த‌த���. ஆனால் க‌லெக்ஷ‌ன் என்ப‌து ஒன்றுதான். அதை ஏன் மாற்றி சொல்ல‌ வேண்டும்\nகாவலனை விடுவோம். ராஜரத்தினம் பாய்ண்டுக்கு வருவோம். அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்றீங்களே கேபிள். Joyful என்ற சிம்பிளான வார்த்தையை joyfull சிங்கப்பூர் என்று டபுள் L போட்டு ஒரு தொடரே எழுதிவர் தானே நீங்க..ஒரு மரியாதைக்காக யாரும் அதை சுட்டிக்காட்டவில்லை தானே அப்போது.\nரெண்டாவது, அவர் கருத்த தானே சாமி அந்த \"கார்த்திக்\" சொல்றார்...அவர் கூகிள் அக்கௌன்ட் வெச்சுருக்கார், வெச்சுக்கல, தன்ன காமிச்சுக்கல, காமிக்கிறார், How does that matter எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன். தோ, இன்னிக்கு கார்த்தால கூட பா.ரா சைட்டுல வெறும் பேரோட தான் 'கம்மன்டி'னேன்..அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி \"உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா\" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..\nஎனக்கு உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு. அதுக்கு முன்னாடி என்னோட Joyfull சிங்கப்பூர் மேட்டரை பத்தி சொல்றேன். தெரிஞ்சே நான் எழுதினதுதான் ரெண்டாவது ”எல்” என் சந்தோசத்தின் உச்சத்தை சொல்ல.. அது பதிவில் இருந்ததுனால யாரும் சொல்லவில்லையா. இல்லை உங்களை போன்ற விமர்சகர்கள் கண்ணில் பட வில்லையா இல்லை உங்களை போன்ற விமர்சகர்கள் கண்ணில் பட வில்லையா என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும்.. உங்கள் விமர்சனத்தையும் வரவேற்கிறேன்.\nநிச்சயம் எப்போது பெயர் இல்லாம ப்ரொபைல் இல்லாமல் பின்னூட்டம் போடும் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் சொன்னது போல அக்கவுண்ட் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் இம்மாதிரியான எதிர் பதில்களை சொல்லும் போது மட்டும் புதுசு புதுசாய் வரும் ஆட்களை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அது எனக்கு தெரியாது. இதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் அனானி பெயரில் பதிவு போடவில்லை. தைரியமாய் என் போன் நம்பர் முதற்கொண்டு போட்டுத்தான் பதிவெழுதுகிறேன். ஸோ.. யாரையும் ஒருமையில் திட்டுவது இல்லை. அடிப்படை நாகரீகம் இல்லாதவர்களை நாசுக்காக கிண்டலடிப்பது ஒன்றும் தவறில்லை. இதோ.. நீங்கள் கூட என்னை கிண்டலடித்திருக்கிறீர்கள். ஏன் உங்களுக்கு பதில் சொல்கிறேன் என்றால்.. நீஙக்ள் என் பதிவுகளுக்கு நல்லதோ கெட்டதோ உங்கள் கருத்துகளை சொல்��ிவரும் வாசகர். அதனால்தா. இன்றைக்கு இதற்காக புதிய ப்ரொபைலை க்ரியேட் செய்து பின்னூட்டம் போடவில்லை...\nவலையுலகம் என்பது ரசிகர் மன்றங்களின் இன்னொரு வடிவம்தானா\nகேபிளின் ப‌திவு ம‌ட்டுமே வ‌லையுல‌க‌ம் என‌ நினைத்தால் அப‌ப்டித்தான். சினிமா ப‌திவ‌ரின் ப‌திவில் வேறு என்ன‌ பேச‌\nமற்ற நண்பர்களுக்காக எழுதிய நட்ராஜ்..\nகளவாணி படம் பற்றிய என் கருத்தை பற்றிய எதிர்கருத்துகளை இன்ற்ளவிலும் என் பதிவில் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறேன். உங்களுக்குஒரு விஷயம் நான் சுமார் மூன்று பத்திரிக்கைகளுக்கு விமர்சனமும் எழுதுகிறேன்.\nஒருவிஷயம் நான் சொல்வதை புரிந்துகொள். நேற்ற்ளவில் படம் கலெக்‌ஷன் குறைந்துதான் உள்ளது. பக்கத்து பக்கத்து தியேட்டர் என்று எடுத்துக் கொண்டால் ஜோதியிலும், காசியிலும்,உதயத்திலும், சைதை ராஜிலும் சிறுத்தை ஓடுகிறது. அதை வைத்துப் பார்க்கும் போது காவலன் உதயம், எஸ்.எஸ்.ஆர். விஜயா.. இந்த மூன்று தியேட்டர்களில் தான். ஓடுது. சிட்டி தியேட்டருக்கு விலையேகிடையாது கார்க்கி.. விஜயா எலலாம் விலை.. அவர்கள் நொந்துபோவது பற்றி உனக்கு தெரியாது..\nஅப்புறம் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். அநேகமா காவலன் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிதான் வாங்குதுன்னு சொல்றாங்க..:))\nசிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும் Simply, Why should he care \"இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு\" என்பதென்ன லாஜிக் இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு..\"டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்\" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்.. //\nஹைய்யா.. இத நான் சொன்னா காதைக் கடிச்சு வச்சிருவான் கார்க்கி. நல்லா காதுல உறைக்கிற மாதிரி சொல்லுங்க. ஒரு ரசிகனா 'படம் நல்லாயிருக்கு, ��ல்லாயில்லை / விஜய் (அல்லது அஜித்) சூப்பரா பண்ணியிருக்காரு, பண்ணலை' இப்படி பேசுடான்னா.. அதவிட்டுட்டு,\n\"..முதல் நாள் மூணாவது ஷோவுக்கு படம் பார்க்க வந்தவன் 432. இத கேபிள் வந்து ப்ரூவ் பண்ணுவாரு. டிக்கெட் கிடைக்காம வெளிய போனது 13 பேர், நான் விஜயா தியேட்டர் வாசல்லயே உக்காந்து எண்ணுனேன். அவங்க மூலமா வசூல் 28000, அவங்க பப்ஸ் சாப்பிட்ட கணக்குல ஒரு 532, நானே கேண்டீன்காரன்கிட்ட கேட்டேன். முதல் 7 நாள்ல 38 கோடி. இத வெளிய சொல்லமுடியாத சில திரையுலக சக்திகள் (ப்ரொட்யூசர் வீட்டு ட்ரைவர் மாதிரி) கிட்ட விசாரித்தேன். ஆனா அஜித் படம் 37 கோடியே 97 லட்சம் மட்டும்தான். வெற்றி வெற்றி. தளபதிக்கே வெற்றி.\nமுடியல.. கேபிள் மாதிரி ஆட்கள் எழுதினா கூட பரவாயில்லை. இவன மாதிரி ஆட்கள் நசுங்குன சொம்பு தூக்கிகிட்டு கூவுறதுதான் ரசிக்கமுடியாமல் போகுது.\nதேவியில் இன்று மாலை காட்சிக்கு மொத்தமாக 30 டிக்கெட்டுகள்தான் புக் ஆகியிருக்கிறது. இதுதான் காவலனின் 5வது நாள் நிலைமை. (காலை 11.45 நிலவரம்)\nஇதே ஸ்க்ரீனில் ‘சுறா’வே ஒரு வாரத்துக்கு நல்ல அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருந்தது :-(\nவிஜய்க்கு ‘சிறுத்தை’ மாதிரி வெயிட்டான சப்ஜெக்ட் விரைவில் அமைய வேண்டுமென ஆண்டவனை பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை\nஎன் கருத்தை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி கேபிளாரே...சும்மாவா சோக்கா சொன்னாங்க, மேன்மக்கள் மேன்மக்களே-ன்னு...\nசிம்பிள் கொஸ்டின். பாலிடிக்ஸ் பண்ணாங்க, பண்ணலை, தயாரிப்பாளருக்கு லாபம், விநியோகஸ்தருக்கு லாசு, ஹீரோ பாவம், மம்மி பாவம் இதெல்லாம் பேஸ் பண்ணி எதுக்குங்க ஒரு ரசிகன் சினிமாக்கு போகணும் Simply, Why should he care \"இவ்வளோ கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணதுக்கு இந்த வெற்றி பெருசு\" என்பதென்ன லாஜிக் இங்கென்ன physically challenged Olympics aa நடக்குது பாவம், இதனை கஷ்டத்துலயும் இந்தளவுக்கு வந்துருக்கானே அப்படிங்கறதுக்கு..\"டெம்போ வெச்செல்லாம் கடத்திருக்கோம்\" டைப் பரிதாப வெற்றி கணக்கு எதுக்கு பாஸ் தளபதிக்கு எனக்கும் விஜய் புடிக்கும்..இப்போ சன் டிவில பார்க்கறப்போ எவ்வளவோ மொக்கையான சுறா-லயும் விஜய் நடிப்பு எனக்கு புடிச்சுது...வருண் நடுவுல ஒரு பாயிண்ட் சொன்னார்..விஜய் பேட் லக் , மத்த 2 படமும் அவ்வளவு மொக்கையா அமையல..கிரேஸ்புல்லா தோல்வியை ஒத்துக்கரதுலரு கம்பீரம் இருக்கு பாஸ்..\nநான் கார்க்கி கிட்ட ட்விட்டர���ல சொன்னது தான்..எனக்கென்னவோ, வேலாயுதத்துல திருப்பி செம பார்முக்கு வந்துடுவாருன்னு தோணுது...\nஇன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்களால் ஷாருக் போல ஒரு ரொமாண்டிக் கதைகளை கொடுக்க முடியும். என்பது என் நம்பிக்கை.///\nகேபிள் சார் விஜய்ய வச்சு நீங்க எதுவும் காமடி கீமடி பண்ணலையே \n//எனக்கு கூட அப்போ அப்போ கமெண்ட் பேஜ்ல பிளாக்கர் லாகின் மக்கர் பண்ணும்..பேர மட்டும் போடுவேன்.//\nஇப்பிரச்னை IE'யில் ஸ்டாண்டர்ட்'ஆக உள்ளது. முதல் லாகின் முயற்சி பெரும்பாலும் டர்ர்ர்'தான். இரண்டாம் முயற்சியில் எப்போதும் லாகின் ஆகிறது.\n//அதுக்கு போயி, நீங்கன்னு இல்லை, நெறைய பதிவர்கள் அரசியல் மேடை மாதிரி \"உன் பேர சொல்றா, என் முன்னால தைரியமா வாடா\" லெவெல்ல பேசறது சரியில்ல பாஸ்..//\nநீங்கள் என்னைத்தான் குறிப்பிடுவதாகக் கொள்கிறேன்.\nமேலே கார்த்திக் மற்றும் சந்திரா செய்திருக்கும் பின்னூட்டங்களின் கடைசி வரியைப் பாருங்கள். என்ன பேச்சு இது இவர்கள் உண்மையான புரொபைலில் இருந்து எழுதியிருந்தால் இப்படி ஒருமையிலும், எழுதவொண்ணா வார்த்தைகளையும் பிரயோகித்திருப்பார்களா என்பதே என் கேள்வி. அதனால்தான் அப்படி ஏக வசனம் சொல்லி எழுதினேன். நான் மறுபடி மறுபடி அதையே சொல்வேன். சொன்னதிலிருந்து பின் வாங்கமாட்டேன்.\n\"ஹெலோ நான் மாரிமுத்து பேசறானுங்க, நீங்க செஞ்சது சரியில்லீங்க\" என்று யாராவது தொலைபேசினால் அவர்களுக்கு நாகரீகமாக பதில் சொல்லலாம். \"ஹலோ எனக்கு பேரு ஊரெல்லாம் கெடையாது. நீ பெரிய அதுவா...இப்டியெல்லாம் எழுதறியே\", என்ற அனாமதேய கால்களுக்கு என்ன பதில் சொல்ல சொல்கிறீர்கள். \"வைடா போனை\" என்றுதான் சொல்ல முடியும்.\nஇங்கே பதிவர் உலகில் அனானித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்காதவர்கள் மிகக் குறைவு. கேபிளார் போன்ற சீனியர் பதிவர்களை சொல்லவே வேண்டாம்..\nபி.கு.:சிலர் \"நல்லாயிருக்கு\" என்னும் ஒற்றை வார்த்தைப் பின்னூட்டங்களைக் கூட அனானி ரூபத்தில் வந்து கொடுக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது எனத் தெரியவில்லை.\nஅய்யயோ, உங்கள எல்லாம் குறிக்கல பாஸ்.\nஆமா, அனானியா புக் போட்டா 'பேய்'(ஒன்) மாதிரி வாங்கறோம். 'முகமுடி'யோட 'இட்லிவடை' சாப்பிட்டு 'கிறுக்கல்' செஞ்சா விழுந்து விழுந்து படிக்கிறோம். அனானியா (நாகரீகமா) எதிர்கருத்து சொன்னா மட்டும் ஏன் வேண்டாம்\n பாவம் கேபிள் ��ி கன்பியூஸ் ஆகிட்டாரு\nஇதை தானே அந்த டெயிலரும் கேட்டான். கேபிள் ஜி, வலையுலகத்துக்கு பாஸா அல்லது லூசா எண்டு. (சும்மா தமாசுங்கண்ணா\nபலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்\nபாடிகார்ட் என்று ஜெட்லீ நடித்த ஆங்கிலப்படம் வந்தது. அதில் நல்ல ஹீரோயிஸம் இருக்கும். பண்றது பண்றாங்க, அது மாதிரி இங்க்லீஷ் படமா பாத்து ரீமேக் பண்ணியிருந்தா விஜய்க்கு இன்னொரு சான்ஸ் கிடைச்சிருக்கும். பாவம் விடுங்க, அவரும் எவ்ளோ தான் முயற்சி பண்ணுவார்.\nதாராளமா சரண் அந்த நாளும் நிச்சயம் வெகு விரைவில் வரும்.. அது வரை காத்திருந்து கிழியுங்க..:)\nஉஷப்பா விஜய் ரசிகர்கள் தொல்லை தாங்க முடியல.. பேசாம காவலன்ல நடிச்சதுக்கு விஜய்க்கு ஆஸ்கார் கிடைக்க்கும் எழுதுங்க கேபிள் சார்..\nவிஜய் ரசிகர்களின் ஏகோபித்த திட்டு வாங்கிய இன்னுமொரு விமர்சனம்\nசும்மா.. டைம் பாஸ் said...\nவிமர்சனத்தை வைத்து உங்களை திமுக ஆதரவாளர் இல்லை என்று எப்படி சொல்லமுடியும். உங்களின் பல பதிவுகளை படித்த, என்னால் அதற்கான லிங்க் தரமுடியாது. பதிவு உங்களுடையதுதானே.\nநீங்களே படித்து கொள்ளுங்கள்.அதன் காரணத்தால்தான் அதை எழுதினேன். மேலும் கூட கருணாநிதி படத்தை யுவகிருஷ்ணா ஒரு திமுக அல்லகை இதைவிட அதிகமாக விமர்சித்து எழுதுவார். அதற்காக அவர் திமுக அல்லகை இல்லைனு நீங்க சொல்வீங்களா\nரேணிகுண்டா, ர‌த்த‌ ச‌ரித்திர‌ம் எல்லாம் வ‌ர‌லாறு ப‌டைக்கும் ப‌ட‌ங்க‌ள் என்று சொல்லும் உங்க‌ளுக்கு காவ‌ல‌ன் பிடிக்காம‌ல் போன‌தில் ஆச்ச‌ரிய‌ம் ஏதும் இல்லை. வ‌ன்முறையை காத‌லிக்கும் உங்க‌ளுக்கு காத‌லின் வ‌ன்முறை புரியாம‌ல் போக‌லாம். ஆனால் அந்த‌ ப‌ட‌ங‌க்ளை எல்லாம் போற்றும்போது அது உங்க‌ள் ர‌ச‌னை என்று சொன்ன‌ என் முதிர்ச்சி கூட‌ உங்க‌ளிட‌ம் இல்லாம‌ல் போன‌து ஆச்ச‌ரிய‌ம். என‌க்கு பிடிக்க‌ல‌. அத‌னால் குப்பைதான், ந‌சுங்கிய‌ சொம்புதான் என்னும் பாங்கு உங்க‌ள் முக‌மூடியை கிழிக்கிற‌து. விக‌ட‌னில் 42 மார்க்காம். அவ‌னுங்க‌ என்ன‌ பெரிய‌ டுபுக்குங்க‌ என்று சொல்வீர்க‌ள்.\nஉங்க‌ள் ஆஸ்தான் த‌ல‌ க‌லைஞ‌ரின் எதிர்ப்பில் வெளிவ‌ரும் ப‌ட‌த்திற்கு வேறு என்ன‌ சொல்ல‌ முடியும் உங்க‌ளால்\n// இவன மாதிரி ஆட்கள் நசுங்குன ச���ம்பு தூக்கிகிட்டு கூவுறதுதான் ரசிக்கமுடியாமல் போகுது//\nசொம்பு த‌ரையில் நிற்க‌ அடிப்ப‌க்க‌ம் த‌ட்டித்தான் இருக்கும். அது ந‌சுங்கிய‌தாக‌ நினைத்தான் ந‌சுங்கிய‌துதான். சொம்பு கிட‌க்க‌ட்டும் பாஸ், உங்க‌ள் நாத்த‌ம் பிடிச்ச‌ ஜ‌முக்காள‌த்தையும் எடுத்துக் கொண்டு அடுத்த‌ ஆல‌ம‌ர‌த்திற்கு செல்லுங்க‌ள். சிறுத்தை க‌ர்ஜிக்கிற‌து என்று ஒரு ப‌ஞ்சாய‌த்தை தொட‌ங்குங்க‌ள்.\n:-))))))))) ஹேஹெஹெ.. பதில் சொல்லிட்டாண்டோய். எங்க திருந்திட்டியோன்னு நினைச்சுட்டேன். நான் சொல்லவந்தது என்ன.. நீ பதிலுக்கு என்ன பண்ணிவச்சிருக்கே பாத்தியா எங்க திருந்திட்டியோன்னு நினைச்சுட்டேன். நான் சொல்லவந்தது என்ன.. நீ பதிலுக்கு என்ன பண்ணிவச்சிருக்கே பாத்தியா உனக்கே சிரிப்பா வரலை.\nஉங்க‌ளையெல்லாம் ம‌திச்சு ப‌தில் சொல்றேன்னு லைட்டா சிரிப்பு வ‌ந்துச்சு ச‌கா.. போங்க‌ போய் இளைஞ‌ன் பாருங்க‌. ந‌ல்லா இருக்காம்.\nடுபாகூர் சங்கர்... காவலன் இன்றைய நிலவரம் தெரியுமா உங்களுக்குத்தான் நிறையா தியேட்டர் அதிபர்களெல்லாம் தெரியுமே, சொல்லிருப்பாங்களே.... அதான் சார் நான் சொல்லறது நீங்க எப்பவுமே ஒரு டுபாகூர் தான்....\nநல்ல விமர்சனம், படம் பார்த்த திருப்தி. செலவு மிச்சம். எல்லாம் சரி படத்தோட இயக்குனர், ஒளிப்பதி பற்றியெல்லாம் சொல்லுவீங்களே விமர்சனம் முழுக்க விஜய பாத்தே எழுதிறீங்களே எப்படி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/18", "date_download": "2019-01-19T01:52:14Z", "digest": "sha1:FGA3BCPNHIIKSWRWCPKTG6OKRCKMG2JK", "length": 11193, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nபள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்\nஎட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை: நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல்\nபுதுடில்லிஎட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கானசட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ’குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’ கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டதிருத்தமானது 8ஆம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு\nபள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள்\nசென்னைதமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக,\n2017 அக்டோபரில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை,2017 அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\n2019 மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது அரசு பொதுத் தேர்வுகள்\nசென்னை2019ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி அரசு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறதுபொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் மாதிரித் தேர்வுகள்\nஎல்கேஜி குழந்தைகளின் வாயில் செலோ டேப்: ஆசிரியர் சஸ்பெண்ட்\nகுர்கான், - டிசம்பர் 08, 2018\nகுர்கான், எல்கேஜி படிக்கும் குழந்தைகளின் வாயில் செலோ டேப்பை ஒட்டியதற்காக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.டில்லியில் குர்கான் நாகரில் உள்ள தனியர்\nநீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் எழுதலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடில்லிபொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும் விண்ணபிப்பதற்கான\nகஜா புயல் எதிரொலி: பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசென்னைகஜா புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர்,\nநாளை குரூப் 2 தேர்வு: 1,199 பணியிடங்களுக்கு 6.20 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்\nதிருநெல்வேலிதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 (TNPSC Group II) தேர்வு நாளை (11.11.2018) நடைபெறுகிறது. 1,199 பணியிடங்களுக்கானத் தேர்வை சுமார் 6.20 லட்சம் பேர்\nநாளை முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்களும் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை,தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாளை முதல் (7-9-2018) செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு செப்.8–ல் துவங்கும் : பள்ளிக்கல்வித் துறை\nசென்னை,தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு���ள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.,\nமேலும் பள்ளிகள் / கல்லூரிகள் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63641", "date_download": "2019-01-19T03:09:56Z", "digest": "sha1:JGZONGXXFNMFDCHEXVN4I72AZUVO2E6I", "length": 9358, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வாலு பையனை விடக்­கூ­டாது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\nநெல்லை மாவட்­டம், அர­சுப் பள்­ளி­யில், 1976ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் இது\nசுட்டி மாண­வன் நான்; ஏகப்­பட்ட குறும்­பு­கள் செய்­வேன். யாருக்­கும் தெரி­யா­மல், கரும்­ப­ல­கை­யில், வாத்­தி­யா­ருக்கு பட்­டப் பெயர் எழு­து­வது, பள்­ளிக்­கூட மணியை அடித்து விட்டு ஓடு­வது, அறை­ஞாண் கயிறு தெரிய, டவு­சர் போட்டு வரும் பையனை, மேஜை­யு­டன் கட்டி விடு­வது என்று, நான் செய்த சேட்­டை­கள் அதி­கம்.\nஏப்­ரல் ஒன்று முதல், நான்கு வரை­யில், 'ஏ.எப்.,' என்று, 'ஸ்டாம்பு' செய்து, மை பாட்­டி­லில் முக்கி எடுத்து, மாண­வர்­கள் சட்­டை­யில் குத்தி விடு­வது வழக்­கம்.\nஒரு­முறை, மாண­வர்­க­ளின் பின்­னால், 'ஏ.எப்., ஸ்டாம்'பை குத்­தி­ய­ப­டியே போய், தெரி­யா­மல், வாத்­தி­யா­ரின் முது­கி­லும் குத்தி விட்டு, ஓடி விட்­டேன்.\n'ஏப்­ரல் பூல்' என்று அச்­ச­டித்­த­தைப் பார்த்து, சிரித்­தார் வாத்­தி­யார். மற்ற மாண­வர்­க­ளும், தங்­கள் சட்­டையை திரும்­பிப் பார்த்­த­ப­டியே இருந்­த­னர். 'அப்­பாடா... வாத்­தி­யார் பெரி­தாக எடுத்­துக் கொள்­ள­வில்லை... பிழைத்­தேன்' என்று நினைத்­தேன்.\nமூன்று நாட்­க­ளுக்­குப் பின், மறு­ப­டி­யும், 'ஏ.எப்.,' அடித்த போது, என் கையை, வச­மாக, பிடித்­துக் கொண்­டான் ஒரு மாண­வன். அப்­ப­டியே இழுத்­துச் சென்று, வாத்­தி­யார் முன்­னால் நிறுத்­தி­னான். அவர்­கள் வலை விரித்து என்­னைப் பிடித்­தி­ருக்­கின்­ற­னர் என்­பது அப்­போது தான் தெரிந்­தது. பய­மாகி விட்­டது.\nவாத்­தி­யார், கோபத்­து­டன், 'இந்த வாலு பையனை இப்­ப­டியே விடக் கூடாது; தண்­டனை தர வேண்­டும். 'லேப்'புக்கு போய், ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை அதா­வது, எச்2ஓ எடுத்து வா...' என்று, ஒரு மாண­வ­னி­டம் சொல்ல, ஓடிப் போய் எடுத்து வந்­தான்.\n'இந்த ஹைட்ரோ குளோ­ரிக் ஆசிட்டை, உள்­ளங்­கை­யில், ஒரு சொட்டு விட்­டால் போதும், துளை போட்டு கீழ்ப்­பக்­கம் வந்து விடும். என்ன நாரா­யணா இது போதுமா... இல்லை இதை விட கொடு­மை­யான, எச்2ஓ வேண்­டுமா...' என்­றார்.\nநான், பயத்­தில் அழ ஆரம்­பித்­தேன். என் கையை இழுத்து, உள்­ளங்­கை­யில் சொட்டு சொட்­டாக ஊற்­றி­னார். உடல் நடுங்­கி­யது; மற்ற மாண­வர்­க­ளும், கல­வ­ரத்­து­டன் பார்த்­த­னர். கையில், எந்த வலி­யும் இல்லை; எரிச்­ச­லும் இல்லை.\nவாத்­தி­யார், சிரித்­த­ப­டியே, 'எச்2ஓ என்­றால் தண்­ணீரை குறிப்­பது. ஹைட்­ர­ஜன் இரண்டு மடங்கு; ஆக்­சி­ஜன் ஒரு மடங்கு என்று அர்த்­தம். உனக்கு பயம் காட்­டத் தான், இப்­ப­டிச் செய்­தேன். இனி­மேல், வால்­த­னம் செய்­யாதே...' என்று, தட்­டிக் கொடுத்­தார்.\nஒவ்­வொரு ஏப்­ரல் மாத­மும், மன­தில் பூக்­கும் அழ­கிய நினைவு இது\n– - எஸ். நாரா­ய­ணன், பொட்­டல்­பு­துார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/director-siva/", "date_download": "2019-01-19T02:47:09Z", "digest": "sha1:J7G6CEGNFNDSLJRFGHTL65RHEMJOJQEF", "length": 13542, "nlines": 82, "source_domain": "www.inandoutcinema.com", "title": "director siva Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசினிமாக்களில் நாம் பார்த்திராத சண்டைக்காட்சி விஸ்வாசம் படத்தில் இருக்கிறது – சிவா\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இமான் மற்றும் திலீப் சுப்ராயன் இணைந்துள்ளனர். ரஜினி நடித்த பேட்ட […]\nவிசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]\nஹெட்ச். வினோத் இயக்கும் தல அஜித் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nசிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை தொடர்ந்து […]\n“தல”யில் ஹெல்மெட் விஸ்வாசம் 2-லுக் போஸ்டரில் ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி – விவரம் உள்ளே”\nசென்னை: வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா – தல அஜித் “விஸ்வாசம்” படம் மூலம் 4வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தை பற்றிய செய்திகளை தல ரசிகர்கள் தேடிப்பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது அது இந்திய அளவில் டெரெண்ட் ஆனது. […]\nஇணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தில் அஜித் 2 வேடஙகளில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் முன்னர் மும்பையில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கின்போதே டப்பிங்க் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, நடிகர் அஜித் தனது முதல்கட்ட டப்பிங்க் பணிக��ை பேசி முடிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் […]\nகர்நாடகாவில் மாஸ் காட்டிய தல அஜித் – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்\nசிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]\n“விஸ்வாசம்” பர்ஸ்ட் லுக் வெளியானது – ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழையில் இயக்குனர் சிவா\nசென்னை: சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ் லுக் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று முன்பே தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து, அஜித் ரசிகர்கள் […]\nவிஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை – விவரம் உள்ளே\nசென்னை: அஜித் தற்போது விஸ்வாசம் படத்தின் சூட்டிங்கில் பிசியாக பணியாற்றி வருகிறார். இதன் படபிடிப்பு ஹைதிராபாத்தில் நடந்து வருகிறது. படம் பற்றிய தகவல்கள் அவ்வபோது லேசாக கசிந்து வருகிறது. மேலும், அஜித் சூட்டிங் செல்லும் புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், படம் தொடங்கப்பட்டு பெரிதாக எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் “முதல் லுக்” வெளியாகும் என்ற தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சினிமா வட்டாரத்தில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kekirawa.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2019-01-19T01:46:54Z", "digest": "sha1:OY5LPH56WLPZ6GCQ47MBIW2NXQPV2HVB", "length": 6957, "nlines": 150, "source_domain": "www.kekirawa.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கெக்கிராவ - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nபிரதேச செயலகம் - கெக்கிராவ\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - கெக்கிராவ. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/7.html", "date_download": "2019-01-19T02:59:40Z", "digest": "sha1:UFURHJ3H6XIZ3N2COOZ3GXT7YAU3TI7B", "length": 34473, "nlines": 107, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7 | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\n> புத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nமுற்றிலும் புதியதொரு அனுபவத்தையும் கூடுதல் வசதிகளையும் கொண்டதாக விரைவில் விண்டோஸ் 7 நமக்குக் கிடைக்க இருக்கிறது. தொடக்கத்தில் Blackcomb, Vienna என குறியீட்டுப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு விண்டோஸ் 7 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது.\nவிண்டோஸ் 7 இறுதி சோதனைத் தொகுப்பினைப் பல்லாயிரக் கணக்கானவர்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தித் தங்களுக்கேற்பட்ட அனுபவத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். விரைவில் இதன் முழுமையான பாதுகாப்பான பதிப்பினை மைக்ரோசாப்ட் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறது. முதலில் சோதனைத் தொகுப்புகள் வெளி வந்த போது இந்த புதிய பதிப்பு விஸ்டாவிற்கு மேக் அப் போட்டு வெளிவந்துள்ளது என்று பலர் எழுதி வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள, வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கையில் விண்டோஸ் 7 பல்வேறு முனைகளில் பயனாளர்களுக்குப் புதிய வசதிகளைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் புதிய அம்சங்கள் இங்கே தரப்படுகின்றன.\n1. முற்றிலும் மாற்றப்பட்ட டாஸ்க் பார்\nமானிட்டர் திரையில் கீழாக நமக்கு டாஸ்க் பார் அமைகிறது. இதில் உள்ள குயிக் லாஞ்ச் டூல்பார் மாற்றப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் புரோகிராம்களின் டேப்கள் காட்டப்பட்டு அவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் நமக்கு அவை விரைவாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் டாஸ்க்பாரில் நாம் எந்த புரோகிராமையும் பின் செய்து வைக்கலாம். அங்கு கிளிக் செய்து அவற்றை எளிதாகப் பெறலாம். புரோகிராம்களின் ஐகான்களை நம் இஷ்டப்படி இழுத்து எடுத்து வைக்கலாம். இவற்றைப் பெரிதாக்கி வைக்கலாம். இந்த ஐகான்களில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால் அந்த புரோகிராம்களில் திறந்திருக்கும் பைல்களின் சிறிய படக் காட்சி (தம்ப் நெயில் அளவில்) காட்டப்படும். அந்தப் படக் காட்சிகளின் மீது கர்சரைக் கொண்டு சென்றால் அந்த விண்டோவின் பிரிவியூ காட்சி கிடைக்கும். கர்சரை அவற்றிலிருந்து நீக்கினால் அந்தக் காட்சி மறைந்துவிடும்.\nவலது ஓரத்தில் உள்ள சிஸ்டம் கடிகாரம் அருகே ஒரு சிறிய கட்டம் தரப்பட்டுள்ளது. இது Aero Peek என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்றால் டெஸ்க் டாப்பில் உள்ள புரோகிராம்களின் விண்டோக்கள் அனைத்தும் ட்ரான்ஸ் பரண்ட்டாகக் காட்டப்படுகின்றன. நாம் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து பெறலாம். ஒரு விண்டோவின் மேலாகக் கிளிக் செய்தால் அது தானாக மேக்ஸிமைஸ் ஆகிவிடும். மீண்டும் கிளிக் செய்தால் அனைத்தும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப் கிடைக்கும். இன்னும் ஒரு சிறப்பான செயல்பாடும் இந்த விண்டோக்களில் கிடைக்கிறது. இதனை ஷார்ட் கட் கீகள் மூலம் மேற்கொள்ளலாம். மினிமைஸ் செய்யப்பட்ட விண்டோக்களில் மவுஸ் கர்சரை வைத்து விண்டோஸ் கீயையும் மேல் அம்புக் குறியையும் அழுத்தினால் விண்டோ மேக்ஸிமைஸ் ஆகும். கீழ் அம்புக் குறியை அழுத்தினால் விண்டோ மினிமைஸ் ஆகும். பக்க வாட்டில் உள்ள அம்புக் குறிகளை அழுத்தினால் இடது வலது என ஓரமாக ஒதுங்கும்.\nவிண்டோஸ் 7 தொகுப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்தும் நம் கண் முன் காட்டப்படும் வகையில் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஜம்ப் லிஸ்ட் ஆகும். நாம் பயன்படுத்தும் பைல்களை வெகு சீக்கிரம் பெற்று பயன்படுத்த இந்த வசதி உதவுகிறது. நாம் அப்போது பயன்படுத்திக் கொண்டிருந்த பைல்களைப் பெற டாஸ்க்பாரில் உள்ள இந்த புரோகிராமின் ஐகானில் ரைட் கிளிக் செய்திட வேண்டும். எடுத்துக் காட்டாக டாஸ்க் பாரில் உள்ள வேர்ட் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் வேர்ட் புரோகிராமில் நாம் பயன்படுத்திய அனைத்து பயல்களும் காட்டப்படும். இந்த பட்டியலிலிருந்து நமக்குத் தேவையான பைலைக் கிளிக் செய்து பெறலாம்.\nஒரு சில புரோகிராம்கள் இந்த ஜம்ப் லிஸ்ட் பயன்பாட்டில் சற்று முன்னதாகவே சில வசதிகளை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக விண்டோஸ் மீடியா பிளேயர் இந்த ஜம்ப் லிஸ்ட்டில் இருக்கையில் அதன் மீது கர்சரைக் கொண்டு செல்கையில் மீடியா பிளேயரில் உள்ள பாடல்களை இயக்க ஆப்ஷன் உடனடியாகக் கிடைக்கும். இதே போல் ஜம்ப் லிஸ்ட்டில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நெருங்கினால் நாம் ஏற்கனவே பார்த்த தளங்களின் பட்டியல் காட்டப்பட்டு அவற்றை நேரடியாகப் பெறும் ஆப்ஷன் கிடைக்கிறது. இவ்வாறு சில இமெயில் புரோகிராம்களில் அவற்றைத் திறக்காமலேயே மெயில் மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. இப்படி பல புரோகிராம்கள் அவற்றைத் திறக்காமலேயே அதன் இயக்கத்திற்கு வழி வகுத்துத் தருகின்றன.\nவிண்டோஸ் 7 தொகுப்பு இயக்கத்தில் டெஸ்க் டாப் இயக்கம் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்க் டாப்பில் புரோகிராம்களை இயக்கும் விதத்தில் பல்வேறு வசதிகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக இரண்டு விண்டோக்களைத் திறந்தால் அவற்றை இதுவரை நாமாகத்தான் அட்ஜஸ்ட் செய்து வைக்க வேண்டும். விண்டோஸ் 7ல் ஸ்நாப்ஸ் என்னும் வசதி மூலம் விண்டோ ஒன்றை மவுஸால் பிடித்து இழுத்து எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் எந்த இரண்டு விண்டோவினையும் நமக்கு வசதியாக வைத்துக் கொண்டு ஒப்பிட்டு இயக்கலாம்.\nநம் விண்டோவில் உள்ள பைல்களில் ஒன்றை உடனடியாகப் பார்க்க,இயக்க விரும்புவோம். டெஸ்க் டாப்பினை முழுமையாகப் பார்க்க திரையின் வலது கீழ் மூலைக்குக் கர்சரை எடுத்துச் சென்றால் உடனே அனைத்து புரோகிராம்களும் ஒன்றோடொன்று தெரியும்படி ட்ரான்ஸ்பரண்டாகக் காட்டப்படும். இவற்றில் ஒரே ஒரு விண்டோ உங்களுக்கு வேண்டும் என்றால் அதன் மேலாகச் சென்று கர்சரால் அழுத்தியவாறு சற்று அசைத்தால் போதும். திறந்திருக்கும் மற்ற அனைத்து விண்டோக்களும் டாஸ்க் பாருக்கு மினிமைஸ் செய்யப்பட்டு நாம் விரும்பிய அந்த விண்டோ மட்டும் கிடைக்கும். மீண்டும் கர்சரை மேலாகக் கொண்டு சென்று அழுத்தி அசைத்தால் பழையபடி அனைத்து விண்டோக்களும் கிடைக்கும்.\n4. விண்டோஸ் வழி தேடல்\nஏதேனும் பொருள் குறித்து தகவல் வேண்டுமென்றால் என்ன செய்கிறோம் இன்டர்நெட் இணைப்பில் சர்ச் இஞ்சினில் சென்று தேடுகிறோம். அதே போல இப்போது நம் கம்ப்யூட்டரிலும் தேடலாம். இது விஸ்டா சிஸ்டத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி என்றாலும் விண்டோஸ் 7ல் இது இன்னும் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது.\nஒரு பைல் அல்லது இமெயில் அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் புரோகிராம் தேவையா ஸ்டார்ட் பட்டன் அழுத்தினால் ஸ்டார்ட் மெனுவின் கீழாக ஒரு சர்ச் பாக்ஸ் கிடைக்கும். இதில் அந்த பைல் அல்லது அப்ளிகேஷனுடைய பெயரில் ஒரு சொல் அல்லது சில எழுத்துக்களை டைப் செய்து என்டர் தட்டினால் உடனே அதற்கான தேடல் முடிவுகள் நமக்குக் காட்டப்படும். இதில் என்ன விசேஷம் என்றால் குறிப்பிட்ட வகை பைல்கள் பல டைரக்டரிகளில் இருக்கும். விண்டோஸ் 7 இவை அனைத்தையும் மொத்தமாகப் பட்டியலிட்டு கொடுக்கும். இதனால் நம் தேடல் நேரம் மிச்சமாகும். எடுத்துக் காட்டாக மை போட்டோஸ் என்னும் போல்டரில் உங்கள் போட்டோக்கள் அனைத்தையும் சேவ் செய்திருப்பீர்கள். சிலவற்றை இன்னும் சில போல்டர்களிலும் இருக்கும். இவை அனைத்தையும் விண்டோஸ் 7 லைப்ரரீஸ் மொத்தமாக எடுத்துக் காட்டும்.\n5. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nவிண்டோஸ் 7 தொகுப்புடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தரப்படுகிறது. இத்தொகுப்பில் ஏதேனும் தேடல் குறித்த சொற்களை அமைக்கையில் அதனைத் தொடங்கியவுடனேயே பல ஆப்ஷன்களை தேடல் விண்டோ கொடுக்கிறது. நம் இணைய பிரவுசிங் ஹிஸ்டரியையும் அடிப்படையாகக் கொண்டு ஆப்ஷன்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்து நம் தேடலை எளிதாக்குகிறது. இதில் தரப்பட்டுள்ள Live Maps Accelerator நம் இடத் தேடலை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுகிறது. ஏதேனும் தெருவின் பெயரை டைப் செய்து ரைட் கிளிக் செய்தால் ஆக்ஸிலரேட்டர் இட இமேஜை உடனே தருகிறது.\nஓர் இணைய தளம் குறித்த தகவலை அந்த தளம் சென்று பெறாமல் வெப் ஸ்லைஸ் என்னும் புதிய வசதி மூலம் பெற முடிகிறது. ஏலப் பொருட்கள், கேம்ஸ் ஸ���கோர்ஸ், பொழுது போக்கு நிகழ்வுகள், சீதோஷ்ண நிலை விவரங்கள் போன்றவற்றை இந்த வகையில் பெறலாம்.\nவிண்டோஸ் இயக்கம் வந்த காலம் முதல் நாம் பல்வேறு சாதனங்களைத் தனித்தனி விண்டோவில் ஒரே நேரத்தில் பார்த்து இயக்க முடிந்தது. ஆனால் விண்டோஸ் 7 மூலம் இவை அனைத்தையும் Devices and Printers என்ற விண்டோவின் மூலம் இயக்கலாம். மேலும் விண்டோஸ் 7 இயக்கத்தில் Device Stage என்னும் இன்னுமொரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒரு சாதனைத்தையும் இயக்கலாம். இந்த புரோகிராமினைத் தங்கள் இயக்கத்தில் வைத்துள்ள ஒரு சாதனத்தை மிக விரைவாகவும் எளிதாகவும் இயக்கலாம். எடுத்துக் காட்டாக டிஜிட்டல் கேமரா ஒன்று இதற்கேற்ப புரோகிராம் செய்யப்பட்டிருந்தால் அந்த கேமராவினைக் கம்ப்யூட்டரில் இணைத்தவுடன் டிவைஸ் ஸ்டேஜ் மூலம் அதில் எத்தனை போட்டோக்கள் உள்ளன மற்றும் சார்ந்த தகவல்களைக் காணலாம்.\nஇன்றைக்குப் பல வீடுகளில் நாம் வைத்து இயக்கும் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் இணைப்பை பகிர்ந்து பயன்படுத்த ஹோம் நெட்வொர்க்கினை ஏற்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் மற்ற சாதனங்களை இயக்குவது சற்று சிரமமானது.நம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இருக்கலாம்; ஆனால் பிரிண்டர் ஒன்றுதான் வைத்திருப்போம்.\nபடுக்கை அறையில் லேப் டாப் பயன்படுத்துவோம். அதில் உள்ள ஒரு பைலை பிரிண்ட் எடுக்க பிரிண்டர் வீட்டில் இன் னொரு அறையில் இருக்கலாம்; என்ன செய்வோம் நான் அதனை இமெயில் மூலம் அக்கவுண்ட் ஒன்றுக்கு அனுப்பி பின் அந்த பைலை பிரிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வழியாகப் பெற்று அச்செடுப்போம். அல்லது யு.எஸ்.பி. டிரைவ் ஒன்றைப் பயன்படுத்தி பைலை மாற்றுவோம். ஹோம் குரூப் இந்த் தொல்லைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. விண்டோஸ் 7 பதியப்பட்டு இயக்கப்படும்போதே அந்த கம்ப்யூட்டரில் ஹோம் குரூப் இயங்கத் தொடங்குகிறது. பின் வீட்டில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்களையும் இதன் மூலம் இயக்கலாம். போட்டோக்களை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து பின் ஹோம் குரூப் மூலம் லேப் டாப்பில் பெறலாம். இதே போல் பைலை அச்சிடும் வேலையையும் மேற்கொள்ளலாம்.\nமேலும் விண்டோஸ் 7, எந்த நெட்வொர்க்காயினும், அது எப்படிப்பட்ட வகையில் இணைக்கப்பட்டிருந்தாலும் (வயர்டு,வைபி, மொபைல் பிராட்பேண்ட், டயல் அப், கார்பொரேட் நெட்வொர்க் போன்றவை) கம்ப்யூட்டர்களுக்குள் பைல் மாற்றத்தை ஒரே கிளிக்கில் தருகிறது. ஏற்கனவே இருந்த பல வசதிகள் மேம்படுத்தப்பட்டு இந்த தொகுப்புடன் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் காலண்டர் புது வடிவில் புரோகிராமர் மற்றும் ஸ்டேட்டிக்ஸ் என தரப்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 7 வருவதற்கு முன் வந்த சிஸ்டங்களில் இருந்த சில வசதிகள் இதில் இணைக்கப்படவில்லை. அவை – விண்டோஸ் காலண்டர், விண்டோஸ் மெயில், விண்டோஸ் மூவி மேக்கர், விண்டோஸ் போட்டோ காலரி. இவற்றில் சில விண்டோஸ் லைவ் எசன்ஷியல்ஸ் என்ற அடிப்படையில் இலவச புரோகிராம்களாகத் தரப்படுகின்றன.\nவிண்டோஸ் விஸ்டாவில் இருந்து நீக்கப்பட்ட Internet Spades, Internet Backgamm on and Internet Checkers புரோகிராம்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் 12 சேர்க்கப்பட்டுள்ளன. நாம் விரும்பினால் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைச் செயல்படவிடாமல் மாற்றிவிடலாம். இந்த வரிசையில் விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் சர்ச் மற்றும் விண்டோஸ் கேட்ஜட் பிளாட்பார்ம் ஆகியவை உள்ளன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அ��்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/04/lust-caution-2007.html", "date_download": "2019-01-19T02:50:24Z", "digest": "sha1:E3TDRUYKW274Y5TPONDBFOE7G4LYZHJT", "length": 27818, "nlines": 386, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: உலக சினிமா – Lust & Caution (2007)", "raw_content": "\ncrouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை.\n1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு, உட்காரும் ஒரு பெண் தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல��ல முயற்சிக்கிறாள் நம்ம சிவாஜி, சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் சிவாஜியை லவ் செய்வது போல் பழகி உண்மையை கண்டுபிடிக்க சரோஜாதேவி போவாங்க இல்ல அதுமாதிரி. என்ன அதுல கொலைகாரனை பிடிக்க போவாங்க. இதுல கொல்ல போறாங்க..\nMr.Yee ஏன் கொல்ல முயற்சிக்கிறாங்கன்னா.. அவர் இரண்டாம் உலக போரில் ஜாப்பான் ஆக்கிரமிச்சிருக்கிற சைனாவில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர். அவர் எடுத்த பல முடிவுகளால் பல பேர் பல உறவுகளை, இழந்து இருப்பதால் அவரை பழிவாங்க அவருக்கு எதிரா ஒரு தீவிரவாத குழு அமையுது. அவங்க இரண்டு மூன்று முறை அவரை மயக்க பெண்களை பயன் ப்டுத்தியும் அவங்க மாட்டிகிட்டாங்க. அதனால இந்த முறை நாடக நடிகையான ஹீரோயினையும், அவளுடய நண்பன் நடத்தும் நாடக ட்ரூப்பையும் பயன் படுத்தி ஹீரோயினை பெரிய இடத்து கல்யாணமான பெண்னை போல அறிமுகப்படுத்தி, Mr.yeeன் மனைவியின் குருப்பில் சேர்த்து விடுகிறார்கள்.\nதினமும் அவரது வீட்டிற்கு சீட்டாட்டத்தை போல ஒரு விளையாட்டை விளையாட போக, கொஞ்சம் கொஞ்சமாய் ஹீரோயினுக்கும், Mr.yeeக்கு நெருக்கம் வர ஆரம்பிக்க, ஹீரோயின் தன் அழகை மூலதனமாய் வைத்து இன்னும் கொஞ்சம் நெருக்கம் காட்டி அவளின் இருப்பிடத்திற்கு வரவழைத்து, கொலை செய்ய முயற்சிக்க, அதிலிருந்து வீட்டிற்குள் வராமலே தப்பிக்கிறான். பின்பு அவன் ஊரை விட்டு மாற்றாலாகி போக வேண்டிய நிலையில் ஹீரோயினை விட்டு வெளியேறுகிறான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் சந்திக்க, இருவருக்கிடையே ஆழ்ந்த காதலும், காமமும், கூத்தாட அவனை ஒரு நகை க்டைக்கு அழைக்கிறாள் ஹீரோயின்.\nஅங்கே அவளை நம்பி வரும் யீயை கொல்ல சுற்றி ஆட்கள் நிறுத்தப்பட்டிருக்க, அவன் மேல் இருக்கும் காதலில் அவனை தப்ப விடுகிறாள். அதன் பின்பு அவளையும் அவள் சகாக்களையும் கைது செய்து கொல்கிறார்கள். அவள் தங்கியிருந்த அறையில் கண்கலங்கியபடி உட்கார்ந்திருக்கும் யீ தன் மனைவியிடம் ஹீரோயின் ஊருக்கு போய்விட்டதாய் சொல் என்று சொல்கிறான்.\nEileen chang எழுதிய சிறுகதையை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் Ang Lee. ஹீரோயினாக வரும் Tang Wei கொள்ளை அழகு. அவரின் மென்மையான அதிர வைக்கும் அழகும், பார்வையும் பார்க்கும் நம்மையும் காமூரச் செய்யும். மிக அழகாக நடித்திருக்கிறார். அருமையான வசனங்கள்.\n”அவனுக்கான நாளை சீக்கிரம் முடிவு செய்யுங்கள்.. இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் அவன் என்னுள் உணர்வு பூர்வமாகவும், உடல் ரீதியாகவும் இறங்கி கொண்டேயிருப்பான்”\nக்ளைமாக்ஸ் காட்சிகளில் ஹீரோயினின் பார்வையிலேயே அவனின் காதலை உணர்வதாகட்டும், ஒற்றை வார்த்தையில் அவனை போகச் சொல்லி காப்பாற்றும் இடமாகட்டும், சிம்பிளி சூப்பர்ப்..\n1938ன் ஷாங்காயை கண்முன்னே கொண்டு வரும் ஆர்ட் டைரக்‌ஷன், என்று எல்லாவற்றிலும் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.\nMr.Yeeக்கும் ஹீரோயினுக்கும் நடக்கும் உடலுறவு காட்சிகள் சமீப காலத்தில் இவ்வளவு அப்பட்டமான உடலுறவு காட்சிகளை சினிமாக்களில் பார்க்கவில்லை. ஆல்மோஸ்ட் நிஜமாகவே உறவு கொள்கிறார்கள், அந்த காட்சிகளில் தெரியும் வெறி கொண்ட காமமும், அது மெல்ல காதலாய் மாறிய உடலுறவு காட்சிகள் நம்மை கட்டிப் போட்டு உட்கார வைக்கும் அழகியல் அனுபவம்\nLust & Caution – ஜாக்கிரதை, கண்டிப்பாய் உங்களை காமுற செய்யும்\nஇப்படத்தின் அன்கட் வர்ஷனில் மூன்று காட்சிகளில் மிக வயலண்டான செக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறாது. அந்த பத்து நிமிட காட்சிகளை எடுப்பதற்கு சுமார் 100 மணி நேரம் படபிடிப்பு செய்திருக்கிறார்கள்., அது மட்டுமில்லாமல் நிஜமாகவே இருவரும் உறவு கொள்ள வைத்து படமெடுத்திருக்கிறார்கள் என்கிற குற்ற சாட்டும் இருக்கிறது.\nசைனாவிலும், சிங்கப்பூரிலும், அந்த காட்சிகளை கட் செய்துதான் திரையிட்டார்களாம். பின்பு மீண்டும் அன் கட் வர்ஷனை வெளியிட்டிருக்கிறார்கள். ஹாங்காங் தைவான் போன்ற் நாடுகளில் அன் கட் வர்ஷனில் தன் திரையிட்டிருக்கிறார்கள்.\nசைனாவின் மிக பெரிய 2007 ஹிட் இந்த படம். சுமார் 15 மில்லியன் டாலரில் தயாரிக்க பட்ட இந்த ப்டம் சைனாவில் கட் செய்யப்பட்ட காட்சிகளுடன் சுமார் 18 மில்லியன் டாலர் சம்பாதித்து அந்த வருடத்திலே சிறந்த வசூல் செய்த படங்களில் ஆறாவது இடத்தை பிடித்தது.\nஇப்படி டிவிடி, விற்பனை மற்றும் வாடகையின் மூலம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 24 மில்லியன் சம்பாதித்து இருக்கிறது. மிக சொற்பமான அமெரிக்க தியேட்டர்களில் மட்டும் வெளியிடபட்டு சுமார் 4.6 மிலியன் சம்பாதித்தது இப் படம்.\nவொங்கர் வாயின் in this mood for love படம் நியாவகத்துக் வருதில்லாயா\nம்ஹும்..எனக்கு மரியாதை திரை விமர்சனம்தான் வேணும்....\n//ஹீரோயினாக வரும் Tang Wei\n//ம்ஹும்..எனக்கு மரியாதை திரை விமர்சன��்தான் வேணும்....\nநானே நொந்து போயிருக்கேன்.. இதுல மரியாதை விமர்சனம் வேறயா..\nகண்டிப்பா பாருங்க வால்.. ரொம்ப நல்லாருக்கு..\nஅருமையான அறிமுகத்திற்கு நன்றி கேபிளாரே.\nTony Leung Chiu Wai பல சீன / காண்டனோசி படங்களில் கலக்கியவர்.\nம்ஹும்..எனக்கு மரியாதை திரை விமர்சனம்தான் வேணும்....\nஇந்த படத்தை பார்த்துவிடுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி..\nசெமையான விமர்சனம்.. கண்டிப்பா பாக்கோணும்.. ஆமா அதென்ன.. 'அவரின் மென்மையான அதிர வைக்கும் அழகும்' மென்மையா\nஹிஹி.. ஹீரோயின் ஜூப்பரா இருக்காங்க..\nநம்மை கட்டிப் போட்டு உட்கார வைக்கும் அழகியல் அனுபவம் //\nஇந்த வரி ஒன்று போதும்,உங்கள் ரசனையைக் கட்டியம் கூற.\n//அருமையான அறிமுகத்திற்கு நன்றி கேபிளாரே.\nTony Leung Chiu Wai பல சீன / காண்டனோசி படங்களில் கலக்கியவர்//\nவ்ருகைக்கும், மேலதிக தகவலுக்கும் மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..\nகடைக்குட்டி இதுல ஏதும் உள்குத்து இல்லையே..\n//இந்த படத்தை பார்த்துவிடுகிறேன்.. பகிர்வுக்கு நன்றி..//\nமிக்க நன்றி சரவணக்குமார்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//'அவரின் மென்மையான அதிர வைக்கும் அழகும்' மென்மையா\nபடம் பாருங்க ஆதி.. அப்புறம் புரியும்..\n//ஹிஹி.. ஹீரோயின் ஜூப்பரா இருக்காங்க..\nபாருங்கள் சார்.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி..சார்.\nபடம் பார்த்து கொஞ்ச நாள் ஆய்டுச்சி சங்கர்..\nஇது அமெரிக்காவில் NC-17-ஆ வெளி வந்தது.\nகதையை / முடிவை ஓரளவுக்கு மேல் விவரிக்காமல் எழுதியிருக்கலாம்.\nஇது தான் முடிவு என்று சொல்லி விட்டீர்களானால், பிறகு படம் பார்க்கும் போது அந்த சுவாரஸ்யம் கேட்டு விடுமல்லவா\nமிக அருமையான விமர்சனம். எப்படியும் இரு நாட்களில் பார்த்து விடுகிறேன்.\nஇந்த பக்கம் போகும்போது தள்ளிவிட்டு போங்களேன்.\nமீ தரவிறக்கிங்.. ஹி ஹி..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்\nI.P.L – ஒரு பார்வை.\nகார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்\nஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஉலக சினிமா - Onibus174\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டி���ுக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63642", "date_download": "2019-01-19T02:21:33Z", "digest": "sha1:MDQD6PFHG4X6GPE4SQPWDZGLBJ2J4T3I", "length": 6552, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அன்­பான தமி­ழம்மா! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019\nநான் அர­சுப் பள்­ளி­யில், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் எங்­கள் தமிழ் ஆசி­ரியை, மாணவ, மாண­வி­யரை, தம் பிள்­ளை­களை போல நினைத்து, அன்­பாக பாடம் நடத்­து­வார். அவ­ருக்­குக் கோபமே வராது. நாங்­க­ளும், அவ­ரி­டம் பயம் இல்­லா­மல், அரட்டை அடிப்­போம்.\nஆனால், அறி­வி­யல் ஆசி­ரியை மிக­வும் கண்­டிப்­பா­ன­வர். எப்­போ­தும், கையில், பிரம்­பு­டன், கண்­க­ளும், வாயும் சிவந்­தி­ருக்க வெற்­றிலை போட்­டப்­படி, காளி போல், உக்­கி­ர­மா­கவே இருப்­பார். சிறு தவ­றுக்­கும், புறங்­கையை நீட்­டச் சொல்லி, மூட்­டில் அடிப்­பார்; அவ­ரைக் கண்­டாலே, பயத்­தில், ஓடி ஒளி­வோம். ஒரு சம­யம், தமிழ் தேர்­வில், ஒரு கேள்­விக்கு, 'அறி­வி­யல் டீச்­சரை கண்­டால், கீரி­யைக் கண்ட, பாம்பு போல் நடுங்­கு­வோம்' என்று எழுதி விட்­டேன். மறு­நாள், என் தோழி, பத்­மி­னி­யு­டன், ஆசி­ரி­யர்­கள் அறை பக்­கம் சென்ற போது, தமிழ் ஆசி­ரியை என்னை அழைத்­தார்.\nஅவ­ரது கையில், என்­னு­டைய தமிழ் தேர்வு தாள் இருந்­தது. உள்ளே, அறி­வி­யல் ஆசி­ரி­யை­யும் இருந்­தார். அவ­ரைக் கண்­ட­தும், என் தோழி ஓடி விட்­டாள்.\nபயந்­த­ப­டியே நின்­றி­ருந்த என்­னைப் பார்த்து, 'அட... உண்­மையை தானே எழு­தி­யி­ருக்கே... நல்லா எழு­தி­யி­ருக்கே...' என்று சிரித்­த­ப­டியே, பாராட்­டி­னார்; எனக்கு கிடைத்த முதல் பாராட்டு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/blue-wale-game-panned-in-india-002703.html", "date_download": "2019-01-19T01:47:10Z", "digest": "sha1:7UZFUU2NHZFYAK3MPNY4AY537JK2AQRB", "length": 12846, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "தடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை !! | blue wale game panned in India - Tamil Careerindia", "raw_content": "\n» தடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை \nதடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை \nபுளுவேல் என்ற அரக்க விளையாட்டின் கோரத்தனத்தால் மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது நாம் அறிந்ததே ஆகும் . இந்திய அளவில் அதனை விளையாட்டை விளையாட வேண்டாம் என்று நாம் அதன் விபரிதம் குறித்து அறிவித்து மாணவர்களை நாம் எவ்வளவுதான மாணவர்களுக்கு எடுத்துகூரினாலும் மாணவர்களின் போக்கென்னமோ மாறுவதுபோல் இல்லை.\nசமிபத்தில் கர்நாடக மாநிலத்தில் புளுவேல் கேம் விளையாடிய ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திமிங்களங்களை வரைந்து இருந்தது சந்தேகத்தையும் அதிர்ச்சியும் ஏற்ப்படுத்தியது . சமிபத்தில் மாணவர்கள் 14 மாணவர்கள் பங்குகொண்ட இந்த விளையாட்டின் விபரிதம் குறித்து அறிந்துகொள்ளவே பலர் இவ்விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.\nபுளுவேல் விளையாட்டினால் கேரள மாணவர்கள் தூக்கிட்டு கொண்டது என இதுவரை 3000 பேர் இறந்துள்ளனர் . இந்த அரக்க விளையாட்டை குறி���்து நமது முன்னோர்கள் குறிப்பில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது . தன்னைத்தானே மாய்க்க வைக்கும் அரக்க விளையாட்டு இரஷ்யாவை சேர்ந்தது .\n50 இலக்குகளை கொண்ட இந்த விளையாட்டை தடுத்த நிறுத்த வழக்கும் போடப்பட்டுள்ளது . அரசு இந்த விளையாட்டை தடைசெய்துள்ளது .மேலும் சமுக வலைதலைகளில் இவ்விளையாட்டு குறித்து எந்த தூண்டுதல் கொடுக்காமல் இருக்க அரசு உத்திரவிட்டுள்ளது . அரசு பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது .\nஇந்த விளையாட்டிலிருந்து இளைஞர்கள் மாணவர்களை காக்க நமது திறன் படைத்த இளைஞர்கள் புதுவித விளையாட்டு ஒன்றை உருவாக்க வேண்டும்.\nஅந்த விளையாட்டுக்கு மரம் நடுதல் , சேமித்தல், உதவுதல், சுற்றுப்புரத்தை தூய்மை படுத்துதல், பெற்றோர்களுடன் சேர்ந்து நேரம் செலவிடுதல், மத்திய மாநில அரசின் திட்டங்களை கேள்வி கேட்டல் அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை கவனித்தல் , விளையாட்டில் தங்கம் பெறல், போன்ற நேர்மறையான இலக்குகளை கொண்ட விளையாட்டை உருவாக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காக்கலாம் . இதுபோன்று சிந்தனை செய்வோம் உலகை அழிக்கவோ அதனை மாற்றவோ யாராலும் இயலாது . படைக்கும் இயற்கையை தவிர நம்மை அச்சுறுத்தும் சக்திகள் இங்கில்லை .\nஉலக கணினிகளை இயக்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு சவாலாகும். புளுவேலை விளையாட்டை மிஞ்சும் அளவிற்கு நேர்மறை சிந்தனை கொண்டவர்களுக்கான சவால்,,,, என்ன கிளம்ம்பீட்டிங்களா இந்தியன் கேமுக்கு .....\nமாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-contestants-jananirithvika-watch-ccv-along-with-simbu.html", "date_download": "2019-01-19T02:50:29Z", "digest": "sha1:WPVCMWJ4ZJEKABIENP4RHHAXB4K2NPI3", "length": 6407, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Biggboss Contestants Janani,Rithvika watch CCV along with Simbu | தமிழ் News", "raw_content": "\n'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nசமீபத்தில் நிறைவுக்கு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னர் அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர்.ஜனனி ஐயர் 4-வது இடத்தைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மஹத், ஜனனி, ரித்விகா ஆகியோர் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.இதேபோல மஹத் ஐஸ்வர்யாவுக்கு நல்ல நண்பனாகத் திகழ்ந்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் போட்டியாளர்கள் தங்களது நட்பைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக புகைப்படம் ஒன்றை ஜனனி ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் சிம்புவுடன் இணைந்து ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, மஹத் ஆகியோர் நேற்றிரவு செக்க சிவந்த வானம் படத்தைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் நல்ல நட்பு இப்படியே தொடருங்கள் என, அனைவரையும் பாராட்டியுள்ளனர்.\nWatch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'சிறந்த நடனம்+தூய்மையாளர்'.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்\n'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்\nஜனனியைத் தொடர்ந்து..பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர்தான்\n'நட்பை' புதுப்பித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. 'சித்தப்பா' மட்டும் ஆப்செண்ட்\n'இங்கேம் இங்கேம் காவாலே'.. பிக்பாஸ் வீட்டுக்குள் கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/05223303/1010848/Puducherry-Rain-Flood-Narayanasamy.vpf", "date_download": "2019-01-19T01:54:54Z", "digest": "sha1:7S6LYOGRB3ZY3JGDZ3XLX53PTRLDCOGC", "length": 8782, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி : மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் நாராயணசாமி ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி : மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் நாராயணசாமி ஆய்வு\nபுதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.\nஅங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அண்ணாநகர், திருமால் நகர், டி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மின் மோட்டார் அமைக்க உத்தரவிட்டார். மேலும், மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர�� தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tamannas-wish/", "date_download": "2019-01-19T03:10:23Z", "digest": "sha1:VOFNS2JMDRDX5PJT75DMGUXH2CJX5FFB", "length": 7629, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai தமன்னாவின் விருப்பம் நிறைவேறுமா? - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nதமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.\nதமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார்.\nஇந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறும்போது,\n“சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது.” என்றார்.\nசமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nBiopic Movie Keerthy Suresh nadigaiyar thilagam Sania Mirza Savitri Sridevi tamanna கீர்த்தி சுரேஷ் சானியா மிர்சா தமன்னா நடிகையர் திலகம் வரலாற்றுப் படம் ஸ்ரீதேவி\n2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/12/07/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T03:28:36Z", "digest": "sha1:NTPVP4LKSLYMP3XQTZ6CVUFPVKB3ZUAV", "length": 32607, "nlines": 228, "source_domain": "noelnadesan.com", "title": "எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்) | Noelnadesan's Blog", "raw_content": "\n← சிட்னி கலை – இலக்கியம் 2017-மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டு\nபயணக் குறிப்பு -ஹெல்சிங்கி →\nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)\n17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யத்தக்க புதினம்\nசமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன்.\nஎனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களை நேரில் சென்று பார்த்துப்பேசுவதும் எனது இயல்பு. அந்தவகையில் எஸ்.ரா. அவர்களை இரண்டு தடவைகள் சென்னையில் அவர் வசிக்கும் சாலிக்கிராமத்திற்கே சென்று பார்த்திருக்கின்றேன். அவரது அன்பான உபசரிப்பில் திளைத்திருக்கின்றேன்.\nஅவ்வப்போது அவரது படைப்புகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன். எஸ்.ரா. படைப்பிலக்கியவாதி மாத்திரமில்லை. அவர் திரைக்கதை ஆசிரியர். வசனகர்த்தா. சூப்பர்ஸ்டாரின் பாபா படம் உட்பட சில படங்களுக்கும் கதை, வசனம் எழுதியவர்.\nஅவுஸ்திரேலியா மெல்பனுக்கும் அவர் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புவேளையில் வந்து சுமார் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரியவந்தது.\nஅவ்வேளையில் எங்களையெல்லாம் சந்திக்கமுடியாமல் போனமை குறித்தும் அவர் வருந்தியிருக்கிறார்.\nஇடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம்.\nஇவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் இந்தியாவில் தென்னாட்டில் ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய காலம் பதிவுசெய்யப்படவில்லை. வடக்கே பல மொகாலய சக்கரவர்த்திகள் பற்றிய வரலாறுகளுக்கு சான்றுகள் இருப்பதனால் அவற்றை உசாத்துணையாகக்கொண்டு எஸ்.ரா.வும் இந்த நாவலை எழுதியிருக்கிறார்.\nஎஸ்.ரா. எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு யாத்ரீகனும்தான். நாடோடியாக அலைந்து தகவல்கள் திரட்டி எழுதும் அவரது படை���்புகளின் வரிசையில் இந்த இடக்கை எமது கரத்திற்கு வந்துள்ளது.\nஇதனைப்படித்துக்கொண்டே மதன் எழுதியிருக்கும் வந்தார்கள் வென்றார்கள் என்ற அரிய தொகுப்பு நூலையும் சமகாலத்தில் படித்தேன்.\nவந்தார்கள் வென்றார்கள் விகடனில் தொடர்ந்து வெளியாகி வாசகரின் அமோக ஆதரவினால் தனிநூலாகவும் பதிப்பிக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கு மேல் விற்பனையாகியிருக்கிறது.\nஅதனை விகடன்குழுமம், தமது விற்பனையில் ஏறு முகம் எனச்சொல்லியிருக்கிறது.\nஆனால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆனந்தவிகடன் மதன், அங்கிருந்து வெளியேறும் துர்ப்பாக்கியமான சூழல் தோன்றியது. அதுபோன்று சமூக நாவல்களும் சரித்திர நாவல்களும் ஏராளமான கதைகள், கட்டுரைகளும் எழுதியிருக்கும் எஸ்.ரா.வும் இதுவரைகாலமும் எந்த பதிப்பகத்தின் ஊடாக தமது நூல்களை வெளிக்கொணர்ந்தாரோ அந்த உயிர்மைப்பதிப்பகத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது.\nஎஸ்.ரா. சிறந்த கதை சொல்லி. அவரது நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்தத்தன்மையை காணமுடியும்.\nநான் படித்தவற்றில், அவரது உறுபசி, யாமம், சஞ்சாரம் முதலான நாவல்களிலும் விழித்திருப்பவனின் இரவு என்னும் கட்டுரைத்தொகுப்பிலும் அவருடை தேடல் மனப்பான்மையை பார்த்து வியந்திருக்கின்றேன்.\nஅவர் இந்த நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து சில வரிகள்:-\n“இந்நாவல் வரலாற்றில் வாழ்ந்த சாமானியர்களின் கதையைச்சொல்ல முயலுகிறது. அதிலும் குறிப்பாக வரலாற்றின் இருண்ட பக்கங்களை, நிழல்களைப்போல குரலற்றுப்போன மனிதர்களை அடையாளப்படுத்துகிறது.\nநீதிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிப்போன இன்றைய சூழலில் காலம் காலமாக இந்திய மக்கள் நீதிக்காக போராடிய அவலத்தை, நீதி மறுக்கப்பட்ட நிரபராதிகளின் வேதனைக்குரல்களை நினவுபடுத்துகிறது இந்நாவல்.”\nஇந்நாவலில் 45 அங்கங்கள். ஒவ்வொன்றிலும் பல கதைகள், உப கதைகள். அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன. சில முடிச்சவிழாத புதிர்களாகிவிடுகின்றன.\nஅந்தக் கதைகள், உபகதைகளின் ஊடாக வாழ்க்கைத்தத்துவமும் மிளிர்கிறது.\nசில வரிகளைப்பாருங்கள்: ” சாவின் காலடிகள் தனது அறைக்கு வெளியே கேட்டுக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். ஆனால், கதவைத்தட்டி உள்ளே வரவில்லை. காத்திருக்கிறது. ஒரு வேளை தன்னிடம் அனுமதிகேட்டு காத்திருக்கிறதா அதுதான் நிஜம் என்றால் வெளியே காத்திருக்கட்டும். சாவைக்கண்டு அவர் பயப்படவில்லை. ஆனால், அவரது மரணத்தின் பின்பு ஏற்படப்போகும் அரியணைச்சண்டைகள் நினைத்து அவர் மிகவும் வேதனைகொண்டார். தேசத்தை ஆளமுடிந்த தன்னால் வீட்டை நிர்வகிக்க முடியவில்லை.” (பக்கம் 9)\nஇந்தவரிகளுடன் சமகால தமிழர் அரசியலையும் நாம் ஒப்பீடு செய்யமுடியும்.\nஒளரங்கசீப்பின் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருந்து நாவல் தொடங்கியிருந்தாலும், Flash back காட்சிப்படுத்தலின் ஊடாக அவரது இயல்புகள் வாசகர்களுக்கு சொல்லப்படுகிறது.\nஇந்நாவல் ஒரு சக்கரவர்த்தி பற்றியது மட்டுமல்ல அவர்கள் காலத்தில் அடிமைச்சேவகர்களாக வாழ்ந்த அடிநிலை மக்களைப்பற்றியதாகவும் அமைந்திருக்கிறது.\nஇது நீதி வழங்கவேண்டிய மன்னனின் கதை மட்டுமல்ல, நீதி மறுக்கப்பட்ட மக்களின் கதையாகவும் விரிகிறது.\nஔரங்கசீப்பின் படைகளைப்பற்றிய காட்சி 227 – 228 ஆம் பக்கங்களில் சித்திரிக்கப்படுகிறது.\nஅவரது படை புறப்படுவதற்கு ஆறுநாட்களுக்கு முன்பு படை கிளம்ப இருப்பதற்காக எக்காளம் ஊதப்படுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு படைப்பிரிவும் புறப்படுகிறது. நாற்பதாயிரம் காலாட் படை. எட்டாயிரம் குதிரை வீரர்கள், முந்நூறு யானைகள், பீரங்கிகள். ஆறுகள் குறுக்கே வந்தால் மன்னரும் படைகளும் அவற்றை கடந்துசெல்ல படகுகள் தயார் நிலையில், மன்னருக்கான மருத்துவர்கள், எழுத்தர்கள், சமையற்கலைஞர்கள், இவர்கள் தவிர இருநூறு ஒட்டகங்களில் கூடாரம் அடிக்கத்தேவையான பொருட்களும் ஏற்றிச்செல்லப்படும். ஆயிரம் கூலியாட்களும் உடன் அழைத்துவரப்படுவர்.\nஇவ்வாறு மன்னர் முன்னே செல்ல, அவரது பரிவாரங்கள் ஆயிரக்கணக்கில் பின்தொடர வாழ்ந்த சக்கரவர்த்தியின் அந்திமகாலம் எத்தகைய தனிமையில் இருந்திருக்கிறது என்ற செய்தி இந்நாவலில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.\nஇத்தகைய மன்னன் வாழ்ந்த தேசத்தில் காலா என்ற சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான அடிமைகள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் வாழத்தலைப்பட்டவர்கள்.\nஅவர்களின் ஒருவன் தூமகேது. அவனது வாழ்வில் விதி கோரமாக விளையாடுகிறது. அவன் ஒரு பாமரன். அவனுடன் சக்ரதார் என்ற பண்டிதரும் சிறைப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கிறார்.\nஇந்த நாவல��ல் இரண்டு பக்கங்களை எஸ்.ரா சித்திரிக்கிறார். அதாவது மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள், சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு.\nமறு புறத்தில் அடிநிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, இயலாமை, தனிமை, ஏழ்மை, ஏமாற்றம், துயரம்.\nஇந்நாவலில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களை எஸ்.ரா. படைத்துள்ளார். அவற்றில் மன்னருக்கு சேவகம் செய்யும் அஜ்யா பேகம் என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பிஓடும் தூமகேதுவும், அந்நிய தேசத்திலிருந்து வரும் ரெமியஸ் முதலான பாத்திரங்களுடன் பாதுஷா ஔரங்கசீப்பும் முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.\nபல காட்சிகள் படிம உத்தியிலும் மாயாவாத சித்திரிப்பிலும் வருகின்றன. மன்னர் ஒரு ஆட்டுத்தோலில் எழுதிவைத்த உயிலும் இந்நாவலில் முக்கியமான பாத்திரமாகிறது. ஆனால், அந்த உயிலுக்கு உயிரில்லை. அதனால் அது பேசவில்லை. மற்றவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடல்களினூடே அந்த உயிலும் நாவல் முழுவதும் பேசப்படுகிறது.\nஅரவாணியாக வரும் அஜ்யாபேகம், எவ்வாறு பெண்ணாக உருமாறினாள் என்பதும் தனிக்கதை. அவள், அவனாக இருந்த காலத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்த காரணத்திற்காக பலதடவை தாயால் தண்டிக்கப்பட்டவள். மன்னரின் பணிப்பெண்ணாகியதும் மன்னரால் எழுதப்படும் உயிலில் அவளது பெயரும் இடம்பெறுகிறது. தன்னை விட அவளிடத்தில் மன்னருக்கிருக்கும் பாசமும் நம்பிக்கையும்தான் இளவரசன் முகம்மது ஆஜம்மிற்கு அவள்மீதான வெறுப்பின் ஊற்றுக்கண்கள். சிறைக்கூடத்திலும் சித்திரவதை செய்யப்பட்டு இறுதியில் தூக்குத்தண்டனையில் மரணிக்கிறாள்.\nநாவலின் 34 ஆம் அங்கம் அவளது இறுதிநாட்களை மிகவும் உருக்கமுடன் சித்திரிக்கிறது.\nதனக்குத்தண்டனை தரும் அந்தக்காவலர்களிடம் அவள் பேசும் வார்த்தை:” நன்றி சகோதரர்களே” அதுவே அவளது வாழ்வின் இறுதிவார்த்தை. காலைப்பொழுது விடியும்போது அவளது உடலை பொட்டலமாகக்கட்டி ஆற்றில் வீசுவதற்கு எடுத்துச்செல்கிறார்கள் இரண்டு காவலர்கள்.\nஒரு அதிகாரத்தின் கீழ் இருக்கும் வரையில் அந்த அதிகாரத்தின் பொலிஸாரின் தயவிருக்கும். பாதகமில்லை. ஆனால், அதிகாரம் மாறும்போது அந்தத்தயவு ஆபத்தில் கொண்டுபோய் தள்ளும் என்பது சமகால அரசியல். ஔரங்கசீப்பின் தயவில் வாழ்ந்த அஜ்யா பேகம், அதிகார���் மாறும்போது ஆபத்தில் சிக்கி சித்திரவதைகளை அனுபவித்து இறுதியில் தூக்குக்கயிற்றை முத்தமிடநேருகிறது.\nஇடக்கையை கூர்ந்து படிக்கும்போது, சமகால உலக அரசியலும் நினைவுக்கு வந்து செல்வது தவிர்க்கமுடியாதது.\nசௌகான் என்ற கிராமம் மழையின்றி வரட்சியால் வாடுகிறது. அங்கிருக்கும் ஆட்டு இடையர்களினால் மன்னருக்கு வரிசெலுத்தமுடியவில்லை. வரி வசூலிக்கவரும் பட்வாரி என்பவன் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறான்:\nஅழுக்குப்படிந்த சட்டை. தலையில் சிறிய துணித்தொப்பி. தோல் செருப்பு. ஏழைப்பராரியாக வரும் அவனும் அந்த ஆட்சியில் ஒரு சுரண்டல் பேர்வழி என்பது சுவாரஸ்யமாக சித்திரிக்கப்படுகிறது.\nவரிகட்டாமலிருக்க அந்த விவசாயிகளுக்கும் இடையர்களுக்கும் ஒரு ஆலோசனை சொல்கிறான். அங்கிருக்கும் மோட்டு என்பவனிடத்திலிருக்கும் பால் தரும் பசுவை லஞ்சமாகக்கேட்கிறான். அவர்களிடமிருக்கும் நிலங்களை கோவிலுக்கு எழுதிக்கொடுத்துவிட்டால், மன்னருக்கு வரி கட்டத்தேவையில்லை எனச்சொல்லும் அவன் பேச்சை நம்பி, நிலங்களை கோவிலுக்கு எழுதுகின்றனர். அவனோ தந்திரமாக ஆவணங்களை தன்பெயருக்கு மாற்றிவிடுகின்றான்.\nஇத்தகைய பல காட்சிகள் சமகால எமது அரசியல் வாழ்வையும் நினைவூட்டுகின்றன.\nதுவாபர யுகத்தில் ஒரு பெண் மண்புழு, தனது கணவனான ஆண்புழு தேரின் சக்கரத்தில் நசிந்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்க வானுலகம் சென்ற கதை…. மண்ணாலான லகியா என்ற பெண்ணை மணம்முடித்தவன், போதை தேவைப்பட்டபோதெல்லாம் மனைவியை கண்ணீர் விடச்செய்து அதில் கரையும் அவள் உடலை சுவைத்து போதையேற்றிக்கொள்ளும் கதை…. இவ்வாறு பல்வேறு உபகதைகளுடன் இடக்கை நகருகின்றது.\nநாவல் முழுவதும் வரும் பிரதான பாத்திரங்களில் ஒன்றான தூமகேது 356 ஆம் பக்கத்தில் (45 ஆவது இறுதி அங்கத்தில் எவ்வாறு சாமகேதுவாக மாறினான் அச்சில் நேர்ந்த தவறோ தெரியவில்லை.\n” எறும்புகள் வெல்லக்கட்டியை இழுத்துக்கொண்டு தனது இருப்பிடத்துக்கு வருவதுபோல் தான் பார்த்த உலகை தனது இருப்பிடத்திற்கு இழுத்துக்கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் தனது எழுத்துலகம்” என்று சொல்பவர் எஸ். ராமகிருஷ்ணன்.\nஅந்த உலகை எங்களுடன் பகிர்ந்துகொள்வதனால் இந்திய வரலாற்றில் ஔரங்கசீப்பின் காலத்தையும் அக்கால மாந்தர்களையும் சமகாலத்துடனும் இக்கால மாந்தர்களுடனும் ஒப்பீடுசெய்துகொள்கின்றோம்.\n( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)\n← சிட்னி கலை – இலக்கியம் 2017-மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டு\nபயணக் குறிப்பு -ஹெல்சிங்கி →\nOne Response to எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை ( நாவல்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/lucknow-police-constables-son-becomes-his-boss-as-top-copsp.html", "date_download": "2019-01-19T01:49:40Z", "digest": "sha1:23S7JXOEEJUFP4V3T5STV2NXXNOTCMOP", "length": 9260, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Lucknow Police Constable's Son Becomes His Boss As Top Cop(SP) | தமிழ் News", "raw_content": "\n\"எதை செய்தாலும் இதயபூர்வமாக செய்\":ஐ.பி.எஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் தந்தை...நெகிழ்ச்சியான சம்பவம்\nசில நேரங்களில் சினிமாவில் நடப்பதை போன்றே,நிஜ வாழ்விலும் சில சம்பவங்கள் நடந்து விடும்.அதே போல் ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.\nலக்னோவைச் சேர்ந்தவர் ஜனார்தன் சிங்.இவர் லக்னோவில் உள்ள விபூதி காந்த் காவல் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.இவரின் மகன் அனூப் குமார். இவர் 2014-ம் ஆண்டு மத்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று,ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.பயிற்சிக்கு பின்,மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனது பணியை தொடர்ந்தார்.\nஇந்நிலையில் இடமாறுதலில் நேற்று முன்தினம் லக்னோ வடக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி) அனூப் குமார் நியமிக்கப்பட்டார். அவருடைய அதிகார எல்லைக்குள் தான் அனூப் குமாரின் தந்தை கான்ஸ்டபிளாக வேலை பார்க்கும்,விபூதி ��ாந்த் காவல் நிலையமும் வருகிறது.இந்நிலையில் விபூதி காந்த் காவல் நிலையத்தின் சார்பில் அளிக்கப்பட்ட காவல்துறை மரியாதை அணிவகுப்பில், தனது மகன் அனூப்குமாருக்கு அவரின் தந்தை ஜனார்த்தன் சல்யூட் அடித்து மரியாதை செய்தது நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.\nஇது குறித்து கான்ஸ்டபிள் ஜனார்த்தன் கூறுகையில், \"அனூப் குமார் என்னுடைய மகனாக இருந்தாலும்,காவல் பணி என்று வரும்போது அவர் எனக்கு அதிகாரி தான்.எங்களுடைய தந்தை மகன் உறவு நிச்சயமாக எங்களின் பணியை பாதிக்காது.ஆனால் இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.இதை விட ஒரு தந்தைக்கு வேறு பெருமை இருக்க போவதில்லை\" என உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.\nகாவல்துறை கண்காணிப்பாளர் அனூப் குமார் ஐ.பி.எஸ் கூறுகையில் \" என்னுடைய இந்த உயர்விற்கு என்னுடைய தந்தை தான் முழு காரணம்.எங்களுடைய கல்விக்காக அவர் பட்ட கஷ்டங்கள் சிறியது அல்ல.ஆனால் அதை அவர் ஒரு போதும் வெளியில் காட்டி கொண்டதில்லை.அவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் ஒரு நாளும் அவர் எங்களை படி என்று சொன்னதில்லை.\nநாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் எங்களிடமே விட்டு விட்டார்.ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் சொல்வர்.\"எதை செய்தலும் அதை உன்னுடைய முழு மனதோடு செய்\".ஒரு தோட்டக்காரராக மாற விரும்பினால் கூட பரவாயில்லை ஆனால் அது உன்னுடைய முழுமனதோடு நீ செய்ததாக இருக்க வேன்டும் என அடிக்கடி கூறுவார்.எனது தந்தை தான் என்னுடைய ஹீரோ என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.\nஅனூப் குமார் தனது கடின முயற்சியால் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடத்தில் பட்டம் பெற்று,தற்போது ஐ.பி.எஸ் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் அனூப் குமார் ஐ.பி.எஸ் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரஷன் தான்.\nமருமகள் ‘பத்தினியா’ என அறிய,மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை..மாமியார் கைது\nபல நாள் போலீஸ்.. காரணமின்றி கடைகாரரை அடித்ததால் அகப்பட்ட சம்பவம்\n\"சட்டம்,ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம்\"...தூங்கி வழிந்த காவல்துறை அதிகாரிகளால் பரபரப்பு\n'அவர்கள் பிசாசுகள்'.. அதனால் தான் சுட்டுக்கொன்றேன்\nபச்சிளம் குழந்தையை பைக்குள் எடுத்துச் சென்று வீசிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பெண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031855/1500-liters-in-the-carOperation-of-flying-crews.vpf", "date_download": "2019-01-19T03:16:55Z", "digest": "sha1:DFRPFGX2VPDSRMU4BLLODGVWCM6VNB6Z", "length": 13237, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "1,500 liters in the car Operation of flying crews || காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + 1,500 liters in the car Operation of flying crews\nகாரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை\nமுட்டம் அருகே காரில் கடத்திய 1,500 லிட்டர் மண்எண்ணெயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது அதிகாரிகள் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தும்படி சைகை காட்டினார்கள். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். அம்மாண்டிவிளை அருகே சந்திப்பில் அந்த காரை மடக்கிப்பிடித்தனர். அதிகாரிகள் மடக்கியதும் காரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார்.\nபின்னர் அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கேன்களில் மானிய விலையில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 1,500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் மண்எண்ணெயை பறிமுதல் செய்து இனயம் அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nமேலும், முதல் கட்ட விசாரணையில் கேரளாவுக்கு மண்எண்ணெய் கடத்த முயன்றது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய கார் யாருடையது, அந்த காரை ஓட்டி வந்தது யார் என அதிகாரிகள் விசா��ணை நடத்தி வருகிறார்கள்.\n1. இனயம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்\nஇனயம் அருகே கேரளாவுக்கு காரில் கடத்தப்பட்ட 1,500 லிட்டர் மண்எண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n2. திருவாரூரில் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதிருவாரூரில் பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n3. கரூர் கடைவீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை அமோகம் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு\nகரூர் கடைவீதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n4. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nமாவோயிஸ்டுகள் ஆயுத போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121770-thambidurai-explains-about-cauvery-management-board.html", "date_download": "2019-01-19T02:43:34Z", "digest": "sha1:RNZA3QHFW7URO22YADORDCZ5KETBXWFR", "length": 18587, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது' - சொல்கிறார் தம்பிதுரை | Thambidurai explains about Cauvery management board", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/04/2018)\n`தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது' - சொல்கிறார் தம்பிதுரை\n\"மத்திய ஆட்சியில் தொடர்ந்து தி.மு.க கட்சி அங்கம் வகித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியவில்லை. அப்போதே, அவர்கள் செய்திருக்க வேண்டும்\" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.\nகரூரை அடுத்த கருப்பம்பாளையம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டபின், மக்களவை துணை சபாநாயகர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், \"மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பவில்லை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருபோதும் முன் வராது என்று, அவர் நினைத்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை கோரி நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கினோம். தற்போது காவிரி விவகாரத்தில் 23 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம். நாடாளுமன்றத்திற்கு இதைவிட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அழுத்தம் தர முடியாது. ட்ரிபுனலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதான் கூறி உள்ளது. அதைத்தான் நேற்று உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது.\nஇந்நிலையில், மே 3-ம் தேதிக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை. தி.மு.க-வும் மத்திய அரசில் பல வருடங்கள் ஆட்சியில் இருந்தும் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது. காலம் தாழ்த்தாமல் அவர்கள் காவிரி மேலாண்மை அமைத்தே தீர வேண்டும். அதற்காக, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்\" என்றார்.\nஐ.பி.எல் பார்க்கவில்லை என்றால் தலை வெடித்துவிடுமா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:13:27Z", "digest": "sha1:OW2N3Y6U7OGWO2HMMNDFIU53HCVUQ4LM", "length": 8142, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் கடிதம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nதலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் கடிதம்\nதலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் கடிதம்\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் ஒக்டோபர் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.\nசில மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை ரஞ்சன் கோகோய் முன்வைத்திருந்தார்.\nஇதனால், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் எதேனும் சர்ச்சை நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும், மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்த பின்னரே அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஆலய நிர்வாகம்\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதில்லை\nஇந்திய நீதிமன்றம் வினைத்திறனுடன் செயலாற்றுகின்றது: தீபக் மிஸ்ரா\nஉலகிலுள்ள நீதிமன்றங்களைக் காட்டிலும் எமது நாட்டிலுள்ள நீதிமன்றம் சிறந்த திறமையுடன் செயலாற்றுவதாக உச்\nசிறப்பு அந்தஸ்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35 (A) க்கு\nநீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க வெங்கையா நாயுடு மறுப்பு\nஉச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான நோட்டிசை, துணை ஜனாதிபதி வெங\nபோபர்ஸ் ஊழல் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்\nபோபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், விசாரணை\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் வி��த்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anony-anony.blogspot.com/2009/01/", "date_download": "2019-01-19T02:38:12Z", "digest": "sha1:YSSVEVDE2F73JMKJRLKN34PN6IM53HY2", "length": 7242, "nlines": 237, "source_domain": "anony-anony.blogspot.com", "title": "ANONYMOUS: January 2009", "raw_content": "\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: அய்யனார், பின்நவினத்துவம்\nடோண்டு ராகவன் சாருக்கு ரெண்டு கேள்விகள்..\nமொக்கை போட்டது ALIF AHAMED | Labels: இஸ்ரேல்.டோண்டு\n1.மேலே உள்ள புகைப்படம் உண்மையா..\n2.சொந்த நாட்டை விட்டு எங்க செல்வார்கள்\nயூதர்களுக்கு இஸ்ரேல் அமைத்து கொடுத்தது மாதிரி இவர்களுக்கு யார் அமைத்து கொடுப்பது தனி நாடு\nஇன்னும் கொஞ்சம் உயிர்கள் தான் பாக்கி..\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\nடோண்டு ராகவன் சாருக்கு ரெண்டு கேள்விகள்..\nவேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் அளவினை குறைக்க -BlackBird Cleaning\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nடோண்டு ராகவன் சாருக்கு ரெண்டு கேள்விகள்..\nபோங்காடா போய் ஓட்டு போடுங்க (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2019-01-19T01:44:16Z", "digest": "sha1:77ATO6W62DR75CBHWQBMMDX3CK6RIV74", "length": 9285, "nlines": 180, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் குடைவரைக்கோயில்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்டவன் மகேந்திர பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.\nமகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.\nமகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் ���ோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம்.\nஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவரைப்பகுதி என அமைப்பது, அதே பாறையிலேயே துவாரபாலககர் சிற்பத்தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உருவாக்கியமையை நன்கு காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவாக்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத்திலும் காணலாம்.\nஇப்பதிவினைச் செய்ய வரலாற்றுத் தகவல்கள் தந்து உதவிய நண்பர் முனைவர்.ரமேஷ் அவர்களுக்கும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு.செங்குட்டுவன் அவர்களுக்கும், இப்பயணத்தில் இணைந்து கொண்ட ஏனையோருக்கும் என் நன்றி.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nஅழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தமிழ் மரபு கண்காட்சி\nதனிநாயகம் அடிகள் என்னும் தமிழ் நாயகம்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63446", "date_download": "2019-01-19T01:52:00Z", "digest": "sha1:QOGXCHEEIOOCGKBFBCPONRMMEYADPVQR", "length": 10718, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி\nபதிவு செய்த நா���் : 07 ஜனவரி 2019 09:39\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா புதிய வரலாறு படைத்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 1947ஆம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணி இதுவரை அங்கு ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இப்போது ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இதுவரை ஆசிய அணிகள் ஆஸ்திரேலிய மண்ணில் 98 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளன. அதில் 66 போட்டிகளில் தோல்வியும், 11 வெற்றிகளும் பெற்றுள்ள போதிலும் யாரும் தொடரை வென்றது இல்லை.\n31 முறை ஆசிய அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தபோதிலும் தொடரை வெல்ல முடியாமல் நாடு திரும்பின. ஆசிய அணிகளின் சார்பில் 29 கேப்டன்கள் தங்கள் அணிகளை வழிநடத்திச் சென்று எந்த அணியும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியால் தவித்த நிலையில், விராட் கோலி இன்று வரலாறு படைத்துள்ளார். 72 ஆண்டுகளுக்குப் பின் விராட் கோலி தலைமையிலான அணியினர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.\nடாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் 322 ரன்கள் பின்தங்கி இருந்ததைத் தொடர்ந்து பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி.4ஆம் நாளான நேற்று மழை காரணமாக சிறிது நேரமே ஆட்டம் நடந்தது.\n30 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. மேலும், 2005-ஆம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியிடமும் பாலோ-ஆன் பெறாமல் ஆஸ்திரேலியா இருந்துவந்த நிலையில், இந்தியாவிடம் பாலோ-ஆன் பெற்றது.\nஉஸ்மான் கவாஜா 4 ரன்னிலும், ஹாரிஸ் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். ஆனால், கடைசி நாளான இன்றும் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால், ஆட்டம் நடத்த முடியாத சூழல் ஏற��பட்டது. ஆடுகளத்தை இருமுறை நடுவர்கள் ஆய்வு செய்தும் ஆட்டம் நடத்த ஏதுவான சூழல் இல்லை. இதையடுத்து, போட்டி டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.\nஅடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்களிலும், மெல்போர்னில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. பெர்த் டெஸ்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.\nஇந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறப்பாக ஆடிய சட்டேஸ்வர் புஜாரா தொடர் நாயகனாகவும், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் 521 ரன்கள் சேர்த்தார் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=201809", "date_download": "2019-01-19T02:06:29Z", "digest": "sha1:RVNUDYC6TCWHAPCC5OBOYDFDPHDM3NDL", "length": 8410, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "September | 2018 | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇலங்கை படையினர் கொத்து குண்டுகளை பயன்படுத்தினர்\nகாலதாமதமாகும் ஒவ்வொரு நாட்களும் சாவை நோக்கி தள்ளப்படும் நாட்களே\nஇலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் முன்பிரேரணைக்கு ஆதரவு\nஅரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு \nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ்...\nபோதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ்நிலையம்\nதமிழர்கள் நம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்\nஅமெரிக்கா விலகியதால் இலங்கை மீதான தீர்மானத்தை கைவிடவேண்டும்\nஅம்பிகா கொலை வழக்கு ; 22 வருடங்களின் பின்னர் குருக்களுக்கு தூக்கு உறுதிசெய்யப்பட்டது\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமி���ீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/08/tnpsc-current-affairs-august-2018-quiz-8.html", "date_download": "2019-01-19T01:58:10Z", "digest": "sha1:2DQUYV3I34DCMJRU42QUOHIKGTPNLUNQ", "length": 5603, "nlines": 95, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz August 14, 2018 (Tamil) - Test and Update your GK", "raw_content": "\nஅண்மையில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்\n2018 TNPL கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி\n2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் (World’s Most Liveable City 2018) முதலிடம் பெற்ற நகரம்\n2018 உலகின் மிகவும் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள்\nசெப்டம்பர் மாதத்தை \"ஊட்டச்சத்து மாதம்\"-ஆக (Month of Nutrition) கடைபிடிக்க முடிவு செய்துள்ள மாநிலம்\nஐ.நா. பொதுச்சபையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள \"மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்செஸ்\" எந்த நாட்டைச் சேர்ந்தவர்\nசென்னையில் அண்மையில் \"வன மரபியல் மரப்பூங்கா\" தொடங்கப்பட்டுள்ள இடம்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டம்\nஅண்மையில் வெளியிடப்பட்ட உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் முதல் முன்று இடங்களை பெற்ற நாடுகள்\nஅண்மையில் இந்தியாவின் 53 வது செஸ் கிராண்ட்மாஸ்டராக ஆகியுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_810.html", "date_download": "2019-01-19T01:49:12Z", "digest": "sha1:TWASV3ZL7W6XBR3VR24VGHAY6GF7VRAA", "length": 4700, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\nபதிந்தவர்: தம்பியன் 24 January 2017\nஆளுநர் கிரண்பேடியின் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\n.புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் சட்டப்பேரவை இன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் இடம்பெறுவது மரபு. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே ஆளுநர் உரை இடம்பெறும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இன்று கூடிய கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை.\n0 Responses to ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31681/", "date_download": "2019-01-19T03:05:21Z", "digest": "sha1:Z4E2EYYSGZO7MR7VAUO5TWL6SFEIUVFU", "length": 9838, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது – GTN", "raw_content": "\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது என அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் அடிப���படையற்றவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவ்வாறான எவ்வித தாக்குதல் முனைப்புக்கள் பற்றிய தகவல்களும் கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.\nTagsEmbassy-of-US ISIS அமெரிக்கத் தூதரகம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தகவல் தாக்குதல் பொய்யானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஇலங்கையில் முழு அளவில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை – ஒஸ்டின் பெர்னாண்டோ\nசுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவர் – ஜோன் அமரதுங்க\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என��னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/10/14/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:39:04Z", "digest": "sha1:LNMIEBAVZLKQAWH5KTVYS27SUQBHEY3T", "length": 14738, "nlines": 194, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி | Noelnadesan's Blog", "raw_content": "\n← தென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய நினைவுகள்: 9 உண்மைகள் இரண்டு →\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nமெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார்.\nஇவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள்.\nஇவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.\nமத்திய கல்லூரியின் கிரிக்கட் அணியின் தலைவராகவும் பல கிரிக்கட் போட்டிகளில் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர். அன்று கிரிக்கட் மட்டையும் பந்தும் இருந்த இவரது கரத்தில் தற்பொழுது இருப்பது ஓவியம் வரையும் தூரிகைதான்.\nஇளமையில் படிக்கின்ற பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் காண்பித்து வந்திருப்பவர். துடுப்பாட்டத்திலும் விளையாட்டிலும், ஓவியக்கலையிலும் ஈடுபாடு காண்பித்தவரை, இவரது பெற்றோர்கள் மேற்கல்விக்காக இங்கிலாந���துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பொறியியல் பட்டதாரியான நஸீர், தான் தவமாக கருதிய ஓவியக்கலையை கைவிடாமல் அதன் நுட்பங்களை வெளிப்படுத்திவந்திருப்பவர்.\nமத்திய கிழக்கில் தொழில் நிமித்தம் பணிக்காக சென்றவர், அங்கும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு ஓவியங்கள் வரைந்து வழங்கியிருப்பவர். உள்ளார்ந்த கலையாற்றல் மிக்கவர்கள் எங்கு வாழநேரிட்டாலும் தாம் நேசித்த கலைத்துறையை கைவிடமாட்டார்கள் என்பதற்கு எம்மத்தியில் மெல்பனில் வதியும் ஓவியர் நஸீர் அவர்களும் ஒரு முன்னுதாரணம்.\n1996 ஆம் ஆண்டு இவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இங்கு கிரிக்கட் அணிகளில் அங்கம் வகித்து பல கிரிக்கட் ஆட்டங்களில் பங்கேற்றிருப்பவர். அத்துடன் தொடர்ந்தும் தான் விரும்பும் ஓவியத்துறையிலும் ஈடுபட்டவர்.\nமெல்பனில் வேவர்லி கலைக்கல்லூரியிலும் இணைந்து ஓவியத்துறையில் மேலும் தேர்ச்சி பெற்றார். அங்கு இடம்பெற்ற கண்காட்சிகளிலும் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றன. கடந்த மார்ச் மாதம் மவுண்ட் வேவர்லி கலாபவனத்தில் இவரது ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சமயம் அதனைக்கண்டு களித்த பலரதும் பாராட்டைப்பெற்றவர்.\nகுறிப்பாக அக்கண்காட்சியில் இடம்பெற்ற இவரது கைவண்ணத்தில் உருவான மெல்பன் பிரதான ரயில் நிலையமான Flinders street station ஐ சித்திரிக்கும் ஓவியம் கலா ரஸிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.\nவிக்ரோரியா மாநிலத்தில் தோன்பறி என்னுமிடத்தில் அமைந்த மியூசியத்திலும் ( Islamic Museum ) ஓவியர் நஸீரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவரது மற்றும் ஒரு ஓவியக்கண்காட்சி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி (04-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஅனுமதி இலவசம். அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர். ஓவியர் நஸீரின் சில ஓவியங்களை இந்தப்பதிவில் பார்க்கலாம்.\n← தென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய நினைவுகள்: 9 உண்மைகள் இரண்டு →\nOne Response to மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\n> noelnadesan posted: ” ரஸஞானி மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர்\n> அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர்\n> யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் ந���ரபிதாவாக ( மேயர்) பதவியிலி”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/141712-tiger-avnis-post-mortem-report-shows-she-hadnt-eaten-for-a-week.html?artfrm=news_most_read", "date_download": "2019-01-19T01:56:35Z", "digest": "sha1:GLDVN5IVE6C4RLKZR4CRQK5BCGUSLQE5", "length": 18384, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "அவ்னி புலி உடற்கூறு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்! - குட்டிகளையும் தேடும் வனத்துறை | Tiger Avni's post mortem report shows she hadn't eaten for a week", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:16 (08/11/2018)\nஅவ்னி புலி உடற்கூறு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் - குட்டிகளையும் தேடும் வனத்துறை\nமகராஷ்ட்ராவில் அவ்னி புலி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் ஒரு வாரக் காலத்துக்கும் மேலாக உணவு சாப்பிடவில்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறை அதிகாரிகள் அவ்னியின் இரு குட்டிகளையும் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குட்டிகள் பட்டினியால் இறந்து போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nயாவத்மால் வனப்பகுதியில அவ்னி 13 மனிதர்களைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சுட்டுக் கொல்லப்பட உத்தரவிடப்பட்டது. துப்பாக்கிச் சுடும் நிபுணர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்ஷர் அலி என்பவர் அவ்னி புலியை சுட்டுக் கொன்றார். அவ்னியை உயிருடன் பிடிக்க முயற்சி எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம்சாட்டினார். அவ்னி புலியின் குட்டிகளும் நர மாமிசம் சாப்பிடப் பழகியிருந்ததால் அவற்றை உயிருடன் பிடிக்க உத்தரவிடப்பட்டது. அவ்னி சுட்டுக் கொ���்லப்பட்டு 4 நாள்கள் ஆகிவிட்டது. இன்னும் அவ்னியின் 10 மாதக் குட்டிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nநாக்பூரில் உள்ள தடவியல் அறிவியல் சோதனை ஆய்வு மையத்தில் அவ்னி புலியின் உடற்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. உடற்கூறு ஆய்வறிக்கையில் அவ்னி புலி ஒரு வாரக் காலத்துக்கு மேலாக உணவு கிடைக்காமல் சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.\nகாங்கிரீட் காடான கோயம்பேட்டுக்குள் மறைந்திருக்கும் 800 ஆண்டு சோழர் பொக்கிஷம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/21900-muthucharam-18-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T02:40:21Z", "digest": "sha1:OF6LWUJMCKQNO6CRDKTY6W5WE5XCETA4", "length": 3815, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 18/08/2018 | Muthucharam - 18/08/2018", "raw_content": "\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46416-m-k-stalin-commet-c-vijayabaskar-review.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T02:03:11Z", "digest": "sha1:T7J4TFS45TGY7SNXKVUG5RSL3D7WQ65E", "length": 13080, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நீட் தேர்வுக்காக எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ?”- ஸ்டாலின் வேதனை | M.K stalin commet C .Vijayabaskar Review", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழ���்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“நீட் தேர்வுக்காக எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ\nவேறு ‌வழியின்றி நீட் தேர்வை தமிழகம் பின்பற்ற வேண்டியதாகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். சென்ற வருடம் அனிதாவையும்,இந்த வருடம் பிரதீபாவை இழந்திருக்கும் நாம் நீட் தேர்வுக்காக இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ தெரியவில்லை என ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தட்டிக் கேட்க யாரும் இல்லாததால் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறோம் என கூறினார்.\nஇதனையடுத்து பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பிரதீபா மரணம் வருந்தத்தக்க கூடியது என கூறினார். நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது என கூறிய விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்தது என கூறினார். கடைசி விளிம்பு வரை தமிழகம் இதற்காக போராடியது, உச்சநீதிமன்றத்தில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் நீதிமன்ற தீர்ப்பை மதித்து வேறு வழியின்றி நீட் தேர்வை பின்பற்ற வேண்டியதாகிவிட்டது என தெரிவித்தார்.\nஇதனையடுத்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என குற்றம்சாட்டினார். இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 1,337 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வரும் போது காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்தவர்கள் திமுகவினர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் 2011 வரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். எனினும் விஜயபாஸ்கரின் பேச்சை கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nசென்னையில் பைக்கில் சென்ற நபருக்கு கத்திக்குத்து\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \nகோடநாடு விவகாரம்: முதல்வரை அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைச் செல்வார்கள் - ஸ்டாலின் உறுதி\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் பைக்கில் சென்ற நபருக்கு கத்திக்குத்து\n“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51155-hindu-priest-madurai-adhinam-talks-about-dmk-stalin-and-azagiri-join-togeather.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T02:39:00Z", "digest": "sha1:RGA5SUXD2QYSAJWWM4RPEGTTYDTCWJSP", "length": 11409, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம் | Hindu Priest Madurai Adhinam Talks About DMK Stalin and Azagiri join Togeather", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்\nதிமுக பலமாக இருக்க வேண்டுமெனில் அண்ணன் தம்பிகள் ஸ்டாலினும் அழகிரியும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையவேண்டும் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.\nகோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் குட்கா ஊழல் தொடர்பான கேள்விக்கு “குட்கா ஊழல் பொருத்தவரை சி பி ஐ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஊழல் மீது திமுக தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. எதிர்கட்சி என்ற வகையில் திமுக செம்மையாக செய்கிறது. சிபிஐ தனிப்பட்ட அதிகாரம் கொண்டது அதனை மத்திய அரசு தான் என கூற முடியாது” என்றார். மேலும் ஏழு பேர் விடுதலை பற்றிய கேள்விக்கு “நிச்சயம் விடுதலை ஆவார்கள்,ஏழு பேர் விடுதலை விசயத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்” என்றார்.\nRead Also -> எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்\nRead Also -> ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் ��ோரிக்கை நிராகரிப்பு\nஇதனைதொடர்ந்து பேசிய அவர் “திமுக\\வில் ஸ்டாலின் தலைவராக உள்ளார்,கட்சி பலமாக இருக்க வேண்டுமெனில் ஸ்டாலினும் அழகிரியும், அண்ணன் தம்பிகள் என்ற முறையில் மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் இணைய வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர் “எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது, அதனை ஒழிக்க வழியே கிடையாது” என்றார்\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டாலினுக்கு காலம் பதில் சொல்லும் - தமிழிசை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“ஆட்சி அஸ்தமனமாகும் நேரத்தில் இடஒதுக்கீடா” - ஸ்டாலின் அறிக்கை\n10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக திமுக உயர்நீதிமன்றத்தில் மனு\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\n’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kaala-new-trailer-releasing-today-053870.html", "date_download": "2019-01-19T01:59:17Z", "digest": "sha1:3HDUKOELS7U2RHXNK3PPNPNE26W2OYH6", "length": 12250, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலா டிரெய்லர் இன்று ரிலீஸ்... ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன குட்நியூஸ்! | Kaala new trailer releasing today - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகாலா டிரெய்லர் இன்று ரிலீஸ்... ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன குட்நியூஸ்\nசென்னை: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் புதிய டிரெய்லர் இன்று இரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகபாலி வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார். நாயகிகளாக இந்தி நடிகை ஹீமா குரோசி மற்றும் ஈஸ்வரிராவ் நடித்துள்ளனர். இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஅடுத்தமாதம் 7ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு வரும் படம் என்பதால் ஏற்கனவே காலா குறித்த எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக இம்மாதம் 9ம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய ர���ினி, 'காலா அரசியல் படம் இல்லை, ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது' எனப் பேசி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.\nஅதோடு, காலாவின் முதல் டீசரில் வெளியான 'வேங்கையன் மகன் ஒத்தைல நிக்குறேன்...' டயலாக்கும் வைரலானது. எனவே, அந்தவகையில் இன்று வெளியாகும் டிரெய்லரில் என்ன மாதிரியான பஞ்ச் வசனம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/es/accusata?hl=ta", "date_download": "2019-01-19T02:28:08Z", "digest": "sha1:4UY2Y4RDCR6AZ7F2BSUBBQR7VK5CCART", "length": 7820, "nlines": 96, "source_domain": "tradukka.com", "title": "Definitions: accusata (இத்தாலியன் / ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்���ிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:43:38Z", "digest": "sha1:7SZBZUAHRQZGFOU6AMJDMKZHM4TTGXXH", "length": 13362, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் பாதிக்கப்பட்ட", "raw_content": "\nமுகப்பு News Local News உன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களைக் கேட்டறிந்த பொன்னையா ஜோசெப்\nஉன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களைக் கேட்டறிந்த பொன்னையா ஜோசெப்\nஉன்னிச்சைக்குளம் மடை திறந்ததால் ஏற்பட்ட நீரோட்டத்தில் பாதிக்கப்பட்ட உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளின் மனக்குமுறல்களை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசெப் கேட்டறிந்தார்.\nஞாயிற்றுக்கிழமை 10.06.2018 ஆயித்தியமலைப் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அவர் உன்னிச்சைப் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அழைப்பையேற்று அப்பகுதிக்குச் சென்று அவர்களது பாதிப்பின் துயரங்களைக் கேட்டறிந்து கொண்டதாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.\nகடந்த 24ஆம் திகதி உன்னிச்சைக்குளத்தின் வான் கதவுகள் சடுதியாகத் திறக்கப்பட்டதன் காரணமாக உன்னிச்சை நீர்ப்பாசனக் குளத்தினை அண்டிய சுமார் 6000 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்��ுள்ளதாகவும் அதனால் தாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயருடனான சந்திப்போது விவசாயிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.\nசடுதியாக உன்னிச்சைக் குளத்தின் மடை திறக்கப்பட்தனால் அக்குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் தாம் பாதிக்கப்பட்டதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.\nவிவசாயிகளுக்கேற்பட்ட பாதிப்பின் தன்மையைத் தாம் அறிந்துள்ளதோடு இந்தத் துயர நிகழ்வு குறித்து விவசாயிகளுக்கு உதவுதற்கான வழிவகைகளை தாம் ஆராயவிருப்பதாக ஆயர் விவசாயிகளிடம் ஆறுதல் தெரிவித்தார் என்று உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் மேலும் தெரிவித்தார்.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போத��� இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ipl2018-csk-player-imran-tahir-returned-to-home.html", "date_download": "2019-01-19T01:58:34Z", "digest": "sha1:DLNLZB2QOXZUWYNIIAXKAJVTB4PO3TNI", "length": 5594, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL2018: CSK player Imran Tahir returned to home | தமிழ் News", "raw_content": "\n'என் இனிய தமிழ் மக்களே'.. பாரதிராஜா பாணியில் 'உருக்கமாக' விடைபெற்ற சிஎஸ்கே வீரர்\nநடப்பு ஐபிஎல் போட்டிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்ல ஆரம்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சென்னை அணியின் இம்ரான் தாகீரும், தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று திரும்பியுள்ளார்.\nநாடு திரும்புமுன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் இனிய தமிழ் மக்களே வந்தோம் வென்றோம் சென்றோம். அடுத்த வருடம் வருவோம் வெல்வோம் செல்வோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. விடை பெறுகிறேன் உங்கள் நினைவுகளோடு,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nஇம்ரான் தாகீரின் இந்த உருக்கமான ட்வீட் சென்னை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.\n'யார் மீதும் காதலில் விழுந்து விடாதே'.. பிரபல நடிகைக்கு 'அட்வைஸ்' செய்த தளபதி\nமெட்ரோ ரெயில்களில் இன்றும் 'பிரீ'யாக பயணம் செய்யலாம்\nகாயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்\nஎல்லைக்கோட்டை முதலில் தொடுவது யார்.. பிராவோவுடன் போட்டிபோட்ட தோனி\n'தோனி இந்தியாவின் பிரதமரானால்'.. பிரபல இயக்குநர் ஆசை\nஷேன் வாட்சனுக்கு 'புதுப்பெயர்' சூட்டிய தோனி\n'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி\n'ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'.. வெற்றிக்குப்பின் முதன்முறையாக பேசிய தோனி\n'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்\nவாரிசுகளுடன் 'வெற்றியை' கொண்டாடிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.. வீடியோ உள்ளே\n'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/105540-is-dengue-treatment-is-correct.html", "date_download": "2019-01-19T01:52:40Z", "digest": "sha1:CJYYYPH5QX5YWDQK7DVTYBTHUDVFIIVZ", "length": 33417, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் 600 - 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை? #VikatanExculsive | Is dengue treatment is correct?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:36 (23/10/2017)\nதினம் 600 - 700 டெஸ்ட்கள்... திணறும் லேப் டெக்னீஷியன்கள்... சரிவர நடக்கிறதா டெங்குப் பரிசோதனை\nதமிழகத்தில் டெங்கு பீதி குறைந்தபாடில்லை. டெங்கு மரணங்களை, 'மர்ம மரணங்கள்' என்று பதிவுசெய்து, பழியிலிருந்து தப்பிக்கத் துடிக்கிற அரசு, சுகாதாரத்துறையில் இத்தனை ஆண்டுக்காலத்தில் அடிப்படையான காலிப் பணியிடங்களைக்கூட நிரப்பாமல் எந்த அளவுக்கு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை டெங்குக் காய்ச்சல் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.\nமருத்துவத்துறையின் அடிப்படை என்று கருதப்படும் ஆய்வகங்களில் ஏராளமான பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. குறிப்பாக, நோயின் தன்மையைக் கண்டறியும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவேயில்லை.\nடெங்கு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியெடுத்துவரும் நிலையில், ஆய்வகப் பரிசோதனை மூலம்தான் நோயின் தன்மை உறுதி செய்யப்படும். டெங்கு காய்ச்சலை உரிய நேரத்தில் கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சையின் தன்மையைத் தீர்மானிக்க முடியும். ஆனால், போதிய லேப் டெக்னீஷியன்கள் இல்லாததால் நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவே காலதாமதமாகிறது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.\nகாய்ச்சலோடு வரும் நோயாளிகளை மருத���துவர்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். சி.பி.சி (Complete Blood Count), வைடால் (Widal) சுகர், கிரியேட்டினைன் (Creatinine), யூரின் கம்ப்ளீட் போன்ற டெஸ்ட்கள் எடுக்கப்படும். இவைதான் டெங்குக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான அடிப்படைச் சோதனைகள்.\nபரிசோதனை முடிவில் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் டெங்கு என்.எஸ்-1, ஐ.ஜி.ஜி, ஐ.ஜி.எம் போன்ற டெங்குவுக்கான உறுதிப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். என்.எஸ்-1 சோதனையில், 'பாசிட்டிவ்' என்று வந்தால், ஆரம்பநிலை டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படும். இவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படும்.\nடெங்கு சற்று தீவிரத் தன்மையோடு இருப்பவர்களுக்கு ஐ.ஜி-ஜி, ஐ.ஜி-எம் சோதனைகளில் 'பாசிட்டிவ்' என்று வரும். அவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து, 24 மணி நேர சிகிச்சை வழங்கப்படும். தேவைக்குத் தகுந்தவாறு ரத்தம், குளூக்கோஸ் ஏற்றப்படும்.\nஇப்படி அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தினமும் இரண்டு முறை, ரத்த வெள்ளையணுக்கள், ரத்தத்தட்டுகள், ரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைச் சரிபார்க்க வேண்டும். அதற்கேற்றவாறே சிகிச்சை தீர்மானிக்கப்படும். ஆக, டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் லேப் டெக்னீஷியன்களின் பணி என்பது மிகவும் முக்கியமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. அதனால், டெங்கு சோதனைப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும், உரிய காலத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழப்புகள் அதிகமாகின்றன என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.\nதமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவச் சுகாதாரப் பணிகள் நிறுவனத்தின்கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் தாலுகா மருத்துவமனைகள் இயங்குகின்றன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின்கீழ் 1,442 ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. மெடிக்கல் ரெக்ரூட்மென்ட் போர்டு மூலம் இந்த மருத்துவமன���களுக்கு லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்படுகிறார்கள்.\nமெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிமுறைப்படி, 10 படுக்கைகளுக்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், ஒரு துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். இது 1956-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறை. பல மடங்கு மக்கள்தொகை உயர்ந்துவிட்ட, புதிது புதிதாக நோய்கள் உருவாகிவிட்ட இந்தக் காலத்திலும் அப்போது நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்கள்தான் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களிலும் இப்போது ஏகப்பட்ட இடங்கள் காலி.\n“தமிழகத்தில் 1,776 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பவற்றைக் கழித்தால் 1,442 ஆரம்ப சுகாதார மையங்களில் வெறும் 550 நிரந்தர லேப் டெக்னீஷியன்கள்தான் பணியில் இருக்கிறார்கள். இதிலும் 200 பேர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். 900-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஒரு லேப் டெக்னீஷியன் மூன்று அல்லது நான்கு மையங்களைச் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. லேப் டெக்னீஷியன்களின் வேலை என்பது நேரடியாக நோயுடன் தொடர்புடையது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி 30 நோயாளிகளுக்கு ஒரு லேப் டெக்னீஷியன் என்பதே சரியானது. அப்படிச் செய்தால்தான் சரியான சோதனை முடிவுகளைத் தரமுடியும். இப்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணிச்சுமையால் திணறுகிறார்கள். அதனால் சோதனை முடிவுகளில் தரக்குறைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி செய்தபோது, சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டார்கள். அதனால், பணிகள் முடங்கிவிட்டன. இப்போது டெங்கு தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு கொள்கை முடிவெடுத்து, போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்...’’ என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் தலைவர் கார்த்திகேய வெங்கடேசன்.\nஅரசு தாலுகா மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, 3,500 லேப் டெக்னீஷியன் பணியிடங்களில் வெறும் 600 பேர்தான் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ‘அம்மா திட்டம்’, ‘மலேரியா ஒழிப்புத் திட்டம்’, ‘கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புத் திட்டம்’, ‘தொற்றா நோய் சிகிச்சைத் தி்��்டம்’... எனப் புதிது புதிதாகச் சுகாதாரத் திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையும் தற்போது பணியாற்றும் லேப் டெக்னீஷியன்களே பார்க்க வேண்டியிருக்கிறது. ஐ.சி.டி.சி எனப்படும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தால் ஹெச்.ஐ.வி பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட லேப் டெக்னீஷியன்களை நம்பியே தற்போது ஆரம்ப சுகாதார மையங்களும் அரசு மருத்துவமனைகளும் இயங்குகின்றன.\n“எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தால், எய்ட்ஸ் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டவர்கள் நாங்கள். 'ஆள் இல்லை, ஆள் இல்லை' என்று சொல்லி, இப்போது அனைத்துச் சோதனைகளையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். மலேரியா, டெங்கு, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை என அனைத்தையும் நாங்களே செய்துவருகிறோம். ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேருக்கு டெஸ்ட் எடுக்கிறோம். குறைந்தது 600 முதல் 700 டெஸ்ட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை முடித்துவிட்டு, பதிவேடுகள் வேறு தயாரிக்க வேண்டும். மிகப்பெரும் மன அழுத்தத்தோடு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நாங்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிறோம். என்றேனும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது எங்களுக்கு முன்னுரிமை தருவார்கள் என்ற எண்ணத்தில்தான் எல்லாப் பணிகளையும் இழுத்துப்போட்டுச் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், இதுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. ஒவ்வோராண்டும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போதே, `சங்கம் வைக்கக் கூடாது, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பக் கூடாது என்று சொல்லித்தான் கையெழுத்தைப் பெறுகிறார்கள். அதனால் எங்கள் அவஸ்தையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்\" என்று புலம்புகிறார் பெயர் வெளியிட விரும்பாத, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க லேப் டெக்னீஷியன் ஒருவர்.\n”பாலியல் தொல்லைகளுக்கு பதிலடி கொடுத்தேன்” - #Metoo பற்றி நடிகை கஸ்தூரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்��ம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/vedigundu-pasanga-comes-to-say-about-malaysian-gangs/", "date_download": "2019-01-19T02:37:34Z", "digest": "sha1:ZKKAHXUNZXRCSEUNS5Y2Q6RBODVIEKAV", "length": 10063, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மலேசிய கேங்க்-களின் கருப்பு பக்கங்களைச் சொல்லும் \"வெடிகுண்டு பசங்க\"!! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nமலேசிய கேங்க்-���ளின் கருப்பு பக்கங்களைச் சொல்லும் “வெடிகுண்டு பசங்க”\nசமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nவிமலா பெருமாள் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி (வித்யா) நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nடோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி சிதம்பரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் விமலா பெருமாள் கூறும் போது, “நாயகன் தேவா தன் நண்பர்களுடன் மாமா நடத்தும் இசைக்குழுவில் வேலை செய்து வருகிறான். தன் காதலி வித்யாவின் ஆசையை நிறைவேற்ற அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று வேறொரு இடத்தில் வேலைக்கு சேர்கிறான்.\nஆனால், அந்தக் கும்பல் தான் நகரத்தில் நடக்கிற பல முக்கியமான திருட்டுச் சம்பவங்களை செய்திருக்கிறது என்ற மறுபக்கத்தை அறியாமலேயே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் அந்தக் கும்பலைப் பற்றி தேவாவின் தந்தை ஆசிர்வாதம் எடுத்துக்கூறியும் நம்ப மறுக்கிறான்.\nஅதே நேரத்தில் தேவாவின் முதலாளியை கைது செய்வதற்காக காவல்துறை தனிப்படை அமைக்கிறது. இது எதையுமே அறியாத தேவாவை, போகப்போக தனது தவறான காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறான் அந்த முதலாளி.\nவித்யாவின் பிறந்தநாள் அன்று, தேவாவிற்கு ஒரு முக்கியமான வேலை ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும், எப்படியாவது வித்யாவை சந்தித்து விட வேண்டும் என ஆசைப்படுகிற தேவா, முதலாளியையும் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே எதிர்பாராத விதமாக திவ்யாவிற்கு பெரிய அசம்பாவிதம் ஒன்று நடக்கிறது. அதற்கு தேவா தான் காரணம் என ���ாவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறது.\n அவளின் நிலைமைக்கு காரணம் யார் தேவா முதலாளியை புரிந்து கொண்டானா தேவா முதலாளியை புரிந்து கொண்டானா தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான் தான் குற்றவாளி இல்லை என எப்படி நிரூபித்தான் போன்ற கேள்விகளுக்கான விடையை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறோம்.” என்றார்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/1036-malam-thinnum-manasu", "date_download": "2019-01-19T03:04:37Z", "digest": "sha1:HAL2C7BVEYQO5ZXNEQG2YG66EYBSFHRK", "length": 5556, "nlines": 71, "source_domain": "kavithai.com", "title": "மலம் தின்னும் மனசு!", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 0 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012 19:00\nஓடுகின்ற நதியினிலே அழுக்கு தூசி\nஒருபோதும் இருப்பதில்லை அதுபோல் நாங்கள்\nவாடுகின்ற போதினிலும் அருகே யாரும்\nபாடுகின்ற தவளைகள் பசியால் வாடும்\nபாம்புக்கு இரையாகும் ;ஆனால் வாயை\nஎன்னைப்போல் யாருண்டு என்று எண்ணி\nநமக்கான பாதையிலே நாளும் சென்று\nநடக்கின்ற போதினிலே நாய்கள் வந்து\nநமக்கான பாதையிலே மறித்து நின்றால்\nபடக்கென்று கவிவாளை உறுவி அந்த\nமலம்தின்னும் மனசுக்கு மருந்து செய்வோம்\nகற்பனையில் யதார்த்தத்தை கலந்து நல்ல\nகவிதைகளால் உலகுக்கே விருந்து செய்வோம்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=145874", "date_download": "2019-01-19T01:52:15Z", "digest": "sha1:EB6P2IN5RZIFFJNGAQEKN7LFD2RHG4RF", "length": 19737, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "இறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்? | Famine in Yemen - 7 years old Amal Hussain dead - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஜூனியர் விகடன் - 14 Nov, 2018\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nகைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே\nபெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nரூ. 5 கோடி மணல் கொள்ளை - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்\n - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...\nலண்டனுக்கு கடத்தப்பட்ட கண்ணகி சிலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nஇறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nஹைதராபாத் இணைப்புக்கு உதவிய ஓமந்தூரார்\nஇறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்\nபட்டினியைப் பரிசளித்து அமல் ஹுசைனின் உயிர் பறிக்கப்பட்டபோது, அவளது அந்த நிலைக்குத்தியக் கண்களைப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. தான் இறந்த அந்தக் கடைசி நொடியில் என்ன நினைத்திருப்பாள் அமல் எதற்காக, தான் இறக்கிறோம் என்று தெரியாமலேயே தனது உயிரை விட்டிருக்கிறாள் அமல். அமெரிக்கா, அரேபியா உட்பட உலகின் மொத்த ஏகாதிபத்தியத்தையும் குற்றவுணர்ச்சிக்கொள்ள வைக்கும் குறியீடாக மாறியிருக்கிறா���் எலும்புக்கூடாய் உடலுருக்கி இறந்த அமல்\nஒரு காலத்தில் உலகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புராதன நாடாக இருந்த ஏமன் இன்று சூடான், சோமாலியாவுக்கு அடுத்தபடியாக மிகக்கொடிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்று ஐ.நா-வால் அறிவிக்கப்படக்கூடிய பரிதாப நிலையில் உள்ளது. 2004-ல் மதகுரு ஹுசைன் அல் ஹௌதி தலைமையின் கீழ் செயல்பட்ட ஷியா பிரிவினர், ஆட்சியில் இருந்த சன்னி பிரிவின் தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது, அது ஏமனை இந்த அளவுக்குப் பாதிக்கும் என்று யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141339-sterlite-badly-polluted-the-groundwater-evidential-report-from-cgwb.html", "date_download": "2019-01-19T03:11:07Z", "digest": "sha1:7C5HODY5C5GZ3KFBVRQO7QHGND3423R4", "length": 31588, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "நிலத்தடி நீரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் `மெட்டல்’ விளைவு! - நீர் வாரியத்தின் ஆதாரம் | Sterlite badly polluted the groundwater - Evidential report from CGWB", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:59 (02/11/2018)\nநிலத்தடி நீரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் `மெட்டல்’ விளைவு - நீர் வாரியத்தின் ஆதாரம்\nவேதாந்தா போன்ற நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை இதைப் போன்ற மாசுபாடுகள் வழியாகவும் மக்கள் சிந்தும் ரத்தக் கரைகளின் வழியாகவுமே விட்டுச்செல்கிறார்கள். அதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக விளங்குகிறது இந்த ஆய்வறிக்கை.\nஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்திருக்கும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு செய்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர், ஈயம், ஆர்சனிக், நிக்கல் மற்றும் மேலும் சில தாதுக்களால் மாசடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் மத்திய நிலத்தடி நீர்வள வாரியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிலத்தடி நீர் மாதிரிகள் எடுக்கப்படவில்லை. அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில்தான் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணமென்று சொல்லமுடியாது என்று ஆய்வுக்குழு தெரிவிக்கிறது. ஆனால் நிலத்தடி நீர் மாசுபாட்டில் என்ன வகை தாதுக்கள் அதிகமாகப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.\nஒரு நகராட்சிக் குடிநீர் குழாயிலிருந்தும் அடிக்குழாய்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக 29 நிலத்தடி நீர்த்தேக்கப் பகுதிகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலிருக்கும் குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட அந்த மாதிரிகள், நிலத்தடி நீர் மேற்கூறிய தாதுப்பொருள்களால் மோசமான அளவில் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஅதில் சல்ஃபேட், ஃப்ளோரின், ஆர்சனிக், கேட்மியம் போன்றவை அதிகமான அளவில் நீரில் கலந்திருக்கின்றன. சிப்காட் தொழிற்சாலையில் அமைந்திருக்கும் மற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த மாசுபாட்டுக்குக் காரணம் என்று ஸ்டெர்லைட் தரப்பினர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கிற��ர்கள். ஆனால், நிலத்தடி நீரில் கலந்திருக்கும் மாசு ஏற்படுத்தும் தாதுக்கள் எதிலிருந்து வெளியேறக் கூடியவை என்பதை நாம் பார்க்கவேண்டும். மாசடையக் காரணமான ஆர்சனிக், ஈயம், நிக்கல் போன்ற தாதுக்கள் அனைத்தும் உலோக உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறக் கூடியவை. தூத்துக்குடி தொழிற்சாலைகள் பட்டியலின்படி சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இரண்டு நிறுவனங்களே உலோக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவை ஸ்டெர்லைட் நிறுவனமும், வி.வி மினரல்ஸ் நிறுவனமும். அதிலும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை மண்ணிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கின்றது. அதோடு அதன் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 3,000 டன்கள் மட்டுமே. ஸ்டெர்லைட் உற்பத்தியைவிட மிகக் குறைவு.\nஆண்டுக்கும் நான்கு லட்சம் மெட்ரிக் டன்கள் அளவு உலோகங்களைக் கையாண்டு கொண்டிருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதன் ஜிப்சம் தேக்கி வைக்கும் கிடங்கின் பரப்பளவில் பாதி மட்டுமே வி.வி மினரல்ஸ் நிறுவனத் தொழிற்சாலையின் மொத்தப் பரப்பளவு. அதோடு கடல் மண்ணிலிருந்து எடுக்கப்படும் தாதுப் பொருளில் இவ்வளவு ஈயம், நிக்கல் போன்ற நச்சுத் தாதுக்கள் இருக்காது. அவை தாமிர உற்பத்தியில் வெளியாகும் கழிவுகள். அந்தப் பகுதியில் அதைச் செய்தது ஸ்டெர்லைட் மட்டுமே. அப்படியிருக்க நிலத்தடி நீர் ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எடுக்காத ஒரே காரணத்தைக் கொண்டு அந்நிறுவனத்துக்கு இதில் பொறுப்பிருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை. அதோடு நிலத்தடி நீர் மாசுபாட்டில் மேற்கூறிய தாதுக்களால் ஏற்பட்டிருக்கும் மாசுபாட்டுக்கு உலோக உற்பத்தித் தொழிற்சாலைகளே காரணியாக இருக்கமுடியும். நிலத்தடி நீரில் அதிக அளவில் கலந்திருப்பது நிக்கல், ஆர்சனிக் போன்றவைதாம். அந்தப் பகுதியில் உலோகத் தொழிற்சாலைகள் இரண்டு மட்டுமே. ஒன்று தாமிர உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட். மற்றொன்று கடற்கரை மண்ணிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் வி.வி. மினரல்ஸ்.\nஇதேபோல் கடந்த வாரம் பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஓர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. அந்த ஆய்வின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்திருப்பது தெரியவந்தது. சல்ஃபர் டை ஆக்ஸைட�� என்ற நச்சு வாயு காற்றில் கலப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.\nஇதுதொடர்பாக திரு. நித்தியானந்த் ஜெயராமனைத் தொடர்புகொண்டு பேசினோம், \"மத்திய நிலத்தடி நீர்வள வாரியம் 30 நீர் மாதிரளை எடுத்து ஆய்வுசெய்தார்கள். அனைத்தும் ஸ்டெர்லைட் வளாகத்தைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளிலும் கிராமங்களிலுமே எடுக்கப்பட்டது. அவற்றில் நிலத்தடி நீர்வளத்தை அழிக்கும் மாசு காரணிகள் அதிக அளவில் இருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளார்கள். மாதிரிகள் ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எடுக்கப்படாததால் இந்த மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் காரணமில்லை என்றும் நம்மால் சொல்லமுடியாது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் மாசுபாட்டுக் காரணிகளைக் கவனிக்க வேண்டும். அத்தகைய நச்சுத் தாதுக்களை வெளியேற்றும் உலோகத் தொழிற்சாலைகள் ஸ்டெர்லைட் மற்றும் வி.வி மினரல்ஸ் நிறுவனங்கள்தாம். மற்ற நிறுவனங்களில் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலே... அங்கிருந்து எப்படி இந்தக் கழிவுகள் வரும் நீரில் கலந்திருக்கும் சல்ஃபேட்டுகள் ஸ்டெர்லைட், வி.வி மினரல்ஸ் இரண்டிலிருந்தும் வெளியேறக்கூடியவை. அதிலும் ஸ்டெர்லைட் சுமார் 400,000 டன்கள் கால்சியம் சல்ஃபேட்டைத் தன் சேமிப்புக் கிடங்கில் வைத்துள்ளது. ஸ்டெர்லைட்டின் அந்தச் சேமிப்புக் கிடங்கில் பாதியளவே இருப்பது வி.வி மினரல்ஸ். அதுபோக நிக்கல், ஆர்சனிக், தாமிரம், ஈயம் போன்ற நச்சுத்தாதுக்களும் நீரில் அதிக அளவில் கலந்திருக்கின்றன. அவை தாமிர உற்பத்தியின்போது மட்டுமே வெளியாகும். ஆய்வு நடத்தப்பட்ட பகுதியிலிருக்கும் ஒரே தாமிர உற்பத்தித் தொழிற்சாலை ஸ்டெர்லைட் தான்.\"\nகாற்றின் தரத்தில் முன்னேற்றமும், நிலத்தடி நீர்வள மாசுபாட்டு ஆய்வறிக்கையும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. பொதுநலன் எனும் அறத்துக்கு மாறாக வளங்களைச் சுரண்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை இதைப் போன்ற மாசுபாடுகள் வழியாகவும் மக்கள் சிந்தும் ரத்தக் கரைகளின் வழியாகவுமே விட்டுச்செல்கிறார்கள். அதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக விளங்குகிறது இந்த ஆய்வறிக்கை.\n``என் ஒரு வயசு குழந்தைய நினைச்சு ஜெயில்ல அழுதேன்’’ - தொடரும் ஸ்டெர்ல���ட் கைதுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-movie-reviews/", "date_download": "2019-01-19T02:41:19Z", "digest": "sha1:4K423RT4CEGSIPZXZCPUFGLNURMZP7TO", "length": 5826, "nlines": 154, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Reviews Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nகனா – விமர்சனம் 3.5/5\nகனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ்...\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nவி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம்தான்...\nஉங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள்...\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/sivakarthikeyan/", "date_download": "2019-01-19T02:46:35Z", "digest": "sha1:FYMNG4OQ3DBT4U5EWT72OKORQ5LRNDHL", "length": 6194, "nlines": 154, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai sivakarthikeyan Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\n‘கனா’ லாபத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்வேன் – சிவகார்த்திகேயன்\nகனா – விமர்சனம் 3.5/5\nகனா விமர்சனம் 3.5/5 ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ்...\nவேகம் எடுக்கும் சன் பிக்சர்ஸ்..\nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவர...\nநான் யாரை பார்த்தும் பயப்படுவதில்லை – சிவகார்த்திகேயன்\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ்...\nவாயாடி பெத்த புள்ள குறுகிய காலத்திலேயே YouTubeல் 10 மில்லியன்\nடெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_12.html", "date_download": "2019-01-19T02:38:00Z", "digest": "sha1:QYZ33DJPJG42RF3R2XKT7B2KW2H4HGDF", "length": 11089, "nlines": 296, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nபராக் ஒபாமா டெமாக்ரடிக் கட்சி பிரைமரியில் வென்று, அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சிக்காரரைத் தோற்கடித்து, பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nஇதனால் அமெரிக்காவின் நடத்தையில் ஓரளவுக்கு மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஹிலாரி கிளிண்டன், ஈராக் மீதான போரை ஆதரித்தது அவர்மீதான ஒரு கரும்புள்ளி. அவர் ஜெயித்தால், பில் கிளிண்டனின் ஈடுபாடு கொஞ்சம் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.\nஒபாமா இந்த அளவுக்கு ஆதரவைத் திரட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இதே வேகத்தில் தொடர வாழ்த்துகள்.\nமகிழ்ச்சி. 'அமெரிக்காவின் நடத்தையில் மாற்றம் இருக்கும்' என்பதும் பிற நாடுகளின் பார்வையில் அமெரிக்கா மாற்றம் பெரும் என்பதுமே நான் ஒபாமாவை ஆதரிக்க முக்கியமான காரணங்கள்.\nஒபாமா ஜனநாயககட்சியின் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், அமெரிக்க நிறரீதியான எண்ணங்கள் வெளித்தெரியலாம். அமெரிக்க - குறிப்பாக வெள்ளை - மக்கள் ஒரு கறுப்பின முஸ்லிமை ஜனாதிபதியாக ஆக்கும் அளவிற்கு குடியரசுக் கட்சி மீது இருக்கும் வெறுப்பு அவர்களை செலுத்தப் போகிறதா என்பது சந்தேகம்தான்.\nஒபாமா முன் மொழியப்பட்டு, ஒரு வெள்ளை இனத்தவரை running mate ஆக தெரிந்தெடுக்கவில்லை என்றால், போண்டா வாய் மெக்கயின் தாவினாமும் தாவி விடுவார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8194", "date_download": "2019-01-19T02:35:47Z", "digest": "sha1:32D5EZ7743IOMVVMVUB2JTKFAYESLYJZ", "length": 8773, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்\nஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்\nதென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.\nசித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.\nசமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.\nPrevious articleகிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் ஆளுநர் செயலகம் முற்றுகை\nNext articleதமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-so-much-suspense-announcing-political-party-rajini-306442.html", "date_download": "2019-01-19T02:32:27Z", "digest": "sha1:O7VPET3ZKDAYPGWUOFRP7PDRYU65OLH6", "length": 16763, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஏன் தலைவா?.. ஒரு ரசிகையின் ஆதங்கம்! | Why so much suspense in announcing political party Rajini? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஏன் தலைவா.. ஒரு ரசிகையின் ஆதங்கம்\n31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி\nசென்னை: அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் வைப்பது ஏன் என்று ஒரு ரஜினி ரசிகை கேட்டுள்ளார்.\nஇத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்த ரஜினி, கடந்த மே மாதம் திடீரென ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள் அவரது அரசியல் பிரவேசம் உறுதி என்பதை ஊர்ஜிதப்படுத்தின.\nஅதன் பின்னர் 6 மாத காலம் அமைதியாக ரஜினி இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மாட்டார் என்று ஒரு தரப்பும், இது படங்களை பிரமோட் செய்வதற்காக அவர் அடிக்கும் வழக்கமான ஸ்டென்ட் என்று இன்னொரு குரூப்பும் கிளப்பின.\nஇன்று ரஜினிகாந்த் 2-ஆவது முறையாக ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ டிசம்பர் 31-ஆம் தேதி தனது நிலைப்பாட்டை சொல்வதாக கூறியுள்ளார். இத்தனை ஆண்டு காலத்துக்கு பிறகு, இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் ஏன் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து ஒரு ரசிகையின் ஆதங்கம் இதோ...\nபோர் வரும் வரை எல்லாம்...\nகட்சி, சின்னம்,கொடி என அனைத்தும் ரெடியாகிவிட்டதாக பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. அப்படி இருக்கும் போது சிதறு தேங்காய் போல் பட்டென்று சொல்லிவிடாமல், இன்னும் போர் வரவில்லை என்றால் எப்படி. கட்சி ஆரம்பிக்கவே தேர்தல் வந்தால்தான் ஆச்சு என்றால் எப்படி தலைவா. ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று நீங்கள்தானே போன சந்திப்பில் கூறினீர்கள். போர் வர இன்னும் மூன்று ஆண்டுகளாகும். அதன் பிறகு, உங்களுக்கு ஓடியாடி எப்படி உழைக்க முடியும். 20 ஆண்டுகளாக தவம் கிடக்கும் அவர்கள் நீங்கள் சொன்னவுடன் உங்கள் ஸ்பீடுக்கு வேலை பார்ப்பார்கள் அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் சஸ்பென்ஸை உடைக்காமல் இருந்தால் எப்படி.\nதற்போது தமிழகத்தில் சிறந்த தலைமைக்கு பொறுத்தமானவர் யாரும் இல்லை. தான் நடிக்கும் படங்கள் பிளாப் ஆகி தயாரிப்பாளருக்கு இழப்பீடு வரக் கூடாது என்று அடுத்த படத்தில் அவருக்கு இலவசமாக நடித்துக் கொடுக்கும் உங்களை போன்று ஒருவர் அரசியலுக்கு தேவை. இதுதான் சரியான தருணம். இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமக்கள் பிரச்சினைகளை கையில் எடுங்கள். அப்போதுதான் மக்கள் உங்கள் பக்கம் இருப்பர். மக்கள் மனதை கவர வேண்டும் என்று பேசினீர்களே அதுஇதுதான் தலைவா. அரசியலுக்கு வர சரியான வியூகம் வகுத்து சரியான நேரத்தில் இறங்கினால் தமிழகத்தின் முதல்வர் ரஜினிதான் என்பதில் சந்தேகம் இல்லை.\nதெளிவு, துணிவு, தைரியம் இவை மூன்றையும் வைத்துக் கொண்டு இறங்கி அடிங்க...தமிழகமே உங்கள் பின்னால் நிற்கும்.\nடிசம்பர் 31-ஆம் நாளை எதிர்பார்த்து ரசிகர்களுடன் சேர்ந்து தமிழக மக்களும் காத்து கொண்டிருக்கின்றனர். எனவே அன்றைய தினம் மேலும் சஸ்பென்ஸ் வைக்காமல் பட்டுனு சொல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊழல் கறை படியாத விரலை பிடித்து கொண்டு செல்ல மக்கள் விரும்புகின்றனர். அது ரஜினியின் தனிக் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, இருக்கும் கட்சிகளை கை காட்டுவது அல்ல. ரசிகையின் ஏக்கம் நிறைவேறுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இ���வசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth fans political entry political party ரஜினிகாந்த் ரசிகர்கள் அரசியல் பிரவேசம் அரசியல் கட்சி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/blog-post_712.html", "date_download": "2019-01-19T01:54:36Z", "digest": "sha1:2T7GXSXCP7MTQ5PRNST3SHY2U3ZGNQKE", "length": 6957, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சலை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\n2 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 28, விமான நிலையத்தின் சுங்க பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலேயே இந்த பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தில் தீர்வை வரியற்ற கடையின் ஊழியர் ஒருவரினால் இந்த பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதங்க பிஸ்கட்களை புகையிலை சுற்றும் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/sumanthiran.html", "date_download": "2019-01-19T02:09:19Z", "digest": "sha1:4TWYDKLY2NLZZZCGJWC4RPQPQO3KDOOC", "length": 6395, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு\nவிக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு\nவடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.\nமேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார்.\nநாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளும��்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/10032619/1021245/Sylendra-Babu-Railway-Passenger-Helpline.vpf", "date_download": "2019-01-19T02:10:58Z", "digest": "sha1:UDXADRMK4O6L7POZGSVIGRAHH6JDPGXO", "length": 9137, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு\nரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.\nரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வே காவல்துறைக்கு வந்த அனைத்து புகார்களையும் பதிவு செய்து உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால், பொதுமக்கள் தம்மை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.\nகாஷ்மீரில் வேலை வாய்ப்பை தரும் ரயில் பாலம்\nஉலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது.\nரயில் மின்பாதை வயர் அறுந்து விழுந்தது...\nகோவில்பட்டி அருகே ரயில் பாதையில் மின் வயர் அறுந்து விழுந்ததால், சென்னைக்கு வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வரும் என்று கூறப்படுகிறது.\nஓடும் ரயிலில் இருந்து இறங்கி 3 பேர் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்\nமும்பையில் மூன்று இளைஞர்கள் ரயில் நிலைய நடைமேடையில் 'கிகி சேலஞ்ச்' நடனமாடியுள்ளனர்.\nகாரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nபுதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லு���் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/22230", "date_download": "2019-01-19T01:51:52Z", "digest": "sha1:6P7S2GZWHDZHHWXQNWVUQKWIAXG2CPJZ", "length": 7281, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஜெயராமனுக்கு கருப்புக்கொடி தூத்துக்குடி வக்கீல்கள் கைது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nஜெயராமனுக்கு கருப்புக்கொடி தூத்துக்குடி வக்கீல்கள் கைது\nபதிவு செய்த நாள் : 08 ஜனவரி 2019 01:38\nதுாத்­துக்­கு­டி­யில் டிஎஸ்பி., அலு­வ­ல­கத்­தில் ஆஜ­ரான நித்­யா­னந்த ஜெய­ரா­முக்கு எதி­ராக கருப்­புக்­கொடி காட்­டிய வக்­கீல்­களை போலீ­சார் கைது செய்­துள்­ள­னர்.\nதுாத்­துக்­கு­டி­யில் கடந்த டிசம்­பர் 27ம் தேதி அமெ­ரிக்­காவை சேர்ந்த மார்க்ஸ் ஏலா(35) என்­ப­வர் சுற்­றுலா விசா­வில் துாத்­துக்­கு­டிக்கு வந்து ஸ்டெர்­லைட் ஆலை மற்­றும் போலீஸ் துப்­பாக்கி சூடு குறித்து ஆவ­ணப்­ப­டம் தயா­ரிக்க தக­வல்­கள் சேக­ரித்­துள்­ளார்.\nஅதற்கு சென்­னை­யைச் சேர்ந்த நித்­யா­னந்­த­ஜெ­ய­ரா­மன் வழி­காட்­டு­த­லின் பேரில் ஸ்டெர்­லைட் எதிர்ப்­புக்­கு­ழு­வின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் பாத்­தி­மா­பாபு மற்­றும் தெர்­மல்­ராஜா, பிரின்ஸ் உட்­பட 4 பேர் உத­வி­ய­தாக போலீ­சார் அவர்­க­ளுக்கு சம்­மன் அனுப்­பி­னர்.\nஅதன் பேரில் ஏற்­க­னவே பாத்­தி­மா­பாபு உள்­ளிட்­டோர் டவுன் டிஎஸ்பி பிர­காஷ் முன்பு ஆஜ­ரா­கி­னர்.\nஇந்­நி­லை­யில் நேற்று சென்­னை­யைச் சேர்ந்த நித்­யா­னந்த ஜெய­ரா­மன் டிஎஸ்பி., பிர­காஷ் முன்­னி­லை­யில் ஆஜ­ரா­ ­னார். அவ­ரி­டம் அமெ­ரிக்க வாலி­பர் மார்க்ஸ் ஏலா குறித்து போலீ­சார் விசா­ரண நடத்­தி­யுள்­ள­னர்.\nதேசத்­திற்கு எதி­ராக நித்­ய­னாந்­த­ஜெ­ய­ரா­மன் உள்­ளிட்­டோர் செயல்­ப­டு­வ­தாக கூறி\nடிஎஸ்பி அலுவலகம் முன் கருப்­புக்­கொடி காட்டி ஆர்ப்­பாட்­டம் நடத்­திய வக்­கீல்­கள் விக்­டர் அன்டோ, ரசல், சதீஷ், ராஜா, கருப்­ப­சாமி ஆகி­யோரை தென்­பா­கம் போலீ­சார் கைது செய்­துள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் நேற்று மாலை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-14post-no-4537/", "date_download": "2019-01-19T02:06:16Z", "digest": "sha1:4CRLQRA4TICWVS3SXG4WH22CRSTLRC3B", "length": 16054, "nlines": 246, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 14(Post No.4537) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 14(Post No.4537)\nபாடல்கள் 93 முதல் 96\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nநாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\nநாமக்கல் கவிஞ��் பாடல்கள் 93 முதல் 95 முடிய\nஉலகம் வாழ்க என்ற இந்தத் தலைப்பில் உள்ள 7 பாடல்களில் முதல் பாடலில் பாரதியாரைப் பற்றிய குறிப்பு வருகிறது. முதல் பாடலை இங்குக் காணலாம்.\nகவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை\nகற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்\nசெவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை\nதேசீய பாரதியின் திறமும் இல்லை\nபுவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து\nபுண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த\nஉவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா உத்தமராம் காந்தியரை உவந்து பேச.\nசுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்\nசுபஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.\nநிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்\nநிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம் (சுதந்)\nஅச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து\nஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து\nகொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு\nகொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு\nதெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்\nதீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து\nவையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்\nவாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்\nபெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை\nபேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை\nஉண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்\nஉத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்\nவியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில் (விடு)\nநடுநிலை தாங்கிடும் நம்மர சோங்கிட\nநாநிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய (விடு)\nபாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென\nபண்டுநம் தாதாபாய் கண்ட கனவிதென\nதீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும்\nதெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும் (விடு)\nஅந்நியப் பிடிப்புகள் அகன்றத னால்மட்டும்\nஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம்\nஉன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்அதில்\nஉத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி (விடு)\nகிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி\nகீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம்\nஅடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே\nஅகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே (விடு)\nநாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்\nபாரதிக்கு நிகர் பாரதியே – மண்ணில்\nசொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி)\n[ தோழர் ஜீவாவின் கட்டுரையிலிருந்து எடுத்த பாடல் ]\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தோற்றம் 13-4-1930 மறைவு: 8-10-1959) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறந்த திரைப்படப் பாடலாசிரியர். கவிஞர். சமூக சிந்தனை மிக்க சிந்தனையாளர். கிராமியப் பண்ணில் பாடல் இயற்றுவது இவரது தனிச் சிறப்பு. எளிய தமிழில் அரிய கருத்துக்களை வழங்கியவர்..\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் – 14\nயார், யார், யார் அவர் யாரோ தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2018/12/06/nel-jeyaraman/", "date_download": "2019-01-19T02:10:48Z", "digest": "sha1:V77W3I5N7ZJU7UUUBUCO6V5BWE3L6N3P", "length": 8981, "nlines": 55, "source_domain": "vanagam.org", "title": "மரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு - Vanagam", "raw_content": "\nமரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு\nகடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை.\nபெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன்.\nநம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில��� நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார்.\nபாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது, பரவலாக்குவது போன்ற விசயங்கள் எப்போதும் ஆழ்வாரின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. “நம் நெல்லைக் காப்போம்” (Save Our Rice Campaign) தீவிரமாகும் போதுதமிழகத்தில் இந்த வேலைகளை எடுத்துச் செல்ல ஜெயராமனிடம் பணித்தார். மேலும் விதைகள் நம்மோடு மட்டும் இருந்து விடக்கூடாது. விதைகள் விவசாயிகளால் பாதுகாத்து, பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பணித்தார். அதன் விளைவு தான் நெல் திருவிழாவும் விதை பகிர்வும், பரிமாற்றமும்.\nஜெயராமனைத் தவிர வேறு எவரும் இந்த முக்கியமானப் பணியை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. அத்தகைய சிறந்த களப் பணியாளர். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த நெல் திருவிழா தமிழக விவசாய தளத்தில் உருவாக்கிய மாற்றமும் தாக்கமும் மிகப் பெரியது. பல்லாயிரம் விவசாயிகள் பாரம்பரிய நெல்லைக் பயிரிடுவதற்கு காரணமானதால் பெட்காட் ஜெயராமன் நெல் ஜெயராமனாக நம் உழவர்களால் கொண்டாடப்பட்டார்.\nஇன்று நம் உழவர் சமூகத்தில் பாரம்பரிய நெல் பரவலாகி இருப்பதற்கு நெல் ஜெயராமனின் உழைப்பு அளப்பரியது.\nஎன்னுடைய தளபதிகளில் ஒருவர் என நம்மாழ்வார் புளகாங்கிதத்துடன் ஜெயராமனைச் சொல்வார். நம்மாழ்வாரின் மறைவுக்குப் பின் இந்த வேலை நின்றுவிடும் எனப் பலரும் நினைத்த போது அந்த நினைப்புகளைப் பொய்யாக்கிய ஜெயராமன் இனி இது உங்கள் வேலை என நம்மிடம் கொடுத்து விட்டு, நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.\nபாரம்பரிய நெல்லைப் பரவலாக்கும் பணியில் மிகப் பெரிய பங்கு வகித்த ஜெயராமனுக்கு நாம் செய்யும் உண்மையா அஞ்சலி ஒவ்வொரு விவசாயியும் ஒரு நெல் ரகத்தையாவது தன் வாழ்நாள் முழுக்க காப்பாற்றி வருவேன் என உறுதி கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் தான் எனக் கருதுகிறோம்.\nபலநூறு ஜெயராமன்கள் நம்மிடமிருந்து முகிழ்த்து வர வேண்டும். இதுவே ஜெயராமனுக்கும் நம்மாழ்வாருக்கும் நாம் செய்யும் உண்மையான செயல் அஞ்சலியாக இருக்கும்.\nஇந்த துக்கமான சூழலில் ஒன்றை நினைவு கூறவும் வானகம் கடமைப்பட்டுள்ளது.\nஜெராமனுக்கு உடல்நலக் குறைவு என்றதும் அவருடைய உடல் நலனில் நம் உழவர்களும், பிறரும் ���ாட்டிய அக்கறையும், நீட்டிய உதவிக்கரமும் நன்றிக்குறியது. நம் சமூகத்திற்காக கைமாறு கருதாது உழைப்பவரின் பிரச்சனையை தங்களுன் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட பண்பு, களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றாகும்.\nஎங்களின் சக செயல்பாட்டாளருக்கு அரசு அளித்த உதவிகள், மற்றவர்கள் அளித்த உதவிகள் அனைத்தும் சிறப்பானவை, நினைவு கூறத் தக்கவை. அவர்களுக்கு வானகம் நன்றியை சமர்பித்துக் கொள்கிறது.\nவானகம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது.\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\n3 நாள் பயிற்சி – ஜனவரி 4 முதல், 6 வரை 2019 23/12/2018\nநம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வு – 2019 18/12/2018\nமரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு 06/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/daily-cash-withdrawal-limitation-less-in-sbi/", "date_download": "2019-01-19T01:50:38Z", "digest": "sha1:AQFPA6UO7IHV6EVWLHHSFU6IZJPOMTXR", "length": 6397, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஎஸ்.பி. ஐ. பேங்கில் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க இன்று முதல் கட்டுப்பாடு\nநாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான தினசரி வரம்பினை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ20 ஆயிரமாக இன்று முதல் குறைக்கப்பட்டது\nகொஞ்சம் அதிகபிரசிங்கத்தனமாக நடந்து கொள்ளும் எஸ் பி ஐ தனது வாடிக்கையாளர் தங்களது கணக்கில் இருந்து ATM அட்டைகள் மூலம் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பினை ₹40 ஆயிரத்திலிருந்து ₹20 ஆயிரமாக குறைப்பதாக கடந்த மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி இன்று முதல் கிளாசிக் மற்றும் மாஸ்ட்ரோ ஏடிஎம் அட்டைகள் கொண்டு பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் ₹20 ஆயிரம் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்க முடியும் .\nமேலும் இந்த வகை ஏ டி எம் அட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறுவகை ஏ டி எம் அட்டைகளுக்க விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ஏ டி எம் அட்டைகள் கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது அதிக அளவில் மோசடி நடப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்த வரம்பு குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் SBI தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்ட��ு.\nஇந்நிலையில் இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nNext3000 கோடி செலவில் உருவான வல்லபாய் பட்டேல் சிலை – பிரதமர் திறந்து வைத்தார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/54-206756", "date_download": "2019-01-19T01:57:13Z", "digest": "sha1:IU5RX5SXMI3W3XAYAQD2QNAHYT4BHZWM", "length": 5840, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஸ்ரீதேவிக்கு பயம்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nநடிகை ஸ்ரீதேவி தனது மகள்களை நினைத்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளாராம். நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். குஷியின் 17ஆவது பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாகிராம் செயலியில், அவரின் புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதேவி.\nமூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாக, விரும்பி பயிற்சி எடுத்து வருகிறார். இதனால், பல்வேறு நிகழ்வுகளில், ஜான்வி பங்கேற்று வருகிறாராம். இரவு நேரத்தில், மகள்கள் பார்ட்டிக்கு சென்றால், அவர்கள் வீட்டுக்கு வரும் வரை, தூங்காமல் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போன்று இருப்பதாக, ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். மராத்தி படமான சாய்ரத் ஹிந்தி ரீமேக் மூலம் பொலிவூட்டில் ஜான்வி அறிமுகமாகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை.\nதனது மகள் ஜான்வியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு, அது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கும் இயக்க��நர் கரண் ஜோஹார் மீது ஸ்ரீதேவி கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_882.html", "date_download": "2019-01-19T03:02:07Z", "digest": "sha1:OLUPMVJQXMHWE32YOZOZ7LSPQMBHSJKR", "length": 45865, "nlines": 73, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போரியல் பெட்டகம் தளபதி கிட்டுவின் நினைவுகள் சுமந்து....", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோரியல் பெட்டகம் தளபதி கிட்டுவின் நினைவுகள் சுமந்து....\nபதிந்தவர்: தம்பியன் 16 January 2017\nதளபதி கிட்டு வீரச்சாவாம். பருத்தித்துறைக் கடற்கரையில இருந்து பாக்க கிட்டுவின் கப்பல் எரியுறது தெரியுதாம். ஒரே புகை மண்டலமா இருக்காம். குடாநாடெங்கும் பரவலான கதை. இவ்வாறகவே விடுதலைப் போராட்டத்தில் பெருவலியைத் தந்தபடியே 1993 ஆவது ஆண்டு பிறக்கின்றது. இரண்டாம் கட்ட ஈழப்போர் உக்கிரம் பெற்றிருந்த வேளையது. பிரேமதாஸ-புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்த 1990 ஆனிமாதம் முதல் தாயகப் பகுதியெங்கும் அழிவுகள் தாண்டவமாடியபடியிருந்தன. முழுமையான வன்கவர்வு நோக்குடன் சிங்கள இராணுவமும் தாயகப் பிரதேசத்தை தக்கவைப்பதற்காக விடுதலைப் புலிகளும் பொருதிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் சமாதான நகர்வுகளுக்கான திட்டங்களை சுமந்தபடி எம்.வி.அஹட் என்ற கப்பலில் தாயகம் நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார் தளபதி கிட்டு. 1993 தை 13ம் நாள் சென்னை துறைமுகத்திலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேக கடற்பரப்பில் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணான வகையில் இந்தியக் கடற்படையினரால் கப்பல் வழிமறிக்கப்படுகின்றது.\nகேணல் கிட்டு பாடல்கள்: கேட்க மற்றும் தரவிறக்கம் செய்ய.. இங்கே கிளிக் செய்யவும்.\n1979 இன் முற் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவராக விடுதலைப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்த கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இயக்க விதிமுறைகளிற்கு அமைய வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கிட்டு என செல்லமாக அழைக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டு தை மாதம் 2ம் நாள் அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு மகனாகப் பிறந்த இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. தாயார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினரும் ஆவார். கிட்டுவும் அவரது சில தோழர்களும் தேசியத் தலைவர் அவர்களிடமே போரியலை நேரில் கற்றுள்ளனர்.\n1983 பங்குனி மாதம். உமையாள்புரத்தில் ஒரு தாக்குதல் களம் தீர்மானிக்கப்படுகின்றது. அற்புதன் தலைமையிலான அணியில் கிட்டுவும் இடம்பெறுகிறார். வீதியில் கண்ணிவெடியைப் பொருத்திவிட்டு காத்திருக்கின்றார்கள். கண்ணிவெடிகளைக் கூடி உரிய முறையில் கையாளத் தெரியாத காலம். இராணுவ வாகனங்கள் இலக்கை நெருங்க முன்னர் அவ் வாகனங்களை கண்டு மிரண்ட ஆட்டுக் குட்டியொன்று கண்ணியில் கால்வைக்க கண்ணிவெடி வெடித்துவிடுகிறது. ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ வாகனங்களும் போராளிகளை நெருங்கிவர பின்வாங்குவதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால் கிட்டு மட்டும் சாதகமற்ற களநிலையையும் பொருட்படுத்தாது தனது ஜி-3 துப்பாக்கியால் சாரதியை இலக்குவைத்து தாக்க சாரதி காயப்பட்டதுடன் வாகனம் செயலற்றுப் போகின்றது. இது கிட்டுவின் தனித்திறமையை வெளிப்படுத்திய முதற் களமாக அமைந்தது. தொடர்ந்து 1983 சித்திரை மாதம் 7ம் நாள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ் கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஆனி 23ம் நாள் பெரும் போரியல் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல் என்பவற்றிலும் கலந்து கொண்டார்.\n1983 இன் இறுதிப் பகுதியில் இந்தியாவிற்குப் ஆயுதப் பயிற்சிக்காச் செய்ற இயக்கத்தின் முதற் குழுவில் தளபதி கிட்டு இடம்பெற்றார். பயிற்சி முடித்து தாயகம் திரும்பியதும் 1984 பங்குனி 2ம் நாள் இடம்பெற்ற குருநகர் இராணுவ முகாம் உள்ளிட்ட பல தாக்குதல்களில் பங்கு வகித்து அவற்றை நெறிப்படுத்தினார். அக் காலத்தில் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் அவர்கள் 1985 தை மாதம் 9ம் நாள் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ் மாவட்டத் தளபதயாக பொறுப்பேற்றதும் யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ் குடாநாட்டிலுள்ள சிங்களப்படைகளை முற்றாக முகாம்களுக்குள் முடக்கி முழுமையான கட்டுப்பாட்டிற்குள் நிலப்பிரதேசத்தை கொண்டுவந்த முதற் தளபதியாக கிட்டு பரிணமித்தார். கோட்டை, பலாலி, நாவற்குழி, ஆனையிறவு ஆகிய முகாம்களுக்குள் முடங்கிக் கொண்ட சிங்களப்படைகள் ”கிட்டு” என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கின. தென்னிந்திய சினிமா கதாநாயக மாயையை உடைந்தெறிந்து அந் நாட்களில் உண்மையான கதாநாயகர்களாக விடுதலைப் புலிப் போராளிகள் தம்மை நிலைநிறுத்தினர். அவர்களுள் முதன்மையானவராக கிட்டு விளங்கினார். அரசியல், இராணுவ வல்லுனநராக மட்டுமன்றி பொருளாதார மேம்பாட்டிலும் கரிசனையுடன் செயற்பட்ட கிட்டு தொழில் நிலையங்கள், நியாய விலைக்கடைகள், நூல் நிலையங்கள் என பல கட்டமைப்பை நிறுவி திறம்பட நிர்வகித்தார்.\nமிகக் குறைந்தளவு ஆளணி வளங்கள், போராளிகளைக் கொண்டிருந்த போதிலும் அசாத்தியமான துணிச்சலும், இயல்பான ஆற்றலும் விடுதலைப் போராளிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கிட்டுவை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தி நின்றது.\nயாழ் குடாவின் சிறுவர்கள் கூட ஒழித்து பிடித்து விளையாட்டு கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்களை கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே பனம் நாரையோ கட்டிக்கொண்டு அதில் ஒரு தடியை அல்லது திருவிழா துப்பாக்கியை செருகிக் கொண்டு கிட்டு மாதிரி நடந்து ஆமி இயக்கம் என விளையாடத் தொடங்கியிருந்தார்கள்.\nநாவற்குழி முகாம் தகர்ப்பு முயற்சி\nயாழ்ப்பாணத்தில் விஜகூழங்கைச் சிங்கையாரியன் காலம், பரநிருபசிங்கன் காலம், சங்கிலியன் காலம் என இருந்தது போல கிட்டுவின் காலமும் தீரத்துடன் பரிணமித்தது. யாழில் முகாம்களுள் முடங்கியிருந்த சிங்களப்படைகளை வெளியேற விடாது தடுப்பதில் கிட்டு அபரிதமாகச் செயற்பட்டார்.\nபொன்னம்மானின் பாசறைய���ல் வளர்ந்த போராளிகளாக கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறு பேர்வரையில் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார்.\nஉலகமே வியக்கக்கூடிய வகையில் விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.\nஇந்நிலையில் நாவற்குழி இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டுவும் அவரது தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.\nதினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி. சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.\nபழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எங்கோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல புதிதாக செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரிக்க வேண்டியிருந்த்து. ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.\nஇத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்களுக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் தென்மராட்சிப் பொறுப்பாளர் கேடில்ஸ்தான். கேடில்ஸ் மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் அக்காலத்தில் உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந��தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். மாலை 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.\nமுதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.\nமுதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nநேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகளுடன் நின்றார்.\nநேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தாக்குதற் குழுக்களை சரிபார்த்துக் கொண்டு வந்த கிட்டு ஒரு தாக்குதற் குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார். பதி��் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.\nபொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்தபோது பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாகவும் அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றதாகவும், பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டது என்பதயும் ஊகிக்க முடிந்தது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர்கள் மறைந்து விட்டார்கள். கிட்டுவின் மனதில் மட்டுமன்றி தாயகமெங்கும் பெரும் துயர் தந்த சம்பவமாக மேற்படி சம்பவம் கிட்டுவின் காலத்தில் நிலையா இடம் பிடித்துக் கொண்டது.\nவிடுதலைப் போரில் பெரும் பின்னடைவை, துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்தாலும் பின்னால் ஏற்பட்ட பல வெற்றிகளுக்கான அடிப்படையை ஏற்படுத்திய சம்பவமாகவும் இது அமைந்தது.\nஇந்திய ஆய்வு பகுப்பாய்வுப் பிரிவின் கைவரிசை\nதாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தரை முகம் ஒன்றில் இருந்து M.V. YAHATA என்கிற கப்பலில் சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர் என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடு கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும் மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.\nகப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி தலைவர் பிரபாகரனிற்கு தாய்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை வெளிநாட்டு தொலைத் தொடர்பிற்கு பொறுப்பாகவும் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார். கப்பல் சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை அழித்து AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் தலைவருக்கு தெரிவிக்கும்படி கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது பின்னரே தலைவர் பிரபாகரனிற்கு தெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.\nதளபதி கிட்டு தமிழ் நாட்டில் தங்கியிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் கிருபன் என்ற போராளியை தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார். கிருபன் மதுரையில் இருந்தபடி வேதாரணிய கடற்கரையை மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர் கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள் அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர்.\nகிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். இந்த நிலையில் கிருபன் றோ அதிகாரிகளிற்கு கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.\nதளபதி கிட்டுவின் கப்பலை வழிமறித்த இந்தியக் கடற்படை கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் கிட்டு அதனை மறுத்தததோடு தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல்கள் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் எனவும் எச்சரிதனர். இந்தியக் கடற்படை கப்பலில் இருந்தவர்கள் இத் தகவலை டெல்லிக்கு தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்ததை அறிந்த இந்திய அதிகாரிகள் கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி (கெலிகொப்ரர்) மூலம் அதிரடிப்படையினரை இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்தது.\nஅடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த தளபதி கிட்டு கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும் தற்பாதுகாப்பு படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார் சிறிய படகில் பணியாளர்கள் சிறிது தூரம் சென்றதுமே கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் பேரலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும் இந்திய பெருங்கடலுடன் சங்கமித்துக் கொண்டது. கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள். சில வருடங்களிற்கு பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள் என அறியக் கிடைக்கின்றது.\n0 Responses to போரியல் பெட்டகம் தளபதி கிட்டுவின் நினைவுகள் சுமந்து....\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போரியல் பெட்டகம் தளபதி கிட்டுவின் நினைவுகள் சுமந்து....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4816-ecf3052bfef.html", "date_download": "2019-01-19T02:30:18Z", "digest": "sha1:TM5MSIXH3AHS2QP3ANFOGZCUMOSQYNFK", "length": 3089, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "2018 ஆம் ஆண்டின் கருத்துப்படி", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஎதிர்கால விருப்பங்கள் மூலோபாயம் கால்குலேட்டர்\nஇந்தியாவில் பங்கு வர்த்தகத்தின் டெபாசிட்டரி சிஸ்டம்\n2018 ஆம் ஆண்டின் கருத்துப்படி -\nSep 01, · எமது வலை தளம் ( My Website) - jodhishsivam. ஆம் ஆண் டி ல் கு ரு பகவா ன் பெ யர் ச் சி ஆவது தி ரு கணி த.\n2018 ஆம் ஆண்டின் கருத்துப்படி. அந் த வகை யி ல் ஆம் ஆண் டி ல் வரு ம் பௌ ர் ணமி தி னங் கள் எவை\nஎந் த பௌ ர் ணமி யி ல் வி ரதம் இரு ந் தா ல் என் ன பலன் என் று பா ர் ப் போ ம் வா ரு ங் கள். ஆம் ஆண் டி ன் தொ டக் கத் தி ல் இரு ந் து இந் தி ய வி ண் வெ ளி மற் று ம்.\nதொ ழி ல், வி யா பா ரம் செ ய் பவர் கள் எதி ர் பா ர் த் ததை வி ட இரட் டி ப் பு. ஆம் ஆண் டி ன் சி றந் த கா ல் பந் தா ட் ட வீ ரர் அறி வி க் கப் பட் டா ர்.\nஒவ் வொ ரு ஆண் டை போ லவு ம், இந் த ஆண் டி ன் ( ) இலை யு தி ர் கா லத் தி லு ம். Com/ எம் மி டம் உங் களி ன் சோ தி ட பலன் களை.\nஆம் ஆண் டி ல் ரி யல் மே ட் ரி ட் அணி யி ன் சீ னி யர் அணி யி ல் அவரு க் கு இடம்.\nAbc அந்நிய செலாவணி பணியகம் கென்யா\nஅந்நிய செலாவணி சைபர் அகாடமி\nபைனரி தரகர் இல்லை வைப்பு போனஸ்\nஎக்ஸ் விலை நடவடிக்கை காட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/11104402/1175766/Children-ear-care-tips.vpf", "date_download": "2019-01-19T02:59:10Z", "digest": "sha1:LR4YA2H42DGAZIMZ4WAWLUNKLKZBJARP", "length": 17039, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் காது பராமரிப்பு: செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை || Children ear care tips", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் காது பராமரிப்பு: செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை\nகுழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.\nகுழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.\nகுழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் க��துகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.\nகாதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.\nகுழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.\nகுழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.\nகுழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.\nபச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\n���ோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகுளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாறுவதை தடுக்கும் இயற்கை வழிகள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/03134637/1188586/Governor-banwarilal-purohit-urges-need-to-set-up-a.vpf", "date_download": "2019-01-19T02:59:38Z", "digest": "sha1:GFSV4EH3OM5HINHDMECSF4VC5TQ3CFVM", "length": 14663, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பசுக்களை பாதுகாக்க அதிக கோசாலை அமைக்க வேண்டும்- கவர்னர் பன்வாரிலால் || Governor banwarilal purohit urges need to set up a high Gosala", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபசுக்களை பாதுகாக்க அதிக கோசாலை அமைக்க வேண்டும்- கவர்னர் பன்வாரிலால்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 13:46\nபசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். #TNGovernor #BanwarilalPurohit\nசித்தமல்லி கிராமத்தில் நடைபெற்ற கோ பூஜையில் கவர்னர் கலந்து கொண்டார்.\nபசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். #TNGovernor #BanwarilalPurohit\nஉத்திரமேரூரை அடுத்த சித்தமல்லி பகுதியில் உள்ள கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த உகோ பூஜையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.\nஉத்திரமேரூர் வந்த கவர்னருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது, கோட்டாட்சியர் ராஜு, சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து கோ பூஜை செய்து கவர்னர் பன்வாரிலால் வழிபட்டார். பின்னர் அங்குள்ள பசுக்களுக்கு உணவு அளித்தார்.\nபின்னர் அவர் அங்கிருந்த திரளான கிராம மக்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் பசுக்கள் பேணிக்காக்கப்பட வேண்டும். பசுக்களை திரளானோர் வழிபட்டு வருகின்றனர். பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும்” என்றார். #TNGovernor #BanwarilalPurohit\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/29214736/1180133/ICC-Arsenal-beat-psg-chelsea-beats-Inter-milan.vpf", "date_download": "2019-01-19T02:55:16Z", "digest": "sha1:UEDTUONQUVKPLJEN5FFHYOIGS636EQS2", "length": 14093, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐசிசி கால்பந்து தொடர்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 5-1 என வீழ்த்தியது அர்செனல் || ICC Arsenal beat psg chelsea beats Inter milan", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐசிசி கால்பந்து தொடர்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 5-1 என வீழ்த்தியது அர்செனல்\nசர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG\nசர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG\nசர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்செனல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின.\nஇதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்.\nபாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 60-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டோபர் கோல் அடித்தார்.\nஅதன்பின் அர்செனல் அணியின் ராப் ஹோல்டி��் 87-வது நிமிடத்திலும், எட்டி 90+4 நிமிடத்தில் கோல் அடிக்க அர்செனல் 5-1 என வெற்றி பெற்றது. யுவான்டஸ் பென்பிகாவையும், செல்சி இன்டர் மிலனையும் பெனால்டி சூட்டில் வீழ்த்தியது.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/19155637/1184891/rajan-chellappa-mla-says-Rajinikanth-has-no-political.vpf", "date_download": "2019-01-19T03:07:36Z", "digest": "sha1:KTOVT4BQGU3SQBKFGDUDKAHZTODO2TWL", "length": 17123, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினிகாந்துக்கு அரசியல் ஞானம் இல்லை- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு || rajan chellappa mla says Rajinikanth has no political knowledge", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினிகாந்துக்கு அரசியல் ஞானம் இல்லை- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\nரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசியுள்ளார். #Rajinikanth #karunanidhideath\nரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசியுள்ளார். #Rajinikanth #karunanidhideath\nதிருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ தலைமை வகித்து பேசியதாவது:-\nஅ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அ.தி.மு.க. கொடுத்துள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆட்சியை செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வின் இரட்டை இலை மற்றும் கொடி இருக்கும் வரை யாரும் அசைக்க முடியாது.\nஅ.தி.மு.க.வின் எதிரியாக கருணாநிதியைத்தான் அடையாளம் காட்டி சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அ.தி.மு.க.வில் கருணாநிதி படம் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசுகிறார்.\nகாந்தி இடத்தில் கோட்சே படமும், ராமனிடத்தில் ராவணன் படமும் எவ்வாறு வைக்க முடியாதோ அதுபோல எம்.ஜி.ஆர். அருகே கருணாநிதியை வைக்க முடியாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nதமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு ஏராளமான தாய்மார்கள் வந்திருந்தனர். அதே சமயத்தில் கருணாநிதி மறைவிற்கு ஒரு சிலரே பெண்கள் வந்திருந்தார்கள். தாய்மார்கள் ஆதரவு எப்போதுமே அ.தி.மு.க.விற்கு தான். மெரினா��ில் கருணாநிதியின் சமாதி அமைய மக்கள் ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் மக்கள் அவரை முதல்வராக்கி இருப்பார்கள்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க. அதுபோல திருப்பரங்குன் றம் தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெரும்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏமாந்தது போல், இங்குள்ள மக்கள் ஏமாற மாட்டார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.போசுக்காக எதிரணியினர் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அவரை விமர்சிக்க வேண்டிய சூழல் வரும். வெற்று மாயைகளை மக்கள் நம்பமாட்டார்கள்\nரஜினி | கருணாநிதி மறைவு\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஅரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பி\nஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- கூலித்தொழிலாளி கைது\nகோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானத்தில் வந்து சேர்ந்தது- பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/world-news/", "date_download": "2019-01-19T02:01:50Z", "digest": "sha1:FK2SK3LRIJKRBMDGXLV4SO2DAGUR2GK5", "length": 11573, "nlines": 166, "source_domain": "www.sudasuda.in", "title": "World News Archives - Suda Suda", "raw_content": "\nஒரு நாளைக்கு 300 கி.மீ சைக்கிளில் உலகைச் சுற்றிய இளம்பெண்\nயார் இந்த சென்டினல் பழங்குடிகள் அவர்களை சுற்றி நடப்பவை என்ன\nஅந்தமான் பழங்குடிகள் பற்றிய உண்மைகள்\nசென்டினல் மக்களைச் சந்தித்த முதல் ஆராய்ச்சியாளர் டி.என். பண்டிட். அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் கொல்லப்பட்டது குறித்து டி.என். பண்டிட் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.\nசடலத்தில் 13 பவுண்ட் பிளாஸ்டிக் கழிவுகள்\nஇந்தோனேசியா கடற்கரை ஒன்றில் கரைஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் 13 பவுண்ட் (ஏறக்குறைய 6 கிலோ) பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.\nகேரளா குறித்து நாசாவின் நேரடி ரிப்போர்ட்\nகேரளாவில் பெய்த கனமழைக்குப் பிறகு, செயற்கைக்கோள்மூலம் எடுக்கப்பட்ட அம்மாநிலத்தின் புகைப்படங்களைத் தற்போது நாசா வெளியிட்டுள்ளது.கேரளாவில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து விஸ்வரூபம் எடுத்தது. இதனால், வரலாறு காணாத...\n700 கோடியை இந்தியா மறுப்பதன் பின்னணி என்ன\nகேரள பெருமழையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை சீரமைக்க ரூ.2,600 கோடி தேவைப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலத்துக்கு அமீரகம் ரூ.700 கோடி, கத்தார் ரூ.35 கோடி நிதியுதவி...\nகேரளாவை மீட்டெடுக்குமா மனிதநேயம் … குவியும் உதவிகள் \nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.அவர்கள் வருவதற்குக் காத்திருக்காமல் விரைவாகக் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவத்...\nகுகைக்குள் சிக்கிய 9 பேர்\nதாய்லாந்து நாட்டில் கடந்த 10 நாள்களு��்கு முன்னர் குகைக்குள் வெள்ளத்தில் காணாமல் போன 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரும் தற்போது உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது\nஇந்த இரண்டு தமிழர்கள் இல்லைனா எதுவுமே நடந்திருக்காது \nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு சிறந்த முறையில் நடக்க முக்கிய காரணமாக இருந்த இருவருமே தமிழர்கள் என்பதில் நாமும் பெருமை கொள்ளலாம். இந்த சந்திப்பு நடக்குமா... நடக்காதா என...\nதமிழில் OnePlus 6 லைவ் டெமோ & ரிவியூ இதோ உங்களுக்காக\nஇந்தியர்கள்தான் எங்கள் டார்கெட் கஸ்டமர்கள்\nஇந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல, குறைந்தது 60,000 ரூபாய் வரை செலவு ஆகும். அமெரிக்காவின் மறுமுனையில் உள்ள சான்ஃபிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் வரை விமானக் கட்டணம் இருக்கும்....\nமோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவருவதைக் கண்டு அதிர்ந்து நிற்கிறது பி.ஜே.பி காவிரி விவகாரம் தொடர்ச்சியாக அரசியலாக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே எதிர்ப்பு மனநிலையை உருவாக்கிவருகிறது.\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2019-01-19T03:13:39Z", "digest": "sha1:HGGBYAM4G36VLADMUSP7MVX7TKQEABE4", "length": 9082, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்க��� பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த\nமோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரக் கடைசியில் மாலைத்தீவுக்குச் செல்லும் வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாலைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் சோலி எதிர்வரும் 17ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆகையால் மோடி, எதிர்வரும்17ஆம் திகதி மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சந்திப்பில் இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மோடிக்கு, மஹிந்த தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து இந்தியாவுடன் எந்ததொரு அதிகாரபூர்வ நடவடிக்கைகளும் இலங்கை முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉபாதைக்குள்ளாகியுள்ள குசல் மெண்டிஸ் – சிக்கலில் இலங்கை அணி\nஇலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இலங்\nசபரிமலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேரள பொலிஸாருக்கு உச்சநீதிமன\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச���சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தேவையான மேலும் பல நடவடிக்கைகள\nமக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய\nநாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொட\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2019-01-19T03:02:42Z", "digest": "sha1:RNZJMZO3YYIW3YSLNC4TLFSGC7F6UEP5", "length": 7354, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "விளக்கேற்றிய பின்னர் இவற்றை செய்யக்கூடாது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nவிளக்கேற்றிய பின்னர் இவற்றை செய்யக்கூடாது\nவிளக்கேற்றிய பின்னர் இவற்றை செய்யக்கூடாது\nநாம் விளக்கை ஏற்றி விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். அந்த தீபத்தின் மகத்துவத்தை நாமும் உணர்ந்துகொள்ளலாம்.\nஎனவே விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்ப���க செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.\n* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.\n* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.\n* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.\n* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.\n* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.\n* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.\n* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.\n* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதீபத்தை குளிவரைப்பதில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம்\nதீபத்தின் உள்ளார்ந்த விடயங்களை நாம் அறிந்து வைத்திருப்பது எமது இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளிமயத்தை எ\nநாம் ஏற்றும் தீபத்தால் எம்மை ஆட்கொள்ளும் முப்பெரும் தேவியர்\nதினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்திருந்த\nஇறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதி\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/09/sexual-bribery-students-oluvil-campus/", "date_download": "2019-01-19T01:45:39Z", "digest": "sha1:S7SQSHDXV3YK2AYG2K4UIJLF2H4OFUQ3", "length": 39225, "nlines": 467, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "sexual Bribery students oluvil campus,Global Tamil News,", "raw_content": "\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nஒலுவில் பல்கலை���்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus)\nபாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.\nஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காவிடின் அவரது பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.\nஉயர் கல்வி அமைச்சர் ஒருவர் பொறுப்பு மிக்க ஒரு சபையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து முழுப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளையும் பாதிக்கும் வித்தில் கருத்துத் தெரிவித்துள்ளமைக்கு புத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஅப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிகளின் பெற்றோரும் அமைச்சரின் கருத்துக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\n13 ஆம் திகதி திருகோணமலையில் நடக்கவிருப்பது என்ன\nவங்கியில் மீட்ட பணத்திற்கு சில நிமிடங்களில் நடந்தது….\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமு���்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவங்கியில் மீட்ட பணத்திற்கு சில நிமிடங்களில் நடந்தது….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/10/18/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:46:19Z", "digest": "sha1:74PIAT3GOEHJ25Y6APY7YO4MAWTMVA6M", "length": 21016, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "ஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு | Lankamuslim.org", "raw_content": "\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nதுருக்கி சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் காணாமல்போன விவகாரம் குறித்து துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் எர்துவானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திலேயே அவர் கொல்லப்பட்டதாக துருக்கி ஊடகம் குற்றம்சாட்டி இருக்கும் நிலையிலேயே நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக சவூதிக்கு சென்ற பொம்பியோ கடந்த செவ்வாயன்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானை சந்தித்தார். செய்தியாளர் காணாமல் போனதுடன் தொடர்பு இருப்பதை சவூதி அரேபியா நிராகரிப்பதாக பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி இந்த துணைத் தூரகத்திற்குள் நுழையும்போது கசோக்கி கடைசியாக காணப்பட்டுள்ளார். எனினும் அவர் தூதரகத்தில் இருந்து வெளியேறியதாக சவூதி கூறி வருகிறது.துணைத் தூதரகத்திற்குள் செய்தியாளர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்த விபரங்களை துருக்கியின் அரச ஆதரவு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.\nகசோக்கி காணாமல்போனதுடன் சந்தேகப்படும் 15 பேரில் நால்வர் சவூதியின் பலம்மிக்க முடிக்குரிய இளவரசருடன் தொடர்புபட்டவர்கள் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த விடயத்தில் அவசரப்பட்டு சவூதி மீது குற்றம்சாட்டுவதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவதானத்துடன் உள்ளார். இந்த விவகாரம் சவூதி மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரித்துள்ளது.\nஇந்த விடயம் குறித்து சவூதி வெளிப்படையுடன் செயற்பட வேண்டும் என்று ஜீ7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனிடையே கசோக்கி விவகாரத்தை அடுத்து சவூதியில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து சர்வதேச நாணய நிதியத்தின் தலை���ர் கிறிஸ்டின் லகார்ட் விலகிக் கொண்டுள்ளார்.\nஒக்ரோபர் 18, 2018 இல் 6:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஆக நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-recruitment-2018-72-vacancies-open-for-various-posts-apply-before-june-28th-003880.html", "date_download": "2019-01-19T01:46:33Z", "digest": "sha1:SOOYSOHZVCLHBLGS7OOKKSPGP6JWGAHA", "length": 10712, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் வேலை! | UPSC Recruitment 2018: 72 Vacancies Open for Various Posts, Apply before June 28th - Tamil Careerindia", "raw_content": "\nமத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 28-6-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: விமான போக்குவரத்து துறை, ஓவியம், சிற்பம், பெயிண்டிங் சார்ந்த துறையில் உதவி பேராசிரியர் பணிகள், வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் உதவி இயக்குநர் (அனிமல் ஹஸ்பண்டரி), லைவ் ஸ்டாக் ஆபீசர், நேவல் ஆர்கிடெக்சர் உள்ளிட்ட பணிகளுக்கு 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nகல்வித்தகுதி: வெட்னரி சயின்ஸ், அக்ரிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, நேவல் ஆர்கிடெக்சர் மற்றும் சட்டப் படிப்புகள், சிவில், ஆர்கிடெக்சர் என்ஜினீயரிங் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணியிடங்களுக்கு முதுநிலை படிப்பு அவசியம்.\nஏர்ஒர்த்னெஸ் அதிகாரி பணிக்கு, பி.எஸ்சி. இயற்பியல், கணிதம், ஏர்கிராப்ட் மெயின்டனென்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்��ிக்கலாம்.\nவயது வரம்பு: 1-1-2018-ந் தேதியில் 53 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.25 செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-6-2018.\nமேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து யூபிஎஸ்சி இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.\nரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-recruitment-2018-for-combined-medical-services-apply-by-may-25-003660.html", "date_download": "2019-01-19T02:29:38Z", "digest": "sha1:K4MCRVB4Z5RNBIFUHJYSE7PP5L2V2YQ7", "length": 9249, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் மெடிக்கல் ஆபீசர் பணி! | UPSC Recruitment 2018 For Combined Medical Services: Apply By May 25! - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் மெடிக்கல் ஆபீசர் பணி\nமத்திய அரசில் மெடிக்கல் ஆபீசர் பணி\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (யூபிஎஸ்சி) ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை பணி��ள் தேர்வு மூலம் மெடிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.\nதகுதிகள்: எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்கள் அறிய அதற்கான அறிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.200/-. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.05.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/a-r-rahman-sony-center-for-the-performing-arts-in-toronto/", "date_download": "2019-01-19T02:44:54Z", "digest": "sha1:BGBUSAXB3Y2OK2GDCVRSOSKOUQWRA2BQ", "length": 9471, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "A R Rahman at Sony Center For The Performing Arts in Toronto – Leading Tamil News Website", "raw_content": "\nகுடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செ���ல்- கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என��று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/colombo-sooting.html", "date_download": "2019-01-19T02:10:43Z", "digest": "sha1:UX4HE2SCCOXTJNCULAYSC3OYESHQLSIC", "length": 6021, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பில் துப்பாக்கி சூடு: இளைஞன் ஒருவர் படுகாயம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கொழும்பில் துப்பாக்கி சூடு: இளைஞன் ஒருவர் படுகாயம்\nகொழும்பில் துப்பாக்கி சூடு: இளைஞன் ஒருவர் படுகாயம்\nமாளிகாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்தார்.\nஇந்நிலையில் குறித்த இளைஞரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/tv/06/164322", "date_download": "2019-01-19T03:19:50Z", "digest": "sha1:VRVE54DNCMHJU5E2Q2B6BDYSSRQ2CYFZ", "length": 6418, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "சொப்பனசுந்தரியில் நிர்வாணமாக இருந்தேனா? மனம் திறந்து பேசிய போட்டியாளர் பவித்ரா - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\n மனம் திறந்து பேசிய போட்டியாளர் பவித்ரா\nபிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமானதையடுத்து அதை போலவே சன்லைப் தொலைக்காட்சியில் தொடங்கி நிகழ்ச்சி சொப்பன சுந்தரி.\nகடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டாம் பரிசு பெற்ற பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.\nஅதில், அந்த தர்பூசணி பழத்தின் மூலம் எனது உடலை மறைத்திருந்ததை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கடுமையாக என்னை திட்டி சமூக வலைத்தளங்களை பதிவிட்டிருந்தனர். பழத்தை வைத்து மானத்தை மறைத்த தமிழ் பெண் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் நியூஸ் வந்ததை நானே பார்த்தேன்.\nஎனது நண்பர்கள் கூட அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா என கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையில் அங்கு நான் tubetap என்ற ஒரு விஷயத்தை வைத்து மறைத்திருந்தேன். பழம் பெரியதாக இருந்ததால் தெரியவில்லை என்றார்.\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2018-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-01-19T03:11:12Z", "digest": "sha1:AATA6U3PQ2EU4PKENQJT2GMVZ6OAHOX7", "length": 7671, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "2018 இல் யூ-டியூப் ரெண்டிங்கில் எது முதலிடம் தெரியுமா? – விபரம் இதோ.. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\n2018 இல் யூ-டியூப் ரெண்டிங்கில் எது முதலிடம் தெரியுமா\n2018 இல் யூ-டியூப் ரெண்டிங்கில் எது முதலிடம் தெரியுமா\nதற்போது சினிமாவில் ஒரு படத்தின் பரோமோ, டீசரோ அல்லது டிரெய்லரோ வெளிவந்தால் முதலில் யூ-டியூப் ரெண்டிங்க் எப்படி என்று தான் பார்ப்போம்.\nஅதே போல் படத்தின் வெற்றி தோல்வியை கூட இந்த ரெங்டிங்கை வைத்து கணித்தும் விடுவார்கள்.\nஇ்ப்போது இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான ரெண்டிங்கில் பட்டையைக் கிளப்பிய வீடியோக்கள் என்னென்ன எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்று பார்ப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய சினிமாவில் உலகளவில் வசூலில் No-1 தமிழ் படங்கள் – விபரம் இதோ.\nஉலக சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்திய சினிமா, இன்று பிரம்மாண்ட படங்ளைத் தந்து வருகின்றது.\nசினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பார்வையில் 2.0 டீஸர் எப்படி\nமிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று காலை வெளியான 2.0 திரைப்படத்தின் டீஸர் தொடர்பாக சினி\n12 மணி நேரங்களில் 8.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது 2.O டீசர்\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜட்டில் உரு\nமூவாயிரம் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஒட்டுமொத்த உழைப்பில் வெளியாகவுள்ள 2.O டீஸர்\nலைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் கடந்த 2 வருடங்களாக உருவாகிவரும் பட\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார்\nஇலங்கையில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார். இன்று (திங்கட்கி\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/vijay-tv.html", "date_download": "2019-01-19T03:06:41Z", "digest": "sha1:D2B27O3CRPRC4GVI7OB5PWEUBIUI3PG7", "length": 7455, "nlines": 99, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : Vijay TVயின் மகாபாரதம்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nநான் விரும்பி ரசித்த Vijay TVயின் மகாபாரதம் ஒரு வழியாக பார்த்து முடிச்சாச்சு. நான் மகாபாரதம் பார்த்த கதையும் மகாபாரதம் போல் நீண்டது நெடியது. அதை விடுவம்.\nவழமையா ஒன்றில பிடிச்ச விஷயத்தை பற்றி தான் கனக்க கதைப்பம், பீத்தி தள்ளுவம். மகாபாரதத்திலும் அனுதாப வாக்கு வாங்கும் மித்திரன் கர்ணணோ, உலகின் தலைசிறந்த வில்லாலன் விஐயனோ, அல்லது பாண்டவர்களின் தத்துவாசிரியர் & strategist Lord V. கிருஷ்ணன் (இயக்கப்பெயர் கண்ணன்) தான் வழமையான ஹீரோக்கள். இந்த பதிவு எனக்கு பிடித்த கதாபாரத்தை பற்றியதல்ல. மாறாக மகாபாரதம் பார்த்தபோது என்னை மிகவும் வெறுக்க வைத்த பாத்திரம் திரெளபதி பற்றியது.\nதுரியன் அநியாயத்தின் உருவமாய் அதர்மியாய் உலாவந்தாலும் அவனது கம்பீரமும் விட்டு கொடாமையும் பின்வாங்காத்தன்மையும் அவனை வெறுக்க வைக்கவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்..\n\"அதர்மம் இங்கு வெற்றியை பற்றியதே\"\nசகுனியின் சதிகள் வியக்கவும் வியர்க்கவும் ரசிக்கவும் ரத்தம் கொதிக்கவும் வைத்தாலும் அவனை வெறுக்க வைக்கவில்லை.. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.\n\"சதி செய்த சூழ்ச்சி தனில் கதியின்றி போயினரே\"\nகுழப்பத்தின் உருவமாய் தன்னம்பிக்கை குலைந்த பாத்திரமாய் வலம் வந்து CNN வரமுதலே live war coverage பார்த்த திருத்தராஷ்டிரனும் அநீதிக்கும் பாசத்திற்குமிடையில் அல்லா��ிய காந்தாரியையும் வெறுக்க தோன்றவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.\nநித்திரையிலிருந்த பாண்டவர்களின் வாரிசுகளை கொன்று போர்க்குற்றம் புரிந்து \"ஜெனிவாவில் தண்டனை பெற்ற\" அஸ்வத்தாமனை நினைத்தாலும் பரிதாபம் வந்ததே ஒழிய வெறுப்பு வரவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.\nஅநீதி நிகழ்ந்த வேளையில் மெளனம் காத்த பிதாமகர் பீஷ்மரும் ஏகலைவனை iPad பாவிக்க விடாமல் பெருவிரல் அறுத்த மகாகுரு துரோணரும் வெறுப்பு பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் திரெளபதியை ஏனோ வெறுத்தேன்.\n\"ஐகத்தினில் விதியை வென்றவர் யார்\"\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/blog-post_27.html", "date_download": "2019-01-19T02:35:37Z", "digest": "sha1:AQLY4JFWYJKRRS3MBEAT3ZWEGSWVB2YR", "length": 10688, "nlines": 298, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பபாஸி தேர்தல்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று மாலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (Booksellers and Publishers Association of South India - BAPASI) ஆண்டுப் பொதுக்கூட்டமும், அடுத்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர்கள், பொருளாளர், செயலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.\nஇல்லை. இன்னமும் இரண்டு வருடங்களுக்கு நான் தேர்தலில் நிற்க முடியாது. பபாஸியில் உறுப்பினராக ஒருவர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம். பிறகு ஏதாவது பதவிக்குத் தேர்தலில் நிற்க, மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டுமாம்\nஇந்த ஆண்டு தலைவர்: காந்தி கண்ணதாசன் (கண்ணதாசன் பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: அகிலன் கண்ணன் (தமிழ்ப் புத்தகாலயம்).\nசெயலர்: ஷண்முகம் (செண்பகா பதிப்பகம்). எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்: சீனிவாசன் (அல்லயன்ஸ்).\nவெற்றி பெற்ற இருவருமே சென்ற ஆண்டு அதே பதவியில் இருந்தவர்கள்.\nராஜபாட்டை - ���ந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 200...\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_9782.html", "date_download": "2019-01-19T02:13:38Z", "digest": "sha1:H5AD6HLBKNEO3VTWXTIC5XI4JSRVMLG2", "length": 12009, "nlines": 111, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: சாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த கலைவிழா.", "raw_content": "\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த கலைவிழா.\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய நூற்றாண்டு ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.\nமுன்பள்ளி அதிபர் றிபாயா ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் ,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர். ஏ.ஏ.பஸீர், பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.தாஜூடீன், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ரஹீம், பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் அதிகாரி அஷ்-ஷேய்க் ஐ.எல்.எம். அனீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் அதிகாரிகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . ஏ.ஆர்.எம். பாலர் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதோடு, ஏ.ஆர்.எம். பாலர் பாடசாலையின் ஆலோசகர் ஏ.எல்.எம்.ஹனிபாவினால் பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண���காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்...\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் நத்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந��தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்ப...\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4499-ae843517f3b78.html", "date_download": "2019-01-19T01:53:14Z", "digest": "sha1:F76AV7CPZPBN7MXKB7O6O7JSDF2L6PHQ", "length": 3458, "nlines": 41, "source_domain": "ultrabookindia.info", "title": "ஊடாடும் தரகர்கள் விருப்பங்களை வர்த்தகம் எப்படி", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nகட்டுப்பாடு போனஸ் 30 instaforex\nஊடாடும் தரகர்கள் விருப்பங்களை வர்த்தகம் எப்படி - தரகர\nCommodity Day Trading தி னமு ம் வர் த் தகம் தி னமு ம் லா பம், Day Trading நா ள். இந் த உலகத் தி ல் அநீ தி யு ம் அடி மை த் தனமு ம் இரு க் கு ம் வரை. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. Feb 28, இணை யத் தி ல் வர் த் தகம் ( online trading செ ய் ய உங் களு க் கு # 39; டி மே ட்.\nமு க் கி ய நன் மை பை னரி. ஊடாடும் தரகர்கள் விருப்பங்களை வர்த்தகம் எப்படி.\nபை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய. ஏன் மு தலீ டு பை னரி வி ரு ப் பங் களை\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். வி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nநேரடி அந்நிய செலாவணி விருப்பம் மேற்கோள்\nஅந்நிய செலாவணி எதிர்கால விருப்பங்கள்\nநான் உமிழ்வு வர்த்தக அமைப்பு கட்டம் 3\nஎவ்வளவு பணம் நீங்கள் ஒரு நாடுக்காக அந்நிய செலாவணி வர்த்தகம் செய்ய வேண்டும்\nமுதல் தொடர்பு அந்நிய செலாவணி uk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-01-19T02:58:03Z", "digest": "sha1:CJDJEE6F4AJRDRI2IWJUIZ63BLC47PRI", "length": 12700, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது", "raw_content": "\nமுகப்பு News Local News எனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது\nஎனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது\nஎனது ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசமைப்பின் பிரகாரம் முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஹிங்குராக்கொட இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநாடாளுமன்றத்தை 113 ஆசனங்களை கைப்பற்றினால் ஆட்சியை பிடித்துவிடலாம். அதன்பின்னர் ஜனாதிபதியினதும், அரசினதும் ஆட்டம் முடிவடைந்துவிடும் என கூட்டு எதிரணி கூறிவருகிறது. அது வெறும் கனவு மாத்திரமே.\nநாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. எனினும், வெற்றுகோசமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.\nநல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுகின்றது. அதன் காரணமாக நாட்டில் சிலர்; அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.\n“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” ஜனாதிபதி வாழ்த்து செய்தி\nஎனது அன்புக்குரிய இலங்கை மக்களின் எல்லாவித எதிர்பார்ப்புகளும் நிறைவேற வேண்டும்\nசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை காலவரையறையின்றி மூடிவைக்க பணிப்புரைவிடுத்துள்ள ஜனாதிபதி\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:54:44Z", "digest": "sha1:WMW7XJR4AR32IIRDO4DIVO6LYZ4KUSXS", "length": 6847, "nlines": 52, "source_domain": "universaltamil.com", "title": "பி.வி சிந்து ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி கொரியன்", "raw_content": "\nமுகப்பு Sports பி.வி சிந்து ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி கொரியன் ஓபன் பேட்மிண்டனில் சாதனை\nபி.வி சிந்து ஜப்பான் வீராங்கணையை வீழ்த்தி கொரியன் ஓபன் பேட்மிண்டனில் சாதனை\nதென்கொரியாவில் நடந்த கொரியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா-வை வீழ்த்தி இந்தியாவின் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇந்தியாவின் பேட்மின்டன் சாம்பியனான பி.வி சிந்து தென்கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற\nகொரியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா உடன் மோதினார்.\nவிறுவிறுப்பாக நடந்த முதல் சுற்றில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் பி.வி சிந்து கைப்பற்றினார். இதனால், ரசிகர்களிடையே பி.வி சிந்து இரண்டாவது சுற்றில் அபாரமாக சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.\nஆனால் இரண்டாவது சுற்றில் நோஸோமி ஒக்குஹாரா-வின் ஆவேச டெலிவிரிகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட சிந்து ஓரிரு முறை கால் இடறி சற்று சிரமப்பட்டார். இதனால், சற்று பின்னடைவை சந்தித்த சிந்து, 11-21 என்ற கணக்கில் இரண்டவது சுற்றை இழந்தார்.\nஎனினும், நாட்டின் கெளரவத்தை நிலை நிறுத்த, சுதாரித்து சிலிர்த்தெழுந்த சிந்து 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது சுற்றை கைப்பற்றினார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை தனது நாட்டிற்கு பெற்று தந்தார். வெள்ளிப்பதக்கத்தை ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா வென்றார்.\nஇந்தியாவுக்கு மீண்டும் தங்கப்பதக்கம் பெற்று தந்த சிந்துவுக்கு பலதுறை பிரபலங்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-01-19T02:24:45Z", "digest": "sha1:2VDWCVC4NOY4VR6NBXECSJCGTZRLUC3M", "length": 13106, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "விஷ்ணு விஷால் - அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு மின்மினி என்று தலைப்பிடப்பட்டுள்ளது", "raw_content": "\nமுகப்பு Cinema விஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு மின்மினி என்று தலைப்பிடப்பட்டுள்ளது\nவிஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு மின்மினி என்று தலைப்பிடப்பட்டுள்ளது\nமுண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா ப���ல் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது மின்மினி என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் மின்மினி படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ‘ மின்மினி படத்தின் தயாரிப்பில் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.\n“எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த ‘மின்மினி’ தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ – திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் ‘மின்மினி’ படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.\nயாரும் எதிர்பார்க்காத வசூலில் KGF முதல் நாள் வசூலே இத்தனை கோடியா\nதயாரிப்பாளர் சங்க கட்டிட சீல் விவகாரம் – நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு கமல் பாராட்டு \nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/cricket/", "date_download": "2019-01-19T02:20:04Z", "digest": "sha1:J3HJALHPNLN5SCKIZSFPQFY3ZY73FXSW", "length": 6165, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "கிரிக்கெட் | Mr.Che Tamil News", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.\nசிட்னியில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட் செய்தது. ராகுல் சொற்ப ரன்களில் வெளியேற, மயங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். கோலி 23 ரன்களிலும், ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய புஜாரா சதம்…\n16 பந்தில் 74 ரன் விளாசிய ஆப்கனிஸ்தான் வீரர்\nதுபாய்: துபாயில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷாஜத் அதிரடியாக 16 பந்தில் 74 ரன் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளார். துபாயில் ராஜ்புட் – சிந்திஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் பல்வேறு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய…\nஅடடா….. ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட்\nமும்பை: ஹர்பஜன்சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது ஹர்பஜன்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தமிழில் செய்தி வெளியிட்டுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அந்த செய்தியில் “தமிழ் நெஞ்சங்களே நான்…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/rajini/", "date_download": "2019-01-19T02:43:11Z", "digest": "sha1:YZJYXKXSGIIYWPHQFYJXXNNQS4Z7RBEO", "length": 6864, "nlines": 154, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Rajini Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nகாலா கட்டணக் கொள்ளையை தடுக்க குரல் கொடுப்பாரா ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை...\nவீட்டிலிருந்து ஏர்போர்ட் வரை ரஜினியை துரத்தி வந்த இளைஞன் \nரஜினி இன்று தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல்...\nஎன்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மட்டும் தான் – ஜே கே ரிதிஷ்\nசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9...\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nதிருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக...\nபுத்துணர்ச்சியுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில்...\nவிஜய், ரஜினிக்கு அடுத்து சூர்யா\nதமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய...\nரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது\nவாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல்...\nநடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சென்னை...\n 31 ஆம் தேதி முடிவு\n1996 லிருந்து தமிழகத்தில் ஓயாமல் ஒலித்துக்...\nரஜினிக்கு அழைப்பு விடுத்த பிஆர்ஓ யூனியன்\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்...\nபேட்ட – விமர்��னம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/frontier-airlines-introduces-tips-flight-servants", "date_download": "2019-01-19T02:53:30Z", "digest": "sha1:U47RGI3WBO3DHFS5XL5QL3UIAL6S4WGC", "length": 14852, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்த விமானத்தில் டிப்ஸ் வாங்கப்படும்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssankaravadivu's blogஇந்த விமானத்தில் டிப்ஸ் வாங்கப்படும்...\nஇந்த விமானத்தில் டிப்ஸ் வாங்கப்படும்...\n'ப்ரான்டியர்' விமானங்களில், விமான பணியாளர்களுக்கு டிப்ஸ் வழங்கும் வசதி புதிதாக அறிமுகபடுத்தபட்டுள்ளது.\nஹோட்டல்களில் சாப்பிடப்பின் உணவுகளை எடுத்து வரும் வெய்ட்டர்களுக்கு டிப்ஸ் வழங்குவது வழக்கம் . ஆனால் இப்போது விமானத்தில் கூட உங்களுக்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு அன்புடன் டிப்ஸ் வழங்கும், ஏற்பாடுகளை செய்துள்ளது இந்த விமான நிறுவனம்.கிரெடிட் கார்டு மூலம் விமானத்தில் நீங்கள் ஏதாவது வாங்கினால் உங்களுக்கு பனிபுரியும் விமான பணியாளர்களுக்கு டிப்ஸ் தர விரும்புகிறீர்களா என்ற தேர்வு உங்கள் முன் வந்து நிற்கும். விருப்பம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் டிப்ஸ் அளிக்கலாம்.\n\"எங்கள் விமானங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சிறப்பாக தங்கள் கடைமையை ஆற்றி வருகின்றனர்.அதே போல் எங்கள் வாடிக்கையாளர்களும் சிறந்தவர்கள் எனவே அவர்களை நம்பி விமான சேவையில் புதிதான டிப்ஸ் வயங்கும் சேவையை தொடங்கியுள்ளோம்\" என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிமான பணியாளர்களின் வேலை :\nபல நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் அவர்களது தேவைகள் குறித்து விமானத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தான் பொறுப்பு அதே போல் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் பல்விதமான பானங்களை எடுத்து வந்து கொடுப்பவர்களும் இவர்கள் தான். முகம் சுழிக்காமல் பணி புரியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகை வரவேற்பை பெற்று வருகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமாரடைப்பை தவிர்க்க ஈஸி டிப்ஸ்\nதிருப்பதி திருமலைக்கு குடும்பதினருடன் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ்\nநிலாவில் பருத்தி செடிகளை வளர்த்த சீனாவின் முயற்சி தோல்வி...\n���ி.வி.பிரகாஷின் புதிய படம் : மணிரத்னத்தின் உதவி இயக்குனர் இயக்குகிறார்\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/12/2-4.html", "date_download": "2019-01-19T01:50:14Z", "digest": "sha1:2VJXJFL43ZDO3SFJYHFJ5FGXIIUGPUHV", "length": 27745, "nlines": 338, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம்-2-4", "raw_content": "\nஆமாம் நண்பர் க���ண்டு வந்த செய்தி கொஞ்சம் சந்தோஷம் கொடுக்கத்தான் செய்தது. ஒரு புதிய பட நிறுவனம் தயாரித்த படமொன்றை நண்பர் ஒருவர் வாங்கியிருப்பதாகவும், சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அலைவதாகவும் சொன்னார். அது முரளி நடித்த மனுநீதி என்கிற படம். இன்றைய பிரபல நடிகராய் இருக்கும் தம்பி ராமையா இயக்கிய படம். மறைந்த நடிகை பிரதிக்யுஷா அறிமுக மான படம் என்றும் நினைக்கிறேன்.\nஉடனடியாய் அந்த விநியோக கம்பெனிக்கு போனவுடன், எங்களை வரவேற்றவர், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் சுரத்து குறைந்துவிட்டார். அவர் சொன்னதும் கடைசி காலங்களில் பிட்டு படங்கள் வெளியிட்டதால் முகம் சுளித்தார். அதனால் தான் யோசிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவர் கொஞ்சம் பிகு செய்வதாய் தான் தெரிந்தது. என் நண்பரிடமும், வாத்தியாரிடமும் லேசாக சைகை காட்டிவிட்டு.. சரி விடுங்க சார்... என்று கிளம்ப எத்தனித்த போது.. அவர் வாத்தியாரை பார்த்து.. என்ன சார் கோச்சிட்டு போறாரு.. இப்படி கோவப்பட்டா நம்ம தொழிலுக்கு ஆவுமா\nஎனக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் கூத்தாடியது. நான் போட்ட கணக்கு ஒர்க்கவுட் ஆகியதே என்று.. அங்கே இங்கே பேசி.. ஒரு வழியாய் ஒரு ஐம்பதாயிரம் பிரிண்டுக்கு மட்டுமான அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எங்கள் தியேட்டருக்கு முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை ஒப்பந்தம் போட்டு வந்தோம்.\nவெளியே வந்த போது என் நண்பர் கேட்டார் எப்படி திடீர்னு கோபப்பட்டு எழுந்தா மாதிரி சீன் போட்டே என்று ஆச்சர்யமாய் கேட்க.. அது வேற ஒண்ணுமில்ல.. உதயத்தில பெரிய படம் வருது. மத்த காம்ப்ளெக்ஸுல ஏற்கனவே ரெண்டு படம் ஓடிட்டிருக்கு. பக்கத்தில இருக்கிற ஒரு தியேட்டர் காசி.. அதில வேற படம் ரிலீஸாகுது. அப்படியிருக்க, இவருக்கு இந்த தியேட்டரை விட்டா வேற தியேட்டர் சிட்டி பார்டர்ல இருக்கிற செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் வேறேதும் கிடையாது.. இதையெல்லாம் கால்குலேட் செஞ்சிதான் சுமமா சீன் போட்டேன். ஒரு வேளை சரி போங்கன்னு சொல்லிட்டான்னா.. என்ன பண்றதுன்னு யோசனை வந்தாலும் ஒரு நம்பிக்கைதான் எழுந்திட்டேன். ஒர்கவுட் ஆயிருச்சு. என்றேன்.\nஒரு வழியா படம் போட்டாச்சு ரிலீஸ் டேட்டுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம், சரியாக தியேட்டர் திறக்க பத்து நாட்களுக்கு முன் போட்டோ கார்டுகள��, போஸ்டர்கள் எல்லாம் எக்ஸ்ட்ராவாக வாங்கி வந்து தியேட்டர் டிஸ்ப்ளேவில் வைத்துவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக ஏரியாவுக்கு ஒன்றாய் போஸ்டர் ஒட்டி தியேட்டர் திறக்கப் போவதை அறிவித்தோம்.\nஒரு திரையரங்குக்கான போஸ்டர் ஒட்டுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அதில் எத்தனை தில்லாலங்கடிகள் இருக்கிறது என்று அன்று எங்களுக்கு தெரியவில்லை.\nதியேட்டர் திறக்கும் நாளும் வந்தது. காலையில் நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டு ஆர்வமாய் காத்திருக்க ஆர்ம்பித்தோம். பெரிய படம் ஒன்றும் வெளிவந்திருந்த நேரத்தில் முரளி அவ்வளவு பெரிய ஹீரோவாக இல்லாததால் பெரிய கூட்டமில்லை என்று நாங்கள் நினைத்திருந்ததற்கு மாறாக பப்ளிசிட்டி இலலை என்று ஒரு பேச்சு எழும்பிய போதுதான் போஸ்டர் பப்ளிசிட்டி செய்தோமே என்ற யோசனை எழும்பியது.\nதியேட்டரை பற்றி முன்பே தெரிந்த ஆடியன்ஸ்தான் தியேட்டருக்கு வ்ந்து புதிப்பிக்கப்பட்டிருக்கும் அரங்கை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்கள். பெயிண்ட் அடித்து பளபளக்கு ஸ்க்ரீன் கூட அவர்களுக்கு ஆச்சர்யத்தை தரவில்லை.. அவர்கள் ஆச்சர்யப்பட்டது நேராக்கப்பட்ட சீட்டுகளூம், அதற்கான நம்பர்களும் தான்.\nசீட்டு நம்பர்படிதான் உட்கார வேண்டும் என்று சொன்னவுடன் பலருக்கு கோபம் வந்தது. காலியாத்தானே இருக்கு நான் என் இஷ்டத்துக்குதான் உட்காருவேன் என்று அடம்பிடித்தார்கள். ஏதோ அவர்கள் வீட்டில் கிடைத்த சுதந்திரம் கெட்டுவிட்டதாகவே நினைத்து புலம்பினார்கள்.\nவரிசை என் சீட்டுகளில் உட்கார மாட்டேன் என்று அடம்பிடித்தவர்களில் இன்னொரு வகையினரும் உண்டு, ஃபேன் காற்று சரியாக வராத இடங்களில் அவர்கள் உட்காருவதில்லை என்றும் அதனால் காலியாய் இருக்கிற ஃபேனுக்கு அடியிலான சீட்டுகளில் தான் உட்காருவோம் என்றார்கள். அவர்களுக்கு தெரியாது எல்லா பேன்களும் பழுது பார்க்கப்பட்டு, எங்கு உட்கார்ந்தாலும் காற்று வருகிறார் போல திரையரங்கு பூராவும் இண்டஸ்ட்ரியல் பேன்கள் ஆறு போட்டிருந்ததை கவனிக்கவில்லை. உட்கார வைத்து அவர்கள் வரிசைக்கான ஃபேனை போட்டதும் தான் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.\nஇதெல்லாம் இருந்தும் உட்கார மாட்டேன் என்று சொன்னவர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவே முடியாது. அவர்கள் தியேட்டரின் உள்ளேயே தம் அடிப்பவர்கள். இவர்கள் எல்லாம் முடிந்த வரை தண்ணி அடித்துவிட்டு, போதையோடு பிட்டுபடங்களுக்கு வந்து முன் சீட்டில் கால் போட்டபடி அவரவர் வசதிக்கேற்ப பீடியோ, சிகரெட்டையோ வலித்தபடி, அவ்வப்போது போதையில் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள், தியேட்டரை ஏதோ தன் வீட்டு பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் அலைபவர்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்களை தியேட்டர் ஊழியர்கள்தான் எழுப்பி விடுவார்கள். இவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.\nமுதல் நாள் ஆகையால் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தியேட்டருக்குள் ஒரு நடை நடந்து சிகரெட், பீடி வாசனை வந்தால் அந்த வரிசையை கண்டு பிடித்து, திட்டி வெளியேற்றுவது தான் எங்கள் முக்கிய வேளையாக இருந்தது. அடுத்த நாளிலிருந்து முடிவெடுத்தோம். தண்ணியடித்துவிட்டு வருபவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக்கூடாது என்று அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று அடுத்த நாள் தான் தெரிந்தது.. அத்தோடு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் படம் பற்றிய விளம்பரமேயில்லையே என்று கேள்விப்பட்டு அதன் பின்னணியை விசாரித்த போது கிடைத்த செய்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.\nLabels: சினிமா வியாபாரம் பாகம் -2\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\n/////ஒரு திரையரங்குக்கான போஸ்டர் ஒட்டுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா அதில் எத்தனை தில்லாலங்கடிகள் இருக்கிறது என்று அன்று எங்களுக்கு தெரியவில்லை.////\nஹ..ஹ..ஹ... நீங்கள் சொல்லித் தானே பல விசயம் எங்களுக்கே தெரிகிறது...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\n//அத்தோடு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் படம் பற்றிய விளம்பரமேயில்லையே என்று கேள்விப்பட்டு அதன் பின்னணியை விசாரித்த போது கிடைத்த செய்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது//\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n\"அவரவர் வசதிக்கேற்ப பீடியோ, சிகரெட்டையோ வலித்தபடி, அவ்வப்போது போதையில் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள், தியேட்டரை ஏதோ தன் வீட்டு பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் அலைபவர்கள்\"\n. இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது தலைவா சினிமா சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு .\nதொடர்ந்து வருகிறேன்... உங்கள் அனுபவம் சுவாரசியமாகவும் சிலசமயம் உங்கள் கஷ்டம் உணர்த்துவதாகவும் உள்ளது\nநீங்க லீசுக்கு எடுத்த தியேட்டர் எது , பரங்கிமலை ஜோதியா \nநிறைய அனுபவங்களை உள்ளுக்கு வைச்சிருக்கிங்க போல,எல்லா இடத்திலையும் சீன் போட்டே காரியத்த சாதிச்சிடுவிங்களோ\nதொடர் அருமை,அடுத்த பாகத்துக்காக வெய்டிங்.\nமனுநீதி ஃப்ளாப்பாச்சே...அங்கயும் விதி கும்மி அடிச்சிருச்சா...\nஒவ்வொரு பாகம் முடியும் போதும் நீங்கள் வைக்கும் சஸ்பென்ஸ் அருமை \nஅண்ணா என்னெல்லாம் நடக்குது :(\nநல்ல விறுவிறுப்பு. எப்போ அடுத்தது, எப்போ அடுத்தது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்��ு வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?cat=21", "date_download": "2019-01-19T02:44:00Z", "digest": "sha1:O4HXN3CTBBXZ6G376VSBJ62GKWEF7EKW", "length": 7400, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சினிமா செய்திகள் | நமது ஈழ நாடு", "raw_content": "\n500 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மூழ்கிய சீனநாட்டுகப்பலை தேடி அகழ்வு\nஆக்கிரமித்தவர்களுக்கு இன்று மதியம் வரை காலக்கெடு \nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8199", "date_download": "2019-01-19T02:26:06Z", "digest": "sha1:IE3RQQPXZ46NYNLFW7WVE7N4K5NIMMGD", "length": 9288, "nlines": 124, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இனி முறையிடலாம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா\nதமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா\nதமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழ் மக்கள் தமது மொழி தொடர்பில் இழைக்கப்படும் தவறுகளை பின்வரும் சமூக ஊடகங்கள் ஊடாக அறிவிக்க முடியும் என அரச கரும மொழிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nதொலைபேசியில் 1956 என்ற துரித இலக்கத்துக்கும் வைபர், வட்சப் மற்றும் இமோ அகிய சமூக ஊடகங்களில் 0714854734 என்ற இலக்கத்துக்கும் அறிவிக்க முடியும்.\nPrevious articleஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்\nNext articleக. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8397", "date_download": "2019-01-19T02:40:49Z", "digest": "sha1:VNPOXY6M644A3QOMUVYJ72EE7ZXLAIRN", "length": 10350, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு\nவடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு\nவடமராட்சி கிழக்கு உள்பட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அனைத்து மீனவர் தரப்பையும் அழைத்து பேச்சு நடத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.\nஜனாதிபதி தலைமையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மாநாட்டில் வைத்தே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\n“வடக்கின் கடல் வளத்தை, சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு, பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கை மீனவர் அபகரிப்பதாக கூறி, வடக்கில் மீனவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.\nஇந்த மீனவர் விவகாரம், வடக்கு-தெற்கு மோதலாக மாறக்கூடியதாக இருப்பதால் நான் இதில் தலையிடுகிறேன் என்று நான் கூறினேன்.\nஇதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை உடனடியாக, அனைத்து தரப்பையும் கூட்டி பேசுமாறு பணித்தார்” என்று அமைச்சர் மனோ கணேசன் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஇந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்; சிவசேனை அமைப்பு கடும் கண்டணம்\nNext articleஇந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்���ு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/vijay-in-osthi-audio-launch-release.html", "date_download": "2019-01-19T02:57:58Z", "digest": "sha1:O6VLZCNQXIRDOZDGMH4GJGVA23XWGJZB", "length": 9670, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய் ஒஸ்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய் ஒஸ்தி ஆடியோ வெளியீட்டு விழாவில்\n> விஜய் ஒஸ்தி ஆடியோ வெளியீட்டு விழாவில்\nசிம்புவின் ஒஸ்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் கலந்து கொண்டார்.\nசிம்பு அ‌‌ஜீத்தின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெ‌ரியும். விஜய்யுடன் நடித்தால் அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையே மறுத்தவர். அவரது விழாவில் விஜய்யா விழாவுக்கு வந்தவர்கள் அனைவ‌ரின் புருவமும் உயர்ந்தது.\nஒஸ்தியை தரணி இயக்கியுள்ளார். தரணிக்கு நெருக்கமானவர் விஜய். அதனாலேயே விஜய் ஒஸ்தி விழாவில் கலந்து கொண்டார் என்கிறார்கள். எப்படியோ துருவங்கள் இணைவது நல்லதுதானே.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வ���க்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/12104222/1021500/Kanyakumari-St-Sebastian-church-festival.vpf", "date_download": "2019-01-19T02:11:58Z", "digest": "sha1:2BZQZJT5IME7HNEJQBVJJRITXW55OUHU", "length": 9077, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்ச���கள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுனித செபஸ்தியார் தேவாலய திருவிழா...\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைதியை குறிக்கும் புறாக்கள் பறக்கவிடப்பட்டு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2016-jul-01/column/120717-column-story-of-stories-su-venkatesan.html", "date_download": "2019-01-19T03:10:38Z", "digest": "sha1:NDVWG3JJPSH3CRZXSVFPVFWWPCWKYV2A", "length": 29756, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன் | Column - Story of Stories - Su Venkatesan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேல���யில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nதமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா திவாகர்\nஎதிர்வினை - ஆதவன் தீட்சண்யா - Follow up\nபெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்\nஉன் கூட்டாளிகள் சரியில்லை - லிபி ஆரண்யா\nதமிழ் இருக்கை - தமிழ்மகன்\nஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்\nமனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா\nதுருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்\nதமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்\nபல்கலைக்கழகம் என்பது... - அ.மார்க்ஸ்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nஎழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்\nஇலக்கணப் பிழை - அ.முத்துலிங்கம்\nகாது - குட்டி ரேவதி\n‘ஆறுவதற்குள் காபியைக் குடி’ - சம்பு\nபேனாப்டிகன் அடைப்பிடத்திலிருந்து... - ஸ்ரீஷங்கர்\nதங்கை பிடித்த முயல் - சபரிநாதன்\nமகத்தான நீர்க்காக்கை - கண்ணகன்\nடெகிலா - லீனா மணிமேகலை\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nசில காதல்கள் - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா\nகதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: அடுப்பங்கரை ஆவணம் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன் மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\n‘போக்கிரித்தனம் பண்ணாதே’ என்று சிறுவயதில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் வளர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா சரி, நாம்தான் நமது குழந்தைகளை, `போக்கிரிப் பயலோட சேராதே’ என்று எச்சரிக்காமல் வளர்க்கிறோமா சரி, நாம்தான் நமது குழந்தைகளை, `போக்கிரிப் பயலோட சேராதே’ என்று எச்சரிக்காமல் வளர்க்கிறோமா `உங்க பையன் போக்கிரிகளோடயும் காலிப்பசங்களோடயும் சேர்ந்து சுத்துறான் சார், கண்டிச்சு வளருங்க `உங்க பையன் போக்கிரிகளோடயும் காலிப்பசங்களோடயும் சேர்ந்து சுத்துறான் சார், கண்டிச்சு வளருங்க’ என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு இலவச ஆலோசனை கூறுவதைத் தவிர்த்திருக்கிறோமா’ என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு இலவச ஆலோசனை கூறுவதைத் தவிர்த்திருக்கிறோமா காதலி காதருகே வந்து, `போடா போக்கிரிப் பயலே’ எனச் செல்லமாகத் திட்டிப்போனதைச் சொல்லிப் பெருமைப்படும் நண்பனைக் கண்டு பொறாமைகொள்ளாமல் இருந்திருக்கிறோமா காதலி காதருகே வந்து, `போடா போக்கிரிப் பயலே’ எனச் செல்லமாகத் திட்டிப்போனதைச் சொல்லிப் பெருமைப்படும் நண்பனைக் கண்டு பொறாமைகொள்ளாமல் இருந்திருக்கிறோமா... இப்படி வரிசையாகக் கேள்விகள் எழுப்பினால் வருகின்ற பதில், `இல்லை’ என்பது மட்டும்தான்.\n`திருவிழாவில் போக்கிரித்தனம் செய்தவர்களைக் காவல்துறை விரட்டிப் பிடித்தது’ என்பது நாம் அதிகமுறை செய்தித்தாளில் பார்க்கும் தலைப்புகளில் ஒன்று. ரஜினியின் `போக்கிரி ராஜா’-வில் தொடங்கி விஜயின் `போக்கிரி’ வரை சினிமாப் படங்களின் பெயர்களில் நிலைகொண்டுள்ளனர் போக்கிரிகள்.\n`போக்கிரி’ என்ற சொல் நமது வாழ்க்கை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இந்தச் சொல்லை ஒருமுறைகூட உச்சரிக்காத நபர்கள் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும், தலைமுறை தலைமுறையாகச் சொல்லிப் பழக்கப்பட்ட இந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்... யார் இந்தப் போக்கிரி... போக்கிரித்தனம் என்றால் என்ன... எனக் கேள்விகள் எழுப்பினால் கிடைக்கிற பதிலைத் தாங்கிக்கொள்ள மனவலிமை வேண்டும்.\n`போக்கிரி’ என்பது, குறிப்பிட்ட ஒரு தொழிலைச்செய்த மக்கள் கூட்டத்தின் பெயர். அவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், எண்ணற்றோர் இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடிவெடுத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம்.\nகண்ணில்படுகிற போக்கிரிகள் எல்லோரையும் எந்த நேரத்திலும், சுட்டுக் கொல்லும் அனுமதியைத் தனது ராணுவ வீரர்களுக்கு வழங்கியது அன்றைய கும்பெனி ராணுவம். ராணுவத்தினரின் துப்பாக்கிகள், போக்கிரிகளை நோக்கிச் சுடத் தொடங்கின. அடர்ந்த காட்டுப் பகுதியின் தனித்த சாலைக���ில் போக்கிரிகளின் கடைசி காலடி மிஞ்சி இருக்கும் வரை தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துகொண்டே இருந்தன. சரிந்து விழும் போக்கிரியின் அலறல், இந்திய நிலப்பரப்பெங்கும் கவனிப்பாரற்று காற்றில் கரைந்தது.\nஇவ்வளவு பெரிய அழித்தொழிப்பை அவர்களின் மீது நிகழ்த்தக் காரணம் என்ன... அப்படி அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள் இந்தக் கேள்விக்கு பிரிட்டிஷார் சொன்ன பதிலை முதலில் தெரிந்துகொள்வோம்.\nபோக்கிரிகள், நாடோடிகளாகத் திரிந்த கொலைகாரக் கூட்டம். மிக ரகசியமாக தங்களின் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். சாலைகளில் போகும் பயணிகளைக் கொல்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். சாதாரண கைக்குட்டையைவைத்தே மரணத்தொழிலைச் செய்பவர்கள்.\nகைக்குட்டை, அல்லது கைத்துணிதான் இவர்களது கொலைக்கருவி. துணியின் ஒரு முனையில் ஈயக்குண்டு வைக்கப்பட்டு முடிச்சிடப்பட்டிருக்கும். மற்றொரு முனையை விரல் இடுக்கில் பிடித்தபடி மொத்தத் துணியும் உள்ளங்கைக்குள் மறைந்திருக்கும். ஒருவனைக் கொலைசெய்யத் தீர்மானித்து விட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில் கைத்துணியை அவர்களின் கழுத்துக்கு வீசுவார்கள். அது ஒரு சுற்று சுற்றி, ஈயக்குண்டிருக்கும் பகுதி இவர்களின் இன்னொரு கைக்கு வரும். ஒரு இழுவையில் பின்புற மூளைக்குச் செல்லும் கழுத்து நரம்பும், முன்புற தொண்டைக்குழியும் நெறிபட்டு, தாக்குதலுக்கு உள்ளானவன் கணப்பொழுதில் சரிந்து விழுவான்.\nவெட்டரிவாள், கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களோடும், கொலைக்கருவிகளோடும் ஒருவன் உலவினால், மற்றவர்கள் எளிதில் அவனைக் கண்டறியலாம். ஆனால், சின்னஞ்சிறு கைத்துணியை உள்ளங்கையில் சுருட்டி வைத்திருக்கும் ஒருவனை அடையாளம் காண்பது எளிதல்ல. எனவே, சாலையில் செல்லும் பயணி யார்... போக்கிரி யார் என்ற வேறுபாட்டையே அறிய முடியவில்லை. எனவே, போக்கிரி எனச் சந்தேகப்படுகிற எல்லோரையும் அழிப்பதுதான் ஒரே வழி. போக்கிரிகள் பிறவிக் குற்றவாளிகள். குற்றம் அவர்களது ரத்தத்தில் கலந்துள்ளது. அது பரம்பரை பரம்பரையாக வருவது. அவர்களைத் திருத்த முடியாது; அழிப்பது ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்த பிரிட்டிஷார் 1830-ம் ஆண்டு `போக்கிரி ஒழிப்பு சட்டத்தை’ கொண்டுவந்தார்கள். இந்தச் சட்டம், போக்கிரி எனச் சந்தேகப்படும் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை கும்பெனி ராணுவத்துக்கு வழங்கியது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2013/08/relationship-and-society.html", "date_download": "2019-01-19T02:01:18Z", "digest": "sha1:WCQFOCAKSWPGFO5V3MI7RLIVBMLC3XJL", "length": 13081, "nlines": 100, "source_domain": "www.007sathish.com", "title": "உறவுமுறையும் சமூகமும் - The Relationship and Society -|- 007Sathish", "raw_content": "\nஒரு உறவுமுறையை எடுத்தால், அது இப்படி தான் என்று மனதில் அனைவருக்கும் ஒரு கற்பனை உண்டு. உதாரணமாக, மாமியார் மருமகள் என்றதும், அனைவரும் சொல்வது அந்த உறவுமுறையுள்ளவர்கள் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இருவரும் நிச்சயம் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்பது தான்.\nஆனால், உண்மையில் இத்தகைய நிலையான எண்ணமானது சரியானது அல்ல. ஏனெனில் இவை அனைத்தும் மனதில் கற்பனையாக ஒரு சில நடவடிக்கைகளைக் கொண்டு, மனதில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.\nஇத்தகைய மனதில் உருவாக்கப்பட்டு, அழியாமல் இருக்கும் ஒரு சில உறவுமுறைகள் பற்றிய தவறான எண்ணங்களை முற்றிலும் மாற்ற வேண்டும்.\nசொல்லப்போனால், இந்த மாதியான தவறான எண்ணங்கள் மனதில் நிலவுவதற்கு நமது சமூகமும் ஒரு காரணம். ஏனெனில், இந்த சமூகத்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்து விட்டால், அது அப்படியே காட்டுத்தீ போல் பரவி, அந்த விஷயம் அப்படியே மக்கள் மத்தியிலும், அவர்கள் மனதிலும் அழிய��மல் பதிந்துவிடும்.\nநட்புறவில் ஆண் பெண் நட்புறவு நிலைக்காது என்று உலகில் உள்ள அனைவருமே சொல்வது தான். ஆனால், அந்த எண்ணம் அனைத்தும் நண்பர்களாக பழகுபவர்களின் மனதைப் பொறுத்தது.\nஅவர்கள் மனதில் நண்பர்களாக நினைத்து பழகினால், நிச்சயம் நீண்ட நாட்கள் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். இதனை மாற்ற அவர்களது மனதைத் தவிர மற்றவர்களால் முடியாது.\nகாதல் செய்து தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் நண்பர்களாக பழகுவது நல்லதில்லை, அவர்களால் நண்பர்களாக பழகுவதற்கு முடியாது என்று பலர் சொல்வார்கள்.\n ஒரு முறை காதலர்களாக இருந்த இரண்டு பேர் இடையே, ஒரு உண்மையான நட்பு மற்றும் மரியாதை இருக்க முடியாது இது மிகவும் அபத்தமான எண்ணம்.\nவயதான ஆண் மற்றும் இளம்பெண்\nஎப்போதும் ஒரு வயதான ஆணுடன் ஒரு இளம் பெண் துணைக்கு இருந்தால், அப்போது அனைவரது மனதிலும் தோன்றும் இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றும்.\nஒன்று அந்த பெண் இவர் இறந்த பிறகு பணத்தை அனுபவிப்பதற்காக பழகலாம் அல்லது அந்த முதியவருக்கு ஆசை இருக்கலாம் என்று தான். ஏன் வெவ்வேறு தலைமுறையினரிடம் நட்புறவு இருக்கக்கூடாதா\nபெண்களுக்குள் நிச்சயம் பொறாமை இருக்கும். ஆனால் நண்பர்களாக இருக்கும் பெண்கள் நிச்சயம், தன் தோழியின் மீது பொறாமை கொள்ளமாட்டாள்.\nஏனெனில் பெண்களது நட்புறவும் மிகவும் வலிமையானது. அவர்கள் ஆண்கள் எப்படி தன் தோழனுக்கு எப்போது ஆதரவாக இருப்பார்களோ, அதேப்போல் பெண்களும் தன் தோழிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்\nகாதல் எதையும் எதிர்பார்க்காமல் வருவது என்று சொல்வார்கள். ஆனால் அது அன்றைய காதல் தான் தவிர. இன்றைய காலத்தில் உள்ள காதலில் நிச்சயம் எதிர்பார்ப்பானது இருக்கும்.\nமக்கள் நீண்ட தூர உறவுகள் வேலைக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஏன் தெரியுமாஇந்த நவீன உலகில் காதலிப்பவர்கள் நிச்சயம் ஒரே இடத்தில், ஊரில் வேலை செய்ய முடியாது. அவர்கள் தங்கள் வேலைக்காக வேறு ஊரில் தங்கியிருப்பார்கள். இதனால் வீட்டிறக் அருகில் உள்ளவர்களது பேச்சாலேயே, நல்ல உறவானது கெட்ட நிலைக்கு வந்துவிடும். ஆனால் அன்பு,நம்பிக்கை, உண்மை இருந்தால், எங்கிருந்தாலும், அந்த உறவு நீடிக்கும்.\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்ட��� இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/07/blog-post_19.html", "date_download": "2019-01-19T02:37:11Z", "digest": "sha1:P645256JBEI4CFPQKFRVBL5FLH7DGKIY", "length": 22373, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாய்களைத் தின்னும் நாய்கள்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறி���்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரூப்பர்ட் மர்டாக்கின் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் என்னும் டாப்லாய்ட் பத்திரிகை சென்ற வாரம் இழுத்து மூடப்பட்டது. பிரிட்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த மூன்றாம்தர வாரப் பத்திரிகை இது.\nபிரிட்டனில் ஒரு காலத்தில் தீவிர சபாத் நிலவியிருக்கவேண்டும். அதாவது தேவன் ஓய்வெடுத்திருந்த ஏழாம் நாளான ஞாயிற்றிக்கிழமையன்று மனிதர்களும் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பது. பின்னர் ஏதோ ஒரு பிஷப், பத்திரிகைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருப்பார். வாரம் முழுதும் சன் என்ற டாப்லாய்ட். ஞாயிறு அன்று நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட். அதேபோல வாரம் முழுதும் தி டைம்ஸ். ஞாயிறு அன்று சண்டே டைம்ஸ். வாரம் முழுதும் கார்டியன். ஞாயிறு அன்று அப்சர்வர்.\nஇணையத்தைக் கரைத்து மேயும் உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்றாலும் சுருக்கமாக இந்தப் பத்தியில் சொல்லிவிடுகிறேன். சன்னும் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் அரை நிர்வாண - முழு நிர்வாண அழகிகள், கிசுகிசு, கள்ளக்காதல், கொலை, கொள்ளை, அரசியல் ஊழல் அது இது என்று செய்திகளைப் போட்டு விற்கும் பத்திரிகைகள். இதில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் ஆட்கள், கூலிப்படைகளை வைத்து, தனி மனிதர்களது டெலிஃபோன் மெசேஜ்களை ஒட்டுக்கேட்டு அதைக்கொண்டு எக்ஸ்க்ளூசிவ் ஸ்கூப் செய்திகளை எழுதினார்கள் என்பது குற்றச்சாட்டு. தனி மனிதர்கள் என்றால் இதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த கார்டன் பிரவுனின் தனிப்பட்ட தகவல்கள், அவரது மகனின் வியாதி, அவர் யாரிடமிருந்து எந்த விலைக்கு வீடு வாங்கினார் முதற்பட எல்லாம் அடக்கம்\nஇந்தக் குற்றச்சாட்டுகள் வெளியாகும் அதே நேரம், ரூப்பர்ட் மர்டாக், ஸ்கை என்ற தொலைக்காட்சி விநியோக நெட்வொர்க்கையும் அதன் பல்வேறு சானல்களையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் இருந்தார். ஏற்கெனவே அதன் சுமார் 40% பங்குகள் அவர்களிடம்தான் இருந்தன என்றாலும் 100% பங்கையும் பெறும் முயற்சியில் இருந்தார்.\nஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டு வெளியாகி, அதில் உண்மை இருக்கிறது என்று தெரியவந்ததும் பல தலைகள் உருண்டுள்ளன. ஸ்கையைக் கையகப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார் மர்டாக். தலைமை அலுவலர்கள் சிலர் வ���லையிலிருந்து விலகியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்து யார்டு லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறை ஆணையர் பதவி விலகியுள்ளார். (இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு ஆலோசகர் வேலை அளித்தார் என்பது அவர்மீதான குற்றச்சாட்டு.) மர்டாக் குடும்பத்துக்கும் சம்பந்தப்பட்ட ஒரு நபருக்கும் நெருங்கிய நண்பரக இருக்கிறார் என்பது இப்போதைய பிரிட்டன் பிரதமர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.\nஇந்த விஷயத்தை வெளியே கொண்டுவருவதில் கார்டியன் என்ற போட்டிப் பத்திரிகை பெரும் முயற்சி எடுத்துள்ளதுதான் இதில் ஆச்சரியம். பொதுவாக உலகெங்கும் உள்ள எழுதப்படாத விதி, ஒரு பத்திரிகையை இன்னொரு பத்திரிகை காட்டிக்கொடுக்காது என்பதுதான். ஆனால் அந்த விதி இங்கே மீறப்பட்டுள்ளது என்று கதறுகிறது மர்டாக்கின் மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.\nநம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது. இப்போது தி ஹிந்து குடும்பத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குடுமிப்பிடிச் சண்டையைப் பற்றி ஏதோ ட்விட்டர் புண்ணியத்திலும் வலைப்பதிவு புண்ணியத்திலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியவருகிறது. இந்திய இதழியல் உலகத்தின் குழப்படிகள் பற்றித் தெரியவேண்டும் என்றால் தி ஹூட், சான்ஸ் செரீஃப் போன்ற இடங்களைப் பாருங்கள். ஆனால் கட்டாயமாக மைய நீரோட்ட இதழ்களில் ஒன்றும் கிடைக்காது.\n//நம் ஊரையே எடுத்துக்கொள்வோம். குமுதம், விகடன், தினகரன், தினமலர் என்று பத்திரிகைக் குடும்பங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் அதைப்பற்றி எந்தச் செய்தியும் உங்களுக்குத் தெரியவராது//\n முன்பு சன்னும் விகடன் குழுமமும் லேசாக உரசிக் கொண்டார்கள்.\nஉண்மை. பல பிரிட்டிஷ் பத்திரிகைகள் சும்மாவேனும் அலறுபவை. கிசு கிசு தவறு என்ற தனி மனித ஒழுக்கத்தை மக்கள் கடைபிடித்தாலும் பொது குணமாகிய அதை வியாபாரம் ஆக்குவதில் இப் பத்திரிகைகள் வெற்றி கண்டவை. மற்றபடி இந்த வீடு யார் வாங்கினார், என்ன விலைக்கு போயிற்று என்பவை பொது மக்களுக்கு எப்பவுமே இலவசமாக கிடைக்கும். Those informations are available in public domain all the time . சட்டப்படி அவை கிடைத்தாக வேண்டும் இ���வசமாக.\nஇந்தியாவில் ஏன் உரசல் இல்லை பத்திரி தினமலர் அந்துமணி ஒரு விவகாரத்தில் சிக்கியபோது தினகரன், சன் குழுமம் கிழிகிழியென்று கிழிக்கவில்லையா தினமலர் அந்துமணி ஒரு விவகாரத்தில் சிக்கியபோது தினகரன், சன் குழுமம் கிழிகிழியென்று கிழிக்கவில்லையா நேற்றைய இந்து பாருங்கள்... இந்துஸ்தான் டைம்ஸின் மத்தியப்பிரதேசப்பதிப்பின் பரபரப்பு அதர்மம்பற்றி அரைப்பக்கம் கிழித்துள்ளார்கள் ... இந்து, இ.டைம்சோடு வட இந்தியாவில் போட்டிபோடுகிறது என்ற டிஸ்க்கியோடு \nஇந்தியாவில் எல்லா நாய்களும் ஒரே குடும்பத்து (இடதுவம்சாவழி) நாய்களாக இருப்பாதால் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்துவிட்டு பொதுமக்கள் மேல் நம்பர் 1 போகிறார்கள். பத்திரிக்கை நிருபர்கள் நீரா ராடியா விஷயத்தில் மாட்டிக்கொண்ட போது சொல்லிவைத்தார் போல் அனைத்து அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களும் கள்ள மௌனம் காத்தது நினைவிருக்கலாம்.\nநியூஸ் ஆஃப் த வர்ல்டு மேல் கார்டியன் காரர்கள் ஏக காண்டாக இருந்துள்ளனர். கார்டியன் இவ்விசயத்தில் சிரத்தையுடன் செயல்படுகிறது என்றால் அதற்கு சன்/நியூஸ் ஆஃப் த வர்ல்டு மூலம் பெரும் ஆப்புகள் அதற்கு கடந்த பல ஆண்டுகளில் வைக்கப்பட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் எடுத்து தோன்டினால் நிச்சயம் ஆதாரங்கள் கிடைக்கும்.\nஇப்படிப்பட்ட போட்டியோ பெரும்பலம் கொண்ட வலதுசாரிப் பத்திரிக்கைகளோ இல்லாத ஒரு நாடு இந்தியா. இங்கே எல்லா பலம் வாய்ந்த பத்திரிக்கைகளும் Leftist or left of center வகையரா தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவர்ச்சுவல் மர்டாக் - ரூப்பர்ட் மர்டாக்கின் வாழ்க்க...\nகவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபட...\nபோன் அடியுங்கள். புத்தகம் வீடு தேடி வரும்.\nஇன்றுமுதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவன்\nதொல்காப்பியம் பற்றிப் பேசுகிறேன்: சனிக்கிழமை, 2 ஜூ...\nகிழக்கு பதிப்பக அலுவலக இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/tamil-bigboss/page/2/", "date_download": "2019-01-19T02:53:05Z", "digest": "sha1:K7K5KDVLHX3HSNFZ375ZQQPVW33UF6GQ", "length": 2736, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "tamil bigboss Archives - Page 2 of 2 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nBigg Boss 2 Unseen: மக்களுக்கு பிடித்த ரித்விகா��ை வெளியேற்றும் பிக்பாஸ் நடந்தது என்ன\nBigg Boss 2 Unseen: பொன்னம்பலத்திற்கு நடந்த கொடுமை\nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யாவின் கொட்டத்தை அடக்கிய பொன்னம்பலம்\nBigg Boss 2 Unseen: பாலாஜிக்காக ஐஸ்வர்யாவை பழிவாங்கிய சென்ட்ராயன் சோகத்தில் பிக் பாஸ் வீடு\nBigg Boss 2 Unseen: பாலாஜியை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா👹 | விரக்தியில் பாலாஜி\nBigg Boss 2 Unseen: மஹத்தை வீட்டை விட்டு விரட்டிய யாஷிகா உண்மையில் வீட்டில் நடந்தது என்ன | Mahat\nBigg Boss 2 Unseen: பிக் பாஸ் வீட்டில் உண்மையாகவே அடித்து கொண்ட இருவர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?cat=22", "date_download": "2019-01-19T02:07:05Z", "digest": "sha1:HBUQY7KE2IY5PV4R3TRLXH7CD2I23EOL", "length": 8224, "nlines": 170, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ENGLISH NEWS | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/11/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2019-01-19T01:53:23Z", "digest": "sha1:RLK6VLKCKDMEC2WQQXQ4V3QJNURDKHCE", "length": 22283, "nlines": 311, "source_domain": "lankamuslim.org", "title": "வன்முறை : சேதங்களுக்கான நஷ்டயீட்டு விபரம் ! | Lankamuslim.org", "raw_content": "\nவன்முறை : சேதங்களுக்கான நஷ்டயீட்டு விபரம் \nகண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும் கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும் பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் முதற்கட்டமாக வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின்பேரில் கண்டி அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திலேயே மேற்படி நஷ்டயீடுத் தொகைகள் நிர்‌ணயிக்கப்பட்டன.\nமுதற்கட்ட கொடுப்பனவின் பின் இழப்பீடுகளை மதிப்பீடு செய்து அதற்‌குரிய நஷ்டயீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முற்றாக சேதமடைந்த வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை மதிப்பீடு செய்து அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் உரிய தொகை வழங்கப்படும். இதுதவிர பாரியளவில் சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் கலாசார அமைச்சினால் மேலதிகமாக 4 இலட்சம் ரூபா வழங்கப்படும்.\nஎரிக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியபோது கண்ணாடிஇ கதவுகள் உள்ளிட்ட கழிவறை சமயலறை படுக்கையறை போன்றவற்றிலுள்ள அனைத்து சாதனங்களும் சேதமடைந்துள்ளதால் அவற்றுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட்டத்தில் கடுமையாக தெரிவித்தார். பின்னர் அதற்கும் நட்டஈடு வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டார்.\nஜன்னல் கண்ணாடி உடைந்தவை ஒரு பிரிவாகவும் வீடு கடைகளுக்குள் இருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதம் ஒரு பிரிவாகவும் முற்றாக சேதமடைந்த ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு நிவாரங்கள் வழங்கப்படவுள்ளது. ஜன்னல் கண்ணாடி உடைந்த இடங்களிலுள்ள பொருட்கள் சேதமடைந்திருந்தால் மீள மதிப்பீடு செய்யப்படுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உ���ுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமார்ச் 11, 2018 இல் 8:09 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மஸ்ஜித்துக்கள் தாக்கப்பட்டபோதும் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கிறார்கள் : றிஷாத்\nகாத்தான்குடிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுகள் எப்படி வந்துள்ளது தெரியுமா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1541088", "date_download": "2019-01-19T03:02:13Z", "digest": "sha1:4E5LLDPBTKTY2BWN3TU5J24TQNIN366Z", "length": 13733, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "தோற்றுவிடுவோம் என்று நினைக்க வேண்டாம் - 'இறுதிச்சுற்று' இயக்குனரின் அறிவுரை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா ��ுகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதோற்றுவிடுவோம் என்று நினைக்க வேண்டாம் - 'இறுதிச்சுற்று' இயக்குனரின் அறிவுரை\nபதிவு செய்த நாள்: ஜூன் 12,2016 11:35\nதமிழ் சினிமாவில், ஆண் இயக்குனர்கள் வெற்றி பெறுவதே பெரிய போராட்டமாக இருக்கும் நிலையில், தொடர் போராட்டங்களுக்கு பின் 'இறுதிச்சுற்றில்' வெற்றி பெற்றவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா. அவர், மதுரை திருமங்கலம் வந்த போது தினமலர் வாசகர்களுக்காக அளித்த பேட்டி:\n* ஆந்திராவில் பிறந்த உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஆர்வம் வரக் காரணம்\nஆந்திராவில் பிறந்தாலும், 3 வயது முதல் சென்னையில் தான் வாழ்கிறேன். 8 வயதிலிருந்தே நிறைய சினிமா பார்ப்பேன். மணிரத்னத்தின் 'பகல்நிலவு' பார்த்த பின், சினிமா மீது தீவிர பற்று கொண்டேன். 20 ஆண்டுகளுக்கு பின், மணிரத்னத்திடமே அசோசியேட்டாக பணியாற்றுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.\n* தேசிய விருது பெற்ற 'மித்ர் மை பிரண்ட்' ஆங்கில படத்தின் திரைக்கதை எழுத்தாளராக சினிமாத்துறையில் நுழைந்த நீங்கள் எப்படி இயக்குனர் ஆக மாறினீர்கள்\nநான் எடுத்திருந்த ஆங்கில டாக்குமென்ட்ரியை பார்த்த இயக்குனர் ரேவதி, 15 பெண்களால் தான் உருவாக்கி வந்த ஆங்கில படத்தில் அசோசியேட்டாக எனக்கு வாய்ப்பளித்தார். முழுவதும் பெண்களால் உருவான அந்த படத்திற்கு திரைக்கதை எழுதினேன். பின்னர், நல்ல சினிமாக்களை இயக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.\n* சினிமாத்துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் பற்றி...\nஇந்த சமுதாயத்தில் குடும்பங்கள் தான் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுப்பதில்லை. சினிமாவில் பெண்களுக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் இருக்கிறது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம். ஆயிரம் ஆண்கள் சினிமா துறைக்கு வந்தால், பெண்களில் 30 பேர்தான் வருகின்றனர். இதில் திறமையான 3 பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.\n* நீங்கள் மாணவ பருவத்தில் குத்துச்சண்டையில் பங்கேற்றுள்ளீர்களா\nபள்ளி மைதானத்தில் ஆசிரியர் ஓட சொன்னால் கூட ஓடமாட்டேன். இறுதிச்சுற்று படத்திற்காக தான் குத்துச்சண்டையை முழுமையாக தெரிந்து கொண்டேன். விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆனால் குத்துச்சண்டை போட தெரியாது.\n* இயக்குனர் மணிரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய அனுபவம் பற்றி...\nஎதை செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற அவரின் பிடிவாதம் எனக்கு பிடிக்கும். அவரிடம் பணியாற்றிய காலங்களில் என்னை அறியாமல் நான் நிறைய விஷயங்களை, அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.\n* சினிமாவில் பெண்கள் கவர்ச்சி பொருளாக காட்டப்படுவது பற்றி உங்களின் கருத்து\nசமுதாயத்தின் பிரதி தான் சினிமா. இங்கு என்ன நடக்கிறதோ அது தான் சினிமாவில் காட்டப்படுகிறது. பெண்களை கவர்ச்சி பொருட்களாகத் தானே சமூகத்தில் பார்க்கிறார்கள்.\n* இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு உங்களின் அறிவுரை...\nவாழ்க்கையிலும், சினிமா இயக்குவதிலும் வரும் கஷ்டங்களை பார்த்து மனம் தளராமல் உறுதியுடன் இருக்க வேண்டும். தோற்றுவிடுவோம் என்று இடையில் வெளியேற கூடாது. சினிமா மீது அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவது உறுதி.\n* ஏன், தமிழ் சினிமாவில் அதிக பெண் இயக்குனர்கள் உருவாவதில்லை\nஇந்தியில் பாரா கான், மீரா பாய், தீபா மேத்தா போன்ற சிறந்த இயக்குனர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் இப்போதைய பெண் இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுக்க துவங்கினால், நிறைய பெண் இயக்குனர்கள் உருவாகுவார்கள்.\n* இயக்குனர் பாலாவிடம் பணியாற்றி உள்ளீர்களாமே...\nபாலாவிடம் பணியாற்றவில்லை. அவருடைய படத்திற்கு 4 மாதங்கள் உதவிகள் செய்தேன். தமிழ் சினிமாவில் மணிரத்னம் மற்றும் பாலாவை எனக்கு பிடிக்கும்.\n* இந்தியிலும் வெற்றி பெற்றுள்ள இறுதிச்சுற்றை தொடர்ந்து, இந்தி படங்கள் இயக்கும் திட்டம் உள்ளதா\nஇந்தி படங்கள் இயக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அது எனக்கு அந்நியமாக உள்ளது. இறுதிச்சுற்றை இந்தியில் இயக்க 5 ஆண்டுகள் என்னை தயார் செய்தேன். என் மொழிகளாகிய தமிழ், தெலுங்கில் தொடர்ந்து இயக்குவேன்.\n* உங்களுக்கு நடிப்பில் ஆர்வமுண்டா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1820961", "date_download": "2019-01-19T02:08:16Z", "digest": "sha1:KIEHZXEMIMJOPHKOCROP4JDYSOVHBT3Z", "length": 9641, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "மனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா\nபதிவு செய்த நாள்: ஜூலை 27,2017 15:04\nகாணும் கண்பார்வை செவ்விளநீர் சுகம்; குளிரும் பேச்சிலோ ஜிகர்தண்டாவும் உருகும்;\nவண்ண மலர்ச்செண்டாக மலரும் முகம்; தென்றல் காற்றோடு இவள் வாசனை உலவும்;\nநடையை நடனத்தை பிரித்தறிய முடியா நாகரிக நங்கையிவள், குயிலின் தோட்டத்தில் உலவும் மயிலாய், காதம்பரியில் அறிமுகமாகிறார் அகிலா. தினமலர் வாசகருக்காக தேன்தமிழில் பேசியத���\nபிறந்தது கோயம்புத்துார். வளர்ந்தது, படிச்சது அமெரிக்கா. இப்போ சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறேன்.\nஆமா. அமெரிக்காவில் படிக்கும் போதே, 'மாடலிங்' பண்ணிட்டு இருந்தேன். சென்னைக்கு படிக்க வந்தப்போ நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nமுதல் படமே எனக்கு பேய் படம். படத்தோட பேரு 'காதம்பரி'.\nஅட போங்க சார். 'படையப்பா'ல எப்படி நீலாம்பரியோ. அதுமாதிரி 'காதம்பரி'ல நான் தான். படத்துல எனக்கு பேய் பிடிச்சுடும். எனக்கும் 'பேய்'னா ரொம்ப பிடிக்கும். படத்துக்காக முழுசா பேயா மாறிட்டேன். நிச்சயமா நிஜத்துலல்லாம் அப்படி இல்லப்பா\nகொஞ்சம் இருக்கு. ரசிகர்கள் மனசுல நாம எப்படிடா இடம் பிடிக்குறது. பிடிச்சப்புறம் எப்படி தக்க வைக்கிறதுனு பயம் இருக்குது.\nகும்கி, மைனா படங்கள்ல வர்ற கிராமத்து பொண்ணு வேடம்தான். இன்னும் அந்த மாதிரி கதைகள் எனக்கு கிடைக்கல.\nநான் நல்ல 'சிங்கர்'ங்க... அமெரிக்காவுல இருக்கும் போது நிறைய தமிழ்ப் படப் பாடல்களை, என் வாய்ஸ்ல பாடியிருக்கேன். இப்போ, நான் நடிக்கிற படத்துலயும் ஒரு பாட்டு சான்ஸ் கிடைச்சு பாடியிருக்கேன்.\nஇசையை யாருக்கு தான் பிடிக்காது. பியானோ, வயலின், வாசிக்க தெரியும். இசையில், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஹிப்ஹாப் ஆதியை பிடிக்கும்.\nதமிழ்நாடு பிடிக்கும். கூடவே பொங்கல், சாம்பார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தமிழ் பாட்டுன்னா எனக்கு உயிரு. நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய், தனுஷ்.\nபெருசா ஒன்னும் இல்லீங்க. நம்மளும் நம்ம மனசும் சந்தோஷமா இருந்தா மத்தவங்களுக்கு நாம அழகாத்தான் தெரிவோம். இதுதான் காரணம் போதுமா, சிம்பிள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-vikram-sarabhai-center-002792.html", "date_download": "2019-01-19T01:47:21Z", "digest": "sha1:6SVOMAYL66DW5IEXW54QKFPG62CR75ZW", "length": 12220, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !! | job notification of vikram sarabhai center - Tamil Careerindia", "raw_content": "\n» விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \nவிக்ரம் சாராபாய் நிற���வனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \nவிக்ரம் சராபாய் விண்வெளி மையத்தில் வேலைவவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விக்ரம் சராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் அஸிஸ்டெண்ட் , ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது இஸ்ரோவின் கீழ் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 28 இடங்களுக்கான டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் , ஹிந்தி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .\nமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 28 ஆகும் .\nவிக்ரம் சாரபாயில் துறைவாரியான காலிப்பணியிடங்களின் விவரங்கள் எலக்டிரானிக்ஸ் 12, மெக்கானிக்கல் 11, கெமிக்கல் 2, சிவில் 1 , கணினி அறிவியல் 1, இண்ஸ்ரூமெண்ட் 1, கெமிஸ்ட்ரி 4, ஜூனியர் ஹிந்தி டிரேன்ஸ்லேட்டர் 1 இவ்வாறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .\nபொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்டிரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் , இன்ஸ்ட்ரூமெண்டேசன் அத்துடன் மெக்கானிக்கல் , சிவில் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .\nஎழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nரூபாய் 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வங்கி கார்டுகள் செலுத்தலாம் . எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .\nவிண்ணப்பிக்க அதிகாரபூர்வ தளத்தை இணைத்து உள்ளோம் . விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதனுடம் சான்றிதழ் இணைத்து அறிவிக்க வேண்டுகிறோம் . அக்டோபர் 23 ஆம் நாள் விண்ணபிக்க இறுதிநாள் ஆகும் .மேலும் தேவையான விவரங்கள் பெற அறிவிக்கையை இணைத்துள்ளோம் . இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . மேலே குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் வயது வரம்பு மற்றும் விதிமுறைகளின் படி சம்பளத்தொகை அனைத்தும் பெறலாம்.\n, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \nஇஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு \nஇர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15154051/JDS-has-accepted-our-support-hopefully-we-will-form.vpf", "date_download": "2019-01-19T02:57:02Z", "digest": "sha1:V4T6PLVUHCUEZWBPFM7SU2ZHE4FIOZUG", "length": 11196, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "JD(S) has accepted our support, hopefully we will form govt Congress || ஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது -குலாம் நபி ஆசாத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது -குலாம் நபி ஆசாத் + \"||\" + JD(S) has accepted our support, hopefully we will form govt Congress\nஆட்சி அமைக்க மதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது -குலாம் நபி ஆசாத்\nமதசார்பற்ற ஜனதா தளம் எங்கள் ஆதரவை ஏற்று கொண்டது. நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளது என காங்கிரஸ் கூறி உள்ளது. #KarnatakaElections #Congress\nகர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாரதீய ஜனதா 106 தொகுதிகள் வரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி பாரதீய ஜனதா 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது எந்த கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில் மதசார்பற்ற ஜனதாதளமே முதல்வரை முடிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 இடங்கள் வரை கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி 38 இடங்கள் முன்னிலையில் உள்ளது.\nகாங்கிரஸ் 78 இடங்கள் வரை வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 78 இடங்கள் முன்னிலையில் உள்ளது.\nஇதை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க முதல் அமைச்சர் பதவியை குமராசாமிக்கு விட்டுதர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-\n\"நாங்கள் தேவேவுடா ஜி உடன் தொலைபேசியில் பேசினோம் மற்றும் குமாரசாமியுடனும் பேசி உள்ளோம் அவர்கள் எங்கள் வாய்ப்பை ஏற்றுக்கொண்டனர். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.\nமதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயார். கவர்னரை இன்று மாலை சந்திக்க உள்ளோம். கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வந்த பின் ஆட்சி அமைக்க உரிமை கோரி மஜதவுடன் இணைந்து ஆளுநரிடம் கடிதம் அளிப்போம் என கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு\n2. சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ரெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்\n3. பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n4. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n5. செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2016-oct-01/column/123817-column-story-of-stories-su-venkatesan.html", "date_download": "2019-01-19T02:24:25Z", "digest": "sha1:D2TWTFRM3VCJABARO4JZ72ENSQSJISXL", "length": 26149, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "கதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன் | Column - Story of Stories - Su Venkatesan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nசுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்\nசி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்\nஎமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்\nகானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்\nநானும் அசோகமித்திரனும் - அழகியசிங்கர்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nமுடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்\n - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nகி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள் - இளங்கோ கிருஷ்ணன்\nஅடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்\nபெண் காது - நரன்\nசேலம் சிவா லாட்ஜ் போதையில் உளறுகிறது - ஜான்சுந்தர்\nமுதல் சுள்ளி - ராணிதிலக்\nபச்சை மீதான பாடல்கள் - கௌதமி. யோ\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nவிகடன் 90 - விரைவில்\nநினைவில் மின்னும் ஒளிப்படங்கள் - புதுவை இளவேனில்\nகதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - வவுச்சரின் வரலாறு - சு.வெங்கடேசன்கதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: நல்லதங்காளும் பென்னிகுவிக்கும் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: அடுப்பங்கரை ஆவணம் - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: மாயக்காளின் காலடியில் ஒரு ரோசாப்பூ - சு.வெங்கடேசன்கதைகளின் கதை: குழூஉக்குறி - சு.வெங்கடேசன்குற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன் மோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\nசென்னைக் கோட்டைக்கு தினமும் கோரிக்கை மனுவோடு நூற்றுக்கணக்கானோர் வந்து குவிகின்றனர். விதவிதமான கோரிக்கைகள், விதவிதமான எதிர்பார்ப்புகள். அது ஆள்வோர்களால் தீர்த்துவைக்கப்படும் என்ற நம்பிக்கை. கோட்டையின் ஓரம் இருக்கும் புங்கமர நிழலில், கலங்கிய கண்களோடு மக்கள் காலங்காலமாகக் காத்திருக்கின்றனர். எவ்வளவு கசப்பான அனுபவம் ஏற்பட்டாலும், நம்ப ஆரம்பித்த ஒன்றின் மீதான நம்பிக்கையைக் கைவிடுவது அவ்வளவு சுலபம் அல்ல.\n`சரி, சென்னைக்கு வந்து மனுகொடுக்கும் பழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது... முதன்முதலில் அதைத் தொடங்கிவைத்தது யார்... அது என்ன கோரிக்கையாக இருந்திருக்கும்’ என்று கேள்வி எழுப்பினால், வென்றவர்களை, வீழ்ந்தவர்கள் நம்ப ஆரம்பித்த துரதிர்ஷ்டமான தொடக்கக் காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்.\nவந்தவாசி பாளையக்காரன், பிரிட்டிஷ்காரர்கள் கோட்டை கட்டுவதற்காக, 5 கி.மீ நீளமும், 2 கி.மீ அகலமும்கொண்ட இடத்தை இரண்டு ஆண்டு காலம் பயன்படுத்திக்கொள்ள தானப்பத்திரம் எழுதிக் கொடுத்தபோது, நிலத்தின் சமநிலையில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தொடங்கின. கிழக்கிந்திய கம்பெனியின் ‘ஃபிரான்சிஸ் டே’ (Francis Day) நவீன அகத்தியனாக தானம் பெற்ற நிலத்தில் வந்து நின்றதும், தமிழ் நிலத்தின் வடகிழக்கு முனை அழுத்தம் தாளாமல் கீழிறங்கத் தொடங்கியது. அது வரையில் தென் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் இருந்த அதிகார மையங்கள் அனைத்தும் தானபூமியை நோக்���ி, தானே சரிந்து வந்து விழுந்தன.\nசங்க காலந்தொட்டு தமிழ்நிலத்தில் வணிகத்துக்கும் பயணத்துக்குமான எண்ணற்ற பெருவழிகள் இருந்ததை வரலாறு நெடுகிலும் பார்க்கலாம். அதியமான் பெருவழி, கொற்கைப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர் பெருவழி, ராஜகேசரிப் பெருவழி, கொங்குப் பெருவழி என எண்ணற்றப் பெருவழிகள், தமிழகத்தின் நகரங்களைப் பிற பகுதிகளோடு இணைத்தன. ஆனால், வரலாற்றில் இதுநாள் வரை இல்லாத ஒரு திசைவழி நோக்கி புதிதாக ஒரு பெருவழி அமைக்கப்பட்டது. அதுதான் தெற்கு மற்றும் மேற்குத் திசையில் இருந்து சென்னையை நோக்கி நீண்ட பெருவழி.\nஇப்பெருவழி அமைக்கப்பட்டு சில பத்தாண்டுகளில் உப்பிப் பெருகியது சென்னை. சென்னை நோக்கிய அந்தப் புதிய வழியில் முதலில் படைப் பிரிவுகளும், ராணுவத் தளவாடங்களும்தான் நகர்ந்தபடி இருந்தன. அதனைத் தொடர்ந்து வணிகத்துக்கான சாலை வழியாக அது மாற்றம் அடைந்தது. பாம்பின் கிளை பிரிந்த நீள்நாக்குபோல தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்குத் திசைநோக்கி நீண்ட இந்தச் சாலைகள் எல்லா வளங்களை சென்னையை நோக்கி இழுத்துக்கொண்டன. வளத்தின் பின்னே வாழ்வைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக நகரத் தொடங்கினர். நகரத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை கணக்கின்றிப்பெருகியது. வண்டிச் சாலைகளுக்குத் துணையாக ரயில் தண்டவாளங்களும் அமைக்கப்பட்டன. எழும்பூரிலும் சென்ட்ரலிலும் புகைவண்டிகள் வந்து முட்டி நிற்க, ஜனக்காடு இறங்கி கோட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - தொகுப்பு : கா.பாலமுருகன், இளங்கோ கிருஷ்ணன்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநா��் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-johnny-hallyday-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-01-19T02:57:45Z", "digest": "sha1:A4QMHNJVDU4IF4Q7WYTDXCCCJKFDYBXQ", "length": 8209, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பாடகர் Johnny Hallyday இன் உடமைகள் திருடப்பட்ட வழக்கில் மூவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபாடகர் Johnny Hallyday இன் உடமைகள் திருடப்பட்ட வழக்கில் மூவர் கைது\nபாடகர் Johnny Hallyday இன் உடமைகள் திருடப்பட்ட வழக்கில் மூவர் கைது\nகடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்திருந்த பாடகர் Johnny Hallyday இன் உடமைகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nJohnny Hallyday இற்குச் சொந்தமான வீடு மற்றும் சொத்துக்கள் Marnes-la-Coquette (Hauts-de-Seine) நகரில் உள்ளன.\nஅங்கிருந்த அவரின் உடமைகளே கடந்த திங்கட்கிழமை) இவ்வாறு திருடப்பட்டிருந்தன. கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் இதன்போது திருடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகளின் நிறைவில் அவர்கள் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும், குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது\nவவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிர���ல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸ\nகொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது\nஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைத\nஇந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேரை சி.பி.ஐ கைது\nஇணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-19T03:11:33Z", "digest": "sha1:5TF4RCT6GOO5YLD2RXKJETU2HHHJX5KJ", "length": 7774, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் 30.08.2018 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் 30.08.2018\nமஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் 30.08.2018\nமஹா சங்கடஹர சதுர்த்தி என்பது ஆவணி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தியில் வ���ுவதாகும். சங்கடஹர என்றால் சங்கடத்தை நீக்குதல் என்று பொருள்.\nஆகவே இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்ட்டித்தால் எல்லாவித இன்னல்களும் நீங்கி அளவில்லாத நன்மைகள் கிடைக்கும்.\nவிநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடுசெய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.\n12 மாதங்களில் வளர்பிறையில் வருவது சுக்கில சதுர்த்தி எனவும் தேய்பிறையில் வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும் கொள்ளப்படுகின்றது.\nஆவணிமாத தேய்பிறையில் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தியாகின்றது. அதேபோன்று ஆவணி மாத வளர்பிறையில் வருவது மஹா சதுர்த்தி ஆகின்றது.\nவிநாயகப் பெருமான் ஒருமுறை கைலாயத்தில் ஆனந்தமாய்த் நடனமாடும்போது அங்கேவந்த சந்திரன், விநாயகரின் பெருத்ததொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக்கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் பெரிதாய்ச்சிரித்தான்.\nதன்னைப்பார்த்து எள்ளிநகையாடியதைக்கண்ட விநாயகர், சந்திரனை தேய்ந்துபோகக்கடவாய் என்றுகூறவே, மனம்வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாக சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப்பெற்றான்.\nசங்கடஹர சதுர்த்திநாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லாகாரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிள்ளையாரின் அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\nநாம் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையாரை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது குறித்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/22236", "date_download": "2019-01-19T02:12:03Z", "digest": "sha1:D7Y7KLTCW334L25J7VZSMYZD5LQ6NWMH", "length": 6780, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சென்னையில் ரேசன் கடைகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nசென்னையில் ரேசன் கடைகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு\nபதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:14\nரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதையொட்டி பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எற்பட்டு விடாதபடி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.\nதமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பொங்கல் பரிசாக ரூ, 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் சர்க்கரை கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே ரேசன் கடைகளில், வாக்குவாதம் தகராறில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடசென்னை பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கும், ரேசன் கடைகளை சென்னை போலீஸ் கமிஷனர் ஏகே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார். இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த விஸ்வநாதன், ‘‘பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ரேசன் கடைகளில் அவை முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டோம். அனைத்து, ரேசன் கடைகளுக்கும், அந்தந்த காவல் நிலைய போலீசாருக்கு, போதிய ஒழுங்கு முறைக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகளில், முறையான பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் கடைபிடிக்கபப்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T02:33:22Z", "digest": "sha1:NJBWSUR5446I6XOUG2IRFKOZ7UMINICE", "length": 8883, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிவா", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது” - ‘விஸ்வாசம்’ சிவா\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\n‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன - எடிட்டர் ரூபன் பதில்\nமருத்துவரை தாக்கியதாக திருவாரூர் பாஜக தலைவர் கைது\nகொலமாஸ் விஸ்வாசம் டிரைலர் 'ஆன் தி வே' \nட்ரெண்டான கண்ணான கண்ணே : ட்விட்டர் முழுவதும் மழலையின் முகங்கள்\n‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nநடிகை சுஜா வாருணி திருமணம்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nசிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை\nபணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n“அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது” - ‘விஸ்வாசம்’ சிவா\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\n‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன - எடிட்டர் ரூபன் பதில்\nமருத்துவரை தாக்கியதாக திருவாரூர் பாஜக தலைவர் கைது\nகொலமாஸ் விஸ்வாசம் டிரைலர் 'ஆன் தி வே' \nட்ரெண்டான கண்ணான கண்ணே : ட்விட்டர் முழுவதும் மழலையின் முகங்கள்\n‘யு’ சான்றிதழை பெற்றது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nநடிகை சுஜா வாருணி திருமணம்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nநடிகை சுஜா திருமணம்: சிவாஜி பேரனை மணக்கிறார்\nசிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை\nபணம் கையா��ல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sexual+assault?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:56:24Z", "digest": "sha1:YKLHV7VKFNZPI262ATF4KNYUSXSRHVJO", "length": 9786, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sexual assault", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபாலியல் புகார் கூறிய மாணவியை விமர்சித்த பள்ளி முதல்வர்\nஅகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\nஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்\nமாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...\nபோக்சோ சட்டத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபாலியல் புகார் கூறிய மாணவியை விமர்சித்த பள்ளி முதல்வர்\nஅகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\nஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..\nபெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்\nபள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்\nசிபிஐ விசாரணை கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி\n300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்\nமாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/thiruvarur?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:44:17Z", "digest": "sha1:YOUJHC3PF7R2C73MCXKIJVNMTIAOXKWB", "length": 9874, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | thiruvarur", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\n“தேர்தல் அறிவித்ததில் எங்கள் தவறு எதுவுமில்லை” - தேர்தல் அதிகாரி அசோக் லவாசா\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“தேர்தல் ரத்து மத்திய, மாநில அரசுகளின் சதி” - நாம் தமிழர் வேட்பாளர்\n“டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக தேர்தலை ரத்து செய்தது” - எஸ்.காமராஜ்\n“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்\nதிருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு\nதிருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க அதிக வாய்ப்பு - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சிறப்பு பேட்டி\nஇடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் - தமிழிசை\n - நேர்காணலுக்கு பிறகு பன்னீர்செல்வம் பேட்டி\nதிருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை\nதிருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\n“தேர்தல் அறிவித்ததில் எங்கள் தவறு எதுவுமில்லை” - தேர்தல் அதிகாரி அசோக் லவாசா\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“தேர்தல் ரத்து மத்திய, மாநில அரசுகளின் சதி” - நாம் தமிழர் வேட்பாளர்\n“டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக தேர்தலை ரத்து செய்தது” - எஸ்.காமராஜ்\n“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்\nதிருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு\nதிருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க அதிக வாய்ப்பு - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சிறப்பு பேட்டி\nஇடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் - தமிழிசை\n - நேர்காணலுக்கு பிறகு பன்னீர்செல்வம் பேட்டி\nதிருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை\nதிருவாரூரில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/danush-join-again-with-katherasan-watch.html", "date_download": "2019-01-19T02:58:28Z", "digest": "sha1:SLDBRWAXRYLAOCW4ZTSF5DLYTI7LR4EF", "length": 10039, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\n> கதிரேசனுடன் மீண்டும் இணையும் தனுஷ்\nதனுஷின் பொல்லாதவன் படத்திற்காக காத்திருந்தது இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமல்ல, தயா‌ரிப்பாளர் கதிரேசனும்தான். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்காக இவரும் பல மாதங்கள் காத்திருந்தார். பொல்லாதவன் ஒரு நல்ல இயக்குனரையும், ஒரு நல்ல தயா‌ரிப்பாளரையும் தந்தது.\nமீண்டும் கதிரேசன் தயா‌ரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.\nஇன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை சற்குணம் இயக்குகிறார். தனுஷ் ஹீரோ. சற்குணம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் இல்லை பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர் தனுஷ்.\nசீ‌ரியஸாக எடுத்த வாகை சூட வா ஓடாத காரணத்தால் களவாணி போன்ற எளிமையான காமெடி சப்ஜெக்டை இந்தமுறை முயற்சி செய்கிறார் சற்குணம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழ��� வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/AR-Rahman", "date_download": "2019-01-19T02:03:35Z", "digest": "sha1:AUOJ754TG4NKA3UJMVNWZDXT2IPNVFYJ", "length": 22114, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "AR Rahman News in Tamil - AR Rahman Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை\nவிஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. #Vijay #Mersal #AalaporaanThamizhan\nராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் முன்னோட்டம். #SarvamThaalamayam #GVPrakashKumar\nசர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon\nசர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon\nசர்வம் தாள மயம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு\nராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கி வருவதால் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #2Point0 #Rajinikanth\nசர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செ���்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசர்கார் பட விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். #Sarkar #ARMurugadoss\nசென்னையில் பாகுபலி வசூலை முந்திய ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல் `பாகுபலி 2' படத்தின் வசூலை முந்தியிருக்கிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2\n25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து உருவான படம் சர்வம் தாளமயம் - ஜி.வி.பிரகாஷ்\nதமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து சர்வம் தாளமயம் படம் தான் உருவாகி இருக்கிறது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். #SarvamThaalaMayam #GVPrakashKumar\n2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\nரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0MegaBlockbuster\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா பிரபலங்கள் - முழு விவரம்\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய முழு தகவலை இங்கே பார்க்கலாம். #ForbesIndiaCeleb100 #ForbesIndia\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் - சல்மான் கான் முதலிடம்\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்‌ஷய் குமார், தீபிகா படுகோனோ, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். #ForbesIndiaCeleb100 #ForbesIndia\nசீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் 2.0\nரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை அடுத்ததாக சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster\n4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்து 2.0 படைத்த புதிய சாதனை\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடித்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படம் 4 நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. #2Point0MegaBlockbuster #2Point0 #Rajinikanth\nசர்வம் தாள மயம் படத்திற்காக மிருதங்கம் கற்ற ஜி.வி.பிரகாஷ்\nசர்வம் தாள மயம் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒருவருடம் முறையாக மிருதங்கம் க��்றதாக படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் கூறினார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon\nரஜினியின் 2.0 இந்தி திரைப்படம் மூன்று நாட்களில் இந்தியாவில் ரூ.63.25 கோடி வசூலித்தது\nலைக்கா நிறுவத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தின் இந்தி பதிப்பு மூன்று நாட்களில் ரூ.63.25 கோடி வசூலித்துள்ளது. #2Point0 #Rajinikanth\nஓடிப்போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது - 2.0 படத்தில் ரஜினியின் அரசியல் சரவெடி\nரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 2.0 படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #2Point0 #Rajinikanth\nவசூலில் சாதனை படைத்த ரஜினியின் 2.0 - சர்கார் வசூலை முந்தியது\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூல் சர்கார் வசூலை முந்தியுள்ளது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record\nபிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு\nபிரம்மாண்டத்தில் பிரமிக்க வைத்துவிட்டதாக 2.0 படத்தை பாராட்டிய தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #2Point0 #Rajinikanth #Dhanush\n10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியும், கடைசியில் ஐமேக்ஸ் திரையரங்கில் ரிலீசாகவில்லை. #2Point0 #Rajinikanth #AkshayKumar\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி டோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் எந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nகொடநாடு வீடி���ோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems", "date_download": "2019-01-19T01:54:20Z", "digest": "sha1:OH4M7QZISJ4CTLQG3LBDQTR7CIAG25LH", "length": 4888, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமாய நதி இன்று மார்பில் வழியுதே\t எழுத்தாளர்: உமா தேவி\t படிப்புகள்: 1545\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 1406\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்\t எழுத்தாளர்: பழனி பாரதி\t படிப்புகள்: 2209\nசத்தம் இல்லாத தனிமை கேட்டேன் எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1924\nஎகிறி குதித்தேன் வானம் இடித்தது\t எழுத்தாளர்: கபிலன்\t படிப்புகள்: 1768\nபூங்காற்றிலே உன் சுவாசத்தை\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2021\nநெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2027\nகாதல் செய், காதல் செய்\t எழுத்தாளர்: நா முத்துகுமார்\t படிப்புகள்: 1596\nகண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1561\nயார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது\t எழுத்தாளர்: நா. முத்துக்குமார்\t படிப்புகள்: 1826\nபக்கம் 1 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/blockchain-news-20-08-2018/", "date_download": "2019-01-19T02:01:52Z", "digest": "sha1:5NRNTV4FEKPYVBUZYTZROXU5QH2B4WAV", "length": 14041, "nlines": 145, "source_domain": "traynews.com", "title": "blockchain செய்திகள் 20.08.2018 - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\n7 சிறந்த Blockchain அபிவிருத்தி பயிற்சிகள்\nஆகஸ்ட் 20, 2018 நிர்வாகம்\nChaincode மின்னல் நெட்வொர்க், bootcamp தொடங்குகிறது\nChaincode ஆய்வகங்கள்’ விக்கிப்பீடியா உருவாக்குநர்கள் தொடங்கியிருக்கிறோம்என்னால் 1 வாரம், bootcamp விக்கிப்பீடியா கற்பிக்க மற்றும் விக்கிப்பீடியா முன்பு அறிந்திராத வலை டெவலப்பர்கள் blockchain செய்ய, ஒரு முயற்சிக்கு உள்ள, Chaincode பொறியாளர் மற்றும் bitcoin மென்பொருள் பராமரிப்பாளர் மார்கோ Falke சொன்னது போல், தொழில்நுட்ப உருவாக்க “தெருவில் சாதாரண மக்கள், வெறும் வித்தியாசமான இல்லை டெவலப்பர்கள்.”\nதிங்கள் அறிவித்தது, Chaincode ஒரு புதிய தொடங்குவதில் உள்ளது “வசிப்பிட” நியூயார்க்கில், அக்டோபரில், டெவலப்பர்கள் உதவி கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு தங்கள் சொந்த மின்னல் நெட்வொர்க் பயன்பாடுகளை உருவாக்க, விக்கிப்பீடியா பயன்பாடு ஊக்குவிக்கும் அத்துடன் மக்களுக்கு LN கல்வி முயற்சியில். Falke தொடர்ந்து: “பல எனப் பயன்பாடுகளை உள்ளன மற்றும் நீங்கள் ஒரு கடையில் ஒரு சென்று விக்கிப்பீடியா மூலம் பணம் செலுத்த முடியாது. இந்த காணாமல் உள்கட்டமைப்பு இருக்கிறது. நாம் அது அனுபவம் கட்டிடம் வலைத்தளங்கள் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சில பயன்பாடு டெவலப்பர்கள் பெற நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் விக்கிப்பீடியா அல்லது மின்னல் எந்த பின்னணி வேண்டும் இல்லை… தனிப்பட்ட, நான் மின்னல் பயன்பாடுகளுக்கு காத்திருக்க ஒவ்வொரு நாளும் மின்னல் மற்றும் bitcoin தாமதிக்க நான் நினைக்கிறேன். அது விரைவில் இந்தப் பயன்பாட்டை வளர்ச்சி விஷயம் செய்ய முக்கியம்.”\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 19.08.2018\nகிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம்\n$54எம் அனைத்து சந்தைகளிலும் இன்று முழுவதும் வர்த்தகம்\nகிரிப்டோ, யூரோ, அமெரிக்க டாலர், ஜேபிவொய், கேட், ஜிபிபியில்\nகிரிப்டோ பரிமாற்றம் உருவாக்க எப்படி\nகட்டம் 2 விக்கிப்பீடியா (முதற்) Bear ...\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nபெற $10 ஊ க்கான முயன்ற மதிப்புள்ள ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 17.08.2018\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 21.08.2018\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான ப��லங்கள் குறிக்கப்பட்டன *\n- கிரிப்டோ சந்தை வர்த்தக பகுப்பாய்வு & cryptocurrency செய்திகள்\nஒரு வங்கி ரன் சாத்தியமா பிரான்சின் மஞ்சள் உள்ளாடைகள் இதை செய்ய முடியுமா பிரான்சின் மஞ்சள் உள்ளாடைகள் இதை செய்ய முடியுமா அல்லது நேரம் திட்டம் விக்கிப்பீடியா பொறுத்தவரை\nபிக் வணிகம் பிக் அன்று Blockchain Going & cryptocurrency – அடுத்து விலை கேட்டலிஸ்ட்\n😱 விக்கிப்பீடியா (முதற்) தீவிர நடவடிக்கை பார்க்க இங்கே – கிரிப்டோ சந்தை வர்த்தக பகுப்பாய்வு & cryptocurrency செய்திகள்\n | Binance ஜெர்சி | இந்த விளக்கப்படம் நிதி நெருக்கடி உடனடி என்கிறார்\nகீழே சரணாகதி அடைய விக்கிப்பீடியா நடக்கக்கூடியது $3,000 விரைவில். நான் வாங்க வேண்டும்\n Bitcoin மேதைகள் இந்த அற்புதமான FINDING முதற் உயரும் தேவைகளை என்ன இருக்கலாம் இயலவில்லை\naltcoin altcoins முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற விபத்தில் மீது 2018 முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற முயன்ற வர்த்தக தொகுதி சங்கிலி முதற் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/31_26.html", "date_download": "2019-01-19T01:59:28Z", "digest": "sha1:BJ5C4IYYJDG3GUK3M52NHY6FP6MUHS7Y", "length": 6374, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமர் அலுவல ஊழியர்களுக்கு இடமாற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதமர் அலுவல ஊழியர்களுக்கு இடமாற்றம்\nபிரதமர் அலுவல ஊழியர்களுக்கு இடமாற்றம்\nபிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nநிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊ​ழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் வி���ுக்கப்பட்டுள்ளதாகவும், அலரி மாளிகையில் கடமையாற்றி வந்த பெரும்பாலான ஊ​ழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-jun-01/readers-experience/119820-readers-tour-with-hyundai-xcent.html", "date_download": "2019-01-19T02:04:12Z", "digest": "sha1:DGF7PB7IGTVJATEB7LD4LVRA2EDKAKOT", "length": 22988, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம் | Readers Tour With Hyundai Xcent - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nமோட்டார் விகடன் - 01 Jun, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 37\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்\nசின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ\n43 லட்ச ரூபாய் பைக்\n2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nV15 - எப்படி இருக்கிறது\n - விருத்தாசலம் to பரம்பிக்குளம்\n - விருத்தாசலம் to பரம்பிக்குளம்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / ஹூண்டாய் எக்ஸென்ட்ஞா.சுதாகர், படங்கள்: த.ஸ்ரீநிவாசன்\n“சில படங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும்; சில படங்கள் இளைஞர்களுக்குப் பிடிக்கும்; சில படங்கள் பெண்களுக்குப் பிடிக்கும். ஆனால், ஒரு சில படங்கள்தான் எல்லாருக்கும் பிடிக்கும். அதுபோலத்தான் எக்ஸென்ட். எல்லோருக்கும் பிடிக்கும் கார்” என ‘கபாலி’ ரேஞ்சுக்கு தன் காருக்கு இன்ட்ரோ கொடுத்தார் திருமூர்த்தி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனி அலுவலர். இவரது குடும்பம், இந்த மாத ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்குத் தயாராக இருந்தது.\n‘அட’ சொல்ல வைக்கும் அற்புதமான டிஸைன் இல்லை என்றாலும் - அமேஸ், டிஸையர் கார்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு ஸ்டைல், பளிச் இன்டீரியர் எனப் பார்த்தவுடன் ஒரு டிரைவ் செல்லத் தோன்றுகிறது எக்ஸென்ட்டில். அதன் பெர்ஃபாமென்ஸை செக் செய்ய, இந்த முறை கிரேட் எஸ்கேப்புக்கு நாம் தேர்ந்தெடுத்த இடம், தமிழ்நாடு - கேரள எல்லையில், கேரள வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பரம்பிக்குளம்.\n“முதலில் ஃபோர்டு எஸ்கார்ட் கார் வைத்திருந்தோம். அதற்கடுத்து புதிய கார் ஒன்று வாங்க வேண்டும் என முடிவு செய்தபோது, ஸ்விஃப்ட் டிஸையர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. நடுவில் ஒருநாள் எக்ஸென்ட் காரை ஓட்ட���ப் பார்த்தார். உடனே இவர் மனசு மாறிவிட்டது” என எக்ஸென்ட் வாங்கிய கதையைக் கூறினார், திருமூர்த்தியின் மனைவி ஜெயசெல்வி.\n‘விருத்தாசலம் to பரம்பிக்குளம்’ என ஜி.பி.எஸ் செட் செய்துவிட்டு, முழுமையான காட்டுப் பயணத்துக்குத் தயாரானோம்.\nவிருத்தாசலம் துவங்கி, சேலம், ஈரோடு, பெருந்துறை, அவினாசி, திருப்பூர், பல்லடம் வழியாக பொள்ளாச்சிக்கு ரூட் பிக்ஸ் செய்தோம். 340 கி.மீ என கூகுள் மேப் காட்டியது. நெடுஞ்சாலைகளில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தான டிரைவிங்குக்கு கியாரன்டி தருகிறது.\nநெடுஞ்சாலையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கும் எக்ஸென்ட், சிட்டியிலும் டிராஃபிக்கிலும் கொஞ்சம் திணறுகிறது. ஏபிஎஸ் பிரேக்ஸ் தன் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறது. ஐந்து மணி நேரத்தில் பொள்ளாச்சி வந்துவிட, அடுத்த 35-வது கிலோ மீட்டரில் இருக்கிறது டாப் சிலிப். அன்று பொள்ளாச்சியில் ஸ்டே\nமறுநாள் சேத்துமடை செக்போஸ்ட்டில் பணம் கட்டி ரசீது வாங்கினோம். ரசீது இருந்தால்தான் உள்ளே நுழைய முடியும். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. பாதுகாப்பு கருதி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. டாப் சிலிப் தாண்டித்தான் பரம்பிக்குளம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/138326-tsunami-hitting-the-indonesian-city-of-palu.html", "date_download": "2019-01-19T02:28:19Z", "digest": "sha1:UCYH3O2SCMYNVBU4YU2G2NEBYCLXZDSU", "length": 17776, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது' - வீடுகளை இழந்து மக்கள் சோகம் | tsunami hitting the Indonesian city of Palu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:08 (28/09/2018)\n`இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது' - வீடுகளை இழந்து மக்கள் சோகம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.\nஇந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னதாகவே உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 என்று பதிவானது. இதில் 12-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் சேதமடைந்தன.10 பேர் படுகாயமடைந்தனர். இந்த இரு வேறு நிலநடுக்கங்களையடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பாலு(palu) டங்காலா(donggala) ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.\nகடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் இது 9.1 என்ற பதிவானது. இதில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n‘இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் இன்ஸ்பெக்டர்’ - பெண் எஸ்.ஐ புகார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய ��ி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2014/01/07/poet/", "date_download": "2019-01-19T03:03:52Z", "digest": "sha1:5BV33JLTQ4P4EE3C6TP2DKKPORBWGDKM", "length": 3900, "nlines": 117, "source_domain": "www.mahiznan.com", "title": "வழுக்கை – மகிழ்நன்", "raw_content": "\nநாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்\nநேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்\n← நுகர்வு எனும் நோய்\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?cat=24", "date_download": "2019-01-19T02:57:49Z", "digest": "sha1:XHGG64N6IQD4RZWYYQRKADTMJSLB42CD", "length": 8143, "nlines": 153, "source_domain": "www.namathueelanadu.com", "title": "news | நமது ஈழ நாடு", "raw_content": "\nதனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்கல்\nதாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்த தமிழ் இளைஞன் பலி\nயாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று\nகொலைமிரட்டல் அதிகாரி மீள அழைக்கப்பட்டு கைது செய்யப்படவேண்டும்; அதிகரிக்கும் அழுத்தங்கள்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,675 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/icc_27.html", "date_download": "2019-01-19T02:55:44Z", "digest": "sha1:SHR3ZMPJQX5N4TPWSJUGZRQBNOMFFKJU", "length": 13923, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> I.C.C மீது அப்ரிடி கடும் சீற்றம்..... | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > I.C.C மீது அப்ரிடி கடும் சீற்றம்.....\n> I.C.C மீது அப்ரிடி கடும் சீற்றம்.....\nஒன்பது மாத இடைவெளியில் அடுத்த உலகக்கிண்ண (20 ஓவர்) தொடரை நடத்தவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின்(ஐ.சி.சி.) அட்டவணைக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகக்கிண்ணத்தில் சகல துறைகளிலும் அசத்திய தனக்கு தொடர் நாயகன் விருது புறக்கணிக்கப்பட்டதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் இரண்டாவது \"ருவென்ரி20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் அபாரமாக ஆடிய இலங்கை வீரர் டில்ஷான் (317 ஓட்டம்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதற்கு பாகிஸ���தான் சாகித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது; \"ருவென்ரி20' உலகக்கிண்ணத்தொடரில் பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எனது செயல்பாட்டுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்தொடரில் 176 ஓட்டங்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தி சகல துறைகளிலும் அசத்தியுள்ளேன் தவிர எனது களத்தடுப்பும் பாராட்டும் படியாக அமைந்தது. ஆனால், தொடர் நாயகன் விருதை ஐ.சி.சி. எனக்கு வழங்காதது அதிர்ச்சியளித்தது.\nதற்போது தான் \"ருவென்ரி20' உலகக்கிண்ண சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளோம். இந்த மகிழ்ச்சியை கொண்டாட போதுமான கால அவகாசம் இல்லை. அதற்கும் மூன்றாவது உலக்கிண்ணத் (20 ஓவர்) தொடர் மேற்கிந்தியாவில் நடக்கவுள்ளது. ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணை முறையானதாக இல்லை. ஏன் இப்படி ஒரு முடிவை ஐ.சி.சி. எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.விளையாட்டு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.\nஅணியின் கப்டன் யூனிஸ்கான் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். மூன்றாவது வீரராக களமிறங்க யூனிஸ்கானிடம் விருப்பம் தெரிவித்தேன். அவரும் சிறப்பாக செயல்படுமாறு நம்பிக்கையளித்தார். தற்போது துடுப்பாட்டத்தில் போர்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கிண்ண வெற்றியை ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானுடன் விளையாட விருப்பமில்லை. இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ண (20 ஓவர்) பயிற்சி போட்டியில் இந்தியாவுடன் விளையாடினோம்.அப்போது இந்திய அணிக்கு எங்களுடன் போட்டிகளில் பங்கேற்க விருப்பமில்லை என்பது தெரிந்தது. பாகிஸ்தானுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்று அவர்கள் முகம் மட்டுமே சொல்கிறது.அவர்களது மனநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்றார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் ச���்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்���ளது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2638/", "date_download": "2019-01-19T02:27:01Z", "digest": "sha1:N6ZTFAKBJ34D5LKUAEHWYG5F2Y6R2GAF", "length": 9148, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உதய கம்மன்பிலவிற்கு பிணை – GTN", "raw_content": "\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான பங்குகளை போலி அட்டர்னி பத்திரம் ஒன்றின் மூலம் விற்பனை செய்ததாக, உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஐந்து லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் இருபது லட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்கவினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பில வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nரக்னா லங்கா நிறுவனத் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி\nஇரவுவிடுதிமோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைக்கிறதா அரசாங்கம்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்���ூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/centre-for-development-and-education-trust-invite-application-for-program-assistant-003874.html", "date_download": "2019-01-19T02:19:28Z", "digest": "sha1:ZKO7LWL75XE4KQZJKWRGW2MDHRIYOR3P", "length": 9371, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை! | Centre for Development and Education Trust invite application for Program Assistant - Tamil Careerindia", "raw_content": "\n» தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\nதேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை\nசென்டர் ஃபார் டெவலெப்மெண்ட் அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து 10-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.9,300- ரூ. 34,800\nகல்வித் தகுதி: கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10-07-2018\nமேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு இந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/niepid-is-hiring-for-teaching-and-non-teaching-staff-posts-003534.html", "date_download": "2019-01-19T01:58:20Z", "digest": "sha1:FMN2ZKB5C463RHTE6LVMAWIU3E6CI6XA", "length": 12502, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் பணி வாய்ப்பு! | NIEPID is Hiring for Teaching and Non Teaching Staff Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் பணி வாய்ப்பு\nதேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் பணி வாய்ப்பு\nசெகந்திராபாத்தில் இயங்கி வரும் தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் 09-04-2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி காலியிடம் தகுதி வயது வரம்பு\nசிறப்புக் கல்வி ஆசிரியர் (நிலை-6 ) (ஓ.பி.சி) 1 சிறப்புக் கல்வியியல் டிப்ளமோ/ பி.எட். (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்\nஹோம் விசிட்டர்/ டீச்சர் (நிலை-6) (எஸ்.சி) 1 ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சோசியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள்\nஜூனியர் ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர் (நிலை -5) 1 சிறப்புக் கல்வியில் பட்டப்படிப்பு/ டிப்ளமோவுடன் மனநிலை சரியற்ற குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம் (அல்லது) பி.எட். - சிறப்புக் கல்வி (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்குள்\nசுருக்கெழுத்தாளர் (நிலை-4) 1 எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், ஆங்கில சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100 வார்த்தைகளும் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். 18 -28 வயதுக்குள்\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் கிழே உள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 09-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/nayanthara2.html", "date_download": "2019-01-19T02:21:39Z", "digest": "sha1:6QEWLY2WXHXDDT67XTS7KKEGZFAZK4G5", "length": 20527, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு! சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்! | Gossips about Nayanthara and Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன��� 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநயனுடன் ரவுண்டு கட்டும் சிம்பு சிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு. ஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம். இப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன. சிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு. வல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்\nசிம்புன்னா சர்ச்சை அல்லது வம்பு என்று இன்னொரு பெயரே வைத்து விடலாம் போல. அந்த அளவுக்கு தொடர்ந்து சர்ச்சையிலும்,வதந்தியிலும் சிக்கி வருகிறார் சிம்பு.\nஆரம்பத்தில் திரிஷாவுடன் நெருக்கம் என பலத்த வதந்தி, அப்புறம் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவுடன் காதல் என்றுசூடான கிசுகிசு. ஜோதிகாவுடன் சேர்ந்து மன்மதனில் நடித்த போது மோதல் என தகவல். இப்படி சிம்புவும், அவரைத்தொடபுப்படுத்தி வந்த வம்புச் செய்திகளும் ஏராளம்.\nஇப்போது இன்னொரு வதந்தியில் சிக்கியுள்ளார் சிம்பு. வல்லவனில் சிம்புவுடன் ஜோடி போட்டு கலக்கி வரும்நயன்தாராவையும், சிம்புவையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கோலிவுட்டை சுற்றி வருகின்றன.\nசிம்புவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவாகும் படம் வல்லவன். ரொம்ப நாளாக தயாரிப்பில் உள்ளது. ஒவ்வொருசீனையும் எடுக்க 1 மாதம் எடுத்துக் கொள்கிறார் சிம்பு என ஒரு பக்கம் புலம்பிக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் தேனப்பன். அந்தஅளவுக்கு படு வேகமாக நடந்து வருகிறது படப்பிடிப்பு.\nவல்லவனில் சிம்புவுக்கு ஜோடி 3. அதில் ஒண்ணு தான் நயன்தாரா. சிம்புவின் டைரக்ஷனையும், அவரது திறமைகளையும்சரமாரியாகப் புகழ்ந்து தள்ளிப் பேசி வருகிறார் நயனதாரா. என்னடா இது இந்த அளவுக்கு தூக்கி வைத்துப் பேசுகிறாரே என்றுநோண்டிப் பார்த்த போது தான் தெரிந்தது, சிம்புவும், அம்மணியும் தினசரி டீப் டிஸ்கஷனில் ஈடுபடும் வெவகாரம்\nநயன்தாரா சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தான் படப்பிடிப்புகளுக்கு வந்து போகிறார். அந்தஹோட்டலுக்கு தினசரி சிம்புவும் சேர்ந்தே வருகிறாராம். ரெண்டு பேரும் வல்லவன் பத்தி விலாவாரியாக விவாதிக்கிறார்களாம்.\nஇப்படியே நள்ளிரவைத் தாண்டி விடுகிறதாம் டிஸ்கஷன். அதற்குப் பிறகு ராத்திரியில் தனியாக எதுக்கு வீட்டுக்குப் போகணும்என்று ஹோட்டலிலேயே தங்கி விடுகிறாராம். அதிகாலையில் தான் எந்திரிச்சி வீட்டுக்குப் போகிறாராம். இப்படியே பலநாட்களாக ஆழமான விவாதத்தில் சிம்பு மூழ்கி விட்டதால், அடுக்கு மொழி அப்பா கடுப்பாகியுள்ளாராம்.\nதம்பி சிம்பு, வேண்டாம் இந்த வம்பு என்று எச்சரித்துப் பார்த்தாராம். ம்ஹூம், அப்பாவோட புள்ளையாச்சே, இந்தா பாருங்கடாடி, நாங்க நல்ல ஜோடி, ஸோ டோண்ட் டிஸ்டர்ப் ட��டி என்று டுமீல் விட்டு விட்டாராம்.\nஎன்னத்தச் சொல்ல, என்னத்தச் செய்ய என்று தலையை சிலுப்பிக் கொண்டு டென்ஷனாகித் திரிகிறாராம் அப்பா. இதுல விசேஷம்என்னென்னா, சில சமயம் டிஸ்கஷனில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் கலந்து கொள்வாராம்.\nஅவருடன் கள்வனின் காதலியில் நயன்தாரா நடித்து வருவதால், அந்தப் படம் தொடர்பாக சூர்யாவும் டிஸ்கஸ் செய்கிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09185030/1021202/Dont-buy-Old-Cell-Phones-without-Documents.vpf", "date_download": "2019-01-19T02:26:03Z", "digest": "sha1:N4KSJD2K7ZLRV6SO3ODNCY3YRXTUVOEQ", "length": 10023, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்\nபழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதம் முன்பு வரை காணாமல் போன, செல்போன்களை, அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து மொபைல் நெட்வொர்க் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, செல்போன்களை துணை ஆணையர் மயில்வாகனன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருடிய செல்போன்களை கைமாற���றி குறைந்த விலைக்கு சிலர் விற்று வருவதால், பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/spectrum-case-judgement/", "date_download": "2019-01-19T02:34:59Z", "digest": "sha1:RBMZQJH4JBL7MU4IWFFDGSJJKVTJBWW4", "length": 7610, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nஅலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, கடந்த 2008ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇதுபற்றிய வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கு தொடர்பாக, ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.\nஇந்த நிலையில், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைந்தது.\nஇந்த வழக்கில் 21-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5-ந் தேதி அறிவித்தார். அதன்படி இன்று முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் ராஜ்யசபை எம்.பி.யான கனிமொழி ஆகியோர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சாட்��ப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.\nPrevious Postஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன - மோகன் ராஜா Next PostSollividava - Official Jukebox\nசெயல் தலைவர், தலைவரானார்.. தி.மு.க-வின் புதிய அத்தியாயம் தொடங்கியது\nபஸ் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக போராட்ட விவரம்\nநான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100859/", "date_download": "2019-01-19T02:34:43Z", "digest": "sha1:UPUGTY2EYJ75PQ7DPDUHCFDGTA2QDKU4", "length": 9408, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n20 கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு\nமேற்கிந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய முன்னாள் அணித் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் . எனினும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி முழுமையாக முழுமையாக ஓய்வு பெறவில்லை எனவும் தேர்வுக்குழுத்தலைவர் பிரசாத், விளக்கம் அளித்துள்ளார்.\nதோனி 93 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTags20 கிரிக்கெட் போட்டி tamil அவுஸ்திரேலிய அணி ஓய்வு தோனி மேற்கிந்தியதீவுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஇலங்கையின் சமகால அரசியல் நிலை குறித்து, பிரித்தானியாவும் கரிசனை வெளியிட்டுள்ளது…\nஒபாமா – ஹிலாரி உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பியவர் கைது\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/29/young-people-killed-person-disguised-kali/", "date_download": "2019-01-19T03:22:51Z", "digest": "sha1:SVEZ7GEUD74IPBHKEZ7E55WXTS6GRGDJ", "length": 40529, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "Young people killed person disguised Kali, tamil news", "raw_content": "\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகாளி போ��� வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\nடெல்லியில் காளி போல் வேடமிட்டு சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா என்பவர், அங்குள்ள ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். காளியின் தீவிர பக்தரான இவர், அடிக்கடி காளிபோல வேடமணிந்து, கல்காஜி பகுதியில் வலம் வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் காளி போல கருப்பு உடை, கால் கொலுசு என வேடம் அணிந்து சுற்றித்திருந்த அவரை, இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு களுவா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சரிமாரியாக தாக்கிய இளைஞர்கள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணையில் 4 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்களை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு\n12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்\nமாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி\nதிகார் சிறையில் ரம்ஜான் நோம்பு – இந்து மதத்தைச் சேர்ந்த கைதிகள்\nதலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nபுகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இ��வரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம��� மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:48:19Z", "digest": "sha1:6BL2D32QV33LKCS4O4QJZL5ZAPYMNLEC", "length": 8356, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நீட் நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநீட் நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் – மத்திய அமைச்சர் தகவல்\nஒரு வழியாக கட்டாயமாகி விட்ட நீட் நுழைவுத் தேர்வு இனிமேல் சிபிஎஸ்இ-க்கு பதிலாக, தேசிய தேர்வு முகமை மூலம், வருடத்திற்கு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.\nடெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, தேசிய தகுதி தேர்வான நெட் மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் இனிமேல் தேசிய தேர்வு முகமை மூலமே நடத்தப்படும் என்றார்.\nஅனைத்து நுழைவுத் தேர்வுகளும் கணினி மூலமே நடத்தப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றார்.\nஅனைத்து நுழைவுத் தேர்வுகளும் வருடத்திற்கு 2 மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறிய அவர், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். மாணவர்கள் 2 கட்டத் தேர்வுகளிலும் பங்கேற்கலாம் என்றும், அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே மாணவர்களின் மதிப்பெண்களாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.\nநீட் முதல் கட்டத்தேர்வு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் 4 நாட்கள் நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே மாதம் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிக்குள் ஏதேனும் 4 நாட்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nதேர்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், எந்த தேதியில் தேர்வு எழுதுவது என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nஇதனிடையே நீட் நுழைவுத்தேர்வை பல அமர்வாக நடத்துவது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும், நீட் நுழைவுத்தேர்வு கட்டணத்த���யும் குறைக்கவேண்டும் என்று டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevபார்லிமெண்ட் & அசெம்பளிக்கு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக & திமுக எதிர்ப்பு\nNextஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/22238", "date_download": "2019-01-19T02:24:52Z", "digest": "sha1:GKK4DPVADKB4C6XQQP3BXOWBN6M6ER7I", "length": 6780, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nதமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்\nபதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:19\nஇணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் உட்பட தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வௌியிட்டுள்ள உத்தரவு விவரம்:\nதர்மபுரி எஸ்பி பண்டிகங்காதர் கிருஷ்ணகிரிக்கும், அங்குள்ள மகேஷ்குமார் தர்மபுரிக்கும் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளனர். சேலம் எஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் சென்னைநகர போக்குவரத்துப்பிரிவு (மேற்கு) துணைக்கமிஷனராகவும், சென்னை நகர (மேற்கு) போக்குவரத்து போலீஸ் துணைக்கமிஷனர் தீபா கானிகர் சேலம் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை பூக்கடை போலீஸ் துணைக்கமிஷர் சாம்சன் ராமநாதபுரம் கடலோர காவல் குழுமத்துக்கும், அங்கிருந்த அசோக்குமார் சென்னை திநகர் துணைக்கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனர் ரவாளிப்ரியா மாதவரம் துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த கலைச்செல்வன் வண்ணாரப்பேட்டை துணைக்கமிஷனராகவும், தஞ்சாவூர் எஸ்பி செந்தில்குமார் ராஜபாளையம் 11வது பட்டாலியன் எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். ராஜபாளையம் பட்டாலியன் எஸ்பி மகேஷ்வரன் தஞ்சாவூர் எஸ்பியாகவும், சென்னை நகர (கிழக்கு) இணைக்கமிஷனர் அன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு இணைக்கமிஷனராகவும், அங்கிருந்த பாலகிருஷ்ணன் கிழக்கு சென்னை இணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/49390", "date_download": "2019-01-19T02:19:57Z", "digest": "sha1:436GZNF4PAAWV32DUZWUU4IF5CTFXJMF", "length": 6262, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கவுதமாலா: இஸ்ரேலுக்கான தூதரகம் ஜெருசலேமில் திறப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nகவுதமாலா: இஸ்ரேலுக்கான தூதரகம் ஜெருசலேமில் திறப்பு\nபதிவு செய்த நாள் : 16 மே 2018 20:54\nஅமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேமில் இன்று திறந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெல் அவிவ் நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு கடந்த திங்கள்கிழமை இடமாற்றினார்.\nஇதற்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த இஸ்ரேல் படைகள் துப்பாக்கி சூடு நடத்தின.\nஇச்சம்பவத்தில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 2,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தினை ஜெருசலேம் நகரில் திறந்தது.\nஇதற்கான தொடக்க நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவின் இ��்த முடிவை புகழ்ந்து பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு, அடுத்து கவுதமாலாவுக்கு பயணிக்க இருப்பதாக என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/rajini-kaala-aus-australia-collextion-box-office-pathmavathi/", "date_download": "2019-01-19T02:48:06Z", "digest": "sha1:57O6VJ4JISIBBHH2QGVOUX6BR2JPHE6L", "length": 5886, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா ? - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா \nஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா \nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் காலா படத்தின் முதல் நாள் வசூல் 15.4 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது. ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் குறைவு. கபாலி முதல் நாளில் வசூல் ரூ. 21.5 கோடியாக இருந்தது. காலா படம் மெர்சல் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் திரைப்படமான ‘காலா’ பைரசி மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுவும் பாக்ஸ் ஆபிஸில் திரைப்படத்தின் வசூலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. ஐந்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ. 7.23 கோடி வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. வர்த்தக அறிக்கையின்படி, காலா வெளிநாட்டு சந்தையில் மிகவும் நன்றாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், இந்த படம் நான்கு நாட்களில் 2.04 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது எனவும், ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் காலா என்ற தகவலும் வந்துள்ளது. முதலிடத்தில் பத்மாவதி திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « இந்த கதையில ரஜினியை வச்சு பண்ணலாம்னு நெனச்சேன், ஆனா….. – ஷங்கர்\nNext கலக்கல் காமெடி நிறைந்த கோலி சோடா 2 படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே »\nஅந்த மாதிரி காட்சியில் நடிக்க கூச்சப்பட்ட நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிர���ய்..\nகோலமாவு கோகிலா படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/gowtham-vasudeva-menon-plane-to-direct.html", "date_download": "2019-01-19T03:06:29Z", "digest": "sha1:DC3HYKPGHY3PYCTDAR2YEUM6XYMT3WYY", "length": 9800, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய் ச‌ரி என்றால் சமீராதான். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய் ச‌ரி என்றால் சமீராதான்.\n> விஜய் ச‌ரி என்றால் சமீராதான்.\nதொடர்ந்து ஒரே ஹீரோயினை அடுத்தடுத்தப் படங்களில் பயன்படுத்த கௌதம் தயங்குவதில்லை. அதுதான் அவரது விருப்பமும்கூட.\nகாக்க காக்க ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நடித்தார். வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி நடுநிசி நாய்களிலும் ஹீரோயின். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்து போன சமந்தா அதன் தெலுங்கு பதிப்பில் ஹீரோயின். இப்போது மும்மொழிகளில் தயாராகும் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும் அவர்தான் ஹீரோயின்.\nரொம்ப வளர்ப்பானேன். விஜய்யை வைத்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் ஜோடியாக சமீரா ரெட்டியை நடிக்க வைக்க ப்‌‌ரியப்படுகிறாராம் கௌதம். விஜய் ச‌ரி என்றால் சமீராதான் யோஹனின் ஹீரோயின்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய ந���றுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906110", "date_download": "2019-01-19T02:17:45Z", "digest": "sha1:S2QRKPQ3YRWK4BBJ7SQQUJRCSOOOWYUN", "length": 7637, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்புத்தூரில் பொங்கல் விழாவிற்காக கல்லூரி மாணவர்கள் உருவாக்கும் செயற்கை கிராமம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை ��ாஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்புத்தூரில் பொங்கல் விழாவிற்காக கல்லூரி மாணவர்கள் உருவாக்கும் செயற்கை கிராமம்\nதிருப்புத்தூர், ஜன. 11: திருப்புத்தூரில் பொங்கல் பண்டிகை விழாவிற்காக கல்லூரி மாணவர்கள் செயற்கையாக கிராமத்தை உருவாக்கி வருகின்றனர்.திருப்புத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் விழாவிற்கு கல்லூரி வளாகத்திலே கோயில், வயல், மாட்டுக்கொட்கை, தண்ணீர் பந்தல், டீ கடை, பெட்டிக்கடை, கபடி தளம், உறியடித்தல், குட்டை என செயற்கை கிராமத்தை உருவாக்கி வருகின்றனர். இங்கு இன்று பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் நகரின் முக்கிய நபர்களும், சில வெளிநாட்டுக்காரர்களும் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவ, மாணவிகள் செய்து வருகின்றனர்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்���ாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED திருப்புத்தூரில் பொங்கல் விழாவிற்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/02/illset.html", "date_download": "2019-01-19T02:41:08Z", "digest": "sha1:ZY3MYR4V7SP5C2LNSFRK7PRJ5MUBJJM5", "length": 12843, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | illicit liquor - action on 450 policemen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத 450 போலீஸார் மீது நடவடிக்கை: கருணாநிதி\nதமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், 5 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீார் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 450 போலீசார் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nசட்டசபையில் செவ்வாயன்று நடந்த கேள்வி நேர விவாதத்தில் தமிழ்மாநில தேசிய லீக் உறுப்பினர் அப்துல்நாசர், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாககேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பதிலளித்தார்.\nகள்ளச் சாராய விற்பனை, காய்ச்சுதல் மற்றும் அதற்கு முதலீடு செய்பவர்களை தண்டிக்க, மதுவிலக்குச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்படும்.\nகள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச் சாராய விற்பனைக்குமுதலீடு செய்பவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.\nகள்ளச் சாராயத்தை ஒழிக்க காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்தையும் கடுமையாக்கி அவர்களுக்கு தண்டனைவழங்கப்படுகிறது. இருப்பினும் அதை ஒழிக்க முடியவில்லை. எல்லா தரப்பிலும் பக்குவம் ஏற்பட்டால் தான் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியும்.\nகள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தவறிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், 5 சப் இன்ஸ்பெக்டர், ஒருதலைமைக் காவலர், 4 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். 102 இன்ஸ்பெக்டர்கள், 140 சப் இன்ஸ்பெக்டர்கள், 77 தலைமைக் காவலர்கள், 131காவலர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/21/machine.html", "date_download": "2019-01-19T02:51:04Z", "digest": "sha1:T24SZRYTQZ4I633AE3XPNESFI2W64V67", "length": 15718, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு: மின்னணு எந்திரம் ஏற்படுத்திய பரபரப்பு | Voting machines create flutters - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹ��க் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு: மின்னணு எந்திரம் ஏற்படுத்திய பரபரப்பு\nஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எந்த பட்டனைஅழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானது. இதையடுத்து திமுக, மதிமுக தொண்டர்கள் போராட்டம்நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nராஜகோபாலன்பட்டி என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் காலையில் மக்கள் வாக்களிக்க வரிசையாய்நின்றிருந்தனர்.\nசாவடி திறக்கப்பட்டவுடன் இங்கிருந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் மக்கள் வாக்களித்தனர். அப்போதுஎந்த சின்னத்தை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானது. இதையடுத்து அதிர்ச்சியடைந்தவாக்காளர்கள் அங்கிருந்த திமுக, மதிமுக ஏஜெண்டுகளிடம் இதனைத் தெரிவித்தனர்.\nஇந்தத் தகவல் தெரியவந்தவுடன் மதிமுக தலைவர் வைகோ, புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர்கிருஷ்ணசாமி, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் அந்த வாக்குச் சாவடிக்கு விரைந்தனர். அதற்குள் 71 பேர்அந்த எந்திரத்தில் வாக்களித்துவிட்டனர்.\nஅங்கு வந்த வைகோ அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து புகார் கூறியவுடன் உடனடியாக அந்த எந்திரம்மாற்றப்பட்டது. மாற்று எந்திரத்தை வைத்து அதிகாரிகள் வாக்குப் பதிவை மீண்டும் தொடங்கினர். இந்தக்கோளாரினால் வாக்குப் பதிவு சுமார் ஒன்றரை மணி நேரம் தடைபட்டது.\nஆனால், ஏற்கனவே வாக்களித்த 71 பேருக்கும் மீண்டும் வாக்களிக்க அனுமதி தர வேண்டும் என வைகோகோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர்.\nஇதையடுத்து அதிகாரிகளைக் கண்டித்து அங்கேயே தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார் வைகோ. அவரைசமாதானப்படுத்த அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வைகோவுடன் திமுகவினரும் சேர்ந்துதர்ணாவில் இறங்கினர்.\nஇந்த 71 பேருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்க அனுமதி தர வேண்டும் இல்லாவிட்டால் இந்த வாக்குச் சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வ��கோ கோரினார். இதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் தனது தொண்டர்களுடன்சாலை மறியலில் ஈடுபட்டார்.\nஅவருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தனது தொண்டர்களுடன் வந்து சாலை மறியலில்ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வைகோவுடன் சமாதானப் பேச்சு நடத்தினர்.\nஇந்த விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை தொலைபேசியில்தொடர்பு கொணடு வைகோ பேசினார். இது குறித்து உடனடியாக புகார் அனுப்புமாறும், நடவடிக்கைஎடுப்பதாகவும் வைகோவிடம் அவர்கள் உறுதிமொழி அளித்தனர்.\nஇதையடுத்து அந்த 71 பேருக்கும் மீண்டும் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதன் பின்னர் தான் தனது சாலை மறியல் போராட்டத்தை வைகோ கைவிட்டார்.\nஇந்த மின்னணு எந்திரத்தில் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிமுகவினர் மோசடி செய்ததாக திமுக புகார் கூறியுள்ளது.இதனால் தான் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கே ஓட்டு பதிவானதாகவும் திமுகவினர் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-01-19T03:06:09Z", "digest": "sha1:YOX6JN55EV5PUPA2X3IAX6LFI6KOOS4R", "length": 8468, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "புதிய பல அம்சங்களுடன் வெளிவரவுள்ள Galaxy S-10 | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nபுதிய பல அம்சங்களுடன் வெளிவரவுள்ள Galaxy S-10\nபுதிய பல அம்சங்களுடன் வெளிவரவுள்ள Galaxy S-10\nSamsung ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அடுத்து Galaxy S-10 மொடல் கைப்பேசியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n5G வா���ியன்ட் ஸ்மார்ட் போஃன் பியான்ட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பின்வருமாறு,\nGalaxy S-10 ஸ்மார்ட் போஃன் அதிகபட்சம் 12GB Ram, 1000GB மெமரி (Memory) கொண்டிருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் 5G வாரியன்ட் மொடலாக இருப்பதோடு அதிகபட்சம் 6.7 இன்ச் Display யையும் ஆறு கமெராக்களையும் கொண்டிருக்கும்.\nவெள்ளை, கறுப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்க கூடும், கிரேடியன்ட் நிற ஒப்ஷனையும் இது கொண்டிருக்கலாம்.\nநான்கு Primary Camera சென்சார்களையும், இரண்டு செல்பி கமெரா லென்ஸ் என மொத்தம் ஆறு கமெராக்கள் இருக்ககூடும்.\nஅத்துடன் Galaxyஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் போஃன் மொடல்களில் இன் ஸ்ப்ளே கைரேகை சென்சாரும் வழங்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nசம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்-10 வகை ஸ்மார்ட் கைப்பேசிகள் 2019 ஆண்டில் சந்தைபடுத்தப்படவுள்ள\nசம்சுங் நிறுவனத்தில் வேலை செய்யும் 240 பேருக்கு புற்றுநோய் – காரணம் என்ன\nதென்கொரியாவில் சம்சுங் நிறுவனமானது உலகிலேயே மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமாகவும் கணினி சிப் தயாரிப்\nஅதிநவீன தொழிநுட்பம் கொண்ட தொலைபேசியை அறிமுகப்படுத்த சம்சுங் நடவடிக்கை\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியில் அதிநவீன அம்சங்கள் புகுத்தப்படவுள்ளமை தொடர்பாக சம்சுங் நிறுவனம் இணையத்தளத\nஐ ஃபோனுக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கூகுளின் பிக்ஸல்\nஐ ஃபோனுக்கு எதிராக வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூகுள் பிக்ஸல் 3 மற்று\nபுதிய சாதனையை நோக்கி நகரும் அப்பிள்: இதயத் துடிப்பை கண்டறிய புதிய ஸ்மார்ட் அறிமுகம்\nதொழில்நுட்ப உலகில் சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம் தமது புதிய ஐ ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்த\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழ���்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15203.html", "date_download": "2019-01-19T03:15:48Z", "digest": "sha1:D7DUAT4UI2K7SYN3GPKMXQ3JNBU7YCK3", "length": 11544, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (11.09.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள்.சகோதர வகையில் நன்மைஉண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப் படு\nவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nசிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள்.வியாபாரத்தில்சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nதுலாம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வராது என்றி ருந்த பணம் கைக்கு வரும்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில்எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக் கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். மற்றவர்களை சார்ந்துஇருக்க வேண்டாம். வாகனம்அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கானவழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களைநம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்\nகொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15324.html", "date_download": "2019-01-19T03:16:50Z", "digest": "sha1:NZRMIA2QQXPGKGUMWESIXKLETAEMNC5A", "length": 11389, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ரா��ிபலன் (06.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங் கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன்வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக��குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்கு வீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டுநாட்களாக கணவன-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:35:49Z", "digest": "sha1:ASJ2R6KTI4RZ6NZVCIMJYDWRZPEUNJMW", "length": 1686, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " அது சரி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகலைஞருக்கு ஒரு கடைக்கோடி (முன்னாள்) தொண்டனின் கடிதம்\nதமிழகத்தின் மூத்த தலைவருக்கு, வணக்கம் ஐயா.நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மிக்க சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்விடம் எல்லாம் சுகம் என்று சொல்ல முடியாத நிலையில்...இருந்தாலும் தோழைமையோடும் ஏழமை ப���சுதல் நம் பண்பாடு இல்லையே..அதனால் சுகம் என்றே சொல்லி வைக்கிறேன்.. யாரடா நீ என்று நீங்கள் கேட்பதற்குள்...உங்களுக்கு என்னை தெரியாது...ஆனால் உங்களை எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:08:17Z", "digest": "sha1:DUGOQU5NPNRDYMS4I7HMQUVBU5ZHXLSY", "length": 3033, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " ஜனகன் ஞானேந்திரன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிக...\nகச்சிதமாய்த் திட்டமிட்டு, கால அட்டவணை பிசகாமல், நேர்த்தியாகவும் சிறப்பாகவும் புலிகளைத் தோற்கடித்து அழித்து முடித்துள்ளார்கள்.அழித்து முடித்தவர்கள் யார்மாற்றுக்கருத்தாளர்களாஇலங்கையிலும் உலகத்திலும் எவருடைய நலன்களுக்கு எல்லாம் புலிகள் தடையாக அமைந்தார்களோ , அந்த அத்தனை அதிகாரம் படைத்த சக்திகளும் ஓரணியில்...தொடர்ந்து படிக்கவும் »\nபுலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன\nஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழைசிரிப்பின் இடிஎம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறதுவெடிக்காமல் பொத்திவச்ச விம்மும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamalayagam.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-01-19T02:21:56Z", "digest": "sha1:XIZRLKYTRR6YSZMWIKTAJQ3SK3U3UOOY", "length": 17458, "nlines": 120, "source_domain": "puthiyamalayagam.blogspot.com", "title": "புதிய மலையகம்: மக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்!", "raw_content": "\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nமக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள்\nஒரு மலையகத் தமிழனாக, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக வரலாற்றில் மிகக் கேவலமானதொரு அரசியல் தலைமையை சமகாலத்தில் கண்டிருக்கிறேன் என்பதை மிக வேதனையுடன் பதிவு செய்து தொடர்கிற���ன்.\nவடிவேல் சுரேஷ் - மலையகத்தின் மீட்பர் போல தீவிரமான பேச்சு, போலிச்சிரிப்பு, அவ்வப்போது நாடகம் என அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அப்பாவி மக்களின் வாக்குகளால் தெரிவான நபர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வியூகம் அமைத்து வெற்றி பெற்றாலும் காலம் இவரை மக்கள் மத்தியில் பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காட்டியிருக்கிறது.\nநேற்று முன்தினம் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை மக்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் நேற்று ஐக்கிய தேசிய கட்சியினருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதன் பின்னர் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்த கருத்துக்களும் நியாயமான சிந்தனையுடையவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தன.\nஇதில் குறிப்பிடத்தக்க சில கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.\n“நான் கட்சி மாறியதாக கூறியதில் எந்த உண்மையும் இல்லை. மரியாதையின் நிமித்தமே மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். நான் ஒரு பச்சைத் தமிழன், இந்து, எனக்கு நன்றிக்கடன் என்ற கடமை இருக்கிறது. அதற்காக நான் அவர்களுடன் இணைந்துகொண்டதாக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயற்படுகிறேன். அதனூடாக மக்கள் சேவை செய்யவே விரும்புகிறேன்”\nஇப்படிக் கூறிய வடிவேல் சுரேஷ், அன்றையதினமே மாலை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇங்கே மக்கள் முன்வைக்கும் கேள்விகள்தான் என்ன\nநீங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகவே இருந்திருக்கலாம். எதற்காக மீண்டும் கட்சி மாறி நாடகம் ஆடினீர்கள்\nஅன்று மாலையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளின்போது எட்டிய இணக்கப்பாடுகள் அல்லது கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்ன\nஉங்களது இந்த செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மலையக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா\nவெறும் பதவிக்காக தாவும் நீங்கள், முதலாளிமார் சம்மேளனத்துடன் இத்தனை நாள் நடைபெற்ற பேச்சுவார்;த்தைகளின் போது மக்களின் நியாயங்களையும் போராட்டங்களையும் காட்டிக்கொடுத்து கையொப்பம் இட்டதன் உண்மையான காரணம் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா\nமலையகத்தில் பட்டினிக்கான போராட்டம் நடைபெறுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நீங்கள் மக்களின் நிலைப்பாடு, வேண்டுகோள் பற்றி முன்வைத்த கோரிக்கைகள் என்ன\nஅமைச்சர் வடிவேல் சுரேஷ் அவர்களே, மக்களுக்கு சேவையாற்றவே கட்சி மாறினேன் என வெகு இலகுவாக நீங்கள் கூறிவிட்டுச் செல்லலாம். ஆனால் காலம் உங்களுக்குக் குத்தியிருக்கின்ற கறுப்புப் புள்ளியை என்றுமே மறைக்க முடியாது.\nமலையக மக்கள் ஏமாற்றுப்பேர்வழிகள், கொஞ்ச காலம் கோபமாக இருப்பார்கள், பின்னர் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை துடைத்தெறியுங்கள். ஒரு மலையக சமூகத்தைச் சார்ந்தவனாக, உங்களைப் போன்றவர்களை மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கித் தலைகுனிகிறேன்.\nஉங்களுடைய கட்சித்தாவலுக்கும் கடைசிநேர சதுரங்க ஆட்டத்துக்கும் பிரதான காரணம் என்ன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். உங்களை அமைச்சுப் பொறுப்பில் அமர்த்தியவர்களின் முக்கிய நோக்கம் என்ன\nநீங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதா அல்லது பெரும்பான்மையை நிரூபித்து தமிழ்மக்கள் தங்களோடு இருக்கிறார்கள் என்பதை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதா\nநான் ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவன் அல்லன். மனச்சாட்சியுள்ள பெருந்தோட்டவாசியாக மக்கள் மனதில் உள்ள குமுறல்களை வார்த்தையாக்கிக்கொண்டிருக்கிறேன்.\nஆகட்டும், இப்போது நீங்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறீர்கள். இனி மக்களின் கோரிக்கையை எவ்வாறு நிறைவேற்றப்போகிறீர்கள் புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா புதிய பிரதமரும் அவர் சார்ந்த குழுவினராலும் இது தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாடு வழங்கப்பட்டிருக்கிறதா\nபெருந்தோட்ட மக்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி தங்களுடைய தொழிற்சங்க அலுவலகத்தில் நாம் சந்தித்திருந்தோம். ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தராமல் ஓயமாட்டேன் என உறுதியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.\nஇனி உங்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இல்லை. இனியும் ஒரு தொழிற்சங்கம் வேண்டுமானால் இலங்கை தொழிலாளர் காங்��ிரஸிடம் தஞ்சம் கோரலாம். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் அங்கும் எவ்வாறான சித்துவிளையாட்டுகளை நடத்தினீர்கள் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.\n) இன்றி மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்தால் அந்தக் கடமையை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்வதற்கு இனியாவது முயற்சி செய்யுங்கள் அமைச்சரே. அரசியல் ரீதியாக எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அங்குமிங்கும் தாவித்திரிவதால் உங்களை மாத்திரமன்றி சமூகத்தையும் காட்டிக்கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nமக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைகள் பல இருக்கின்றன. இப்போது மக்களுக்கு முக்கியமானதொரு தேவை இருக்கிறது. அது சம்பளத் தேவை. அதனைக்காரணம் காட்டி கட்சி தாவுவது மிக இலகுவான விடயம் தான். ஆனாலும் இனிவரும் காலம் சவால்மிக்கதொரு நிலைமையைத் தோற்றுவிக்கலாம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nஅத்தோடு மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இருநூறு வருட கடும் உழைப்போடு இன்றும் தமது உழைப்பை மாத்திரமே நம்பியிருக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். உங்களை அறியாமல், மலையகத்தில் மாற்றத்தை வேண்டி பாரியதொரு இளைஞர் சக்தி உருவாகி வருகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nமேலும் பல முதலைகள் பற்றி தொடர்ந்தும் பேசுவோம்.\nPosted by இறக்குவானை நிர்ஷன் at\nLabels: தொழிலாளர் பேரராட்டம், மலையக அரசியல்வாதிகள், மலையக மக்கள், மலையகம்\nகோபி கிருஷ்ணா தந்த பரிசு\nசிந்தை தெளிவாக்கு - அல்லால்\nபந்தத்தை நீக்கிவிடு - அல்லால்\nமக்களின் கொந்தளிப்பில் குளிர்காயும் அரசியல் முதலைக...\nபேசாத வார்த்தை யாரையும் துன்புறுத்துவதில்லை\nதொடர்மௌனமும் எதுவித பயனையும் தரப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2010/12/blog-post_23.html", "date_download": "2019-01-19T02:18:20Z", "digest": "sha1:247C6VOPEE4BDOHZAVLZFRE22EUVLJGO", "length": 45703, "nlines": 114, "source_domain": "www.007sathish.com", "title": "லேடி காகா வரலாறு -|- 007Sathish", "raw_content": "\nஸ்டெஃப்னி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா (மார்ச் 28, 1986 பிறந்தவர்) லேடி காகா என்னும் மேடைப் பெயரால் அழைக்கப்படும் இவர் ஒரு அமெரிக்க ரெக்கார்டிங் கலைஞர் ஆவார். நியுயார்க் நகரத்தின் லோயர் ஈஸ்ட் சைடில் நடைபெற்ற ராக் இசை நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வளர்ந்து கொண்டிருந்த\nஇண்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸின் பெயர் முத்திரையில் ஸ்ட்ரீம்லைன்ஸ் ரெக்கார்ட்சுடனும் விரைவில் கையொப்பமிட்டார். இண்டர்ஸ்கோபில் அவரது ஆரம்பகாலங்களில், நிறுவனத்தின் சகக் கலைஞர்களுக்கு ஒரு பாடலாசிரியராக பணியாற்றினார், அப்போது ஏகானின் கவனத்தை ஈர்த்தார், காகாவின் பாடல் திறமைகளை அறிந்து, அவரும் தன் சொந்த நிறுவனப் பெயரான கோன் லைவ் டிஸ்ட்ரிபியூசனில் ஒப்பந்தமாக்கிக் கொண்டார்.\nகாகாவின் முதல் ஆல்பமான த ஃபேம் , ஆகஸ்ட் 2008இல் வெளியிடப்பட்டது. பொதுவான நல்ல விமர்சனங்களைப் பெற்றதோடு, நான்கு நாடுகளில் முதலிடத்தை அடைந்து, அமெரிக்காவின் முதல்தர எலக்ட்ரனிக் ஆல்பங்கள் பட்டியலான பில்போர்டில் முதலிடத்தைப் பெற்றது. அதன் முதல் தனிப் பாடல்களான \"ஜஸ்ட் டான்ஸ்\" மற்றும் \"போக்கர் ஃபேஸ்\" ஆகியவை ரெட்ஒன் உடன் இணைந்து எழுதப்பட்டு துணைத்தயாரிப்பு செய்யப்பட்டதாகும், அவை சர்வதேச நம்பர்-ஒன் ஹிட்களாக விளங்கின, இந்த ஆல்பம் கிராமி விருதுகளுக்கு மொத்தம் ஆறு பரிந்துரைகளைப் பெற்றதோடு, 0}சிறந்த எலக்ட்ரானிக்/டான்ஸ் ஆல்பம் மற்றும் சிறந்த டான்ஸ் ரெக்கார்டிங் ஆகியவற்றுக்கான விருதுகளையும் வென்றது. 2009இன் தொடக்கத்தில், நியூ கிட்ஸ் ஆன் த பிளாக் மற்றும் புஸ்ஸிகேட் டால்ஸ் ஆகியவற்றில் நல்ல பெயர் பெற்றவுடன் தன் முதல் சுற்றுப்பயணமான த ஃபேம் பால் டூர் என்பதைத் தொடங்கினார். 2009இன் இறுதியில், தன் இரண்டாவது ஸ்டூடியோ ஆல்பமான த ஃபேம் மான்ஸ்டரை வெளியிட்டார், அதில் உலகளவிலான பட்டியலில் முன்னணியில்ல் இருந்த தனிப்பாடலான \"பேட் ரொமான்ஸ்\" இருந்தது, அதோடு தன் இரண்டாவது சுற்றுப்பயணமான \"த மான்ஸ்டர் பால் டூரைத்\" தொடங்கினார்.\nஅவர் கிளாம் ராக் இசைக்கலைஞர்களான டேவிட் பௌவி மற்றும் பிரட்டி மெர்குரி ஆகியவர்கள் மற்றும் பாப் இசைக் கலைஞர்களான மடோனா மற்றும் மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோரையும் பெரிதும் ஈர்த்தார். அவர் ஃபேஷனாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதனை தன் பாடல் எழுதுதல் மற்றும் பாடுதல் போன்றதன் அவசியமான கூறாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று வரை, உலகளவில் எட்டு மில்லியன் ஆல்பங்களையும் 35 மில்லியன் தனிப் பாடல்களையும் விற்றுள்ளார்\n1986–2004: ஆரம்பகால வாழ்க்கையும் க���்வியும்\nலேடி காகா மார்ச் 28,1986இல் நியூயார்க் நகரத்தில் [இத்தாலிய அமெரிக்கப்] பெற்றோர்களான ஜோசப் மற்றும் சிந்தியா ஜெர்மனோட்டா ([நே] பிஸ்ஸெட்) ஆகியோருக்கு மூத்த குழந்தையாகப் பிறந்தார். 4 வது வயதில் பியானோ இசைக்கத் தொடங்கி, தன் முதல் பியானோ பாடலிசையை 13 வயதில் எழுதினார், 14 வயதில் [ஓபன் மைக்] இரவுகளில் பாடத் தொடங்கிவிட்டார். 11வது வயதில், [மன்ஹாட்டனில்] உள்ள [ஜூலியார்டு பள்ளி]யில் சேர்வதாக இருந்தது, அதற்கு பதில் [கான்வண்ட் ஆஃப் த சேக்ரட் ஹார்ட்] என்ற பிரைவேட் ரோமன் கத்தோலிக்க பள்ளியில் கலந்து கொண்டார். உயர் நிலைப் பள்ளியில் பேசுகையில், \"அதிக அர்ப்பணத்துடன், அதிக படிப்புத்திறமையுடன், அதிக ஒழுக்கத்துடன்\" இருந்ததாகவும் ஆனால் \"கொஞ்சம் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும்\" அவரே தன்னைப் பற்றி குறிப்பிட்டார், மேலும் ஒரு பேட்டியில், \"நான் அதிக ஆர்வக்கோளாறாகவும் கிறுக்குத்தனமாகவும் இருப்பதாக மற்றவர்களால் கேலிசெய்யப்பட்டதால் அதனைவிட்டு விலக நினைத்தேன். அதனில் நான் பொருந்தவில்லை, ஒரு பைத்தியத்தைப் போல் உணர்ந்தேன்.\"\n17வது வயதில், லேடி காகாவிற்கு [நியூயார்க் பல்கலைக்கழக]த்தின் டிஷ் கலைப் பள்ளியில் மிக விரைவான சேர்க்கைக் கிடைத்தது. அங்கே அவர் தன் இசை மற்றும் பாடல் எழுதும் திறமைகளை கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவவதன் மூலம் வளர்த்துக் கொண்டு கலை, மதம் மற்றும் சமூக-அரசியல் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தினார். பின்னர் தன் இசை வாழ்க்கையில் கவனம் செலுத்த முற்பட்டு பள்ளியில் இருந்து விலகினார்.\n[ஐலான்ட் டெஃப் ஜேம் மியூசிக் குரூப்பின்] தலைவரும் சிஈஓவுமான [எல். ஏ. ரீட்] லேடி காகாவின் பாடல்களை தன் அலுவலகத்தில் பாடக்கேட்டபின் தன் 19வது வயதில் [டெஃப் ஜேம் ரெக்கார்டிங்க்ஸ்] உடன் முதல் ஒப்பந்தத்தை செய்து கொண்டார் காகா. மூன்று மாதங்கள் கழித்து, டெஃப் ஜேமில் இருந்து விலக்கப்பட்டார், ஆனால் அதே நேரத்தில் அதே நிறுவனம் காகாவை பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான [ரெட்ஒன்], என்ற அவர்கள் நிர்வகித்த மற்றொரு நிறுவனத்தில் அறிமுகப்படுத்திவைத்தது. [மோட்லி க்ரூ]வின் \"[கேர்ள்ஸ் கேர்ள்ஸ் கேர்ள்ஸ்]\" மற்றும் [AC/DC]'யின் \"[T.N.T.]\"ஆகியப்பாடல்களால் ஈர்க்கப்பட்டு ரெட்ஒன் உடன் இணைந்து தன் முதல் பாடலான \"பாய்ஸ் பாய்ஸ் பாய்ஸ்\", என��ற ஒரு [அதிரடி] வெற்றிப் பாடலை வெளியிட்டார். தன் பெற்றோர்களை விட்டு பிரிந்து [லோயர் ஈஸ்ட் சைடு] கிளப்பில் மேக்கின் புல்சிபர் மற்றும் SGபாண்ட் ஆகிய பாண்ட்களுடன் இணைந்து பாடத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து மிக விரைவில் போதைப் பொருட்களை உட்கொள்ளத் தொடங்கி [புர்லேஸ்க்] நிகழ்ச்சிகளில் பாடினார். தன் தந்தை \"அதனை கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை\" என்றும், அவர் பல மாதங்களாக தன்னை கண்டுகொள்ளவில்லை என்றார். இவரின் ஆரம்பகால பாடல்களை எழுதுவதற்கு உதவியாக இருந்த [இசைத் தயாரிப்பாளர்] [ராப் புசாரி] இவரது குரல்வளத்தை [பிரட்டி மெர்குரி]யுடையது போல் இருப்பதாக ஒப்பிட்டு விவரித்தார். [குயின்] பாடலான \"[ரேடியோ கா கா]\"வைத் தொடர்ந்து மோனிகர் காகாவை உருவாக்க புசாரி உதவினார். புசாரியிடம் இருந்து வந்த ஒரு மொபைல் சேதியில் \"லேடி காகா\" என்று குறிப்பிட்டிருந்ததை அடுத்து, தனக்கு ஒரு [மேடைப் பெயரை] உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.\nஅதில் இருந்து லேடி காகா என அழைக்கப்பட்டார்.ஒரு இளம் மஞ்சள் நிறப்பெண்ணின் முழு வலதுபக்க விவரம், சுற்றி அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள்.ஒரு கருப்பு லியோடார்டை அணிநதிருக்கிறார், அவரது தலைமுடி சுற்றிலும் விழுகிறது.வலது கையில் கண்களுக்கான ஒரு ஜோடி வீடியோ சன்கிளாஸ்களை வைத்திருக்கிறார். 2007 முழுவதும், லேடி ஸ்டார்லைட் என்ற நடனக் கலைஞருடன் இணைந்து செயல்பட்டார், அவர் பல மேடை நவீன அலங்காரங்களை உருவாக்குவதில் உதவிகரமாக இருந்தார். இருவரும் இணைந்து தங்களது நேரடி நடன கலைப் படைப்பான \"லேடி காகா அன்ட த ஸ்டார்லைட் ரேவ்யு\" [மெர்குரி லவுஞ்ச்], [த பிட்டர் என்ட்], மற்றும் த ராக்வுட் மியூசிக் ஹால், ஆகிய கிளப் இடங்களில் கேளிக்கைகளை நடத்தத் தொடங்கினர். \"த அல்டிமேட் பாப் புர்லஸ்கியு ராக் ஷோ\" என்ற பெயரில், அவர்களது செயல்பாடு 1970களில் பலவகை செயல்பாடுகளுக்கு ஒரு லோ-ஃபை பாராட்டாக அமைந்தது. ஆகஸ்டு 2007, அமெரிக்க [இசைத் திருவிழா]வான [லொள்ளாபலூசா]வில் பாடும்படிக்கு அவரும் லேடி ஸ்டார்லைட்டும் வரவேற்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சி விமர்சகரீதியாக கொண்டாடினர், அந்நிகழ்ச்சியை மிகச்சிறப்பான விமர்சனங்களைப் பெற்றனர். துவக்கத்தில் [அவான்ட் கர்டே] மற்றும் [எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக்] ஆகியவற்றில் கவனம் செலுத்தியதில் ஒரு சறுக்கல் ஏற்படுவது போல் உணர்ந்த லேடி காகா, [டேவிட் பௌவி] மற்றும் [குயின்] ஆகியவற்றின் கலவையுடன் [பாப்] மெலடிகள் மற்றும் விண்டேஜ் [கிளாம் ராக்] ஆகியவற்றை உட்பொதிக்கத் தொடங்கினார். இந்த நேரத்தில், ஒரு இரண்டு-சிடி ஆடியோ புத்தகத்தில் ஒரு ஜோடியான பாடல்களில் இணைக்கப்பட்டிருநதார், அது கிரிக்கெட் கேசியின் த போர்டல் இன் த பார்க் என்ற குழந்தைகள் புத்தகத்துடன் இணைக்கப்பட்டு விநியோகிக்கப்பட இருந்தது. \"வேர்ல்டு ஃபேமிலி டிரி\" மற்றும் \"த பவுண்டைன் ஆஃப் ட்ரூத்\" என்ற பாடல்களில் [மெல்லி மெல்] உடன் இணைந்து பாடினார்.\n[ராப் புசாரி] தான் தயாரித்த காகாவின் பாடல்களை தன் நன்பரும், தயாரிப்பாளரும், [பதிவு செய்யும் நிபுணருமான] வின்சென்ட் ஹெர்பர்ட்டிடம் அனுப்பி வைத்தார்.ஹெர்பர்ட் தன் பாடல் பதிவுகளில் அவரை பாடவைக்க 2007 இல் தொடங்கப்பட்டிருந்த [இண்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸின்] [பதிவுப்பெயரில்] ஒப்பந்தமிட துரித நடவடிக்கை மேற்கொண்டார். ஹெர்பர்டை பாராட்டுகையில் தன்னை கண்டடைந்த ஒருவர் என்றும், \"நாங்கள் பாப் வரலாற்றை உருவாக்கி வருகிறோம், இன்னும் தொடர்ந்து செயல்படுவோம்\" என்றும் கூறினார். [பேமஸ் மியூசிக் பப்ளிஷிங்] என்ற நிறுவனத்தின் கீழ் ஒரு பயிற்சிபெறும் பாடலாசிரியராக பணியாற்றி இருந்ததையடுத்து, அந்நிறுவனத்தை [சோனி/ATV மியூசிக் பப்ளிஷிங்] பின்னர் வாங்கிவிட்டதால், சோனி/ATV-யுடன் ஒரு [இசை வெளியீட்டு] ஒப்பந்தத்திற்கு ஆட்பட்டார். அதன் விளைவால், [பிரிட்னி ஸ்பியர்சுக்கு] பாடல்கள் எழுத பணியமர்த்தப்பட்டார், அதோடு இண்டர்ஸ்கோப்பின் மூலம் அதன் ஆளுகைக்குட்பட்ட அதன் பாடகசகாக்களான [நியு கிட்ஸ் ஆன் த பிளாக்], [பெர்ஜி] மற்றும் [புஸ்ஸிகேட் டால்ஸ்] ஆகியோருக்கும் பாடல்கள் எழுதவும் வாய்ப்பு பெற்றார். இண்டர்ஸ்கோப்பில் அவர் எழுதும் போது, பாடகர்-பாடலாசிரியர் [ஏகோன்] தன் ஸ்டூடியோவில் தன்னுடய பாடல்களில் ஒன்றை பாடும்படி கேட்டுக்கொண்டு காகாவின் குரல்வளங்களுக்கு அங்கீகாரம் அளித்தார். அதனை அடுத்து [இண்டர்ஸ்கோப்-கெஃபன்-A&M]நிறுவன சேர்மன் மற்றும் சிஈஓவான [ஜிம்மி லோவினை] சம்மதிக்கச் செய்து தன்னுடைய சொந்த தலைப்பான [கோன் லைவ் டிஷ்டிரிபியூசனில்] பாடுவதற்கு கூட்டு ஒப்பந்தம் ஒன்றை போட்டு, அவரை ஒரு \"ஒப்புதல் உரிமைபெற்ற பாடகராக\" பின்னர் அறிவித்தார். ஏகோனுடன் அவருடைய ஸ்டூடியோவில் பணியாற்றும் முதல் ஆல்பத்தின் போதே [ரெட்ஒன்] உடனான ஒப்பந்தத்தையும் பெற்றார், அவரது துவக்ககால சர்வதேச ஹிட் தனிப்பாடல்களான \"[ஜஸ்ட் டான்ஸ்]\" மற்றும் \"[போகர் ஃபேஸ்]\" ஆகியவற்றையும் வெளியிட்டார். [செர்ரிடிரி ரெக்கார்ட்ஸின்] ரோஸ்டரிலும் இணைந்தார், அது தயாரிப்பாளரும் பாடலாசிரியருமான [மார்டின் கீர்ஸென்பாமால்] தொடங்கப்பட்ட இண்டர்ஸ்கோப்பின் பதிப்புப்பெயராகும், இது கீர்ஸென்பாமுடன் இணைந்து எழுதப்பட்ட \"[ஏய், ஏய் (நத்திங் எல்ஸ் ஐ கேன் சே)]\" என்ற தனிப்பாடலுடன் சேர்த்து நான்கு பாடல்கள் எழுதப்பட்டதற்கு பின்பு நடந்ததாகும்.\nடிசம்பர் 11, 2009 இல், [மஹாராணி எலிசபெத் II] அவர்களை சந்தித்து \"[ஸ்பீச்லெஸ்]\" என்ற பாடலை பாடினார். தன் [சோபோமோர் ஆல்பத்தின்] வெளியீடுடன் தொடர்புடைய [த மான்ஸ்டர் பால் டூர்] ஆல்பத்தையும் அறிவித்தார். ஜனவரி 7, 2010இல் நடைபெற்ற [வாடிக்கையாளர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி]யில் [போலராய்டு]க்கான படிமமாக்கல் தயாரிப்புகளுக்கு காகாவை முதன்மை கிரியேட்டிவ் அலுவலராக அறிவித்திருந்தனர், அதில் தான் பேஷன், தொழில்நுட்பம் மற்றும் போட்டோகிராபி தயாரிப்புகளை உருவாக்கப்போவதாக அறிவித்தார். \"எதிர்காலத்தில் உடனடி பிலிம் கேமராவை ஒரு பகுதியாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.\"\nஜனவரி 14, 2010இல், சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக [மேற்கு லாபாயேட், இண்டியானா]வில் உள்ள மான்ஸ்டர் பால் கச்சேரியை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை காகாவிற்கு ஏற்பட்டது; நிகழ்ச்சிக்கு தயாராகுகையில் சில மணிநேரங்களுக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் அடைந்தார், [உடலில் நீர்க்குறைவு] மற்றும் [உடலில் ஆற்றல் குறைவு] ஏற்பட்டதால் [சீரற்ற இதயத்துடிப்பு] ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஜனவரி 31, 2010இல் [52வது கிராமி விருதுகளில்] தன் முதல் கிராமி விருதுகளை காகா பெற்றார். அவரது தனிப்பாடலான \"போக்கர் ஃபேஸ்\" பாடல் [ஆண்டுக்கான பாடல்], [ஆண்டுக்கான பதிவு], மற்றும் [சிறந்த நடன ரெக்கார்டிங்] போன்றவற்றுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு மூன்றிலும் இருந்தவர்களையும் வென்றது. அவருடைய த ஃபேம் ஆல்பமும் [ஆல்பம் ஆஃப் த இயர்] மற்றும் [சிறந்த எலக்ட்ரானிக்/டிரம் ஆல்பம்] விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு இரண்டில் இருந்தவர்களயும் வென���றது\nஇசைக் கலைஞர்களான [டேவிட் பவ்வி] மற்றும் [பிரட்டி மெர்குரி] போன்ற [கிளாம் ராக்] இசைக்கலைஞர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் லேடி காகா, அதே போல் [பாப் இசைக்] கலைஞர்களான [மடோனா] மற்றும் [மைக்கேல் ஜாக்ஸன்] ஆகியோராலும் ஈர்க்கப்பட்டார். [டெய்லி ரெக்கார்டின்] ஜான் டிங்வால் என்பவர் எழுதுகையில், \"[காகா] சொல்வது போல் அவர் மடோனா மற்றும் மறைந்த மைக்கேல் ஜாக்சனால் ஈர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார், ஆனால் அவரது முதல் ஈர்ப்பே பிரட்டி மெர்குரிதான் என எழுதியிருந்தார்.\" [குயின்] பாடலான \"ரேடியோ கா கா\" அவரது மேடைப் பெயராக அமைய வழிசெய்தது. காகா குறிப்பிடும் போது: \"நான் பிரட்டி மெர்குரி மற்றும் குயினால் அழகு சேர்க்கப்பட்ட்டு ரேடியோ காகா என்னும் ஹிட்டை ஏற்படுத்தினேன். எனவே தான் எனக்கு அப்பெயர் பிடிக்கும்... பிரட்டி ஒரு தனித்தன்மை வாய்ந்தவர் - பாப் இசை உலகின் மிகச் சிறந்த நபர்களில் ஒருவர்.\" [ரோலிங் ஸ்டோனில்] மடோனா, லேடி காகாவில் தான் தன்னையே பார்ப்பதாகக் கூறியிருந்தார்.\" தன்னையும் மடோனாவையும் ஒப்பிடுதல் பற்றியதற்கு பதிலளிக்கையில், லேடி காகா குறிப்பிடுகையில்: \"யூகித்துக் கொண்டே இருக்க நான் விரும்பவில்லை, ஆனால் பாப் இசையைப் பிரபலமாக வேண்டும் என்னும் எனது இலட்சியத்தை செய்து விட்டேன்\" என்றார். லாஸ்ட் ரெவல்யூசன் 25 ஆண்டுகளுக்கு முன் மடோனாவால் தொடங்கப்பட்டது.\" கலைஞர் [ஆண்டி வார்ஹோல்], கவிஞர் [ரெயினர் மரியா ரில்கி], ஆடையலங்கார முகியஸ்தர்/நடிகை/பாடகி [கிரேஸ் ஜோன்ஸ்] மற்றும் மொத்தத்தில் ஆடையலங்காரம் என அனைவருமே அவரது ஈர்ப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. காகா எப்போதும் [பிளாண்டி] பாடகரான [டெப்பி ஹேரி]யால் விரும்பப்பட்டார். [ஆலிஸ் கூபர்] அவரது ஸ்டைலை \"[வாடிவில்லியன்]\" என அழைத்தார்.\nலேடி காகாவின் குரல் மடோனா மற்றும் [கிவன் ஸ்டெப்னி]யுடன் ஒப்பிடப்பட்டது, அதே நேரம் அவரது இசை கிளாசிக் 1980களின் பாப் மற்றும் 1990களின் [யூரோபாப்] ஆகியவற்றை நினைவூட்டுவதாக உள்ளன. அவரது முதல் ஆல்பமான த ஃபேமை விமர்சித்த [த சண்டே டைம்ஸ்] பத்திரிகை, \"ஒரு இசை, ஃபேஷன், கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையாக மடோனா, கிவென் ஸ்டெஃபனி சிர்கா [ஹல்லாபேக் கேர்ள்], [கைலி மினோக்] 2001 அல்லது கிரேஸ் ஜோன்ஸ் ரைட் நவ் ஆகியோரையும் நினைவில் கொண்டுவரச் செய்கிறார்\" எ��க் குறிப்பிட்டிருந்தது. அதுபோல, [த பாஸ்டன் குளோப்] பத்திரிகையின் விமர்சகர் சாரா ரோட்மேன் குறிப்பிடுகையில் \"காகாவின் குழல் இசைகள் மற்றும் இளமை துள்ளும் தாளங்களில் அவரது பெண்மையுடன்... நிச்சயமாக மடோனா முதல் கிவென் ஸ்டெப்னி வரை அனைவரின் தாக்கங்களும் உள்ளன\" எனக் கூறியிருந்தார்.\" [த பிலிப்பைன்ஸ் ஸ்டாரின்] பேபி ஏ.கில் \"நடனத்தையும் ராக்கையும் கலந்து அளிக்கிறார்\" எனக் குறிப்பிட்டள்ளார்.\" [த கார்டியனின்] அலெக்சிஸ் பெட்ரிடிஸ் என்பவர் ஒரு கலைஞராக இருந்தாலும் காகாவிடம் ஒரிஜினாலிட்டி இல்லை என கருத்து தெரிவித்திருந்தார், \"பாப் மியூசிக் அப்பட்டமாக ஒரிஜினலாக இல்லாமல் கொஞ்சம் அறிவும் வேலைசெய்ய வேண்டும்; அதற்கு டியூன்கள் தேவை, லேடி காகா தன் டியூன்களில் நன்றாகவே விளங்குகிறார்.\" அவரது கவிதைகளில் அறிவிப்பூர்வ தூண்டுதல் செய்தி எதுவும் இல்லாவிட்டாலும், \"நம்மையும் அறியாமல் உடலை அசைத்து ஆடத்துவங்கச் செய்கிறது [காகா]வின் இசை\" எனக் குறிப்பிட்டிருந்தார்[எலக்ட்ரோகிளாஷில்] இருந்து வந்த காகாவின் சாராம்சங்கள் அனைத்துமே, அதாவது இசையைத் தவிர மற்ற அனைத்தும் 1980களில் இருந்து வந்தவை, அவை கொஞ்சமும் தயவு தாட்சணியம் இல்லாமல் எடுக்கப்பட்டவை [ஆட்டோ-டியூன்] உடனான பாப்-கிளேஸ்டு [நவ்டீஸ்] போன்றவையும் [R&B]-கொண்ட தாளங்கள் என [சைமன் ரெனால்ட்ஸ்] எழுதியிருந்தார்.\nதான் \"ஃபேஷனுடன் இணைந்திருப்பதாகவும்\" அதுவே தன் \"எல்லாமும்\" என்று லேடி காகா குறிப்பிட்டிருந்தார். ஆடையலங்காரத்துக்கு இருக்கும் இந்த ஆர்வம் தன் தாயிடம் இருந்து வந்ததாகக் கூறினார், \"தன்னை எப்போதும் நல்ல முறையில் அழகாக வைத்துக் கொண்டார்\" என்று குறிப்பிட்டார்.\nமேலும் கூறுகையில்: \"நான் பாடல் எழுதும் போது, மேடையில் நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கிறேன். மொத்தத்தில்—நடனக் கலை, பாப் கலை, பேஷன் என ஒட்டுமொத்தமும் அடங்கியது என்னைப் பொறுத்தவரையில், அனைத்தையும் ஒன்று சேர்த்து, சூப்பர் ரசிகனை மீண்டும் உருவாக்கும் ஒரு நிஜக் கதைதான். நான் அதை திரும்ப கொண்டுவர வேண்டும். ரசிகர்கள் நன்கு சாப்பிட்டு ருசித்து நமது படைப்பின் அனைத்து பகுதிகளையும் சுவைக்க வேண்டும் என்பதால் நான் பட அமைப்பில் ரொம்ப தீவிரமாக இருப்பேன்.\" [த ஸ்டாரின்] கட்டுரையாளர் டிரிஷ் கிராஃபோர்டு, \"ஒரு கூட்டம் நிறைந்த களத்தில் தன்னைத் தனித்துவத்துடன் காண்பிக்க, ஃபேஷன் என்பது காகாவிற்கு ஒரு முகவரிச் சீட்டு\" எனக் கூறினார்\". அவரிடம் அவரது சொந்த கிரியேட்டிவ் தயாரிப்புக் குழுவாக ஹவுஸ் ஆஃப் காகா என்ற குழு உள்ளது, அதனை அவரே தனிப்பட்ட வகையில் கையாளுகிறார். காகாவின் ஆடைகள், மேடை உபகரணங்கள், மற்றும் தலைஅலங்காரங்கள் போன்றவற்றை அணி உருவாக்குகிறது. காகாவிடம் ஆறு பிரபலமான டாட்டூக்கள் உண்டு, அவற்றுள் [ஜான் லெனானின்] அமைதிச் சின்னம், அவரையே காகாவின் \"ஹீரோ\" என்று [த கார்டியன்] குறிப்பிட்டது, கவிஞர் [ரெயினர் மேரியா ரில்க்]கின் வரிகளைக் குறிப்பிடும் ஒரு ஜெர்மன் ஸ்கிரிப்ட் அவரது இடது தோள்பட்டையில் சுருளாக இருக்கும்\nலேடி காகாவின் படங்களை காண இங்கே கிளிக் செய்யவும்\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nசீமான் - ஒரு பக்க செய்தி\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\n\"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வ...\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nசேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/ameer-dance-with-nitu-chandra-hot-hsbc.html", "date_download": "2019-01-19T02:51:19Z", "digest": "sha1:FMRSRHXXGP7YD72EOJCMDKQ4UUNMKDET", "length": 9956, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அமீர் நீது சந்திராவுடன் ஆட்டம் போடுவாரா ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அமீர் நீது சந்திராவுடன் ஆட்டம் போடுவாரா \n> அமீர் நீது சந்திராவுடன் ஆட்டம் போடுவாரா \nயோகிக்குப் பிறகு அமீர் நடிக்க மாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அமீரைப் பற்றி வரும் தகவல்கள் ஆச்ச‌ரியமளிக்கின்றன.\nயுத்தம் செய் படத்தை மிஷ்கின் சேரனை வைத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அவரது பேவரைட் மஞ்சள் சேலை பாடலொன்றும் இடம்பெறுகிறது. இந்தப் பாடலில் ஆடப் போகிறவர் நீது சந்திரா.\nகுத்துப் பாடலான இதில் நீது சந்திராவுடன் இணைந்து ஆடப் போகிறவர் அமீர். யோகியில் அமீர் போட்ட குத்தாட்டத்தைப் பார்த்து மிஷ்கின் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.\nஆனாலும், படப்பிடிப்பு முடியும் வரை அமீ‌ரின் ஆட்டம் குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் அவரது மனம் மாறலாம். கலைஞனாயிற்றே.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓட��வது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த ந���்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906111", "date_download": "2019-01-19T02:11:20Z", "digest": "sha1:AXRMW3MPAIOVYC7PUOF5OVGRJFGXBG5N", "length": 7945, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டம்\nதமிழ்நாடு முன்னேற்ற எழுத்தாளர்கள் சங்க கூட்டம்\nதேவகோட்டை, ஜன.11: தேவகோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம் கிளைத்தலைவர் ராசேந்திரன் தலைமையில் நடந்தது. போஸ், புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழ் அறிஞர் அறவாணன் மறைவிற்க அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தலைவர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மாவட்டச்செயலாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் இளைய தலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தக் கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் பாலாஜி, சேகுவாரா, மார்க்சிஸ்ட் கார்க்கி, மாணவி அபிராமி, மற்றும் ஆசிரியை சத்யவாணி ஆகியோர் அண்மையில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிலரங்கத்தில் தங்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். அவர்களை பாராட்டி கௌரவித்தனர். தேவகோட்டையில் மார்ச் மாதம் முதல் வாரம் குறும்பட விழாவினை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பொருளாளர் மரியஜெயபால் நன்றி கூறினார்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/agricultural-scientists-recruitment-board-is-hiring-for-project-coordinator-003493.html", "date_download": "2019-01-19T02:05:29Z", "digest": "sha1:OS7IVEHNOJUBKUUUJSJQWLJYT4OOUVZ6", "length": 10412, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வாணையத்தில் பணி வாய்ப்பு | Agricultural Scientists Recruitment Board Is Hiring For Project Coordinator - Tamil Careerindia", "raw_content": "\n» வேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வாணையத்தில் பணி வாய்ப்பு\nவேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வாணையத்தில் பணி வாய்ப்பு\nவேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: விண்ணப்பிக்கும் பணிக்கேற்ப குறிப்பிட்ட துறையில் பிஹெச்டி பட்டத்துடன், பணிஅனுபவம் விரும்பத்தக்கது.\nவயதுவரம்பு: 16.04.2018 தேதியின்படி 60குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.43000- 67000\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர���கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள'வாக்கன்சி' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/1011-7e3065124.html", "date_download": "2019-01-19T02:05:26Z", "digest": "sha1:NWLGBREHSGZ3CEWZJ2ZXSIE4VC6OUOCQ", "length": 3415, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "பைனரி இழப்பீட்டு திட்டம் மூலோபாயம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஆன்லைன் நாணய வர்த்தகம் ஆஸ்திரேலியா\nஅந்நிய செலாவணி தொழிற்சாலை cfd\nபைனரி இழப்பீட்டு திட்டம் மூலோபாயம் -\nரெ னோ சா ர் ட் அந் நி ய மூ லோ ப��� யம் ஆதரவு & எதி ர் ப் பை அந் நி ய செ லா வணி உத் தி கள் ஸ் வி ங் டி ரே டி ங் அந் நி ய செ லா வணி உத் தி கள். 58) by the Tampa Bay Lightning in the NHL Draft, but he has played like a first- round talent.\nபைனரி இழப்பீட்டு திட்டம் மூலோபாயம். Find Strength in Numbers\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஅந்நிய செலாவணி நிறுவனங்கள் சம்பளம் மற்றும் பதவிகள்\nமைய புள்ளிகள் அந்நிய செலாவணி\nசிறந்த நேரடி வர்த்தக சமிக்ஞைகள்\nசிறந்த அந்நிய செலாவணி முறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09042647/1190081/Bullet-Nagarajan-threat-Theni-woman-inspector.vpf", "date_download": "2019-01-19T02:59:33Z", "digest": "sha1:JI53UKB4DVXE6BBYE7WK56NZUPY37UGR", "length": 17491, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிறைத்துறை சூப்பிரண்டை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல் || Bullet Nagarajan threat Theni woman inspector", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிறைத்துறை சூப்பிரண்டை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:26\nமதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. #BulletNagarajan #WomenInspector\nமதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. #BulletNagarajan #WomenInspector\nதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். இவர் மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.\nஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியிருப்பதாவது:-\nஇன்ஸ்பெக்டருக்கு நடிகை விஜயசாந்தி என்று நினைப்பா சரியான பெண்ணாக இருந்தால் இரவு தனியாக ரெய்டுக்கு வரவேண்டியது தானே. 10 போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு அடிப்பது பெரிது கிடையாது. இன்னொரு வாயாடி ஜெயமங்கலத்தில் இருந்தது. அதை இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணிவிட்டேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கிவிட்டுக்கொண்டே இருக்க முடியாது. இது நிரந்தர பணி நீக்கம் ஆகிவிடும்.\nஇன்னொரு முறை என்னுடைய மண்ணில் உள்ள பெரியகுளத்துக்காரங்களை யாரை கைவைத்தாலும் நேரடியாக நான் வருவேன். பெண்ணாக இருப்பதால் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2-வது வாய்ப்பு தர நான் ஒன்றும் கடவுள் கிடையாது. பாவம் அனாதையாக ஈ மொய்த்துக்கிடக்கும் அளவுக்கு ஆகிவிடாதீர்கள்.\nஉன் வீட்டை சுற்றிலும் 100 போலீஸ் போட்டுக்கோ. என்னை பிடித்துவிட்டால் நான் அதே இடத்தில் இறந்துவிடுகிறேன். உங்களுக்கு எங்கே தொட்டால் வலிக்கும் என்பது எனக்கு தெரியும். இனிமேல் என்னுடைய பசங்ககிட்ட வாலாட்டினால் நான் எடுக்கிற ஆக்‌ஷன் பயங்கரமாக இருக்கும்.\nஇது, சினிமா கிடையாது. நீங்கள் ஒன்றும் நடிகை விஜயசாந்தி கிடையாது. சினிமா எல்லாம் பார்க்காதீர்கள். டியூட்டியை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் புழல் சிறைக்கு அனுப்பிவிடுவேன்.\nஇவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.\nஇதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ எனக்கு வந்தது. உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை’ என்றார். #BulletNagarajan #WomenInspector\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி குழ��்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா\n10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உ.பி. அரசு முடிவு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety/2018/06/06122054/1168197/women-dressing-sense-create-problems.vpf", "date_download": "2019-01-19T03:06:42Z", "digest": "sha1:KX7YG4TEDK2DQSHGNQAZ7QWHZB57K52K", "length": 7403, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women dressing sense create problems", "raw_content": "\nபெண்களின் ஆடை கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள்\nநமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்து பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும்.\nமென்மையானதும் கவர்ச்சிகரமானதும் ஆன உடலமைப்பு கொண்ட பெண்கள் அணியும் ஆடைகள் பலவிதமான ஜன்னல்களோடும் உடலோடு இறுக்கமாக ஒட்டியவையாகவும் நீளம் குறைந்தவையாகவும் கைகால்கள் இல்லாதவையாகவும் இருப்பதைக் காண்கிறோம்.\nபெண் என்பவள் பலவீனமானவள், அவளது உடலின் கவர்ச்சி கண்டு ஏதாவது அந்நிய ஆண் ஈர்க்கப்பட்டால் அங்கு அவளது கற்பும் தொடர்ந்து உயிரும் பறிபோக வாய்ப்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.\nஅதனால் இந்த விதமான ஆடைகள் பாதுகாப்பு அற்றவை என்பதை நிரூபிக்க சான்றுகள் தேவையில்லை. அன்றாடம் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்��ளே இதை உறுதிப்படுத்துகின்றன.\nதேசிய குற்றவியல் பதிவகத்தின் தரும் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். (அதாவது ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வீதம் இதற்கு பலியாகிறார்கள்). இந்த குற்றங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் பெண்களின் ஆடைக்குறைப்பு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.\nநமது மகளோ அல்லது உடன்பிறந்த சகோதரியோ அல்லது பெற்றெடுத்த தாயோ அல்லது கட்டிய மனைவியோ மேற்கூறப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடாது என்பதில் நாம் குறியாக இருக்கிறோம். நமது குடும்ப அமைப்பு சீர்குலையக் கூடாது என்பது நம்மில் ஒவ்வொருவரதும் விருப்பம்\nபொதுவாகவே நமக்கு சொந்தமான ஒரு விலைமதிப்புள்ள ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ வெளியே எடுத்துச் செல்லவேண்டி வந்தால் அதை பத்திரமாக பொதுமக்கள் பார்வையில் படாமல் இருக்க மறைத்துதான் எடுத்துச் செல்வோம். காரணம் அதைக் கவர்ந்தெடுக்க கள்வர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம்.\nஇங்கு நம் அன்புக்குரியவர்களின் உடலை காட்சிக்கு வைத்து காமுகர்களுக்கு அழைப்பு கொடுப்பதுபோலல்லவா அமைகிறது பெண்களின் ஆடை இவ்வாறு நம் பணத்தை விட,செல்வத்தை விட விலைமதிக்கமுடியாத நம்மவர்களின் கற்பையும் உயிரையும் துச்சமாகக் கருதச் செய்வது எது\nஇவ்வாறு நமக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தானது என்று அறிந்து பெண்களின் ஆடைக்குறைப்புக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் முன்வர வேண்டும். நாகரீகம் என்ற போர்வையில் உடலை காட்டாமல் கௌரவமாக உடை அணிய பெண்கள் முன்வர வேண்டும்.\nஅது தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதுகாப்பானது.\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்\n‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா\nபெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதா\nபெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்கக்கூடாதவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/12/30173831/1137600/MyJio-iOS-app-gets-new-features.vpf", "date_download": "2019-01-19T03:03:52Z", "digest": "sha1:Z5XRNUJ5I6ZGJLAAFZM6JJRCYC425UJ5", "length": 4397, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MyJio iOS app gets new features", "raw_content": "\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nபதிவு: டிசம்பர் 30, 2017 17:38\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மைஜியோ ஆப் ஐ.ஓ.எஸ். அப்டேட் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nமைஜியோ செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருந்த நிலையில், ஐ.ஓ.எஸ். பதிப்பிற்கான அப்டேட் மூலம் சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான மைஜியோ செயலியில் வாடிக்கையாளர்கள் பே.டி.எம். அல்லது ஜியோமனி வாலெட் கணக்குகளை கொண்டு பணம் செலுத்த முடியும். மைஜியோ ஐ.ஓ.எஸ். செயலியின் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி சில பிழை திருத்தங்கள் மற்றும் பயன்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமைஜியோ செயலி 4.0.04 பதிப்பு ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் சலுகையை ரூ.399க்கு வழங்குகிறது. இத்துடன் 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் பே.டி.எம். மற்றும் ஜியோ மனி சேவைகளை கொண்டு பிரீபெயிட் ரீசார்ஜ், போஸ்ட்பெயிட் கட்டணம் உள்ளிட்டவற்றை வாலெட் கணக்குகளில் இருந்து மேற்கொள்ள முடியும்.\nஇத்துடன் ஜியோஃபைபர் மற்றும் ஜியோஃபை சாதனங்களை மிக எளிமையாக இயக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஜியோ ஃபைபர் அல்லது ஜியோஃபை நெட்வொர்க்குடன் இணைத்து சேவைகளை மேம்படுத்தப்பட்ட மைஜியோ செயலியில் கட்டுப்படுத்த முடியும்.\nமைஜியோ ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ஹெல்லோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி காணப்பட்டது என்னும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் இன்னும் வழங்கப்படவில்லை.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/?wishes=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C", "date_download": "2019-01-19T03:09:16Z", "digest": "sha1:GLKSFIZ73FZ4FZ5WRHNXQ4ESVEU7ZURV", "length": 2541, "nlines": 29, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nதிரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி\nமட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த திரு. திருமதி. ஜீவரெட்ணம் நாகம்மா தம்பதியினரின் புதல்வன் உதயகுமார், காரைதீவு 7ஆம் பிரிவைச்சேந்த திரு திருமதி கதிர்காப்போடி பத்மாவதி தம்பதியினரின் புதல்வி ஜீவரதி ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 10.09.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.\nமணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.\nதிரு. திருமதி. உதயகுமார் ஜீவரதி தம்பதியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/10113243/1021266/Tamil-Nadu-Government-to-Launch-Education-TV-channel.vpf", "date_download": "2019-01-19T02:00:06Z", "digest": "sha1:TTRKRSGRASY6M5O3SKMEHA5W3L5AANEV", "length": 11034, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா\nதமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருகிற 21ஆம் தேதி முதல் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை தொடங்குகிறது.\n* பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவி ஏற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இந்த இரு ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றம், தேர்வுகளில் மாற்றம், நீட் தேர்வு பயிற்சி, சீருடைகள் மாற்றம் என பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இடம்பிடித்துள்ளது கல்விக்கென பிரத்யகே தொலைகாட்சி.\n* இந்த தொலைக்காட்சி சேனலின் ஸ்டூடியோ, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் 8-வது மாடியில் வருகிற 21ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.\n* கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு, நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. குறளின் குரல், குருவே துணை, வல்லது அரசு என்ற தலைப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பேட்டி, கல்வித்துறை செயல்பாடுகள், கல்வித்துறையில் அளிக்கப்படும் மானியங்கள், கல்வித்துறை நலத்திட்டங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.\n* கல்வி தொலைக்காட்சி சேவையின் தரம், சேவையை படிப்படியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதால், பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந���தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22&f%5B2%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%5C%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%22", "date_download": "2019-01-19T02:23:05Z", "digest": "sha1:D4Q5LRFDH4D4G5Q6AW7AFOIEABDCMXAA", "length": 8064, "nlines": 213, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (65) + -\nஓவியம் (41) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (22) + -\nமுருகன் கோவில் (20) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nநூலக நிறுவனம் (46) + -\nமாவிட்டபுரம் (20) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ���ான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-19T03:14:24Z", "digest": "sha1:AN2CRSX4TA4D2KQLQPWNEHBIQH5HBLUV", "length": 12503, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில்\nஅரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது: ரணில்\nநாட்டின் அரசியல் யாப்பை மீறி யாராலும் செயற்பட முடியாதென்பதை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே அரசியல் யாப்பை விளையாட்டாக கருதி உதைப்பந்தாட்டம் விளையாடக்கூடாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றை கலைக்கும் வகையிலான ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின்னர், அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்-\n”மக்களின் இறையாண்மைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அத்தோடு, அரசியல் யாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச ஒழுக்க விழுமியங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.\nஅரசியல் யாப்பை கிழித்தெறிய முற்பட்டபோது, அரசியல் யாப்பை உதைத்தெறிந்து செல்ல முடியாதென இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதற்போது ஆட்சேபங்களை தெரிவிக்க நீதமன்றம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. நாம் அதற்குரிய காரணங்களை தெரியப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.\nநாடாளுமன்றின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றியமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவரின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படுகிறது.\nஅடுத்ததாக இதற்காக உழைத்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். மும்மத தலைவர்களுக்கும் எமது நன்றிகள்.\nஇவை அனைத்தையும் மக்களின் அடிப்படை உரிமையையும் அரசியல் யாப்பை பாதுகாக்கவும் முனைந்தோம்.\nஅரசியலமைப்பை பயன்படுத்தி யாரும் உதைப்பந்தாட்டம் விளையாடமுடியாது. அதேபோல் அரசியல் யாப்பை ஒருவர் நினைத்தவாறு மாற்ற முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இது தற்காலிக வெற்றி மாத்திரமே. எமது தொடர் போராட்டத்தை வெற்றிகொள்ள வேண்டும். நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிப்போம். அதற்கமைய நாளை நாடாளுமன்றில் ஒன்றுகூடுவோம். நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டவில்லை. மாறாக ஜனாதிபதியே கூட்டியுள்ளார். எனவே நாளை நாடாளுமன்றில் எமது அதிகாரத்தை காட்டுவோம். ஆகவே அரச ஊழியர்களை அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செயற்படுங்கள். நாடாளுமன்றத்தை மதித்து செயற்படுகள். சபாநாயகரை பொலிஸார் சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாட 15ஆம் திகதி லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்பின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன: கெஹலிய\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை\nநாட்டில் பிரிவினையை ஏற்படுத்த அனுமதிக்கப்போவதில்ல���: கயந்த கருணாதிலக்க\nநாட்டில் பிரிவினையை ஏற்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ம\nதேர்தலை எதிர்கொள்வதற்கு ஐ.தே.க. அஞ்சுகிறது: தயாசிறி ஜயசேகர\nஎதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக\nஇலங்கை பிரதமரின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த சுயசரிதை புத\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: பிரதமர் உறுதி\nஎவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரத\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-01-19T03:11:10Z", "digest": "sha1:EAQCGQHBXS7RLWB3XFGETRCNXHIZATLU", "length": 18349, "nlines": 90, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : கொழும்பு இந்துவின் கொமர்ஸ்காரன்கள்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n1992ம் ஆண்டு கொழும்பு இந்துவில் கொமர்ஸ்காரன்கள் கோலோச்சிய ஒரு அற்புதமான ஆண்டு. கொழும்பு இந்துவின் வரலாற்றில் முதல்தடவையாக கொமர்ஸ் பிரிவிலிலிருந்து Head Prefect தெரிவான ஆண்டு 1992. நண்பன் கறுப்பையா ரமேஷ், கொழும்பு இந்துவின் HP ஆக தெரிவாக, ஆருயிர் நண்பன் வசந்தன் கொழும்பு இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய தலைவராக தெரிவானான்.\n1983ம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பு இந்துவில் உயர்தர மாணவர் மன்றம் செயற்படத் தொடங்கிய ஆண்டாக 1992 அமைந்தது. உயர்தர மாணவர்களின் நலன்களைப் பேண செயற்படத் தொடங்கிய இந்தச் சங்கம், நினைவில் நிலைத்த ஒரு இரவு விருந்துபசாரத்தை, 1992 உயர்தர மாணவர்களுக்கான பிரியாவிடையாக, கல்லூரியில் அரங்���ேற்றியது. கொழும்பில் தமிழ் பிரிவு இருக்கும் அனைத்து ஆண் பெண் பாடசாலைகளிற்கும் அவர்தம் பிரதிநிதிகளை அனுப்ப அழைப்புக்கள் அனுப்பப்பட்டன, ஆனால் கலந்து கொண்டதோ இந்து மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, மெதடிஸ்ட் மகளிர் கல்லூரி மாணவிகள் மட்டுமே.\n1992 உயர்தர மாணவர் ஒன்றியத்தின் இரவு விருந்துபசாரத்தை ஒழுங்கமைக்க அனைத்து மாணவர்களும் ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைத்தார்கள். விழாவின் சிறப்பு மலரும் autograph புத்தகமும் வத்தளை பிரின்டேர்ஸில் அச்சாகியது. கொட்டும் கொழும்பு மழையில், முழங்காலளவு சேற்று வெள்ளத்தில், பொலித்தீனில் சுற்றிய புத்தகங்களை தோளில் சுமந்து வரும் போது அறிமுகமானவர் தான் அருமை நண்பன் ஐங்கரன் சுப்ரமணியம், அன்று 1993 மட்ஸ் பிரிவின் வகுப்பு பிரதிநிதி.\nகொழும்பு இந்துவின் கால்பந்தாட்ட அணி, அகில இலங்கையிலும் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. அணியில் முக்கால்வாசி ஆட்டக்காரன்கள் எங்கட வகுப்பில் இருந்தாங்கள். அமலன், நித்தி, பகீ, தேவா, ராஜூ, சதா, பண்டா, கிரிஷாந்தன் இவங்களோடு, கப்பல் விபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த ஷிரானும் அணியில் இருந்தான். சின்னண்ணாவின் வழிகாட்டலில் கடுமையாக பயிற்சி எடுத்து சிறப்பாக ஆடிய கொழும்பு இந்து அணி, கொழும்பின் பல பிரபல பாடசாலைகளிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. தமிழ் பாடசாலை அணி என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பான்மையின நடுவர்களின் பாரபட்சத்தால் இந்த அணி ஈட்டியிருக்க வேண்டிய பல வெற்றிகள் தட்டிப் பறிக்கப்பட்டன என்பது வேதனையான சோகம்.\nகொமர்ஸ் வகுப்புகளிற்கு தங்கராஜா டீச்சரின் முதலாவது பாடத்திற்குப் பின்னர் வாத்திமார் வருவது அரிது. எங்கள் 13E வகுப்பில் அதற்கு பிறகு யாதவனின் பாட்டுக் கச்சேரி களைகட்டும். யாதவன் பாட, கொட்டா பிரதீப் மேளம் அடிக்க, பண்டாவும் அமலனும் ஜோடி போட்டு MGRம் ஜெயலலிதாவும் போல் கட்டிப்பிடித்து ஆடுவதை பார்க்க மெய்யாலுமே கண்கோடி வேண்டும்.\nபதினொரு மணி வாக்கில், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி முடிவடையும். வகுப்பிலிருந்து நைஸாக நழுவி, செக்கியூரிடியிடம் சிங்களத்தில் கதைத்து பாடசாலையை விட்டு வெளியேற அமலன் அனுசரணை வழங்குவார். வீட்ட போய் ஒரு குட்டித் தூக்கம் அடித்துவிட்டு பின்னேரம் சங்கத்திற்கு டியூஷனிற்கு வர \"அதோ மேக ஊர்���லம், அதோ மின்னல் தோரணம்\" உருத்திரா மாவத்தையில் ஊர்வலம் போகும். அமலன் வகுப்பில் இல்லாத நாட்களில் மதில் பாய்ந்து வீட்ட போக CR ரஞ்சன் உதவி செய்வார்.\nஅமலனின் Prefect விண்ணப்பம் முதலில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் கிமு என செல்லமாக அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியரால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தங்கராஜா டீச்சரின் தலையீட்டால் தான் அவனிற்கு batch வழங்கப்பட்டது. \"ஒரு prefect ஆக வர உனக்கென்ன தகுதியிருக்கு\" என்று கிமு கேட்ட கேள்வியால் நொந்து நூலான அமலன், தங்கராஜா டீச்சரின் காலில் விழ \"அவர் சொன்னது உண்மை தானேடா\" என்று அமலனிற்கு சொல்லிவிட்டு, தங்கராஜா டீச்சர் தனது prefect ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கியதை அமலன் சொல்லி நெகிழ்ந்தான்.\nகிடைத்த batchஜ அமலன் AO ராமநாதனிற்கு, ஒரு பனிசீற்கும் டீக்கும் வாடகைக்கு விட்டு பிடிபட்டது தனிக்கதை. நண்பர்களிற்காக \"குதிரையில்\" AL படிக்க வந்த AO ராமநாதனின் கொழும்பு தமிழை சதானந்தன் மொழிபெயர்ப்பான். AO ராமாவும் \"எலி வாய்\" தேவாவும் நடாத்தும் கொழும்பு தமிழ் பட்டிமன்றத்தில் செந்தமிழும் சங்கத்தமிழும் பொங்கிப் பிரவாகிக்கும்.\nகொழும்பு இந்து கல்லூரி தொண்ணூறுகளில் பாடசால விவாத அரங்கில் கோலோச்ச அடித்தளம் இட்ட ஆண்டாகவும் 1992 அமைந்தது. பிற்காலங்களில் விவாத அரங்கில் கலக்கிய தமிழழகன், சுபாஷ் சிறிகாந்தா போன்றோர் 1992 விவாத அணியிலும் இருந்தார்கள். கொழும்பு இந்துவின் Quiz அணி, மேல் மாகாண தமிழ் பாடசாலகளிற்கிடையிலான போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது மட்டுமன்றி தேசிய மட்ட போட்டிகளான ரூபவாஹினியில் ஒளிபரப்பான Dulux Do You Know, ITNல் ஒளிபரப்பான Olympics Quiz, SAARC Quiz போட்டிகளிற்கு தெரிவான ஒரே தமிழ் பாடசாலை என்ற பெருமையையும் பெற்றது.\nகொழும்பு கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற 1992ம் ஆண்டு கலைவிழாவை யாரும் மறக்க மாட்டார்கள். நண்பன் ஜெயபிரகாஷ் சிறிகாந்தாவின் பராந்தகன் கனவு சரித்திர நாடகத்திலும் ரமேஷ்-டெரன்ஸ் கூட்டணியின் நவீன ராமாயணம் நகைச்சுவை நாடகத்திலும் தளபதியாக நடிக்க வாய்ப்பு தந்தார்கள். இசை நிகழ்ச்சியில் கொமர்ஸ்காரன்களான யாதவன், \"சொக்கன்\" விசாகன், \"பம்பா ஃபளட்ஸ்\" சுதாகர் என்று அருமையான பாடகர்கள் கலக்கினார்கள். அமலன் குறூப் \"ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை\" என்ற இதயம் படப் பாடலிற்கு ஆடி கர���ோஷம் வாங்கினார்கள்.\nகொழும்பு இந்துவில் கடைசி நாள்..\nஎழுதிய கடைசி Logic exam Paper நினைத்த அளவிற்கு கஷ்டமாக இருக்கவில்லை. \"ரம்போ\" ராஜரத்தினமும் கேசவனும் படிப்பித்த பகுதிகளுக்குள் கேள்விகள் வந்திருந்தன. கர்த்தரே எப்படியாவது Colombo Campus போகோணும், அங்க தான் வடிவான பெட்டயளும் பெரிய மரங்களும் இருக்கு, என்று செபித்து பேப்பரை கையளித்துவிட்டு வெளியில வந்தால்... கூழ் முட்டை, சேற்றுத் தண்ணி போன்ற ரசாயன ஆயுதங்களுடன் குழப்படி குறூப் நிற்குது.\nAO ராமா தலைமையில் நின்ற குறூப்போட அமலன், நித்தி, பக்கா, ஜெயந்தன், ஷிரான் சேர்ந்து கொள்ள, தாக்குதல் தொடங்கியது. Head Prefect ரமேஷிற்கு முதலில் சேறபிஷேகம் நடக்க நாங்கள் கேட்டை நோக்கி ஓட தொடங்கிட்டோம். \"வா வா வா\" என்று கத்திகொண்டு அங்கேயும் நிற்கிறாங்கள். நானும் வசந்தனும் திரும்ப ஓடிப்போய் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பக்கமுள்ள வகுப்பறைக்குள் பதுங்கினோம்.\nநாங்க ஒளிந்திருந்த வகுப்பிற்கு வெளியே பலமான தாக்குதல் சத்தங்களும் அவலக்குரல்களும் கேட்குது. \"எல்லா stockம் முடிய வெளிக்கிடுவம்\" என்ற எங்கள் திட்டத்தில் மண் விழுந்தது. சதா, எங்களை கண்டு பிடித்துவிட்டான். உடனே சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிட்டு, சுத்தி நின்று கும்மியடிச்சாங்கள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கூழ் முட்டையால் குளிப்பாட்டினாங்கள்.\nமுட்டை வெடுக்கு மணத்தோட பஸ்ஸில போக ஏலாது, மானப்பிரச்சினை வேற. பின்ரோட்டால போன ஆட்டோவை மறிக்க அவன் எங்களை ஏத்த மறுத்துவிட்டான். இப்படி நாலு ஆட்டோக்காரன்களால் நிராகரிக்கப்பட்டு ஜந்தாவது ஆட்டோவில் கெஞ்சி கூத்தாடி ஏறி வசந்தன் வீட்ட போய் 2 shampoo packet போட்டு குளித்தும் வெடுக்கு நாத்தம் போக கன நேரம் எடுத்தது. கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்த நினைவுகளும் வாழ்வில் அழியாத கோலங்களாய் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:36:37Z", "digest": "sha1:OYW5DXIMLMIMCEYXZR5ISZ6XFK3MP27N", "length": 22942, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வழிகாட்டி – AanthaiReporter.Com", "raw_content": "\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇந்த��ய ரிசர்வ் வங்கியில், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) பிரிவுகளில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 15 இடங்களும், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்க லில் 9 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இவை ரி�...\nதமிழ்நாடு அரசில் குரூப் 1 பிரிவில் ஜாப் ரெடி\nதமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அமைச்சக மற்றும் இதர அரசுப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. தற்போது குரூப் - 1 பிரிவில் 139 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: தமிழ்நாடு சிவில் சர்வீஸ் பிரிவிலான ச�...\nஈடிவி பாரத்- தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு\n பெரும் பொருட்செலவில், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மீடியாவாக உருவெடுக்க உள்ள ஈடிவி பாரத்-ன் தமிழ்ப் போர்ட்டல் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு பிரிவு: ஆசிரியர் குழு (News Desk) பணி இடங்கள்: 10 (13.01.19 அன்றைய நி்லவரப்படி) தகுதிகள்: இளநிலை பணியிடங்களுக்கு செய்தித்துறை சம்�...\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : Junior Engineer (Civil) காலியிடங்கள் : 15 கல்வித் தகுதி : Civil Engineering பிரிவில் டிப்ளோமா அல்லது B.E / B.Tech பட்டம் பெற்று பணி அன�...\nபள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி ரத்து\nநம் நாட்டில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வு, வியாபார நோக்கம், அதிகார வர்க்கங்களின் அலட்சிய போக்கு, மக்களின் தெளிவின்மை, வறுமை, கிராமங்களின் பின்னடைவு உள்ளிட்ட எக்கச்சக்கமான காரணங்களால் கல்வி வளர்சியில் இந்தியாவை வளர்ச்சி அடையாத நாடாகவே வைத்துள்ளது. இந் நிலையில் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத�...\nஇந்தியன் ரயில்வே புரொடக்சன் போர்ஸில் ஜாப் ரெடி\nஇந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் முத்திரை பதித்து வரும் இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படையை பிரத்யேகமாகக் கொண்டது. காவல் படைகளில் பிரபலமான இப்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 798 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடை�...\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபலம். இதில் அதிகாரி பணியிடங்களை 2019 பிப்ரவரியில் நடத்தப்படும் 'GATE' தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளது. பிரிவுகள்: மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக�...\n+2 முடித்தவர்களுக்கு இந்தியக் கடற்படையில் மாலுமி பணி வாய்ப்பு\nஇந்தியாவின் முப்படைகளில் ஒன்றான கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல தேர்வுகள் அடிப்படையில் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டும் பயிற்சியில் ச�...\nஏர் இந்தியா-வில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஇந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏர் இந்தியா பழமையானது. இதில் கேபின்க்ரூ பிரிவில் 86 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த இடங்கள் குறிப் பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலானது. வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவ�...\nலட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு\nதனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நி�...\nநியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇந்தியாவில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதன்மையானது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம். இதற்கு 648 கிளைகளும், இதர சேவை மையங்களும் உள்ளன. நிர்வாக அடிப்படையில் அதிகபட்ச வல்லுனர்களைக் கொண்டது. இதில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 312 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக...\nநடப்பாண்டு அரசு சார்பில் நீட் பயிற்சிக்கு செலவான தொகை 20 கோடி : ஆனா 7 பேர்தான் செலக்ட்\nநடப்பாண்டுக்கான மருத்துவப் படிப்பில், தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் படித்த 7 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் அரசுப் பள்ளி மாணவர்களு�...\nமத்திய வெளியுறவு அமைச்சகத்தில் டிரைவர் பணிவாய்ப்பு\nஇந்திய அரசின் முக்கியமான அமைச்சரவைகளில் வெளியுறவு அமைச்சகம் எனப்படும் எக்ஸ்டர் னல் அபெயர்ஸ் மினிஸ்ட்ரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் பன்னாட்டு உறவு கள், அன்னியச் செலாவணி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங் களில் இந்த அமைச்சகத்தின் முடிவுகளே முக்கியத�...\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nகொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 64 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Junior Assistant. மொத்த இடங்கள்: 64 (பொது-45, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-7). சம்பளம்: ரூ.12,500-28,500. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்ச�...\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு\nஇந்தியாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் எனப்படும் பி.பி.சி.எல்.,நிறுவனம் முக்கிய நிறுவனமாகும். நாட்டின் மூலை முடுக்குகளிலும் தனது விற்பனை மையங்களைக் கொண்டுள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்...\nதமிழக அரசில் கிரேடு 4 எக்ஸிக்யூடிவ் ஆபீசர் ஜாப் ரெடி\nதமிழக அரசுப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பிவரும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தற்போது காலியாக இருக்கும் கிரேடு 4 எக்ஸிக்யூடிவ் ஆபிசர் பிரிவிலான 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. வயது: 01.07.2018 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 முதல் 35 வயது உடையவர...\nபல்வேறு வங்கிகளில் பல்வேறு பணி வாய்ப்புகள்\nநாட்டின் அரசுத் துறையில் உள்ள வங்கிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்து கொடுக்க��ம் ஐ.பி.பி.எஸ்., அமைப்பானது அவற்றில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. பணிகளின் பெயர் காலியிடங்கள்: ஐ.டி. அதிகாரி - 219 விவசாய கள அதிகாரி - 853 இந்தி அதிகாரி - 69 சட்ட அதிகாரி - 75...\nதுப்பறியும் பணியில் சேர ஆர்வமா\nஇந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு. நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கிய விபரங்களில் இந்த அமைப்பின் பணிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெருமைக்குரிய இந்த அமைப்பில் செக்யூரிடி அசிஸ்டென்ட் (எக்சிக்யூ�...\nகிழக்கு இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி\nஇந்தியாவின் தரை வழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வேயின் கிழக்கு இந்திய ரயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனங்கள் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிட பிரிவுகள்: அக்வாடிக், கூடைப்பந்து, சைக...\nபேங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு\nபேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பணி: பாதுகாப்பு அதிகாரி காலியிடங்கள்: 12 கல்வித் தகுதி: இளநிலை பட்டம் பெற்று Army/Navy/air அல்லது காவல் துறையில் 5 ஆ�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/ismat-chughtai-was-an-indian-urdu-language-writer/", "date_download": "2019-01-19T01:52:15Z", "digest": "sha1:YXDVF5RNH7WUUQI64U3ATJHQAXBJBFYE", "length": 11178, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர் – AanthaiReporter.Com", "raw_content": "\nஇஸ்மத் சுக்தாய் – உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர்\nஇந்தியாவில் பி.ஏ பட்டமும், கல்வியியல் பட்டமும் பெற்ற முதல் இஸ்லாமியப் பெண் ஆவார். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 பிறந்தவர் இந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்தி சாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர் கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங் கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன் வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். தன சிறுவயதில் இருந்தே பர்தா போடுவதை எதிர்த்து தானும் பர்தா போடாமலே வாழ்ந்தார் சுக்தாய்\n1941-ல் ‘லிகாப்’ என்ற சிறுகதை மூலம் உருது இலக்கியத்தில் அறிமுகமானவர். அலட்சியப் படுத்தப்பட்ட ஒரு நவாபின் மனைவிக்கும் அவளின் பணிப்பெண்ணிற்கும் (வயதானவர்) உள்ள உடல் ரீதியான தொடர்பு பற்றியது கதை. 9 வயது சிறுமி பார்வையில் இந்தக் கதை சித்தரிக்கப் படுகிறது. இந்தக் கதை ஆபாசமானது என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இரண்டாண்டுகள் இழுத்துச் செல்லப்பட்டு பிறகு , ‘நான்கு சொல்’ ஆங்கில வார்த்தை ஏதும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப் படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல ச��க்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழப்பதை சித்திரிக்கின்றன.பாலியல் அணுகுமுறையின் களங் களை மையமாக கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளில் ‘தோ ஹாத்’ (இரண்டு கைகள்) மிக முக்கி யமான ஒரு கதையாகும் . இதில் ஒரு பெண், மிகவும் எதார்த்தமாக பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதை மிகவும் சாதாரண விசயமாக விவரித்து இருப்பார். அதற்கு இவர் சொல்லும் அழுத்தமான காரணம் ஒரு ஏழை இளம் பெண்ணிற்கு உணவிற்கான தேடலின் ஒரு வழி தான் அவளது பாலியல் தொடர்புகள் என்று குறிப்பிட்டு இருப்பார் சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றியும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களையும் பாலியல் தேடல்களையும் பதிவு செய்து இருப்பார்.\nஇவர் திரைப்பட இயக்குநர் ஷாகித் லத்தீபை தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி 1942-ல் திருமணம் செய்து கொண்டார். அவரோடு இணைந்து ஆறு திரைப்படங்களையும் அவரின் மறைவிற்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார். இன்றளவும் இவர் எழுதிய ‘Crooked Line’ என்ற நாவல் இந்திய துணைக் கண்டத்தில் பெண் படைப்பாளிகளின் படைப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.\nஇஸ்மத் சுக்தாய் பிறந்த நாளையொட்டிய பதிவு\nPrevஹோட்டல்களில் உணவு பார்சல் வாங்கப் போறீங்களா அப்ப பாத்திரம் கொண்டு போங்க\nNextஆற்று நீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என்று கவலையா\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/anurag-kaushyap/", "date_download": "2019-01-19T02:54:31Z", "digest": "sha1:CDUMKXEZDEMC5K2CUAYH6DPJX33D4WMM", "length": 3816, "nlines": 48, "source_domain": "www.inandoutcinema.com", "title": "anurag kaushyap Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]\nஇவர்கிட்ட சண்டை போட்டுத்தான் நாங்க திரைக்கதையை எழுதினோம் – அஜய் ஞானமுத்து\nடிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11852", "date_download": "2019-01-19T02:04:38Z", "digest": "sha1:ASKUFMARW6SJBUL4S4J2BOZF7FUO24NF", "length": 10692, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nவாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nயாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.\nகொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றி��ைந்து இன்று மதியம் மடக்கி பிடித்துள்ளனர்.\nகுறித்த குழுவினர் சுமார் இருபது நவீனரக மோட்டார் சைக்கிளில்களில் 40க்கும் மேற்பட்ட வாள் வெட்டுக்குழு அப்பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வந்துள்ளது.\nஅதன் போது அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது குழுவினர் தப்பி செல்ல முயன்ற போது தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியவர்களில் நால்வரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.\nதம்மால் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நால்வரையும் , மீட்கப்பட்ட 07 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளனர்.\nஅதனை நால்வரையும் கைது செய்ய பொலிசார் ,பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், தப்பி சென்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious article‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’\nNext articleசிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- ��ீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/12/", "date_download": "2019-01-19T02:21:20Z", "digest": "sha1:U6CRH6ONJZBP3LZ6YHUR6FXASP3O6BXD", "length": 20032, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "12 | ஜூன் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nடிரம்ப் – கிம் சந்திப்பு : முடிவு என்ன \nசிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகோத்தாவை களமிறக்கவேண்டாம் என்கிறதா அமெரிக்கா \nஅடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி தலைமையில் ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பம்\nஜனாதிபதி தலைமையில் ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற அபிவிருத்தித்திட்டம்’ நாளை புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதுப்பாக்கி சூட்டு சம்பவத்தை குற்றப்புலனாய்வுக்கு மாற்றவேண்டும்: நாரா.அருண்காந்த்\nகாத்தான்குடி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றி விசாரணைகளை நடாத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்��ு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபதி அர்துவானின் மகளான சுமையா ஆற்றிய தீப்பறக்கும் உரை \nதுருக்கி ஜனாதிபதி அர்துவானின் மகளான சுமையா அர்துவான் அண்மையில் அமெரிக்காவில் Mas icna convention அமைப்பினால் ஏற்பாடு செய்ய்யப்பட்ட நிகழ்வில் ஆற்றிய தீப்பறக்கும் உரை –Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்��� ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« மே ஜூலை »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906112", "date_download": "2019-01-19T02:05:17Z", "digest": "sha1:2OWQ6WL6QZ3YLAUNRVMANKWDRWNARISN", "length": 10425, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மானாமதுரையில் உயிர்பலி வாங்கும் ரயில்வேகேட் பாதுகாப்பு தடுப்புகள் சீரமைக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானாமதுரையில் உயிர்பலி வாங்கும் ரயில்வேகேட் பாதுகாப்பு தடுப்புகள் சீரமைக்கப்படுமா\nமானாமதுரை, ஜன.11: மானாமதுரையில் சிவகங்கை மெயின் ரோட்டில் உள்ள சிப்காட் ரயில்வே கேட்டின் பாகங்கள் கழன்று விழுந்தும் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும் உள்ளதால், ரயில் வரும்போது பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.\nமானாமதுரை சிப்காட் மெயின் ரோட்டில் சிவகங்கை செல்லும் வழியில் ரயில்பாதை குறுக்கிடுவதால், மானாமதுரை துணை மின்நிலையம் அருகே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மானாமதுரை வழியாக தினமும் 14 ரயில்களும், வாராந்திர ரயில்கள், இந்திய சுற்றுலா கழக சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் என ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இதனால் தினமும் 20 முறைக்கு மேல் ரயில்வே கேட் மூடப்படுகிறது. ரயில் வரும் நேரங்களில் 10 நிமிடத்திற்கு மேல் ஆகும்போது இந்த கேட்டில் காத்து நிற்கும் பாதசாரிகள் பலர் ரயில்பாதையை துணிச்சலாக கடந்து செல்கின்றனர். ரயில்வே கேட் பாதுகாப்பிற்கு போடப்பட்ட சிமென்ட் காங்கிரீட் தடுப்புகள் சேதமடைந்தும், ரயில்வே கேட்டின் ஒரு பகுதி துண்டாகி உள்ளதால் தண்டவாளத்தை பாதசாரிகள் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த விஜயா(30) ரயில்வே கேட்டை கடந்து சென்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇங்குள்ள கேட் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் அடிக்கடி திறந்து மூட முடியாமல் சிக்கி கொள்கிறது. இதனால் சிக்னல் கிடைக்காமல் ரயில் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அரைகுறையாக கேட் அப்படியே நிற்பதால் கேட்டை கடந்து செல்ல முடியாத வாகனங்கள் பழைய படி திரும்பி கல்குறிச்சி கேட் வழியாக அல்லது கொன்னக்குளம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த பெருமாள் கூறுகையில், ரயில்வே கேட்டில் பக்கவாட்டில் உள்ள காங்கிரீட் தடுப்புகள் உடைந்துபோய் உள்ளதால், அதன்வழியாக பொதுமக்களு���், கால்நடைகளும் செல்வதால் ரயிலில் அடிபட்டு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே காங்கிரீட் பழைய இரும்பு கேட்டை மாற்றி புதிதாக அமைப்பதன் மூலம் விபத்துகள், வாகன போக்குவரத்து முடக்கத்தை தவிர்க்க முடியும் என்றார்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED மானாமதுரையில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-mar-16/health/129191-tips-to-overcome-diabetes.html", "date_download": "2019-01-19T01:55:28Z", "digest": "sha1:HA2FEE5YYID3MPQ6RCL6G755EG6AZRNF", "length": 19441, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்வீட் எஸ்கேப் - 29 | Tips to overcome Diabetes - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nடாக்டர் விகடன் - 16 Mar, 2017\nசூப்பர் உமன் சிண்ட்ரோம் - சாதனை அல்ல; சோதனை\nசகோதர���் சண்டை தவிர்க்க வழிகள்\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெட்ரூம்\nஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nபுரியாத புதிர் அல்ல மெனோபாஸ்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஸ்வீட் எஸ்கேப் - 29\nடாக்டர் டவுட் - மலச்சிக்கல்\nவலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\n - 5 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஉடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா\nரோட் ரேஜ் எனும் அத்துமீறல் வேண்டாமே இந்த வெறித்தனம்\nநோய்களுக்கு ‘நோ’ சொல்லும் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்\n - ஷிவதா ஃபிட்னெஸ் ரகசியம்\nபிரசவத்துக்குப் பின்னும் ஃபிட் ஆகலாம்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nடேஸ்டி துவையல்கள் ஹெல்த்தி பலன்கள்\nஸ்வீட் எஸ்கேப் - 29\nசர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்\nகடந்த இதழில், இன்சுலின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்திறன்கள் பற்றியும் பார்த்தோம். ஒருநாளைக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளக்கூடிய சூழல் பலருக்கும் இருப்பதால், சர்க்கரை நோயாளி தனக்குத்தானேவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இன்சுலின் ஊசியைப்போடும் வழக்கம் இன்றைக்குப் பரவலாக இருக்கிறது. எனவே, இன்சுலின் ஊசியைப் பற்றிய போதுமான விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது, இவர்களின் கடமை. பல மாதங்களாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்களுக்குக் கூட இன்சுலின் ஊசியின் தன்மை, போட்டுக்கொள்ளும் விதம் பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இருப்பதில்லை. மருத்துவரின் பரிந்துரையின்பேரில், இன்சுலின் ஊசியைச் சுயமாக போட்டுக்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய மற்றும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படை உண்மைகளை இந்த இதழில் விரிவாகக் காண்போம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104643-cbi-investigation-need-in-gutka-issue-says-anbumani-ramadoss.html", "date_download": "2019-01-19T02:30:28Z", "digest": "sha1:27I6YYQK2R3PNKOVA6ZSKRYABACG64J6", "length": 25355, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "'குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை' - அன்புமணி வலியுறுத்தல்! | CBI investigation need in gutka issue says anbumani ramadoss", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:10 (11/10/2017)\n'குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை' - அன்புமணி வலியுறுத்தல்\n'குட்கா ஊழல் விவகாரத்தில் உண்மை வெளிவர சி.பி.ஐ விசாரணை தேவை' என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்...\nகுட்கா விற்பனையை சட்டவிரோதமாக அனுமதிப்பதற்காக, குட்கா நிறுவனங்களிடமிருந்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதுகுறித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்கப்படவேண்டிய அமைச்சரையும், காவல் உயரதிகாரிகளையும் சேர்க்காதது கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக, தமிழகக் காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளது. தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வணிகவரித்துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றில் பணியாற்றும் 17 அதிகாரிகள் மட்டுமே இந்த வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர். சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி தரும் அதிகாரம், இந்த அதிகாரிகளில் ஒருவருக்குக்கூட இல்லை. இவர்கள் அனைவருமே குட்கா ஊ��லின் முதன்மை எதிரிகளான சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகரக் காவல் ஆணையர்களாகப் பணியாற்றிய இரு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உடந்தையாகவும், உதவியாகவும் மட்டுமே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருமானவரித்துறை ஆய்வு நடத்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், ஒவ்வொரு மாதமும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.14 லட்சம், மத்திய கலால் அதிகாரிகளுக்கு ரூ. 2 லட்சம், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ. 3.5 லட்சம், வட சென்னை இணை ஆணையருக்கு ரூ.5 லட்சம், செங்குன்றம் உதவி ஆணையருக்கு ரூ.10 லட்சம், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ. 7 லட்சம், சென்னை மாநகர காவல் ஆணையர்களுக்கு ரூ.20 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதுதவிர, பல்வேறு தருணங்களில் சென்னை காவல் ஆணையராக இருந்த இரு அதிகாரிகளுக்கு, முறையே ரூ.1.40 கோடி, ரூ.75 லட்சம் கையூட்டாக வழங்கப்பட்டதாகவும் ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக மாதவராவ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.\nஇதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கொடுத்துள்ளார். இந்த அறிக்கை, அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமாருக்கும் அனுப்பப்பட்டது. அமைச்சரும், காவல்துறை உயரதிகாரிகள் இருவரும்தான் இந்த ஊழலில் சூத்திரதாரிகள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ள நிலையில், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன் அதுமட்டுமன்றி, இதுதொடர்பாக எவரும் கேள்வி எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக, வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்கள் இருந்தால், அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் வாயை மூடும் தந்திரமே தவிர, உண்மையான அக்கறை அல்ல.\nகுட்கா ஊழல்குறித்த ஆதாரங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானதிலிருந்தே அந்த ஊழல்குறித்து சி.பி.ஐ விச��ரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இவ்வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், டி.ஜி.பி. நிலையிலுள்ள அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்காவிட்டால் விசாரணை முறையாக நடக்காது என்று மருத்துவர் ராமதாஸ் கூறினார்.\nமருத்துவர் ராமதாஸ் கூறியதுதான் இப்போது நடந்திருக்கிறது. ஊழல் புலிகளை விட்டுவிட்டு, எலிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இவ்வழக்கை காவல்துறை விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள் என்ற குற்றச்சாற்று உண்மையாகியுள்ளது. எனவே, இந்த ஊழலில் உண்மை வெளிவர வேண்டுமானால், அமைச்சர் விஜயபாஸ்கரையும், காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். அத்துடன், குட்கா ஊழல் வழக்கை நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.\nஅன்புமணி குட்கா Anbumani Gutka\n’’அது மீம்ஸா... பீன்ஸா... பிக்பாஸ்னா என்ன’’ - எ பேட்டி வித் விஜயகாந்த்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாம��\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/82871-satire-article-on-indias-various-rules.html", "date_download": "2019-01-19T02:23:22Z", "digest": "sha1:NMZ57QMGMBVC6FTBLUYMVVPKVHD2ZC6N", "length": 27485, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மினிமம் பேலன்ஸ் அக்கப்போர்கள் - இன்னும் எதுக்கெல்லாம் சட்டம் கொண்டு வரலாம்? | Satire article on india's various rules", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:49 (06/03/2017)\nமினிமம் பேலன்ஸ் அக்கப்போர்கள் - இன்னும் எதுக்கெல்லாம் சட்டம் கொண்டு வரலாம்\nக்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிட்டு கலர் கலரா படம் ஓட்டி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. கட்சி. ஆனா ஆட்சிக்கு வந்ததுல இருந்து அவங்க கொண்டுவந்த திட்டம் எல்லாமே அய்யய்யோ, அம்மம்மா ரகம்தான். டீமானிடைஷேஷன்ல அதிர்ச்சி அடைய ஆரம்பிச்ச இந்தியன் இன்னும் அதிர்ச்சி வைப்ரேஷன்லதான் இருக்கான். இப்போ புதுசா ஆதார் கார்ட் இருந்தாதான் மதிய உணவு, 5,000 ரூபாய் பேலன்ஸ் இருந்தாதான் பேங்க் அக்கவுன்ட், மினிமம் டிரான்ஷாக்சனுக்கு 150 ரூபாய்னு விதவிதமா ரகரகமா திட்டம்லாம் அறிவிச்சுக்கிட்டு இருக்காங்க. குருநாதா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா குருநாதான்னு எல்லோரும் ஃபீல் பண்ற அளவுக்கு இன்னும் என்ன மாதிரி சட்டம் எல்லாம் வரும்னு இமாஜினேஷன் ஆஃப் யோசனை பண்ணிப் பார்த்தோம். இதோ பாருங்க மக்களே.\n* பசங்க என்னதான் மாடல் மாடலா பைக் வெச்சுக்கிட்டு சுத்தினாலும் முக்கால்வாசிப் பேர் பெட்ரோல் போடவே காசு இல்லாம ரிசர்வ்ல வெச்சுதான் ஓட்டிக்கிட்டு இருப்பாங்க. இப்படி பசங்க காலங்காலமா ரிசர்வ்லேயே வெச்சு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கிறதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேணாம். அதுக்குதான் இனிமே பைக்ல எப்பவும் டேங்க் ஃபுல்லா இருந்தாதான் வண்டி எடுக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். டேங்க் ஃபுல் பண்ணி எங்கேயாவது சுற்றி அது குறைஞ்சது��்னு அதுக்கும் டிராஃபிக் போலீஸ் ஃபைன் போடலாம்னு ஒரு சட்டம் கொண்டு வரலாம். பசங்க பைக்கை வெளியே எடுக்கக் கூடாது. வரலாம் வா...\n* இந்த ஜியோ சிம் வந்த பிறகு எல்லோரும் ரீசார்ஜ் பண்ற பண்டையக்கால பண்பாட்டையே மறந்துட்டாங்க. ஒருகாலத்துல மிஸ்டு கால் கொடுத்தவங்களுக்கு எல்லாம் இப்போ கால் பண்ணா நம்ம காலை கட் பண்ணிட்டு திரும்ப கால் பண்ற அளவுக்கு ஜியோ சிம் எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்கி வெச்சிருக்கு. ஆகவே டூயல் சிம் வெச்சுருக்கிற மக்களே... இன்றுமுதல் உங்களோட இன்னொரு சிம்ல மினிமம் பேலன்ஸ் 300- ரூபாய்க்கு குறையாம வெச்சு இருக்கணும்னு சட்டம் கொண்டு வரணும். அந்த மாதிரி பேலன்ஸ் இல்லாதவங்க சிம் எல்லாத்தையும் டீ ஆக்டிவேட் பண்ணிடணும்னு சீக்கிரமா சட்டம் அறிவிக்கணும். மொபைலா.....மொபைலா.\n* இந்த உலகசினிமா பைத்தியங்கள் ஆஃப் புத்திசாலிகள் சிலர் இருக்காங்க. தமிழைத் தவிர எந்த மொழியில் எந்தப் படம் வந்தாலும் அதைப் பார்த்துட்டு உடனே ரிவ்யூ எழுதிடுவாங்க. எல்லாரையும் கலாய்க்கிற இந்த மாதிரி உலக சினிமாக்காரர்களை கலாய்க்கவே உள்ளூர் சினிமா திட்டம்னே ஒரு திட்டம் கொண்டு வரணும். அதன்படி உலக சினிமாக்கார்கள் எல்லாம் `முத்துராமலிங்கம்` மாதிரி படங்களுக்கு முதல் ஷோ போகணும். போகாதவங்க அதுக்கு அப்பறம் சினிமா ரிவ்யூவே பண்ணக் கூடாதுன்னு திட்டம் போடணும்.\n* 'டங்காமாரி' பாட்டு ஹிட் ஆனதுல இருந்து தமிழ் சினிமாவில் வந்த ட்ரெண்ட் இது. அப்போ இருந்து இப்போ வரைக்கும் புரியாத வார்த்தைகளை வெச்சுப் பாட்டு எழுதி ஹிட் பண்றதையே வேலையா வெச்சு இருக்காங்க. வாராவாரம் புதுப்புது வார்த்தைகளை வெச்சு வந்த பாட்டை எல்லாம் வெச்சே தமிழுக்கு தனி டிக்‌ஷனரி எழுதலாம் போல. அந்த மாதிரி ட்ரெண்டை முடிக்கணும்னா இனித் தமிழ் சினிமாவில் புரியற மாதிரி பாட்டு மட்டும்தான் எழுதணும்னு சட்டம் கொண்டு வரணும்.\n* தமிழ்நாட்டுல யாரைக் கேட்டாலும் மீம் கிரியேட்டர்னு சொல்ற பழக்கம் நம்மகிட்ட அதிகமாகிட்டே வருது. இன்ஜினீயரிங் படிச்சவங்கள்ல தொடங்கி டாக்டருக்குப் படிச்சவங்க வரைக்கும் எல்லோரும் மீம் கிரியேட்டர்னுதான் சொல்லிட்டுத் திரியறாங்க. ஆகவே மக்களே இனிமே மீம் கிரியேட்டர் பேர் எடுக்கணும்னா ஒவ்வொருத்தங்களும் மாசத்துக்கு 1000 மீம் கண்டிப்பா பண்ணி இருக்கணும். 1000 மீம் ��ண்ணாத மீம் கிரியேட்டர்களுக்கு அபராதம்னு சட்டம் கொண்டு வரலாம்.\n* உலகத்துல உள்ள முக்கால்வாசிப் பொண்ணுங்களுக்கு முக்கியமான பழக்கம் ஒண்ணு இருக்கு. பசங்க ஹாய் அனுப்பினா கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கு அப்புறமா அதுக்கு `ஹ்ம்ம்`ன்னு ரிப்ளை அனுப்புவாங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையான்னு நினைச்சுக்கிட்டு பசங்களுக்கு விடிவு பொறக்கணும்னா இனி கேர்ள்ஸ் மெசேஜ் பார்த்த ஒரு வருசத்துக்குள்ள அதுக்கு ரிப்ளை பண்ணணும்னு சட்டம் கொண்டு வரணும். அது மட்டும் இல்லாம அதுக்கு `ஹ்ம்ம்` `ஓகே`` ரிப்ளை அனுப்பக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரணும்.\n* செல்ஃபி போடுறதையே பாரம்பரிய வழக்கமா வெச்சுக்கிட்டு இப்போல்லாம் நிறையப் பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களோட ஃப்ரென்ட் கேமராவை ஆஃப் பண்றத்துக்குன்னே அதிரடி சட்டம் ஒன்னு கொண்டு வரணும் மக்களே. அதன்படி ஒருநாளைக்கு ஒரு விலையில்லா செல்ஃபிதான் எடுக்கணும். அதுக்கு மேல எடுக்கிற ஒவ்வொரு செல்ஃபிக்கும் காசு வசூலிக்கப்படும்னு சட்டம் கொண்டு வரணும்.\n* இப்போல்லாம் இந்தியாவில் பா.ஜ.க. கட்சிக்கு எதிரா பேசுற எல்லோரையும் தேசத் துரோகின்னு சொல்ற வழக்கம் உருவாகி இருக்கு. ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு அந்த மாதிரி பேசுறதுக்கு பதிலா இனி பா.ஜ.க. கட்சியில் இல்லாத எல்லோருக்கும் பாகிஸ்தான் ஃப்ளைட் டிக்கெட் கொடுக்கப்படும்னு சட்டம் கொண்டு வரலாம். மேலும் பாகிஸ்தானில் குடியேற விசா வழங்கப்படும்னு சொல்லலாம்.\nசட்டம் திட்டம் மத்திய அரசு மோடி பாஜக இந்தியா\n‘என்னை அழிக்க நீங்களே போதும்’ - குடும்பத்தில் கொந்தளித்த தீபா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலிய��� தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Mark", "date_download": "2019-01-19T02:20:28Z", "digest": "sha1:4HPAUF2W4BUUTQZAHTF7BX5VCHWBWKV5", "length": 15213, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் வி��ையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n' - மிடில் ஆர்டருக்குப் பாடமெடுத்த மயாங்க் அகர்வால் #AUSvIND\nநீட் தமிழ் வினாத்தாளில் தவறு செய்தது அரசா\n'ஃபேஸ்புக் ஊழியர்களே, ஐபோன் யூஸ் பண்ணாதீங்க' - மார்க் கூறியதற்குக் காரணம் என்ன\nஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள்... உங்களுடையதும் அதில் ஒன்றா\nமார்க் சக்கர்பெர்க்குக்கு தைவான் ஹேக்கர் விடுத்த சவால் - சமாளிக்குமா ஃபேஸ்புக் நிறுவனம்\nபணியிலிருந்து விலகும் இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள்; பலவீனமடையும் ஃபேஸ்புக்\nநீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடி:196 கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஜகார்த்தாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை\nசீசியம், அன்டர்கவர் ஆபரேஷன், கொஞ்சம் ட்விஸ்ட்... மற்றுமொரு மிஷன் இம்பாசிபிளா இந்த #Mile22\nரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2019-01-19T02:59:02Z", "digest": "sha1:AI6Q5KBVNKVSTDTHH6PWFDC47HPZ2YUT", "length": 26101, "nlines": 423, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: கொஞ்சம் தேநீர்- மௌனமாய்...", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:32\nலேபிள்கள்: poem, tamil, கொஞ்சம் தேநீர், கொஞ்சம்தேநீர்-மௌனமாய்..\nசூழ்நிலையின் விவரிப்புகள் நன்றாக இருக்கிறது நண்பரே.\n' வருஷம் 16 ', ஜெயிலிலிருந்து கார்த்திக் வீடு வரும்\nமுதல் காட்சியை ஞாபகப் படுத்துகிறது.\nகவிதை ரொம்ப டாப்பா இருக்கு தேவா சார்.\n”மக்கிச் சிதைந்த சாளரங்களின்வழி தரைய���ங்கும் பரவியிருக்கிறது, மவுனமாய் கசிந்த ஒளி”\n”பூட்டப்பட்ட சயன அறைக்குள் பல சந்ததிகளின் சூட்சுமம் பொதிந்த பழைய கட்டில்\n”காற்றின் அந்தரங்கங்களில் கலந்து கிடக்கும் என்றோ ஒலித்த தாலாட்டு\n”தொங்கிக்கொண்டிருந்த குருவிகளின் திசையறியாது, வண்டு துளைத்து மெலிந்த தோட்டத்து ஒற்றை மாமரம்”\n”சலசலப்பில் சிதிலமடைந்த செங்கற்களின் நடுவே அமைதியாய் காத்து நிற்கும் குலசாமி\nகாட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்\nகாட்சிகளை கண்முன் கொண்டு வந்து விட்டிர்களே டாக்டர்\nகவிதையில் தந்த கட்சிகள் அருமை.\nமிகுந்த ரசனையுடன் உங்களின் கவிதை.....காட்சியமைப்புகள் நன்று....\nநேரில் பார்த்த மாதிரி இருக்கு கவிதை படித்ததில்... :)\nஎங்கோ துவங்கி இடையில் இழுத்து சென்று முடிவில் நிறுத்திவிட்டீர்கள் ...\nஅர்த்தபுஸ்டியான வரிகள்,செறிவான சொல்லாடல், நீங்கள் முழுமையான கவிஞர் என்று ஏற்று கொள்கிறேன்.\nமதுரையான் - அருண் பிரசாத்.கு. said...\nஆழமான வரிகள். அருமை சார். நன்றி.\nகதிர் - ஈரோடு said...\nகவிதை சூப்பர் நான் பேய் கவிதையோனு நினைத்தேன் கடைசியில் சாமியில் முடித்து விட்டீர்கள் அருமை.\nசூழ்நிலையின் விவரிப்புகள் நன்றாக இருக்கிறது நண்பரே.\n' வருஷம் 16 ', ஜெயிலிலிருந்து கார்த்திக் வீடு வரும்\nமுதல் காட்சியை ஞாபகப் படுத்துகிறது.\nமனுசனை கண்டதுண்டமா வெட்டுறீங்கோ அதே சமயம் ரனணை சொட்ட கவிதையும் எழுதுரீங்கோ\nகாட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்\nகவிதை ரொம்ப டாப்பா இருக்கு தேவா சார்.\n”மக்கிச் சிதைந்த சாளரங்களின்வழி தரையெங்கும் பரவியிருக்கிறது, மவுனமாய் கசிந்த ஒளி”\n”பூட்டப்பட்ட சயன அறைக்குள் பல சந்ததிகளின் சூட்சுமம் பொதிந்த பழைய கட்டில்\n”காற்றின் அந்தரங்கங்களில் கலந்து கிடக்கும் என்றோ ஒலித்த தாலாட்டு\n”தொங்கிக்கொண்டிருந்த குருவிகளின் திசையறியாது, வண்டு துளைத்து மெலிந்த தோட்டத்து ஒற்றை மாமரம்”\n”சலசலப்பில் சிதிலமடைந்த செங்கற்களின் நடுவே அமைதியாய் காத்து நிற்கும் குலசாமி\nகாட்சிகளை கண்முன் கொண்டு வந்து விட்டிர்களே டாக்டர்\nகவிதையில் தந்த கட்சிகள் அருமை.///\nமிகுந்த ரசனையுடன் உங்களின் கவிதை.....காட்சியமைப்புகள் நன்று....//\nநேரில் பார்த்த மாதிரி இருக்கு கவிதை படித்ததில்... :)\nஎங்கோ துவங்கி இடையில் இழுத்து சென்று முடிவில் நிறுத்திவிட்டீர்கள் ...///\nஅர்த்தபுஸ்டியான வரிகள்,செறிவான சொல்லாடல், நீங்கள் முழுமையான கவிஞர் என்று ஏற்று கொள்கிறேன்.///\nமதுரையான் - அருண் பிரசாத்.கு. said...\nஆழமான வரிகள். அருமை சார். நன்றி.\nகதிர் - ஈரோடு said...\nகவிதை சூப்பர் நான் பேய் கவிதையோனு நினைத்தேன் கடைசியில் சாமியில் முடித்து விட்டீர்கள் அருமை.\nமனுசனை கண்டதுண்டமா வெட்டுறீங்கோ அதே சமயம் ரனணை சொட்ட கவிதையும் எழுதுரீங்கோ\nகாட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்////\n விளம்பரம் இல்லா பழைய பாரதிராஜா படம்போல் கவிதை......\nவரிக்கு வரி காட்சிகள் உருவகம் பெற்று நிற்கின்றன தேவா சார்\nவரிக்கு வரி அழகு கூடியுள்ளது சார்\nவர்ணனைகள் அருமை தேவா சார்..\nகவிதை அருமை - ரசித்து எழுதி இருக்கீங்க - வர்ணனைகள் அபாரம்\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்ன��ம் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n-இந்த 5 பாயிண்ட் இல்லைன்னா ஓகேதான்\n( சின்னப் பசங்க எல்லாம்...\nபிரேதப் பரிசோதனை-( ரைகர் மார்டிஸ்)-மரணவிறைப்பில் அ...\nஎங்கள் பல்கலைக் கழகத்துக்கு நோபல் பரிசு கிடைத்திரு...\nபதிவர்களுக்குள் மோதல்.. பேட் டச்\nபாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்\nமணற்கேணி போட்டிக்கு அனுப்பிய கட்டுரை-ஏமக் குறை நோய...\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101879/", "date_download": "2019-01-19T01:48:02Z", "digest": "sha1:V3MPA745UGAPU26CUGQ3LSVRBFFTB26K", "length": 9803, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்நாடகத்தில் இடைத்தேர்தல்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.\nஇந்த தொகுதிகளில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது.\nபெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிடுகின்றனர்.\nஇன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் சில வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் திகதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண���டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு..\nஅமெரிக்காவின் புளோரிடா யோகா மையத்தில் துப்பாக்கிச் சூடு…\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/58083-2/", "date_download": "2019-01-19T03:03:04Z", "digest": "sha1:677IDCIZS3FLAISYXRRNIO6FHTFIARGY", "length": 9931, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பதஞ்சலி தயாரிப்பின் மூலம் வரும் லாபத்தி���் ஒரு பங்கு உள்ளூர் ஜனங்களுக்கு கொடுத்தே ஆகோணும்! – AanthaiReporter.Com", "raw_content": "\nபதஞ்சலி தயாரிப்பின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பங்கு உள்ளூர் ஜனங்களுக்கு கொடுத்தே ஆகோணும்\nபதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான யோகா குரு பாபா ராம்தேவ் தாங்கள் ஈட்டும் லாபத்தை உள்ளூர் விவசாயிகளாலும், சமூகங்களிடமிருந்தும் இலாபங்களை ஒரு சதவீதமாக பகிர்ந்து கொள்வேண்டும் என உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கான இயக்குநரை உயர்நீதி மன்றம் நியமித்துள்ளது.\nஇமயமலை பகுதிகளில் உள்ள மூலிகைகளை உத்தரகாண்ட் பழங்குடி மக்கள் பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் மூலிகை அறிவை தனது ‘ஆயுர்வேத’ மற்றும் ‘மூலிகை’ கலந்த பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்தி வருகிறது ராம்தேவின் ‘திவ்யா பார்மஸி’ என்ற நிறுவனம். பல்லுயிர் சட்டத்தின் மூலம், உத்தரகாண்ட் மாநில பல்லுயிர் ஆணையம், ராம்தேவ் நிறுவனத்தின் 2014-15 ஆண்டின் லாபமான ரூ. 421 கோடி ரூபாயிலிருந்து, ரூ. 2 கோடியே நான்கு இலட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் படி கேட்டது. இதை தர மறுத்து நீதிமன்றம் சென்றது அந்நிறுவனம்.\nபல்லுயிர் சட்டம் இந்திய நிறுவனங்களுக்கு பொருந்தாது என்றும் சொன்னதோடு, தனது லாபத்தில் பங்கு தருவது அரசியலமைப்பு விதி 14-ன் கீழ், சம உரிமைச் சட்டத்தை மீறுவதாகும் என ராம்தேவ் கம்பெனி வாதாடியது. அதோடு மாநில ஆணையம் காரணம் இல்லாமல் விதிகளைப் போடுவதாக வும் இது வாழ்வதற்கான மற்றும் தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமையை பறிப்பது எனவும் வாதாடியது.\nஇதை எதிர்த்து, பாபா ராம்தேவ் போட்ட மனுவை தள்ளுபடி செய்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின்படி, லாபத்தின் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவிட பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு உரிமை உள்ளது என்று அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், அந்தத் தீர்ப்பில் “நிலப்பரப்பு எதுவாயினும் உயிரியல் வளங்கள் அனைத்தும் நிச்சயம் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், இந்த சொத்து மூத்த குடிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சொந்தமானது. ஏனெனில் காலம் காலமாக அவர்கள்தான் அதை பாதுகாத்து வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களும் பழங்குடிகளும் இமாலயப் பகுதிகளில் வச��க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிகள். பாரம்பரியமாக உயிரியல் வளங்களை (மூலிகை உள்ளிடவற்றை) சேகரித்து வருகிறார்கள். காலம்காலமாக இவற்றைப் பற்றிய அறிவு இவர்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.\nஎப்போது அதை பறிக்க வேண்டும், எந்த காலத்தில் பறிக்க வேண்டும், அதன் தன்மை என்ன, மனம் என்ன, தனிப்பட்ட குணம் என்ன, நிறம் என்ன… என அனைத்து தகவல்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த அறிவு அவர்களுடைய அறிவுசார் சொத்துடமையாக கொள்ளப்படாவிட்டாலும் கூட சொத்துரிமையாக கருத தகுதி உடையதே” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nPrevஇந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனை\nNextபிரதமர் மோடியின் மான் கீ பாத் உரையில் சென்னை டாக்டருக்கு புகழஞ்சலி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/tv-video-accessories", "date_download": "2019-01-19T03:12:13Z", "digest": "sha1:JDNC76NN25EKCMTQEEUBJ4Y5O2KWJRU7", "length": 3645, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்குள்ள TV மற்றும் வீடியோ சாதனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம��� செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=90", "date_download": "2019-01-19T01:46:50Z", "digest": "sha1:QBGQMJSTLIIP6SM4I7DG7WYKOTTKEFY7", "length": 4796, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 1241\nராத்திரியில் பூத்திருக்கும்\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1693\nஉசிரே போகுது உசிரே போகுது\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2092\nபாட்டுச் சொல்லி பாடச் சொல்லி\t எழுத்தாளர்: பழனி பாரதி\t படிப்புகள்: 1509\nபூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்\t எழுத்தாளர்: நா. முத்துக்குமார்\t படிப்புகள்: 1412\nவீடுவரை உறவு வீதி வரை மனைவி\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 2055\nகனாக் கண்டேனடி - தோழி\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 1597\nஅக்கரைச் சீமை அழகினிலே\t எழுத்தாளர்: பஞ்சு அருணாச்சலம்\t படிப்புகள்: 1125\nமாஞ்சோலை கிளிதானோ எழுத்தாளர்: முத்துலிங்கம்\t படிப்புகள்: 1360\nஅந்தி மழை பொழிகிறது\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1474\nபக்கம் 10 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/08/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:07:26Z", "digest": "sha1:2W2ZD2Q3UR3GY65EHZBDVU5FS6YPGSLA", "length": 18438, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் காலமானார் | Lankamuslim.org", "raw_content": "\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல���துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (வயது-64) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.\nஇன்றைய தினம்(25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஓகஸ்ட் 25, 2018 இல் 12:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nத���ருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஜூலை அக் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906113", "date_download": "2019-01-19T01:59:17Z", "digest": "sha1:XSTHYCAQXN3OIXJDIZNSYRTPX3RFEGCY", "length": 10444, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அறிவியலில் சாதனை பின்லாந்து செல்லும் காரைக்குடி மாணவர்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூ���் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅறிவியலில் சாதனை பின்லாந்து செல்லும் காரைக்குடி மாணவர்கள்\nகாரைக்குடி, ஜன. 11: அறிவியலில் சாதனை புரிந்து காரைக்குடி எஸ்எம்எஸ் பள்ளி மாணவர்கள் தமிழக அரசு சார்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும், சேர்க்கையை உயர்த்தவும் பள்ளிகல்வித்துறை சார்பில் கலை, இலக்கியம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்த விளங்கு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் முதல்முறையாக துவங்கப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவர்கள் ஏதாவது ஒருபிரிவில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது முதல்கட்டமாக 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்லாந்து, சுவீடன் நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். இம்மாதம் 20 முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் இந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகம், கல்வி முறை, கலாச்சாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்பட பல்வேறு துறைகளை பார்வையிடுவார்கள். பின்லாந்தில் 5 நாட்களும், சுவீடனில் 5 நாட்களும் இருப்பார்கள். இம்மாணவர்களுக்கான முழுசெலவையும் அரசே செய்யவுள்ளது. தமிழக அளவில் 50 மாணவர்களில் காரைக்குடி எஸ்எம்எஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் கோல்ட்ஸ்டில்லர், கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவர்களை பள்ளி மெய்யப்பன், நிர்வாக குழு சக்திதிருநாவுக்கரசு, ஆட்சிமன்ற குழு செயலாளர்கள் பெரியண்ணன், முத்துபழனியப்பன், தலைமைஆசிரியர் வள்ளியப்பன், ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் பாராட்டினர்.\nகோல்ட்ஸ்டில்லர் கூறுகையில், ‘வெளிநாடு செல்லவுள்ளது மகிழ்ச்சியாக உளது. உடல்நலம், சுகாதாரம், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்து அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தேன். தவிர என்னுடை பல ஆய்வு கட்டுரைகள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் நடந்த மாநில அளவிலான தூய்மை இயக்க குறித்த கட்டுரை முதல் இடம் பெற்றுள்ளது. தவிர வினாடி, வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளேன்’’ என்றார்.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/don-t-let-school-marks-decide-your-future-there-s-more-to-life-003709.html", "date_download": "2019-01-19T02:46:05Z", "digest": "sha1:QIQFPPYT6DP5T22P7SOHG7273NEVL5IE", "length": 14299, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "தோல்வியை துவம்சம் செய்து எழுந்து வா... அடுத்த விநாடி ஆச்சரியங்கள் ஏராளம்!!! | Don’t let school marks decide your future, there’s more to life - Tamil Careerindia", "raw_content": "\n» தோல்வியை துவம்சம் செய்து எழுந்து வா... அடுத்த விநாடி ஆச்சரியங்கள் ஏராளம்\nதோல்வியை துவம்சம் செய்து எழுந்து வா... அடுத்த விநாடி ஆச்சரியங்கள் ஏராளம்\nபல நாள் எதிர்பார்த்து காத்திருந்த தேர்வு முடி���ுகள் வெளியாகிவிட்டன. தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பர்ஸ்ட் மார்க் வாங்கியவர்களை பார்க்க சென்றிருப்பார்கள்.\nசிலர் முடிவுகள் தெரிந்ததுதான் என்றும், பலர் இரவு, பகலாக உழைத்த கடின உழைப்பிற்கு பலன் இல்லாமல் போச்சே என்று வருந்தி கொண்டிருப்பார்கள். சில தோல்விகள் நம்மை சலிப்படையச் செய்யும் ஆம் உண்மைதான்.\nபல்வேறு தியாகங்களை புரிந்து, இரவு, பகல் பாராமல் பல திட்டங்களை வகுத்து அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள் தோல்வியையே, ஏமாற்றத்தையே சந்திக்கும் போது சலிப்படைவது இயற்கையே. அதற்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nமதிப்பெண்கள் ஒரு போதும் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு அன்போடு சேர்த்து தன்நம்பிக்கையும் ஊட்டுங்கள்.\nபர்ஸ்ட் மார்க் எடுத்தவங்க எல்லாருமே பிரில்லியன்ட்... அவங்க மட்டும்தான் வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவங்க... மற்றவங்க எல்லாரும் முட்டாள்கள்னு நினைச்சிக்காதிங்க..\nஇந்த இழப்பு வெற்றிக்கான பிள்ளையார் சுழியாகக் கூட இருக்கலாம். நாம் வாழ்க்கையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கான பயணத்தை செம்மைப்படுத்த போகும் ஒரு முன்னோட்டமாக எடுக்க பழகி கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு ஒன்றை இந்நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன். நம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பை கூட தாண்டல. ஆனால், சச்சினின் வாழ்க்கை பாடம் பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களில் முதல் பாடமாக இருந்தது நினைவிருக்கா. அதுவே 90'ஸ் கிட்ஸ்களுக்கு முதல் மோட்டிவேஷன் என்றால் மிகையாகாது.\nஇது மட்டுமா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக முறை கேட்கப்பட்ட வினா என்றால் அது சச்சின் எஸ்ஸே தான். கடவுளே எப்படியாவது சச்சின் எஸ்ஸே கொஸ்டின் பேப்பர்ல வரனும் என வேண்டிய பல மாணவர்களை காப்பாற்றியதோடு, அவர்களை பத்தாம் வகுப்பில் தேற்றிய புகழ் யாரை சாரும் என்பதை அமர்ந்து யோசித்துப் பாருங்கள்.\nசச்சின் மட்டுமா... இல்லவே இல்லை... மெகா பாலிவுட் ஸ்டார்களான சல்மான்கான், அமீர்கான் எல்லாம் ப்ளஸ் 2 முடித்தவர்கள்தான்.\nஒரு மனிதனின் எதிர்காலம் புகழ், திறமை எல்லாம் படிப்பை வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை. மாறாக தனி மனித ஒழுக்கம், திறமை, உழைப்பு, விடா முயற்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.\nவாழ்கைக்கான தந்துவங்களை இருவரிகளில் கூறியதில் வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவனே என்றே கூறலாம்\n\"ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றி\nஎன்ற வள்ளுவனின் வரிகளுக்கு பொருள், சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான் என்பதே. நான் உங்களுக்காக சொல்வது ஒன்றே ஒன்றுதான் \"நெவர் எவர் கிவ் அப்\" அடுத்த விநாடியில் நிகழும் ஆச்சரியங்கள் ஏராளம். சோ\nநினைத்த கல்லூரியில், நினைத்த பிரிவில் இடம் வேண்டுமா கனவை நனவாக்கும் 15 சீக்ரெட்ஸ்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-01-19T02:48:14Z", "digest": "sha1:Y3P6YUAIL6HU2YX62IZNOEETUR45T64H", "length": 11970, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "சாப்ட்வேர் துறையில் 65 சதவிதம் பேர் வேலையிழப்பார்கள் – கேப் ஜெமினி நிர்வாகி தகவல் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சாப்ட்வேர் துறையில் 65 சதவிதம் பேர் வேலையிழப்பார்கள் – கேப் ஜெமினி நிர்வாகி தகவல்\nசாப்ட்வேர் துறையில் 65 சதவிதம் பேர் வேலையிழப்பார்கள் – கேப் ஜெமினி நிர்வாகி தகவல்\nதகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் வரும் பெரும்பான்மையோர் விரையில் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என கேப் ஜெமினி தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நாஸ்காம் வருடாந்தர நிர்வாகிகள் உச்சி மாநாட்டில் கேப் ஜெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீநிவாஸ் பேசும் போது மேலும் தெரிவித்திருப்பதாவது,\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைக்கேற்ப தங்களது திறமை மேம்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக தற்போதைய மென்பொறியாளர்கள் பெரும்பான்மையினோர் இருக்கின்றன்ர. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நான் இதை அவநம்பிக்கையுடன் கூறவில்லை. இது மிக சவாலான பணியாக உள்ளது. இங்குள்ள 60-65% ஊழியர்கள் பயிற்சி அளிக்கப்பட முடியாதவர்களாகவே இருப்பதாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\n3.9 மில்லியன் தொழில் நுட்ப ஊழியர்கள் மிகவும் தரம் குறைவான பொறியியல் கல்லூரியில் இருந்து படித்து வந்தவர்கள் . லாபத்தை முதன்மையாக கருதி செயல்படும் தொழில் நுட்ப நிறுவனங்கள் , அவர்களின் ஊழியர்கள் திறன் மேம்பாட்டிற்கு போதுமான முதலீடு செய்வதில்லை. தற்போது , குறைவான தரம் உடைய பொறியியல் கல்லூரியில் படிக்குக் மாணவர்களையே பெரும்பாலான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன. இது ஊதிய உயர்வு என்பது பெரும் வித்தியாசத்தில் எதிர்மறையாக மாறி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.2.25 லட்சம் ஆண்டு வருமானம் என்பது தற்போது ரூ.3.5 லட்சமாகவே உயர்ந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக தகவல் தொழில்நுட்பத் துறையை அறிவு சார்ந்த துறை என அழைக்கிறோம். இது போன்ற திறமை இருந்து , ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தொழில்நுட்பத்தை படிக்க செய்தாலே அது ஒரு மிகப்பெரிய சவாலான செயலாக இருக்கும்.\nஊழியர்களாக புதிதாக உள்ளே வரும் மாணவர்கள் , தங்களது இறுதி வருட பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். 80% பொறியியல் பட்டதாரிகள் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.\nஅதனால் எங்களது நிறுவனம் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் . ஏன் என்றால் அவர்கள் புதிய தொழில் நுட்பத்தில் திறன் உடையவர்கள் என்பதாலும் அவர்களுக்கு மிக எளிதாக பயிற்சி அளிக்கலாம் என்பதாலும் அவர்கள் மிக எளிதாக பணியமர்த்தப்படுகிறார்கள் என கூறினார்.\nஎப்படியோ அதிக வருவாய் ஈட்டக்கூடிய அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வேளியேற்றி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை தேர்நதெடுத்து வேலை வாங்குவதே கார்ப்பரேட் பணிக்கொள்கையாக இருந்து வருகிறது. அதிலும், இளமை காலத்தில் அவர்களிடம் இருந்து அனைத்து திறமைகளையும் உறிஞ்சி அதனை லாபமாக மாற்றிய பின்னர் அவர்களை தூக்கி எறிவது என்பது ஐடி துறையில் எழுதப்படாத நீதியாக இருந்து வருகிறது.\nஊழலுக்கு எதிராகவும் ஊர் கூடட்டும்\nஉப்புக்கடலில் மீண்டும் சிந்தும் மீனவர் ரத்தம்\nநல்லினி கல்வி குழும தலைவர் அப்புசாமியை கைது செய்திடுக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்ட அறிவிப்பு\nதேசிய அளவிலான போட்டிக்கு திருப்பூர் பெம் பள்ளி தேர்வு\nமின்னஞ்சலை திரும்பப்பெற புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-01-19T03:04:26Z", "digest": "sha1:J4GTZQRIBOF2UFBZSCXA3S2P2EH4W4HY", "length": 6444, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை முயற்சி – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மதுரை / ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை முயற்சி\nஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை முயற்சி\nதிருமங்கலத்தில் ஆச���ரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடந்து மாணவிகள் 4 பேர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். மீட்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகமல் துவங்கிய புதிய அரசியல் கட்சி \"மக்கள் நீதி மய்யம்\":கொடி, மாவட்ட நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினார்…\nகாதலிக்க மறுத்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலி\nமதுரையில் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது\nசூரியனை சுற்றி வானவில் வட்டம்…\nசுமைப்பணி ஊழியர் பாலமுருகன் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் அறைகூவல்\nமதுரை: மணல் லாரி மோதி விபத்து – 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/02/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-19T02:41:12Z", "digest": "sha1:2J4MAAQDM763TE7FIZXNN34HNHV6E3KV", "length": 7705, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "கலைஞர் விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து..! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / கலைஞர் விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து..\nகலைஞர் விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து..\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வியாழனன்று (ஆக.2) மருத்துவமனைக்கு வந்தனர்.\nமருத்துவமனைக்குள் சென்று வந்த பினராயி விஜய���் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி பிறவியிலேயே ஒரு போராளி. அவர் பல சவால்களை சந்தித்துள்ளார். தற்போதும் அவர் தன் உடல்நிலையோடு போராடிக் கொண்டு இருக்கிறார். அவரது மனஉறுதி வலிமையாக உள்ளது. இதனால் அவரது உடல் நன்கு தேறியுள்ளது. கலைஞரை உடனிருந்து கவனித்து வரும் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்னிடம் பேசுகையில், கலைஞர் உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தனர். அவர் விரைந்து குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்” என்றார்.\nகலைஞர் விரைந்து குணமடைய பினராயி விஜயன் வாழ்த்து..\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் : கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகண்டனம் முழங்க விவசாயிகளுக்கு அழைப்பு…\nபெரியார் சிலை மீது கைவைப்பது தேன் கூட்டில் கைவைப்பது போன்றது – வைரமுத்து\nசென்னையில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nசென்னை : வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்\nசென்னை நகரில் 7 நாளில் 8 கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-19T02:57:19Z", "digest": "sha1:PZ5PDPRDFLD4B22MPLQQW2LRZF7444JN", "length": 7621, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டறிந்த நிதிக்குழு…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டறிந்த நிதிக்குழு…\nஅரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டறிந்த நிதிக்குழு…\nசென்னை வந்துள்ள 15-வது நிதிக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.\n2020ஆம் ஆண்டு முதல் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளது. இதனால் மாநில வளர்ச்சிப் பணிகள், ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நிதிக்குழு ஆலோசனை செய்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது. இதன் அடிப்படையில், என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக்குழு செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.\nஇந்நிலையில் சென்னை வந்துள்ள நிதிக்குழுவினர், தலைமைச் செயலகத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள், தொழில் முனைவோர்களிடமும் கருத்து கேட்டனர்.\nஅரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டறிந்த நிதிக்குழு...\nஉயிரிழந்த குமரி மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி:முதல்வர்…\nகொல்லைப்புற வழியாக எரிவாயு எடுக்க அனுமதி… டெல்டா மாவட்டங்களுக்கு பேராபத்து : ஒருங்கிணைந்து போராட சிபிஎம் அறைகூவல்…\nதொழில் உரிமம் செலுத்த அவகாசம் வழங்க விக்கிரமராஜா கோரிக்கை\nஅரசுத் தரப்பில் அடிக்கடி வாய்தா: உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்…\n111 வர்த்தக மையங்கள்: இந்தியன் வங்கி திறப்பு\nஆக.12ல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-01-19T03:15:52Z", "digest": "sha1:S7GMYYWKSXGUEWCA7FUSIREOYZYWDZBV", "length": 8625, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "‘கஜா’ புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\n‘கஜா’ புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்\n‘கஜா’ புயல்: தேசிய பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும் – டி.டி.வி. தினகரன்\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கயில் 30 ஆயிரம் கோடிரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்ப���துச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,\n“கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்களையும் புதுகோட்டை மாவட்டத்தையும் சேர்த்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும். இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், இவற்றக்கான உரிய நிவறணம் வழங்கப் பட வேண்டும். முழுமையாக தொழில்களை இழந்துள்ளனர். பொதுமக்கள் வீதிகளில் நிற்கின்ற நிலமையே ஏற்பட்டுள்ளதாகவும்” என அவர் தெரிவித்தார்.\nமேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்\nபட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில்\nபொங்கல் பரிசுத் திட்டத்தில் பாரிய ஊழல்: உடனடி நடவடிக்கை வேண்டும் – தினகரன் கோரிக்கை\nபொங்கல் பரிசுத் திட்டத்தில் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்ச\nவிரக்தியிலிருக்கும் விவசாயிகளுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அளித்துள்ள பெரும் உதவி\nஅண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும\nகஜா புயல் நிவாரண பணிகளுக்கு 13 ஆயிரம் கோடிரூபாய் தேவை -ஜெயக்குமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பணிகளுக்காக மேலதிகமாக 13 ஆயிரம் கோடிரூபாய் தேவையென்று\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-01-19T03:12:54Z", "digest": "sha1:FXGQ7BFC6AH7NOJD6YG7GYEDHPUXBAOL", "length": 9649, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடை: பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nரஷ்யா மீதான அமெரிக்காவின் தடை: பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது\nரஷ்யா மீதான அமெரிக்காவின் தடை: பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது\nரஷ்யா மீதான தடை சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முரணானது என்றும், இவ்வாறு தடை விதிக்க காரணமாக இருந்த பிரித்தானியாவின் குற்றச்சாட்டை ஏற்கவும் முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.\nபிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் இருவருக்கு நரம்பை முழுமையாக தாக்கும் நோகோவிச் என் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை பிரதமர் மே வலியுறுத்தியிருந்தார்.\nஅத்தோடு ரஷ்யா தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரியிருந்தார். குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷ்யாவின் மீது புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.\nஇந்நிலையில் அவை, அமெரிக்காவின் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முரணானது என ரஷ்யா கிரெம்ளின் பேச்சாளர் தெரிவித்ததுள்ளார்.\nமேலும் பிரித்தானியா ஏதன் அடிப்படையில் இந்த குற��றச்சாட்டை எம்மீது சுமத்துகின்றது என்பது தெரியவில்லை. அத்துடன் அவர்களுடைய குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என அவர் மேலும் கூறினார்.\nஅத்துடன் அமெரிக்காவுடன் நல்லுறவினை ஏற்படுத்தவே ரஷ்யாவின் விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவின் பரிந்துரைக்கமைய சிரியாவில் பாதுகாப்பு வலயம்: துருக்கி அறிவிப்பு\nஅதிகரித்துவரும் பதற்றங்களை குறைக்கும் வகையில் வடக்கு சிரியாவில் பாதுகாப்பு வலயமொன்றை ஸ்தாபிக்க துருக\nமீண்டும் தவறான விலைக்கு பயணச்சீட்டு விற்பனை\nCathay Pacific விமான நிறுவனமானது மீண்டும் விமானப் பயணச் சீட்டுகளை தவறான விலைக்கு விற்பனை செய்துள்ளமை\nவீதிகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nஅமெரிக்க வீதிகளில் படர்ந்துள்ள பனிப்படலத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்க\nட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளினால் அதிரும் அமெரிக்க அரசியல்\nஅமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கும\nஅமெரிக்காவில் பனிப்புயல் – 5 உயிரிழப்பு 48 பேர் காயம்\nஅமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுட\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/strong-wind-today/", "date_download": "2019-01-19T03:16:32Z", "digest": "sha1:2JOQYONWQC5ISPMF4E6PAKNPLTR5RB2S", "length": 41222, "nlines": 465, "source_domain": "world.tamilnews.com", "title": "strong Wind today,Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nநாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்ற��� அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இரு��்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\n��ிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர��களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/loan-waiver-to-benefit-1-lakh-farmers-says-cm-yeddyurappa/", "date_download": "2019-01-19T02:53:41Z", "digest": "sha1:DRSKU2OGB6U2EJTXLDCKLBHSSRNW3WSH", "length": 10521, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "முதல்வரான எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து விவசாயக் கடன் ரத்து! – AanthaiReporter.Com", "raw_content": "\nமுதல்வரான எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து விவசாயக் கடன் ரத்து\nபலவித எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கிடையே கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார். அத்துடன் தன் முதல் கையெழுத்தை விவசாய கடனை தள்ளுபடி செய்து அசத்தி உள்ளார் . வேளாண் துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த எடியூரப்பா, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாராம்.\nநடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பைத் தொடர்ந்து கர்நாடகா மாநில முதலமைச்சராக நாளை காலை 9.30 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்க உள்ளார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியுள்ளார்.\nகர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நள்ளிரவு 1.45க்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏகே. சிக்கிரி, அசோக் பூசன், எஸ்ஏ போடப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.\nஇது தொடர்பாக நடந்த வாதத்தின் போது பாஜக வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.. கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது’ என்றார்.\nஇதனை தொடர்ந்து வாதாடிய காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பதவியேற்பை மாலை 4.30 மணி வரை தள்ளி வைக்க வேண்டும் என வாதாடினார். இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில் எடியூரப்பா கர்நாடக ஆளுநரிடம் அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை நாளை காலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த கடிதத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் செக் ஒன்றையும் வைத்துள்ளது.\nஇதையடுத்து எடியூரப்பாவுக்கு இன்று காலை 9 .30 மணிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பாஜகவின் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதன் மூலம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு எடியூரப்பா மூன்றாவது முறையாக கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தலைமை செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் கையெழுத்தாக விவசாயக்கடன் தள்ளுபடி கோப்பில் கையெழுத்திட்டார்.\nPrev“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்துடுச்சு – ‘காளி ‘ஷில்பா ஹேப்பி\nNextஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 104 வயது விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக தற்கொலை\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906114", "date_download": "2019-01-19T01:53:36Z", "digest": "sha1:7R2SJL2X3HBXLSTQR74Y2F32UX2EYLD3", "length": 10211, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்கள் பணம் பலகோடி கொள்ளை ரூ.500 நாட்டுக்கோழியை ரூ.6500க்கு தருகிறார்கள் திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பேச்சு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்கள் பணம் பலகோடி கொள்ளை ரூ.500 நாட்டுக்கோழியை ரூ.6500க்கு தருகிறார்கள் திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பேச்சு\nகாரைக்குடி, ஜன.11 : தமிழக அரசு வழங்குவதாக அறிவித்துள்ள நாட்டுகோழி வழங்கும் திட்டத்தில் பலகோடி வரை கொள்ளை அடிக்க உள்ளது என திமுக தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சேகர் தெரிவித்தார் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் சாக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னதுரை வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தை துவக்கி வைத்து தொழில்நுட��ப அணி துணை அமைப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சேகர் பேசுகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், சொல்வோம், வெல்வோம் என தெரிவித்ததின்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇங்கு தெரிவிக்கப்படும் மக்கள் குறைகள் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றி தரப்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் கிராம முன்னேற்றம் தான் முதல் கையெழுத்தாக இருக்கும். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால் மாநில அரசு மத்தியஅரசுக்கு துணைபோகிறது. 3 வருடமாக கொள்ளை அடித்த பணத்தை மூடிமறைக்க பொங்கல் பணம் ரூ 1000 வழங்குகின்றனர். அதேபோல் 75 ஆயிரம் பேருக்கு ரூ.50 கோடியில் நாட்டுக்கோழி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அப்படிபார்த்தால் நபர் ஒருவருக்கு ரூ.6500 க்கு கோழி வழங்குகின்றனர். ரூ 500க்கும் விற்பனையாகும் கோழியை ரூ.6500க்கு கொடுத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உள்ளனர். சத்துணவு முட்டையில் 2400 கோடி என ரூ.10 ஆயிரம் கோடி வரை கொள்ளை அடித்துள்ளனர். கிராம வளர்ச்சி, மக்களுக்காக போராட்டம் நடத்தும் ஒரே இயக்கம் திமுக தான்’’ என்றார். இதில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியக்குடி, சங்கராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்தது.\nகம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்\nமயானத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்\nபூச்செடிகள், கன்றுகள் பெற மக்கள் முன்பதிவு செய்யலாம்\nசிவகங்கை, காளையார்கோவில் பகுதியில் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள்\nமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\n5 கிராம மக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்\nசிங்கம்புணரியில் குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தும் சமூகவிரோதிகள்\nவிவசாயிகளின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் துணைவேந்தர் அட்வைஸ்\n× RELATED குந்தாரப்பள்ளி சந்தையில் ஒரே நாளில் ₹9 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/santhanam-s-server-sundaram-compete-with-vijay-s-bhairava-043569.html", "date_download": "2019-01-19T02:19:58Z", "digest": "sha1:RVYG6YQULLGGKAGDD6BZLL4X6QJIH4M4", "length": 10478, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆவறது ஆவட்டும்... விஜய்யோடு மோதத் தயாராகும் சந்தானம்! | Santhanam's Server Sundaram to compete with Vijay's Bhairava - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஆவறது ஆவட்டும்... விஜய்யோடு மோதத் தயாராகும் சந்தானம்\nமுதல் நிலை காமெடியனாக கொடிகட்டிப் பறந்த சந்தானம் இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார்.\nஅடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை முக்கிய விசேஷ தினங்களில் ரிலீஸ் செய்தால் என்ன என்ற யோசனை அவருக்கு.\nஅதை உடனே செயல்படுத்தவும் போகிறார். ஆமாம்.. அவர் நடித்த சர்வர் சுந்தரம் படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடத் திரையிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள சர்வர் சுந்தரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇந்தப் பொங்கலுக்கு சோலோவாக விஜய் படம் பைரவா வெளியாகும் என பாக்ஸ் ஆபீஸில் பேசப்பட்டு வந்த நிலையில், அதில் முதல் கல்லை வீசியவர் விஷால். இப்போது போட்டிக்கு சந்தானம் களமிறங்குவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஆக இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் பைரவாவுடன் விஷாலின் கத்தி சண்டை மற்றும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மல்லுக் கட்டப் போகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:43:27Z", "digest": "sha1:VZIWXXRJXBTMUG5KPKCXNLOZXZPZDNZY", "length": 10142, "nlines": 140, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest உத்திர பிரதேசம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nரூ. 4 கோடி அளித்து 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைத்த அமிதாப் பச்சன்\nமும்பை: பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சான் உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைக்க 4.05 கோடி ரூபாய் நிதி அளித்து உதவியது அனைவராயும் பலராலும் வரவ...\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nஉத்தரப்பிரதேசத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்களைத் தொடங்கிய வைத்த பிரதமர் ந...\nயோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வால்மார்ட்\nஇந்தியா முழுவதும் 50 சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ள வால்மார்ட் நிற...\nஏடிஎம்-ல் மீண்டும் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகள்.. வைரல் ஆன வீடியோ\nகள்ள ரூபாய் நோட்டுகளை எதிர்பாராதவிதமாக கடைகளில் கவன குறைவாகப் பெற்றுவிட அதிக வாய்ப்புகள் உ...\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஉத்திர பிரதேசத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பத...\nதமிழ் நாட்டில் கோடிஸ்வரன், உத்திர பிரதேசத்தில் பிச்சைக்காரன், ஆதார் மூலம் தெரிய வந்த முத்தையா நாடார்\nஅபுர்வமாக ஏதேனும் நடக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா முத்தையா நாடாரின் கதை உங்க...\nஉத்திர பிரதேசத்தில் பஜாக வெற்றி..\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதை அடுத்துச் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை அதிர...\nபிஜேபி-யின் வெற்றியும் தோல்வியும், இந்திய சந்தையை எப்படியெல்லாம் பாதிக்கும்..\nசென்னை: இந்தியாவின் முக்கியமான 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/13163513/1021643/Plastic-blockage-from-Pondicherry-on-March-1.vpf", "date_download": "2019-01-19T01:55:01Z", "digest": "sha1:PWV35ZFEOH2NYTBOXXRPH5R6ASGIUY2R", "length": 9483, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மார்ச் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமார்ச் 1 முதல் புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை\nதமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\nமறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீச்���ு\nநாகர்கோவில் அருகே மறுமணம் செய்ய மறுத்த விதவைப் பெண் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய நபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு\nராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-sep-01/food/133561-health-benefits-of-pantothenic-acid.html", "date_download": "2019-01-19T02:52:59Z", "digest": "sha1:DMFGLJ36F3JXLRWSALZ6W6GKIF55UJUO", "length": 18208, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஏன்? எதற்கு? எதில்? - பான்டதெனிக் அமிலம் | Health Benefits of Pantothenic Acid - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்�� முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nடாக்டர் விகடன் - 01 Sep, 2017\nடாட்டூ - அழகு முதல் அடிக்‌ஷன் வரை\n - மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்\n``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்\nபணியிடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டளைகள்\nடாக்டர் டவுட் - இயல்பை மீறிய ரோம வளர்ச்சி (Hirsutism)\nநல்லன எல்லாம் தரும் நெல்லி\nஎன்ன சாப்பிட்டால் எவ்வளவு பயிற்சி\nஹோட்டலில் கவனிக்க வேண்டியது உணவுகளை மட்டும் அல்ல\nமன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்\nசட்டென்று மாறுது மனநிலை... - பைபோலார்\nதாலசீமியால் தவிப்பு... தங்கமான மனிதர்களின் உதவி\nஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்\nதொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nசகலகலா சருமம் - 16\nபான்டதெனிக் அமிலம் வைட்டமின் பி குழுவைச் சேர்ந்த ஓர் அமிலம் (வைட்டமின் பி5). கிரேக்க மொழியிலிருந்து வந்தது இதன் பெயர். கிரேக்க மொழியில் ‘பான்டோ’ என்றால் ‘எங்கேயும்’ (Everywhere) என்று பொருள். அதிகமான உணவுப் பொருள்களில் இது கிடைப்பதால், இதற்கு இந்தப் பெயர் வந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-25/arivippu/142755-hello-vikatan-readers.html", "date_download": "2019-01-19T02:58:10Z", "digest": "sha1:DNPPTHUM5EVAOW5DVWKMSQKADVDYYUMN", "length": 16945, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஜூனியர் விகடன் - 25 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nகளைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்\nத்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே நான்கு கிலோ தங்கம் எங்கே\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\n - முதல்வரின் சம்பந்தி வளர்ந்த கதை\nநான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...\nஇரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்\nகுளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ\n” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்\nமழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்\nபேச���சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nமார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’ - மல்லுக்கட்டும் சங் பரிவார்\n“சேலத்தில் பழங்குடிகள்... ஈரோட்டில் நாங்கள் யார்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-01-19T02:54:20Z", "digest": "sha1:3W7VS3Y4HL5Q47O4CRG5EJBRPAQ67HZQ", "length": 6157, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலமாக – GTN", "raw_content": "\nTag - காற்றழுத்த தாழ்வு மண்டலமாக\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு\nபங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n – மீட்புப் பணி ஆரம்பம்\nஅதிதீவிர ‘வார்தா’ புயல் திங்கள்கிழமை மாலை கரையைக்...\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/10/2.html", "date_download": "2019-01-19T01:48:41Z", "digest": "sha1:MT5UNHR5ZQPD2EOBX3FNIC6NZI3IL6GN", "length": 22997, "nlines": 307, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குளிச்சா.. குத்தாலம்-2", "raw_content": "\nமுன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது.\nநடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல, அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்பரை அவருடன் விட்டு விட்டு, நண்பர் ஒருவர் கொடுத்திருந்த 1.5லிட்டர் அழைத்ததால், அவசர அவச்���மாய் வெளியே வந்த போது, நடை பயின்ற பெண் இப்போது நைட்டியில் நடந்து கொண்டிருந்தாள்.\nமுதல் இரண்டு ரவுண்டுகளை முடித்து சாப்பிடுவதற்காக, வைரமாளிகைக்கு வந்து மல்லிகைபூ பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டு கோழியையும் ஒரு கட்டு கட்டிவிட்டு, விட்டோம் குற்றாலத்துக்கு வண்டியை.. சுமார் 12 மணிக்கு போய் ரூம் போட்டுவிட்டு உடனடியாய் குளிப்பதற்கு கிளம்பினோம். ஆமாம் நடு இரவு 12 மணிக்கு தான் அப்போது தான் கும்பல் இருக்காது என்று உடன் வந்த ரவி சொன்னார். நேராக பழைய குற்றாலத்துக்கு போய் அங்கே கொஞ்சம் தொண்டையை நினைத்து கொண்டு, சோவென கொட்டும் அருவியில் போய் நின்றவுடன், உடலெல்லாம் சில்லிப்பு பரவி, ஊளே போயிருந்த அதுவும், வெளியே மேலிருந்த கொட்டிய இதுவும், சேர்ந்து உடலை ஒரு விதிர்ப்பு விதிர்க்க, குளிர் உடலை உலுக்க, அதை அடக்க, குடு குடுவென அருவிக்குள் ஓடி நின்றவுடன், சில நொடிகளில் குளிர் விட்டு போக, தலை மேல் தடதடவென் கொட்டும் அருவி மனதை உற்சாகபடுத்த குற்றாலம்.\nவிடிய விடிய 1.5லிட்டர் காலியாகும் வரை பழைய அருவியிலும், மெயின் பால்சிலும் குளிக்க, எண்ணெய் தேய்த்து வ்ந்த ஆட்கள் எல்லாம் அருவில் குளித்துதான் உடலில் உள்ள எண்ணெய் போகிறது என்று நினைத்தால் அது கற்பனை.. இவர்கள் குளிக்கிறேன் பேர்விழி என்று உள்ளே புகுந்து நம் உடலில் தடவி விட்டு போவது தான் நிஜம். வந்தவர்கள் பார்க்கும் போது நானெல்லாம் நாகேஷ் என்று தோன்றியது.\nஅடுத்த நாள் பாலாறு என்கிற் இடத்திற்கு போனோம். கேரளாவின் பார்டரில் இருக்கிறது. அங்கே செக் போஸ்ட் ஆட்கள், தமிழ்ர்களை நடத்திய விதம் மிக கொடுமை, அங்கே கொஞ்ச்ம் போராட்டம். பின்பு, பாலாறு.. ஆது ஆறு கிடையாது பாலருவி.. சுமார் 70-80 அடி உயரத்திலிருந்து வெறி கொண்டு விழும், காட்டருவி.. பதினெட்டு வயது பெண்ணின் மோகமும், காமமும் ஒரு சேர்ந்த வெறி கொண்ட முட்டல் போல, மூச்சு முட்டும், வேகம், வேகத்தில் நம்மை தூக்கி வெளியே போடும் உந்தல். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.\nஅதே போல் அன்று இரவு குற்றாலத்தில் ஒரு இட்லி கடை நடத்தும் நெகு நெகு பெண், ஐம்பது பேர் வ்ந்தாலும் தனியாளாய் நின்று இட்லி தோசை என்று ஆர்டர் எடுத்து, கடை நடத்திய விதத்தை பார்பதே அழகு.அடுத்த நாள் திருநெல்வேலிக்கு வந்து வழ்க்கம் போல் திருநெல்வே���ி அல்வா வாங்கி கொண்டு, ரயிலேறினேன். ஸ்டேஷனில் கரு கும்னு ஒரு பெண், அவளுக்கு சம்மந்தமேயில்லாமல், ஜீன்ஸு, டீச்ர்ட்டும் தலையில் நல்ல மல்லிகைபூவும், எண்ணைய் தேய்த்து, பின்னல் வேறு போட்டிருந்தாள். இதுக்கு அவள் சுங்குடி சேலை கட்டி வந்திருக்கலாம்.\nஇவ்வளவு தூரம் போய் பார்டர் கடைக்கு போகாமல் வந்தது கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது .தயவு செய்து யாரும் குருவாயூர் ரயிலில் ஏறிவிடாதீர்கள்., யாராவது முதுகு சொறிய கை தூக்கினால் கூட நிறுத்திவிடுகிறார்கள். குற்றாலத்தின் சந்தோஷத்தை, இந்த ரயில் பயணம் கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.\nகுற்றாலம் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்\nநிதர்சன கதைகள் -9- Lemon Treeயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநான் குற்றாலம் அருகில் வசிப்பவன் என்ற முறையில் உங்கள் பயணத்தில் சிலமாற்றம் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் தேவையில்லை.நீங்கள் மதுரை வந்து சேர்ந்த அந்த மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலை பிடித்திருந்தால் இரவு 9மணிக்கு குற்றாலம் மிக எளிதாக வந்திருக்கலாம்.ரயில் கட்டணம் ரூ23 மட்டுமே தென்காசி வரை.(பேருந்து ரூ55)பாலருவி போன்று மணலாறு என்று ஒரு அருவியும் மிக அருகில் (கேரளாதான்) உள்ளது.பிரானூர் பார்டரை நீங்கள் மிஸ்செய்தது துரதிர்ஷ்டமே., அடுத்த முறை உங்களை சந்திக்கிறேன்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nதல : குற்றால குஷி பதிவில்............\nகுற்றாலம் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான். அடுத்த முறை வரும் போது சொல்லிவிட்டு வாருங்கள் மிலிட்டரி Black&White அல்லது பக்கார்டி யுடன் ஜமாய்க்கலாம் நான் Ex-Airforce. பிரானுர் பார்டரில்தான் என் அலுவலகம்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஇசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6\nநிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..\nஎந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும�� வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhudeva-27-01-1514322.htm", "date_download": "2019-01-19T02:31:18Z", "digest": "sha1:2RJ722LWCA7QJY2MKWCCIV6HMXOWMXPY", "length": 12247, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கிரைம்கதை மன்னனுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா - Prabhudeva - பிரபுதேவா | Tamilstar.com |", "raw_content": "\nகிரைம்கதை மன்னனுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா\nகிரைம்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வெல்வெட் குற்றங்கள்' நாவலை பிரபுதேவா படமாக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் இல்லையாம் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறாராம்.\n'வெல்வெட் குற்றங்கள்' கதை, காணாமல் போன மலேசிய விமானத்தை கருவாக கொண்ட கதை. ராஜேஷ்குமார் இதுவரை 1,500 நாவல்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.\nஅவர் எழுதிய அகராதி, சிறுவாணி ஆகிய 2 நாவல்களும் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் இப்போது படமாகி வருகிறது. இதையடுத்து அவர், சரத்கும���ர் நடித்துள்ள 'சண்டமாருதம்' படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார்.\nஇந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டன. களத்தில் உள்ளன.\nவிமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை.\nமலேசிய விமானம் எம்எச்370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாயமானது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையை கதிகலங்கச் செய்தது ஒருபுறம் இருக்க, உலகில் பல முன்னணி எழுத்தாளர்களுக்கும், கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சம்பவம் ஒரு புதிய கருவை அளித்தது.\nஎம்எச்370 மாயமாகி, பல மாதங்களாக விடை தெரியாமல் போகவே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று முக்கிய எழுத்தாளர்கள் காணாமல் போன விமானம் பற்றிய புத்தகமே எழுதி விட்டார்கள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூற்றை மையமாக வைத்து மலேசிய விமானத்தின் முடிவை எழுதியுள்ளனர்.அதே வேளையில், பிரபல ‘காமசூத்ரா 3டி' படத்தை இயக்கிய ரூபேஷ் பவுல் என்ற இந்திய சினிமா இயக்குநர் தனது நிறுவனத்தின் மூலம் மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 பற்றிய படம் ஒன்றை தயாரித்துள்ளார்.\n‘தி வானிசிங் ஆக்ட்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் த மிஸ்சிங் மலேசியன் பிளேன்' என்ற பெயரைக் கொண்ட அத்திரைப்படம் இதுவரை சொல்லப்படாத கதையைச் சொல்லும் என்றும் பரபரப்பை அந்த இயக்குநர் கொளுத்திப் போட்டுள்ளார்.\nஇந்நிலையில், மாயமான இந்த விமானம் குறித்த சம்பவங்களின் அடிப்படையில் வெளிவந்த முதல் தமிழ் நாவலாக ‘வெல்வெட் குற்றங்கள்' கருதப்படுகின்றது. இந்த கதையைத்தான் படமாக எடுக்கப்போகிறாராம் பிரபுதேவா.\n''பிரபுதேவா திடீரென்று ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் வார பத்திரிகையில் எழுதிய 'வெல்வெட் குற்றங்கள்,' இதுவரை யாரும் கற்பனை செய்திராத கதை என்றும், அதனால் அதை இந்தியில் படமாக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.\nஅநேகமாக அந்த படத்தில், அக்ஷய்குமார் நடிப்பார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக பிரபுதேவா என்னுடன் அடிக்கடி பேசி வருகிறார்'' என்றார்.எம்எச்370 விமானத்திற்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிக்கும் வரை மர்ம நாவல் பிரியர்களுக்கும், திகில் சினிமா ரசிகர்களுக்கும் இது போன்ற கதைகளுக்கு இனிமேல் பஞ்சமிருக்காது.\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n▪ 'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா\n▪ விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா\n▪ எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா\n▪ சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rasool-pookutty-amitab-bachchan-05-10-1631397.htm", "date_download": "2019-01-19T02:37:56Z", "digest": "sha1:HFFQUV4LYJKOAWSDN4M553W7YXYDTRQE", "length": 8854, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன் - Rasool PookuttyAmitab Bachchan - ரசூல் பூக்குட்டி | Tamilstar.com |", "raw_content": "\nரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்\nஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதி��� கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார். அவருடைய தேதிக்காக காத்திருக்கிறோம். அது முடிவாகிவிட்டதும் படப்படிப்பை தொடங்கிவிடுவோம் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.\nரசூல் பூக்குட்டி ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். இப்படத்தை தொடர்ந்து இந்தியில் ‘ரா ஒன்’ படத்துக்கு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். தற்போது கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ படத்துக்கும் இவர்தான் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.\nஇதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படத்திற்கும் ரசூல் பூக்குட்டிதான் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பது உறுதியானால் அது பிரம்மாண்டமாக அமையும் என்பது மட்டும் உறுதி.\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n▪ தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. ப���னி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_81.html", "date_download": "2019-01-19T02:19:14Z", "digest": "sha1:FYZ5IFQ5V7LVHZDW4RJHIUYNNBOYA2SR", "length": 6179, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா?; கமல்ஹாசன் கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா\nபதிந்தவர்: தம்பியன் 15 August 2017\n“தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா” என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனுக்கும் - தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்கிழமையும் கமல்ஹாசன் ட்விட்டரில் அதிரடி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅதில், “தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றன. முதல்வர் பதவி வகிப்பவர் இராஜினாமா செய்யும் அளவிற்கு மாநிலத்தில் ஊழல் குற்றங்கள் பெருகி மலிந்து கிடக்கிறது. இச்சூழலில் எந்த கட்சியும் ஏன் தமிழக முதலமைச்சரை இராஜினாமா செய்யச் சொல்லவில்லை.” என வினவியுள்ளார்.\nஆட்சியில் தவறுகளும், ஊழலும் நடந்தால் மாநில முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்றும் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.\n0 Responses to முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்ட�� வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/65729/", "date_download": "2019-01-19T02:52:59Z", "digest": "sha1:RDGROAEGOUTVJJPSP6M5P67KPIZ6QOPY", "length": 9603, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவுக்கு, தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட, இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்… – GTN", "raw_content": "\nஇந்தியாவுக்கு, தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட, இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்…\nமாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு, தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட, இரு சகோதரர்களை நேற்று (06) இரவு கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகத்துக்கிடமாக பயணித்த படகை சோதனையிட்டபோது, குறித்த தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட இருவரையும் வடமாகாண சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.\nTagsஇந்தியா காங்கேசன்துறை மாதகல் கடற்பரப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல���லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nபூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிப்பு…\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை – இருவரின் விளக்கமறியல் நீடிப்பு..\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905620", "date_download": "2019-01-19T01:48:01Z", "digest": "sha1:KZE6M3IEG47QAUJYJ4LIMFZQPXUZIDKH", "length": 7865, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப பலி\nதிருவள்ளூர், ஜன. 10: திருவள்ளூர் அருகே மரம் வெட்ட அலுமினிய ஏணியை எடுத்துச்சென்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளூர் அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் வேலு(46). இவர், நேற்று பூதூர் பகுதியில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக அலுமினிய ஏணியை எடுத்துக்கொண்டு சென்றார்.\nஅப்போது, மின்கம்பி மீது ஏணி உரசியதால் மின்சாரம் பாய்ந்து வேலு தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அப்பகுதியினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் வேலு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த ப���ண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1045898", "date_download": "2019-01-19T02:09:50Z", "digest": "sha1:NFSYT7UC5PXWKJMCCFMYQNWUFRI4KISK", "length": 9491, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "பயணம் மாறுவது எப்படி? விளாசும் வில்லன் ராம்ஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 14,2014 16:55\n'ஏ... ஊ... என கூச்சலிடும் தமிழ் வில்லன்களிலிருந்து வித்தியாசப்பட்டு அமைதியான முகத்தை வைத்து வில்லனுக்கு புது தோற்றம் அளித்��னர். தமிழ் சினிமா வரலாற்றில் தன் தடம் பதிக்க வாய்ப்புகளை வாங்கி குவித்து வரும் ராம்ஸ், 'தினமலர்' வாசகர்களுக்கான மனம் திறந்தார். இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், குணசித்திர நடிகர் என பல முகங்களை தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த தேனி மாவட்டத்தின் வில்லன் அறிமுகம் தான் ராம்ஸ்.\nஉத்தமபாளையம் அருகே கோம்பையை சேர்ந்த டிப்ளமோ இன்ஜினியரான ராம்ஸ், நான் மகான் அல்ல, சதுரங்க வேட்டை, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு படங்களின் வில்லன்கள் கூட்டத்தில் முகம் தெரிய இடம் பெற்றவர்.\n'சினிமா' மீதான குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி\n'டிப்ளமோ இன்ஜினியர்' எப்படி நடிகரானார் என் குடும்பத்தை பொறுத்தவரை என் போக்கிற்கு அனுமதித்தனர். என்னை நம்பினர். அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு சாதகமாக இருந்தது.\nதுணை நடிகர்கள் தாமதமாக திருமணம் செய்வது ஏன்\nநிரந்தர வருமானம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது என்ற பயம் தான் அதற்கு காரணம். இப்போது தான் வழி பிறந்திருக்கிறது. இனி என் வாழ்க்கை துணையை தேடும் தைரியம் வந்துவிட்டது. ஒளிப்பதிவாளர் ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தேன். போட்டோ கிராபர், உதவி இயக்குனர், குறும்பட இயக்குனர் என பல அவதாரம் எடுத்தேன். டைரக்டர் கார்த்தி சுப்புராஜ் தயவில் ஜிகர்தண்டாவில் நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது.\nஇனி உங்கள் பயணம் இப்படி தான் தொடருமா\nதமிழ் சினிமாவில் ஒரே கேரக்டரில் பயணித்தவர்கள் யாருமே இல்லை. டைரக்டர்களின் திறமை தான் நடிகர்களின் பயணத்தை மாற்றுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஉங்கள் வளர்ச்சியின் பின்னணியாக யாரை கருதுகிறீர்கள்\nபெரிய நண்பர்கள் வட்டம் என்னுடையது. என் வளர்ச்சிக்கு உதவுபவர்களாகவும், ஊக்கப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இருப்பது எனக்கு கிடைத்த பிளஸ். தொடர்பில் இருந்தாலும் அவரவர் வேலையை மட்டுமே பார்ப்பார்கள். எதிலும் தலையிடமாட்டார்கள். அவர்கள் கிடைத்தது என் பாக்கியம், என்றார்.\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/64/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2019-01-19T03:22:13Z", "digest": "sha1:LERE7CB57N3K62LL5XC7EZCMBBXTDZO5", "length": 21666, "nlines": 411, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa, Ayat 64 [4:64] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஅல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.\nஉம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.\nமேலும், நாம் (அவர்களைப் பார்த்து) \"நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்\" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.\nஅப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.\nமேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.\nயார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.\nஇந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.\n (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள��.\n(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், \"அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்\" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.\nஅல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; \"நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே\" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/08173744/1021087/Thrill-in-the-Secretariat-of-Maharashtra.vpf", "date_download": "2019-01-19T03:03:15Z", "digest": "sha1:7XPKWKBLAG2S7RR7KQOXOCMF5RL4EZKE", "length": 9020, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பாதுகாப்பு வலையில் இறங்கி போராட்டம் நடத்திய நபர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாதுகாப்பு வலையில் இறங்கி போராட்டம் நடத்திய நபர்\nமஹாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் பரபரப்பு\nமஹாராஷ்ட்ரா மாநில தலைமைச் செயலக கட்டடத்தில், பாதுகாப்பிற்காக விரிக்கப்பட்டிருக்கும் வலை மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லக்‌ஷ்மன் சாவன் என்ற அந்த நபர், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பெண் முதலமைச்சர் வேண்டும், சாலைகளை சரி செய்ய வேண்டும், பள்ளிக் கட்டணங்களை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் பாதுகாப்பு வலை மீது ஏறி அமர்ந்தார். கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கீழே இறங்குவேன் என மிரட்டிய அவரை, பலத்த சிரமத்திற்கு பிறகு காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இர��ந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaionline.com/tamil/", "date_download": "2019-01-19T03:07:45Z", "digest": "sha1:RMD6AM6XZQ6VFXPWOOQEKZ2XE6MDJAL4", "length": 9108, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Tamil – Chennaionline", "raw_content": "\nஇன்��ைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\nஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் விவகாரம்\nஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதேபோல் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடி வருபவர் லோகேஷ் ராகுல். இருவரும் ‘காபி வித் கரண்’ என்ற\nமலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் – சாய்னா காலியிறுதிக்கு முன்னேற்றம்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், 7-ம் நிலையில் இருப்பவரும்\n – இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் கைது\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் ‘பில்’ தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ.\n‘என்.ஜி.கே’ படக்குழுவுக்கு பரிசளித்த சூர்யா\n2019-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் ‘என்.ஜி.கே’ ஒன்று. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஜனவரி\nகாதலி குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண\n‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nகமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம்\n‘கண்ணே கலைமானே’ படத்தை பார்த்த கண் கலங்கிய விஜய் சேதுபதி\n‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும்\nசிம்புவின் புதிய படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ்\n`செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா\nபெயரை மாற்றிக்கொண்ட ‘கயல்’ பட ஹீரோ\nபிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவே, கயல் சந்திரன் என்று பலராலும் அழைக்கப்பட்டு வந்தார்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101601/", "date_download": "2019-01-19T02:42:19Z", "digest": "sha1:6GPYRXIVR75JIIOZOLSYJLZ65EYF67JM", "length": 10801, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபைத் தலைவர் பதவிவிலகல் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபைத் தலைவர் பதவிவிலகல்\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைவர் டேவிட் பீவெர் பதவிவிலகியுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியமைக்காக ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்த போதிலும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அவர்களுக்கு ஓராண்டு தடைவித்திருந்தது. அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என வலுயுறுத்தப்பட்ட போதும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடுசபை அதனை நிராகரித்திருந்தது.\nதொடர்ந்தும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தேர்ததலில் டேவிட் பீவெர் 2-வது முறையாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nஎனினும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தப்பட்டமையினால் டேவிட் பீவெர் பதவிவிலகியுள்ளார். இதனையடுத்து இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagsAustralian Cricket Board chairman David Peever tamil அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபைத் தலைவர் பதவிவிலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\n5ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது\nநுணாவில் கிராமம். ஒரு விழிப்புணர்வைத் தந்திருக்கிறது – கணபதி சர்வானந்தா…\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எ��்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/06/250612.html", "date_download": "2019-01-19T02:43:36Z", "digest": "sha1:UVMKJITFMMZR6V6KZ2AT37TJY4PXOF3S", "length": 33496, "nlines": 354, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -25/06/12", "raw_content": "\nதொடர்ந்து தொலைபேசி கால்கள், எல்லோர் குரலிலும் பதட்டம், “நீங்க பேசிப் பாருங்களேன்” என்றதில் தெரிந்த அன்பு, எல்லாவற்றையும் மீறி எனக்கும் அவனைத் தெரியும் என்கிற போது உள்ளுக்குள் ஒரு பதட்டம். போன் செய்து பேசியபோது சாப்பிட்டுவிட்டேன் விஷத்தை என்றான். இருக்காது பொய்யாக இருக்கும் என்று உள் மனது சொன்னாலும், தொடர்ந்து மற்றவர்களின் தொலைபேசிகளும், நிஜமாகவே ஒரு வேளை நடந்துவிட்டால் காலம் பூராவும் உறுத்திக் கொண்டிருக்குமே என்று எண்ணம் வேறு. என்றோ ஒரு முறை அவன் இருக்குமிடத்தைப் பற்றி சொன்னதை வைத்து, அப்துலாவிடமும், இன்னொரு பத்திரிக்கையாளரிடமும் இடம் விசாரித்து, நான் அங்கே போய் சேர்ந்தேன். இன்னொரு நண்பர் செல்வின் பத்தே நிமிடத்தில் திருவற்றியூரிலிருந்து, திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தார். அவர் வரும் சிறிது நேரத்துக்கு முன் தான் முருகேச கவுண்டர் மேன்ஷனின் வாசல் வழியாய் ஒரு 108 ஆம்புலன்ஸ் போக, உள்ளூக்குள் திக்கென்றது. மேன்ஷனில் விசாரித்து ரூமில் எட்டிப் பார்த்தால் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் தற்கொலை செய்ய மருந்து சாப்பிட்டு விட்டதாய் சொன்னவன். தூ.. இவனெல்லாம் மனுஷனா மனிதர்கள் மீது காட்டும் அன்பை டெஸ்ட் செய்யும் இவனைப் போன்றவர்களினால் தான் மனிதநேயம் என்ற ஒரு விஷயம் செத்துக் கொண்டிருக்கிறது. இவனையெல்லாம் மனுஷன் லிஸ்டுல சேர்த்து பார்த்த்துதான் நம்ம தப்பு செல்வின்.\nசினிமா என் சினிமா புத்தக வெளியீடு இனிதே சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை சிறப்பாக பேசினார்கள். டிஸ்கவரி புக் பேலஸின் ஹால் நிரம்பி வழிந்தது என்றே சொல்ல வேண்டும். வந்திருந்து வாழ்த்தி, தலைமை தாங்கிய தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகரன், நாசர், அஜயன் பாலா, செல்வபுவியரசு, அன்பு, இயக்குனர்கள் டியோ ஹரீஷ், ஹரி, ஆகியோருக்கு என் நன்றிகள். மிகச் சிறப்பாக நிகழ்ச்ச���யை தொகுத்து வழங்கிய அண்ணன் பத்திரிக்கையாளர் பெருதுளசி பழனிவேல் அவர்களுக்கும் நன்றிகள் பல. நாசரின் பேச்சில் பல கருத்துக்கள் சூடாக விழுந்தது. தயாரிப்பாளர் துவார் ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை சொல்லி அமர்ந்துவிட்டார். வந்திருந்து வாழ்த்திய அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றி.\nகவுன்சிலர்களைக் கூப்பிட்டு, ஒழுங்கு மரியாதையா இல்லைன்னா கார்பரேஷனையே கலைச்சிருவேன் என்று அம்மா சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்ததிலிருந்து அஹா ஓஹே என பாராட்டி கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆட்சியில் கவுன்சிலர்கள் செய்ததைத் தான் இந்த ஆட்சியில் உள்ள கவுன்சிலர்களும் செய்கிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டது வேண்டுமானால் மம்மியை பாராட்டலாம்.ஆனால் தன் கட்சி கவுன்சிலர்களை, மேயரை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும், யார் ஆட்சி செய்தாலும் நடக்கிற ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு முதலமைச்சர் ஒத்துக் கொள்வது நாட்டிற்கு நல்லதா என்று தெரியவில்லை. இந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்து சென்னை மாநகராட்சியினால் குப்பை அள்ள ஒரு கம்பெனியை சரியாய் கண்டுபிடித்து குப்பை அள்ள கூட செயலாய் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் வருத்தமாய் இருக்கிற்து.\nசினிமாவில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்கள் தங்களது விசிட்டிங் கார்டாய் ஒரு குறும்படத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள். நான் இதை 2007ல் செய்தேன். குறும்படங்களின் மீது தீராத காதல் கொண்டவன் நான் குறும்படங்களுக்காகவே shortfilminidia.com என்ற ஒரு தளத்தை வடிவமைத்து 2000த்திலிருந்து ஒரு ஐந்து வருடம் நடத்தி வந்தேன். இன்று நிறைய பேர் அவர்களுடய குறும்படங்களை எனக்கு அனுப்பி பார்க்க சொல்கிறார்கள். நேரமின்மை காரணமாய் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அப்படி பார்க்க ஆரம்பிக்கும் போதே சில படங்கள் நம்மை சட்டென இன்ஸ்பயர் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஒரு படம் தான் இந்த டைம் அவுட் என்கிற குறும்படம். வாய்ஸ் ஓவரிலேயே கதை ஆரம்பிக்கிறது. ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடி பிறந்திருந்தா ராஜா ஆயிருப்பே என்று தன்னையும் தன் அதிர்ஷ்டத்தையும் நொந்து போய் இருக்கும் இளைஞனின் மனநிலையை நகைச்சுவையுடன் சொல்ல அரம்பித்து, சட்டென ஒரு பேண்டஸிக்குள் நுழைகிறது. நீங்களே பாருங்களேன் படத்தின் ஹீரோவுடன் நீங்களும் ஓட ஆரம்பித்துவிடுவீர்கள். ஒளிப்பதிவும், மேக்கிங்கும் மிக நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ட்ரிம் செய்தால் இன்னும் கிரிஸ்பாக இருக்கும் என்பது என் எண்ணம். இதன் இயக்குனர் ஸ்ரீகணேஷ் பார்க்க மிக இளைஞராய் இருக்கிறார். நாளைய இயக்குனரில் வெளியிடப்பட்டு மூன்று பரிசுகளை வென்ற படம். நேற்றைய நிகழ்ச்சியில் தர்மம் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமன் தன் கம்பெனியில் அப்பட இயக்குனருக்கு இயக்க வாய்ப்பு கொடுப்பதாய் சொல்லியிருக்கிறாராம். சந்தோஷ சமாச்சாரம்.அந்த படத்தையும் பார்த்துருவோம்.\nசமயங்களில் சில பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் ஒரு அருமையான உணர்வை கொடுக்கும். கொலைவெறிக்கு பிறகு ஏகப்பட்ட பாடல்களில் மேக்கிங்கை யூ டியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு பாடல்தான் என கேட்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் வீழ்ந்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவ கோஸ்பல் பாடல் போலும், ஏற்கனவே கேட்ட ஒரு ஃபீலில் இருக்கும் பாடல் போல் இருப்பதை ஆங்காங்கே உணர்ந்தாலும் பாடலும், ஆர்கெஸ்ட்ரேஷனும், பாடிய ஷ்ரேயா கோஷலின் குரலும், யுகபாரதியின் வரிகளும், ஒரு Soothing மெலடிக்கான அத்துனை விஷயங்களும் சிறப்பாய் அமைந்ததால் நம்மை ஆழமாய் ரசிக்க வைக்கிறது.\nஒரு பொருளை விற்பதற்கு என்னன்ன எல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு என்று விளம்பரப் படம் எடுப்பவர்கள் எல்லோரும் யோசிச்சா சுவாரஸ்யமே போயிரும். அதிலும் ஆக்ஸ் போன்ற விளம்பரங்களில் இருக்கும் சுவாரஸ்யமான செக்ஸ் கலந்த ஒரு பேண்டஸி உலகையே கவர்ந்த காரணத்தால் அது போன்ற விளம்பரங்களுக்கு இன்னும் நிறைய டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. இதோ ஒரு எனர்ஜி டிரிங் விளம்பரம். பெண்ணியவாதிகள் மன்னிக்க.\nசெக்ஸ் என்பது ரெண்டு பக்கமும் பற்ற வேண்டிய தீ என்பதை பத்து வருஷத்திற்கு பிறகு புரிந்து கொள்ள விழைபவளை என்ன என்று சொல்வது\nகாதலிக்கும் போது செய்த பல விஷயங்களின் தீவிரத்தை பற்றி யோசித்தால் மறை கழன்றிருந்த ஃபீல் என்ன என்பது புரிகிறது.\nஒரு தவறை இரண்டாவது முறையாய் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது தவறில்லை செயல்.\nரவுடி ராத்தோரும் 120 க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இனி அத்தனை பாலகிருஷ்ணா படங்களுக்கும் ஹிந்தியில் டிமாண்டுதான்.\nசமயங்களில் என் உணர்வுகளை எனக்குள்ளேயே ��டக்கிவிடுகிறேன் வெளியிடுகிறேன் பேர்விழி என என்னையே அது தப்பாக வெளிக்காட்டுக்கிறது.\nஉனக்கு ஒரு நல்ல கேர்ள் ப்ரெண்டும், நல்ல காதலியும் இருந்தால் தயவு செய்து ரெண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டு குழப்பி கொள்ளாதே..ஏனோ தெரியவில்லை இன்று மட்டும் என் அப்பாவை நினைத்து எழுதுவதெல்லாம் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது.\nஎன்ன சார் தயாரிப்பாளர் துவார்.சந்திரசேகர் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கிறாரா\nவாழ்த்துக்கள்.கவுன்சிலர்களை அம்மா எச்சரித்ததற்கே சில ஊடகங்கள் அம்மா களை எடுக்கிறார்.கலைஞர் செய்யாததை அம்மா செய்கிறார் என்று காமெடி.--\nசார்.. தர்மம் குறும்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அல்ல.. அஸ்வின் என்ற மற்றொரு போட்டியாளர்.\nகண்ணதாசன் கூட இப்படி செய்திருக்கிறார் கேபிள். எம் எஸ் வி சொல்ல டிவி பெட்டியில் கேட்டதுண்டு.\nதயாரிப்பாளரின் இன்ப அதிர்ச்சி விரைவில் நிறைவேறவேண்டும் என்று வாழ்த்த வயதில்லை அதனால் குப்புற விழுந்து கும்மபிடுகிறோம்.................\n@அஞ்சா சிங்கம். yoov.. ஏன் ஏன்\nசார், வந்திருந்து வாழ்த்திய அனைத்து வி.ஐ.பிக்களுக்கு மூன்று நன்றிகள் சொல்லீட்டீங்க.\nஆனால், அன்புடன் மெனக்கெட்டு வந்து சிறப்பித்த உங்க வாசகர்களுக்கு ஒரு நன்றியும் சொல்லவில்லையே சார், too bad\nவெற்றிகரமாக புத்தகம் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.\nஅப்படியே நாசர் முதலானோர் பேசியதையும் பதிவாக்கியிருக்கலாம்.\nவிஷம் பற்றிய பதிவு சூப்பர் அம்மா மந்திரிமார்களையும் டோஸ் விடப்போறாங்களாம் அரசல் புரசலா பேசிக்கிறாங்க\nபுத்தகத்திற்கு வாழ்த்துக்கள் கேபிள். விஷம் போன்ற ஒரு சம்பவம் கோயமுத்தூர் பதிவரிடமும் நடந்த ஞாபகம். இந்த விளையாட்டினால் உண்மையிலேயே உதவி தேவைப் படும் நபரை நம்பாமல் போகக் கூடிய அபாயம் இருக்கிறது.\n//ரவுடி ராத்தோரும் 120 க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இனி அத்தனை பாலகிருஷ்ணா படங்களுக்கும் ஹிந்தியில் டிமாண்டுதான்..\nவிக்ரமார்க்குடு ரவி தேஜா படம் தானே சங்கர்.. இதுல எங்க பாலையா வந்தாரு..\nவிரைவில் இயக்குநராகப் போகிறீர்கள் போல... வாழ்த்துக்கள்.\n1959 -to 1964 -அமெரிக்காவில் வெளிவந்த டெலிவிஷன் தொடர் The Twilight Zone. இதன் கதையாக்கம், பெரும்பாலும் ஒவ்வொன்றும் தனி தனி சிறு கதைகளே. அதில் ஒன்றின் கதை. எப்போதும் பாரில் வெட்டியாக பொழுதை போக்கிக்கொண்டும், எல்லோரை���ும் எரிச்சலூட்டும் தன்மை கொண்ட ஒருவர் பற்றியது. அவர் தன் போரடிக்கும் பேச்சை பொறுத்துக்கொள்ளும் அறிமுகமில்லாத ஒருவருக்கு ஒரு பீர் வாங்கி கொடுக்கிறார். நன்றியாக அவர் ஒரு வாட்ச்சை கொடுக்கிறார். அந்த வாட்ச்சை நிறுத்தினால் உலகம் உறைந்து விடுகறது, அந்த வாட்ச்சை இயக்குபவரை தவிர. நேரே பாங்கிற்கு சென்று 'உலகத்தை நிறுத்திவிட்டு' எல்லா பணத்தையும் ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போகும்போது 'உலகம் உறைந்த நிலையில் இருக்கும்போதே அவர் வாட்ச் உடைந்து விடுகிறது. இப்போது எல்லாம் இருந்தும் யாருமில்லாத நிலையில் கதை முடிந்துவிடுகிறது.. குறும்படம் இதையே நினைவூட்டுகிறது.\nநேரம் கிடைக்கும்போது ஒரிஜினல் தொடரை பாருங்கள். you will like it\nவிரைவில் டைரக்ட் செய்ய போறீங்க போல,வாழ்த்துக்கள்.\nஅப்டியே என்னோட ரிக்வஸ்ட ஞாபகம் வைச்சுக்கொங்க\nபாடல் ஏற்கனவே கேட்டேன்.நல்ல மெலடி.\n\"தர்மம்\" பிஜிஎம் இல்லாத ஒரு குறும்படம்,நல்லாருந்துச்சி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் - ஷர்மி - வைரம் -19\nசினிமா டிக்கெட்டுகளில் அடிக்கப்படும் கொள்ளை\nசினிமா என் சினிமா - புத்தக வெளியீடு.\nசாப்பாட்டுக்கடை - இட்லி விலாஸ்\nகேபிள் ஆப்பரேட்டர் என்கிற வர்கத்தையே ஒழிக்கப் போக...\nகொத்து பரோட்டா - 18/06/12\nநான் - ஷர்மி - வைரம் -18\nசாப்பாட்டுக்கடை - ஆப்பம், வடை, இடியாப்பம், தயிர்சா...\nகிருஷ்ணவேணி பஞ்சாலை - ஓர் அறிமுகம்\nசாப்பாட்டுக்கடை - புத்தூர் ஜெயராமன் கடை\nகொத்து பரோட்டா - 04/06/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- மார்ச் 2012 - ஏப்ரல் 2012...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடி���்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:04:02Z", "digest": "sha1:FUQDYOP4SFUYRXX5ZCSBOTESNAZ62XY5", "length": 33846, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "பலஸ்தீன் | Lankamuslim.org", "raw_content": "\nகாஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது\nOurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.\nஎகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக\nமுஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது\nகாஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போ��ுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் . வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…\nபலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்\nஇலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும் பலஸ்தீன மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால் அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார் அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும் , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த விழா ஒன்றுக்காக விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது\nபயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபலஸ்தீன், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது\nஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது\nஇஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில் வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…\nஇன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்\nகடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்ட��� வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…\nஇஸ்ரேலுக்கு துருக்கியின் கடும் எச்சரிக்கை\nதுருக்கியப் பிரதமர் ரெசெப் தையிப் அர்டோகன் Recep Tayyip Erdogan, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல், காஸாவில் செய்யும் பொதுமக்களை படுகொலை, பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்கள் என்பன வற்றை அங்காரா அமைதியாக பார்த்துகொண்டு இருக்காது என எச்சரித்துள்ளார் மேலும் அவரின் எச்சரிகையில் காஸாவில் உட்கட்டமைப்பை நிர்மூலமாக்கி, அதனை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதை அங்காரா கண்களை மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று எச்சரித்துள்ளார் . விரிவாக பார்க்க\nபலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது\nஅனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.\nகடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.\n1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்���டையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2098863", "date_download": "2019-01-19T02:20:45Z", "digest": "sha1:WJPTXKYFIF3MZPOSPN65D4JVTWAB3FP4", "length": 9483, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்\nமாற்றம் செய்த நாள்: செப் 10,2018 18:36\nசென்னை : சொத்து வரிக்கணக்கு தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என அறிக்கை அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கில், வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எழுதியுள்ளாரா என்பது குறித்து வருமான வரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், வழக்கை செப்.,26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஎம் ஜி யார் மாதிரி இனி யாராலும் இருக்கமுடியாது .அவரின் சொத்துக்களை சரியாக பிரித்து விட்டு யார் தயவையும் எதிர்பார்க்காமல் தன் நினைவு இல்லத்தை நடத்தவும் , காது கேளாதோர் வாய் பேசமுடியாதோர் பள்ளிக்கூடம் அதை நடத்துவதற்கு நிதி ஆதாரம் , சத்யா ஸ்டுடியோவில் ஒரு பள்ளிக்கூடம் வடபழனியில்எம் ஜி ர் -ஜானகி அம்மாள் ஸ்கூல் மற்றும் சத்யா ஸ்டுடியோவின் ஒரு பகுதி அங்கு அவருக்கு உழைத்த தொழிலாளிகளுக்கு என்று உயில் எழுதி விட்டார் .எதற்காகவும் அவர் அரசிடம் கையேந்தவில்லை . கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தான் அவருக்கு இந்த மாதிரி செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார் .அதன்படியே செய்தார் .கடைசி காலத்தில் அவர் இறைவனை நெருங்க நெருங்க கடவுள் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார் .அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .\nசுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பே சொல்லிடிச்சு. சசிகலா தான் வாரிசு.\nA1 கொள்ளையடித்தது மக்களுக்கே.. \"மக்களால் நான் - மக்களுக்காவே நான்\" கொள்ளை அடித்தேன்\nஎம்ஜியார் செய்ததுபோல் அநாதை இல்லக்குழந்தைகளுக்கு சொந்தமாகவேண்டும் தீபா தீபக் இருவருக்கும் ஒருபைசா கூட கொடுக்க கூடாது\nஉடன்பிறவா சகோதரிக்கே எல்லா சொத்தும்.\nஜெயாவின் சொத்துக்கள் எல்லாம் நிறுவனங்களில் உள்ளது . அதன் டைரக்டர், சசி மற்றும் சோ குடும்பத்தார் .\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101624", "date_download": "2019-01-19T02:20:36Z", "digest": "sha1:6DHRUEOXMFPIFQOFN4DW2LU2KGLS6L4X", "length": 23510, "nlines": 138, "source_domain": "m.dinamalar.com", "title": "8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை\nமாற்றம் செய்த நாள்: செப் 14,2018 14:25\nசென்னை: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.\nசேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் குறித்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.\nஅப்போது மத்திய அரசு வழக்கறிஞர், அறிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. எட்டு வழிச்சாலையில் மாற்றம் செய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதனால், முடிவெடுக்கும் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி 2 வார காலம் நிறுத்தி வைப்பதாக கூறினார்.\nஇந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nசாலை வசதியே இல்லாத பல மலை கிராமங்கள் ,அதில்வசிக்கும் மக்கள் பல வருடங்களாக பல கிலோமீட்டர் நடந்தே இன்றும் கடைகளுக்கும் ,பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர் .அது போன்ற இடங்களுக்கு சாலை வசதி செய்வதற்கு துப்பை காணும். சேலம் சென்னை பல சாலைகள் இருந்தும் யாரோ ஒரு தனிப்பட்ட நபர் பயன்பெற பசுமையை அழித்து பசுமை வழி சாலை அமைக்க முற்படுகின்றனர்\nஇதைத்தான் அனைவருமே சொல்லி வந்தார்கள் அவர்கள் அனைவருமே நக்ஸல்களாகவும் , தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் விமர்சிக்கப்பட்டார்கள் அப்படியானால் இந்த தீர்ப்பை கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கமுடியுமா\nதேன் கூட்டை களைத்தாகிவிட்டது ...இனி வருவதை எதிர்கொள்ளவேண்டியதுதான்\nஆய்யோ என்னோட சம்பந்திக்கு நான் என்ன பதில் சொல்லப்போறேன் தெரியலியே\nசீனு. கூடுவாஞ்சேரி. - ,\nஇன்றைய பத்திரிகை செய்தி.-மேம்பாலம் கட்டுவதற்காக வழிபாட்டு தலம் மாற்றம். லக்னோவில். அதாவது யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உபியில். 15 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஒரு பிரச்சனையை அம்மாநில அமைச்சர் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் தங்களது மாநில நன்மையைக் கருதி. ஆனால் தமிழகத்தில் இந்த திராவிட விஷமிகள் எல்லா விதமான தடைகளையும் செய்து தாங்கள் இருக்கும் வரை தமிழகத்திற்கு எந்த நன்மையும் வரக்கூடாது என்ற தீய எண்ணத்தில் ஏதாவது காரணம் சொல்லி தடை போடுகிறார்கள். இவர்களின் எண்ணம் தாங்கள் எப்படியாவது பதவியை பிடிக்க வேண்டும். மீண்டும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதே. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டது. பாவம் என்ன செய்ய. யோகியை பார்த்தாவது திருந்த வேண்டும்.\nஆளும் கட்சி களுக்கு ஆணவம் நிறைந்த பிடிவாதம் ஏன் ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருக்கிறது. அப்புறம் ஏன் 8 வழிச்சாலை ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருக்கிறது. அப்புறம் ஏன் 8 வழிச்சாலை சென்னை - சேலம் பயண நேரத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே குறையும். ஆனால் இந்த சாலையில் கார்களுக்கு 40 ரூபாய்/ வேன்களுக்கு ரூ.60/ பஸ்கள்/ லாரிகளுக்கு ரூ.75 டோல் வசூலிக்கப் போகிறார்களே. - இப்படி ஒருபகல் கொள்ளைக்கான திட்டம் வளர்ச்சி திட்டமா சென்னை - சேலம் பயண நேரத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே குறையும். ஆனால் இந்த சாலையில் கார்களுக்கு 40 ரூபாய்/ வேன்களுக்கு ரூ.60/ பஸ்கள்/ லாரிகளுக்கு ரூ.75 டோல் வசூலிக்கப் போகிறார்களே. - இப்படி ஒருபகல் கொள்ளைக்கான திட்டம் வளர்ச்சி திட்டமா\nஒங்க தடை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நிக்காதையா\nஆஹா...அபாரம்... தேவை அற்ற இந்த சாலையை பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் கனிம வளம் நிறைந்த எட்டு மலைகளை அழித்து அதன் மேல் உண்டாக்க நினைத்து, மக்கள் விரோத கும்பல் வெறித்தனமாக மக்கள் மீது அதிகாரத்தை ஏவியதை நீதிமன்றம் தடுத்து தற்காலிக மகிழ்ச்சியை மக்களுக்கு அளித்துள்ளது. இந்த சாலை போடப்படும் விளை நிலங்கள் எப்போது வேளாண்மை நடக்கும் நிலங்கள் மட்டுமல்லாது என்றைக்கும் நீர்வளம் குறையா பகுதிகளில் உள்ளவை. ஏற்கனவே இரு நெடுஞ்சாலைகள் அதிக வாகன நெரிசல் இன்றி இருக்கும்போது, வெறும் முப்பது நிமிடங்கள் அல்லது ஒருமணி பயண நேரத்தை குறைக்க வேண்டி, இந்த பத்தாயிரம் கோடி செலவு செய்து இடப்படும் சாலை, தேவை அற்ற ஒன்று என்று விவசாயம் மற்றும் இயற்கையின் அருமை உணர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பண வெறி பிடித்த கும்பல், கார்ப்பரேட்டுகள் அள்ளித்தரும் கமிஷனுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த சாலையை வலுக்கட்டாயமாக போட எண்ணி, இப்படி அடாவடித்தனமாக நடக்கின்றனர். இந்த சாலை அமைப்பது தொடர்பாக தெளிவான, திருத்தமான திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பதை நீதிமன்றம் உணர்ந்து தற்போதைக்கு தடை விதித்துள்ளது வரவேற்க தக்கது. இன்னும் கொஞ்ச நாளில் எடுபுடி அரசும் கவிழும், மேலே ஊர் சுற்றும் ஏழை தாயின் மகனின் அதிகாரமும் முடிவுக்கு வரும். அதுவரை இந்த வழக்கு சென்றாலே மக்களுக்கு வெற்றிதான்.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nசாலை அமைக்கப் போகும் பகுதியில் வெகு சில பகுதிகளிலேயே முழுமையான விவசாயம் நடக்கிறது . மற்றவை மானாவாரி மற்றும் தரிசு நிலங்கள் . எதிர்ப்பு மற்றும் தடையின் பின்னணியில் பழைய சேலம் சென்னை சாலைகளில் வணிகம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் திமுகவினரும் அவர்களது முன்னாள் உறுப்பினர் ...பதியும்தான்\nஆரூ��் ரங் - சென்னை ,இந்தியா\nஅரசே நிலமெடுப்பதை தற்காலிகமாக நிறுத்தியதைத் தெரிவித்தபின் கோர்ட்டும் தடை விதிக்கிறது . நீதியின் லட்சணம் .\nஏன் ஆளும் கட்சி க்கு இப்படி பிடிவாதம் இந்த 8வழிச் சாலைகளுக்கு எத்தனை டன்கள் கருங்கல், சரளைக் கல், செம்மண், தார்,அதை உருக்க விறகு என்று சில வாரங்களுக்கு முன் லிஸ்ட் பதிவிட விழைந்தேன். பதிவாகவில்லை. மேலே சொன்னவை தான் பெரிய சுற்று சூழல் பாதிப்பு. நிலம் கையகப்படுத்துவதை விட கொடுமை இதுதான்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇதுவரை வந்த சாலை திட்டத்தை விட இதட்கு தான் அதிக எதிர்ப்பு இருக்கும் போல\nநல்லது. நியாயமான போராட்டம் வெற்றி பெற வேண்டும். இருக்கும் dhindivanam சாலையை அகல படுத்தினால் அழிவது வெறும் concrete porutkele. 8 vazhi சாலை அழிப்பது இயற்கையை.\nஅப்போ நிரந்தரமா தடை செய்யலை இதுக்கு இவ்வளவு பில்டப்\nமோதி சொல்றது தான் நடக்கும்ன்னு சொல்ற தேச துரோகிகள் என்ன சொல்றானுங்கன்னு தெரிஞ்சுக்க ஆவல்.\nநீதி மன்றங்கள் அநீதி மன்றங்களாகி, நீதிபதிகள் பணத்திற்கும் பொருளுக்கும் அடிமையாகி, இந்த நாட்டை வளர்ச்சி பாதையில் செல்ல விடாமல் தடுத்து, தாங்களே மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்து பொது சொத்துக்களை சுரண்டி வாழ எடுக்கும் முயற்சி தான் இது போன்ற நல்ல திட்டங்களை எதிர்ப்பதும் தடுப்பதும் .. கடவுள் தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்\nபாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா\nஅதனால் உள்ள நன்மை தீமைகள் கூட ஆராய்ந்து செய்ய இயலாத கையாலாகாத அரசுகள்.நாட்டு மக்களை அடகுவைத்து நாட்டை முன்னேற்றுவதாக நினைத்து நாட்டையே அழித்து கொண்டிருக்கும் அறிவாளிகள்.\nகடைசியா உச்ச நீதிமன்றம் 8 வழி சாலைக்கு அனுமதி கொடுக்க போகுது... மத்திய அரசும் இந்த திட்டத்தை நிறைவேற்றத்தான் போகுது..அதுக்குள்ள தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எந்த கட்சி 8 வழி சாலையை எதிர்த்து ஓட்டு வாங்குச்சு... அவங்க ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம் இது நீதி மன்ற உத்தரவுன்னு சொல்லி அந்த திட்டத்தி நிறைவேற்ற அந்தர் பல்டி அடிப்பாங்க பாரு....அப்போ இந்த திட்டத்தை எதிர்த்தவனுங்க மூஞ்சிய பாக்கணுமே நெனச்ச சிரிப்பு சிரிப்பா வருது..ஐயோ முடியல\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-applications-open-for-services-in-ies-iss-and-geology-departments-003482.html", "date_download": "2019-01-19T02:07:32Z", "digest": "sha1:RWK7RMKVXCGPQEA22ODGEEDNFGDDG7OX", "length": 12839, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு! | UPSC Applications Open For Services In IES, ISS And Geology Departments - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு\nயூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு\nஇந்தியன் எக்னாமிக் சர்வீஸ், இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதிக்குள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nதேர்வின் பெயர்: ஐஇஎஸ், ஐஎஸ்எஸ்.\nவயது வரம்பு: 21-30 வயதுக்குள்.\nகல்வித் தகுதி: ஐஇஎஸ் தேர்வுக்கு முதுகலை பொருளாதாரம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம். ஐஎஸ்எஸ் தேர்வுக்கு கணித துறையில் பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பெறப்பட்ட பட்டம் விரும்பத்தக்கது. ஜியோலஜி பணிக்கு இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.\nமுகப்பு பக்கத்தில் இருக்கும் வாட்ஸ் நியூ என்ற பகுதியில் உள்ள அறிவிப்பை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nஇந்தப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிடிஎப் வடிவத்தில் பெறலாம்.\n4. அறிவிப்பு பிடிஎப் லிங்க் :\nவிண்ணப்பத்திற்கான பிடிஎப் அறிவிப்பு லிங்க் விவரம்.\nவிண்ணப்பத்திற்கான பிடிஎப் அறிவிப்பு விவரம்.\nஇந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.\n7. துறைவாரியான விண்ணப்ப லிங்க்:\nஐஇஎஸ், ஐஎஸ்எஸ், ஜியோலஜி போன்ற துறைகளுக்கான தனித்தனியான விண்ணப்ப லிங்கை இங்கு பெறலாம்.\nஇந்தப்பகுதியை முதலில் பூர்த்தி செய்யும்.\nகொடுக்கப்பட்டுள்ள அறிவுறைகளை முழுமையாக படித்து பார்த்த பின்பு எஸ் என்பதை கிளிக் செய்யவும்.\n10.எஸ் என்பதை கிளிக் செய்யவும்:\nவிண்ணப்பத்தை முழுமையாக படித்து பார்த்த பின்பு எஸ் என்பதை கிளிக் செய்யவும்.\nகேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து விண்ணப்பிக்கவும்.\nபக்கத்தில் இறுதியாக உள்ள கன்டினியூ என்பதை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/scholarships-for-cbse-students-002783.html", "date_download": "2019-01-19T02:50:31Z", "digest": "sha1:JQTJMROML34AG4N2JK7QFXBI3WTBJLWO", "length": 11354, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் | scholarships for cbse students - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . சிபிஎஸ்இ பத்தாம் வக���ப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்திருப்பார்கள் . சிபிஎஸ்இ பிளஸ் ஒன் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான கல்வி உதவித்தொகை பெற்று கொள்ளல்லாம்.\nசிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலர்சிப் மாணவர்கள் பெற விண்ணப்பிக்கலாம் . இந்த மெரிட் ஸ்காலர்ஷிப் தொகையானது மாதம் ரூபாய் 500 தொகையாக வழங்கப்படும் . பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரு ஆண்டுகள் இந்த தொகையை பெற மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .\nசிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலஷிப் தொகை பெற விண்ணப்பிப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும் அந்த குடும்பத்தில் அந்த ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும் . பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சியில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .\nகல்விஉதவிதொகையை பெற இணைப்பை நேரடியாக இணைத்துள்ளோம் . அதனை அறிந்துகொள்ளலாம் . மேலும் முகவரியும் கீழே இணைத்துள்ளோம் .\nசிபிஎஸ்இயின் கல்வி உதவித்தொகை வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் . வாய்ப்பு என்பது பலருக்கு சரியாக அமைவதில்லை என்ற கருத்துண்டு ஆனால் அது உண்மையில்லை வாய்ப்பை உருவாக்க கற்றுகொள்பவன் நிலைப்பான் வாய்ப்புக்காக காத்திருப்பவன் இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் . சொல்லுக்கு செய்கை பொன்னாகும் மற்றும் வரும் துன்பத்தில் பட்டாகும் இதனையுணர்ந்து வாழ்வின் தருணங்களை சரியாக பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும் .\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது\nசிய அறிவியல் அகாடமி வழங்கும் கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விஉதவி தொகை \n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் க���டுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/details-pongal-special-buses-308217.html", "date_download": "2019-01-19T01:51:43Z", "digest": "sha1:ZCA6FNXYNPNZ5SZAVV4VL5ARDHJLDCNS", "length": 13540, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்! | Details of Pongal special buses - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்\nசென்னை சிறப்பு பேருந்துகள் எந்த ஊருக்கு எங்கு புறப்படும் \nசென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்லும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.\nபொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளிகள் கல்���ூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இப்போதே தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர்.\nஇதனால் தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை தடுப்பதற்காக காலையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நிறைவடைந்து இருப்பதால் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளது.\nசென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அண்ணாநகர் மேற்கில் ஆந்திரா நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். சைதாப்பேட்டையில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.\nபூந்தமல்லி நிலையத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, ஆற்காடு, ஓசூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.தாம்பரம் சானிடோரியம் நிலையத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.\nகோயம்பேடு நிலையத்தில் மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். இதனால் சென்னையின் உட்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.\nகாலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக மக்கள் பயணம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal bus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை பொங்கல் போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/09/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-19T02:49:22Z", "digest": "sha1:LDESBXTVPF3RZVX6UPUMENM7BVQM45U6", "length": 6790, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "பஞ்சாப்: பெண் ஆசிரியர்கள் ஜூன்ஸ் அணியக்கூடாது – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் ப��ரொளி\nHome / பஞ்சாப் / பஞ்சாப்: பெண் ஆசிரியர்கள் ஜூன்ஸ் அணியக்கூடாது\nபஞ்சாப்: பெண் ஆசிரியர்கள் ஜூன்ஸ் அணியக்கூடாது\nபெண் ஆசிரியர்கள் ஜூன்ஸ் டாப்ஸ் போன்ற ஆடைகளை அணிய தடைவிதித்து பஞ்சாப் மேல்நிலைக் கல்வியின் உதவி இயக்குநர் அமர்பீர் சிங், உத்தரவிட்டுள்ளார்.\nபஞ்சாப் ‘அரசு பள்ளிகளில் பணிப்புரியும் பெண் ஆசிரியர்கள் பணிக்கு வரும் போது ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. பஞ்சாபி கலாச்சார ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மேலும் முழுமையாக உடலை மறைக்கும்படி ஆடை அணிந்து வர வேண்டும்” என்று மேல்நிலை கல்வி உதவி இயக்குநர் அமர்பீர் சிங் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆண் ஆசிரியர்களின் ஆடைகளைக் குறித்து எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப் : சாலை விபத்தில் 4 பேர் பலி\nஎல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை\nபஞ்சாப்பில் வழிபாட்டுத்தலத்தில் வெடிகுண்டு வீச்சு 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nபஞ்சாப் தேர்தல்: ஹாக்கி வீரர் மீண்டும் வெற்றி\nஇந்தாண்டின் மிகச்சிறந்த இளம் வன உயிர் புகைப்படக் கலைஞர் பரிசை பெற்ற பஞ்சாப்பை சேர்ந்த 10 வயது சிறுவன்\nபஞ்சாப் – மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Body.html", "date_download": "2019-01-19T01:48:33Z", "digest": "sha1:HWC37TSOREWIGFHOGMX3SJ6M4Z3OEWE4", "length": 6790, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "உடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / மருத்துவம் / உடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் குணமாகாது.\nமூன்று பழுத்த எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் 2 பழத்தை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.\nகொதிக்க வைத்த இரண்டு டம்ளர் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு மீதியுள்ள 1 எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் பின்னர். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு மகிழ்ச்சியாக குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.\nநீங்கள் உறங்கிய பின்னர் உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி முழுவதும் தானாக வெளியேறி விடும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/94334-health-benefits-of-indian-coral-tree.html", "date_download": "2019-01-19T02:06:49Z", "digest": "sha1:F3HTZV3YZB4ADNK5Z3PFFVE7JSU5GNJQ", "length": 12084, "nlines": 84, "source_domain": "www.vikatan.com", "title": "Health benefits of indian coral tree | எடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்... கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை! | Tamil News | Vikatan", "raw_content": "\nஎடை குறைக்கும், கர்ப்பப்பை பிரச்னை தீர்க்கும்... கணக்கில்லா பலன்கள் தரும் கல்யாண முருங்கை\nகல்யாண முருங்கை... `Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை.\nஇதன் இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் பல வேதிப்பொருள்கள் உள்ளன. வெற்றிலை, மிளகு போன்ற கொடி வகைத் தாவரங்கள் பயிரிடப்பட���ம் இடங்களில் அவை வளர்வதற்கு ஏதுவாக இது வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் கொடிக்கால்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. இதன் முழுத்தாவரமும் காரச்சுவையும் வெப்பத்தன்மையும்கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும் பளிச்சிடும் சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.\nஇதன் இலை, சிறுநீரைப் பெருக்குவதோடு மலத்தை இளக்கும்; தாய்ப்பாலை பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்.\nஇதன் பூக்கள், கருப்பையைச் சுத்தமாக்கும். பட்டைகள், கோழை அகற்றும்; காய்ச்சல் நீக்கும்; குடல்புழுக்களைக் கொல்லும். விதைகள், மலமிளக்கும்.\nகன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் இதை நட வேண்டும் என்பது மரபாக இருந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் அதிகமாக உள்ள வீடுகளில் இந்த மரத்தை நட்டு, அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னையும் இல்லாமல் இளமையுடன், அழகான பெண்ணாக உருவெடுத்து நிற்பார்கள். அவர்களுக்கு வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த முருங்கை.\nஇந்த மரம் பெரும்பாலும் பெண்களின் உடல்நலனுக்கு நன்மை பயக்கக்கூடியது. மாதவிடாயின்போது வரக்கூடிய வயிற்றுவலியைக் குணமாக்க, இதன் 30 மி.லி இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் 10 நாள்கள் தொடர்ந்து குடித்துவர வேண்டும். அதேபோல் இலையிலிருந்து ரசம் செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுவலி குணமாகும்.\nகறுப்பு எள் ஊறவைத்த நீர்விட்டு, இதன் இலையை அரைத்து, காலை, மாலை என சாப்பிட்டுவந்தால் தாமதித்த மாதவிடாய் சீராகும்.\nகர்ப்பக் காலங்களில் இதன் இலைகளை அரிந்து, சிறு பயறுடன் சேர்த்து வேகவைத்துக் கொடுப்பார்கள். இது கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய சிறுநீர் எரிச்சலைக் குணமாக்கும்; தாராளமாக சிறுநீர் வெளியேற உதவும்.\nஇதன் இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை அருந்துவதால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரிகும்; உடல் இளைக்கும்.\nகுழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.\nகுழந்தை பெற்ற தாய்மார்கள், பால் சுரக்க வேண்டுமென்றால், இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்துச் சாப்பிட்டுவந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய், நெய்விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் பால் சுரக்கும்.\nஇலையுடன் கசகசா, உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும்; தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.\nகுடல்புழுக்களின் தொல்லையால் சில குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் 10 சொட்டு கல்யாண முருங்கை இலைச் சாற்றை சிறிது வெந்நீர், தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் பலன் கிடைக்கும். பெரியவர்கள் இதன் 4 டீஸ்பூன் இலைச் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், புழுக்கள் வெளியேறும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோர் குடிக்க வேண்டும்.\nஇதன் இலைச் சாற்றுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து, மேல் பூச்சாகப் பூசிக் குளித்துவந்தால், சொறி, சிரங்கு சரியாகும். 60 மி.லி இலைச் சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்துவந்தால் லேசான வயிற்றுப்போக்கு உண்டாகும். அப்போது வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.\nநெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகல வேண்டுமென்றால், இலையுடன் அரிசி சேர்த்து அரைத்துத் தோசை செய்துசாப்பிட்டால் பலன் கிடைக்கும்.\nஇதன் இலையுடன் சித்தரத்தை, மிளகு, பச்சரிசி சேர்த்து வடை செய்வார்கள். இதுவும் சளியை அகற்றும் தன்மைகொண்டது.\nகல்யாண முருங்கையுடன் முருங்கை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தச்சோகை சரியாகும்.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-", "date_download": "2019-01-19T03:09:15Z", "digest": "sha1:CVQVUFWI3HTJHZ3XTTDMUKJKA3KLMO6X", "length": 15362, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழிய���்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n``எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் என்ன அவ்வளவு பெரிய தலைவரா\n''ஹெச்.ராஜாவைக் கட்சியிலிருந்து எப்போது நீக்குவீர்கள்’’ - பாலபாரதி கேள்வி\n\"பாலபாரதியைச் சொன்னதுபோல ஜெயலலிதாவைச் சொல்லியிருப்பாரா கிருஷ்ணசாமி\n' காலையில் இருந்தே காத்துக்கொண்டிருக்கிறேன்' - கிருஷ்ணசாமியை கலாய்க்கும் பாலபாரதி\nஅத்திப்பட்டி ஆகும் திண்டுக்கல்... தண்ணீருக்காக அலையும் பொதுமக்கள்\n'பொங்கல், தீபாவளி போல மே தினத்திற்கு புத்தாடை உடுத்துவார்கள்\n''பா.ஜ.க முன் மண்டியிட்டு நடுங்குகிறது அ.தி.மு.க..'’ - பாலபாரதி விளாசல்\nசிறை சீருடை, சிகிச்சை, விடுதலைக்குப் பின் அரசியல்... - சசிகலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் - சசிகலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nபேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்...\n'நிர்மலா பெரியசாமி கருத்துக்கு அதிமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும்' - பாலபாரதி சீற்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றி���து இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/page/20/", "date_download": "2019-01-19T02:15:09Z", "digest": "sha1:UGE2FVRLORIOKMNI2B62SBE6MIUPLICL", "length": 21876, "nlines": 145, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரவி நாக் பகுதி – Page 20 – AanthaiReporter.Com", "raw_content": "\nகடலின் அடியில் ஹோட்டல் – இதுதான் டாப்\nசுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வர,அமெரிக்காவின் ஃப்ளோரிடா , மாலத்தீவு மற்றும் ஸ்வீடனை அடுத்து - கடலின் அடியில் தங்கும் ஹோட்டல் வரிசையில் இது தான் இப்ப நம்பர் 1 ஆப்ரிக்காவில் உள்ள பெம்பா தீவில் இந்தியன் ஓஷன் கடற்பரப்பில் அமைந்துள்ள மான்ட்டா ரிஸார்ட் �...\nஇணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்\nஐ ஆர் சி டி சி - இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில �...\nஒரு பொறியாளருக்குள் தோன்றிய மருத்தவ சிந்தனை\nஎல்லீஸ் டேல் கோல்வொர்த்தி என்பவர் ஒரு பொறியாளர். இவருக்கு பிறந்ததில் இருந்து ஒரு குறைப்பாடு இருந்தது. அதாவது இவரால் இயற்கையாய் மூச்சு விட கஷ்டம் அது மட்டுமின்றி தூங்க முடியாது என்பதுடன் ஆக்டிவாக இருக்கவே இயலாது. இவருக்குள்ள இந்த நோய் \"மார்ஃபான் சின்ட்ரோம்\" (Marfan Syndrome) என்பதாகும். மார்ஃபான் சின்ட்�...\nமார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்�...\nஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்\nஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 �...\nமுழுமையான எலக்ட்ரிக் பைக் லான்ச ஆகப போகுது\nஒவ்வொரு முறையும் எலக்ட்ரிக் கார் வரும்போதெல்லாம் பைக் வச்சிருக்கவங்க நமக்கும இது மாதிரி ஒண்ணு வந்தா நல்லாயிருக்கும்னு நினைப்பாங்க. அதை மோப்பம் பிடிச்ச யமஹா இப்ப அவங்களுக்காகவே முழுமையான எலக்ட்ரிக் பைக்கை லான்ச் பண்ண போகுது. இது 100 கிலோ வெயிட் - ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் ஒரு முழு சார்ஜ்ல 155 - 260...\nஇலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.\n\"உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை - ஏன் - இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் - இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது - உள்ளது உள்ள‌படியே பிரதிபல�...\n300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.\nமனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது. அந்த வரிசையில் டச் ஸ்க்�...\nமலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா\nமலேஷியாவில் - உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 - 10 ஆட்கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு - ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to - [email protected] Wanted Immly for Malaysia ****...\nபாண்டிய நாடு – திரை விமர்சனம்..\nமருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழ��்கம் போல மதுர�...\nபேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் \nபேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் ...\nஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு\nஐபேட் 5ஆம் தலைமுறை டேப்ளட் இன்று மதியம் ஒரு மணிக்கு கலிஃபோர்னியா நேரப்படி அறிமுகபடுத்தபட்டது. இதன் சாராம்சங்களை பார்ப்போம். 1. பழைய 1.4 பவுன்ட் இதில் குறைக்கபட்டு 1 பவுன்டு (450கிராம்) மட்டுமே .....இதனால் உலகத்தின் முதல் முழு டேப்ளட் வரிசையில் எடை குறைந்த டேப்ளட் என்று ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது. ...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்\nஇதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல�...\nஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்\n\"யுக் ஸ்ஹாஸ்ட்ரா யோஜன் பெர் பானு லீல்யோ தாஹி மாடு ஃபல் ஜானு\" =இதன் அர்த்தம் - ஹனுமன் சூரியனை பழம் என் நினைத்து பூமியில் இருந்து சூரியனை நோக்கி தாவியதை குறிப்பது..... அது சரி, இதன் இதன் அர்த்தம் என்ன - ஒரு யுகம் 12,000 வருஷம் / 1 ஸ்ஹாஸ்ட்ரா 1000 / 1 யோஜன் 8 மைல்கள் - அதாவது யுகம் + ஸ்ஹாஸ்ட்ரா + யோஜன் (12,000 X 1000 X 8 ) = 96,000 மைல்கள...\nஇந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்\nசென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவ�...\nசெல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்\nஒவ்வொரு பேரனுக்கும் முதல் காதலி அவன் அப்பாத்தா, ஆச்சி, பாட்டி, அம்மாவ�� பெத்த கிழ்வின்னு ஒரு வயதான இளவயது மனிதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் வாய்த்தாள் ஒரு ஆச்சி - செல்லம்மா ஆச்சி. உஜாலா தலை கிராஃபிக்ஸில் போட்டாலும் அவ்வளவு அழகாக போட முடியாத சுருக்கங்கள் நிறைந்த செல்லம்ம�...\nநடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் - 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் த�...\nஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ. By ரவி நாக்\n2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7. இதன் பயன்கள் பல இ...\nஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்\nசின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா - வேறுபாடு - கோடுபோடுன்னு சொல்லுவாப்பல - அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன் ஆப்பிள் 5 சி - சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 - ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்க�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7506", "date_download": "2019-01-19T02:07:09Z", "digest": "sha1:OHYXDHOE7MMOHOPSGJVCEYKWASANH3GR", "length": 9737, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nமூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8) நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nவெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல் வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து அதனுள் மண்ணை நிரப்பி காவல் அரண் அமைத்தனர்.\nகொல்லப்பட்டு இறந்த உறவுகளை தூக்கவோ புதைக்கவோ அங்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம் 100 மேற்றப்பட்ட கொல்லப்பட்டிருந்த உடல்களை கடந்தே சென்றோம். இதில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர்.\nஐ.நா.போர்க்குற்ற அறிக்கை- பந்தி 876\nPrevious articleபுலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி\nNext articleஇலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_10.html", "date_download": "2019-01-19T02:56:35Z", "digest": "sha1:NVXL6UCFST2A2JGRVEEXBVFCYNAMGQUG", "length": 14314, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கூகுள்வேவ் - அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கூகுள்வேவ் - அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி\n> கூகுள்வேவ் - அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி\nஇணையம் மற்றும் டிஜிட்டல் சாதனப் பயன் பாடுகளில் அடிக்கடி ஏதேனும் புதுமையைப் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கூகுள் கருத்தரங்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nபுதுமையான கூகுள்வேவ்” என ஒரு சேவையைத் தர இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மனித வாழ்க்கையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையின் அடிப்படையில் புதிய தெரு பரிமாணத்தை இமெயில் ஏற்படுத்தியது. மற்ற இணையப் பயன்பாடுகளுடன் இது இணைந்து மனிதனின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையின் நடைமுறையையும் இமெயில் மாற்றியது.\nதற்போது கூகுள் அறிவித்திருக்கும் கூகுள் வேவ் இதே போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தற்போதைய இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் ஓர் விரிவாக்கம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம். இது ஒரு பைல் ஷேரிங் தொழில் நுட்பம் என்று சரியாகப் பெயர் தரலாம்.\nகூகுள் வேவ் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் படங்கள், போட்டோக்கள், வீடியோ கிளிப்களைத் தங்களிடையே பரிமாறிக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேசிக் கொள்ளலாம்.\nஇதுதான் ஏற்கனவே இருக்கிறது என்று எண்ணுபவர்கள் கூகுள் இந்த வசதியில் தான் அதிரடியாக ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பினை மட்டும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். கூகுள் வேவ் வந்தபின் அனுபவித்துப் பார்த்தால் தான் இது தெரியவரும்.\nஇதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட்டாக கூகுள் இயக்குகிறது. இதன் கட்டமைப்பு தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.\nயார் வேண்டுமானாலும் இதில் பதிந்து தங்களையும் அதனை உருவாக்கும் பணியில் ஈடு படுத்திக் கொள்ளலாம். எனவே டெவலப்பர்கள் என்னும் இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ளலாம் கூகுள் நிறுவனத்தில் கூகுள் மேப்ஸ் தயாரித்த வல்லுநர் குழுதான் கூகுள் வேவ் உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறது.\nகூகுள் வேவ் எப்போது வெளிவரும் என இன்னும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. நீங்கள் இது குறித்து அதிக ஆவல் கொண்டிருந் தால், கூகுள் வேவ் பற்றிய அறிவிப்புகள் உங்களை முதலில் வந்தடைய வேண்டும் என எண்ணினால் http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு கூகுள் வேவ் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு இந்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.\nநீங்கள் கணிப்பொறி வல்லுநராக இருந்து இந்த திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்என்றால் இந்த என்ற முகவரிக்குச் செல்லவும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்��ுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/10191602/1190422/Vikram-Saamy-Square-trailer-Reaction.vpf", "date_download": "2019-01-19T02:18:52Z", "digest": "sha1:WYVDPZIRHYOUDYWJW3IBSKX2TBQAIREO", "length": 14328, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vikram Saamy Square trailer Reaction ||", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nஎனக்கு தேவை மூணு தல - மீண்டும் இணையத்தை தெறிக்க விட்ட விக்ரம்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 19:16\nஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி, எனக்கு தேவை மூணு தல என்ற வசனம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. #SaamySquare #Vikram\nஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி, எனக்கு தேவை மூணு தல என்ற வசனம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. #SaamySquare #Vikram\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.\nஇதில் விக்ரம் பேசும் வசனமான, எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி... என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஏற்கனவே வந்த டிரைலரில், ‘நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல... பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது.\n`சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nதமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. #SaamySquare #Vikram\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nவதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக விஜய் ஆண்டனி\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nவிக்ரமுக்கு நிகராக உடலை ஏற்றும் துருவ் விக்ரம் புதிய படத்தின் மூலம் 5-வது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905622", "date_download": "2019-01-19T01:47:06Z", "digest": "sha1:KPU2PFQIR36LYHW55BZ3DRU4V3U3UI6N", "length": 7974, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சுவர் இடிந்து விழுந்து வாலிபர் சாவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுவர் இடிந்து விழுந்து வாலிபர் சாவு\nபூந்தமல்லி, ஜன.10: திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமலேஷ் (20). நேற்று ம��ன்தினம் இரவு கமலேஷ், திருவேற்காடு பஜனை கோயிலில் தெரு வழியாக தனது தாயுடன் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாயாவதி (70), என்பவரது வீட்டின் காம்பவுன்ட் சுவர் திடீரென இடிந்து அவர்\nஇதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த கமலேஷை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.\nதகவலறிந்து திருவேற்காடு போலீசர் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101625", "date_download": "2019-01-19T02:09:45Z", "digest": "sha1:PIRLSWLTOAW6LSHD6S2QT3A2UK72JHKK", "length": 43283, "nlines": 183, "source_domain": "m.dinamalar.com", "title": "செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்��� முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசெங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nமாற்றம் செய்த நாள்: செப் 14,2018 16:27\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சிலைகள், குண்டாற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட போது, இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கற்களை வீசி தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\nஇதனையடுத்து செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு நாளை (செப்.,15) காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் மத உணர்வுகளை பாதுகாப்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக ஷில்பா தெரிவித்தார். தற்போது செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 144 தடை போடப்பட்டுள்ளது, மேலும் தேவைப்படும் இடங்களில் தடை பிறப்பிக்கப்படும். மத கலவரங்களை தூண்டும் வகையிலான செயல்கள் நடைபெறாமல் இருக்கவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதலில் இது இந்தியாவா, இல்ல பாகிஸ்தானா பாகிஸ்தானில் இந்த மாதிரி பெரும்பான்மையினரின் உரிமை பறிக்கப்படுமா பாகிஸ்தானில் இந்த மாதிரி பெரும்பான்மையினரின் உரிமை பறிக்கப்படுமா கல் வீசி கலவரம் செய்தவனை விட்டுட்டு பக்தியாய் ஊர்வலம் சென்றவர்கள் தான் இதுக்கு காரணம் என்று போலி புனை பெயரில் கருத்து போட்டு இந்த மண்ணின் துரோகிகளும் , போலி நடுநிலை நக்கிகளும் , ஓட்டுக்கு நாட்டை நாசமாக்குபவர்களும் ஓலமிடுகிறார்கள். இதுக்கு முன்னாடி இப்படித்தான் கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தில் திட்டமிட்டு நடந்த கொடூர செயலை மறைத்து சாமியார்கள் தாங்களே தீ வைத்து கொண்டார்கள், தீ தானாக பற்றிக்கொண்டதுன்னு புளுகி அரசின் ஆதரவோடு பொய் பிரச்சாரம் செய்தார்கள்.\nஇப்பொழுதே இந்த நிலை என்றால் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடும் காலம் வந்தால் என்ன ஆகும் இதுதான் நம்முடைய கவலை .....\nகாவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணமாக இருக்கலாம், நாட்டில் சபரிமலை யாத்திரை வருடா வருடம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, பழனி பங்குனி உத்திரம், தைப்பூசம், திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை சித்திரை திருவிழா எல்லாமும் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, நாட்டின் பலபகுதிகளில் பள்ளிவாசல், தர்கா, சர்ச் உள்ளது அதன் அருகாமையிலேயே பிள்ளையார் கோயில்கள், மாரியாத்தா கோயில்கள் உள்ளன, விழாக்காலங்களில் விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது, ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடைபெறுவது கிடையாது\nதெய்வத்தின் பெயரால் கலவரம் செய்பவர்களை தெய்வமே தண்டிக்கும்\nசின்ன விநாயகருக்கும் பெரிய விநாயகருக்கும் சண்டையா என்னப்பா இப்படி பண்ணுகிறீர்களேப்பா\nகாலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வரும் தாமிரபரணி புஷ்கரனி விழாவிற்கு ஒரு தரப்பு என்னடான்னா நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போடறானுங்க.... இன்னொரு தரப்பு ( தி.க மற்றும் தி.மு.க ) என்னடான்னா விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தக்கூடாதுன்னு நீதிமன்றம் போறானுங்க என்னடா நடக்குது தமிழ்நாட்டுல இந்துக்களை சீண்டி பார்க்கிற இது போன்ற தீய சக்திகளின் மீது அரசு ஏன் இன்னமும் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது என்பது புரியாத புதிர்....\nவிநாயகர் சிலையை எடுத்துக்கிட்டு பக்தியோடு ஊர்வலம் போறவங்க தான கலவரம் பண்ணின்னாங்கன்னு இங்க சில பேரு சொல்றது மகா கேவலமான ஒன்று.... தீவிரவாதிகளால எத்தனை இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிந்த பின்பும் அப்படிப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் எப்படி உள்ளனர் என்று தெரிந்த பின்பும் இப்படி நா கூசாமல் கூவரவங்க எண்ணம் என்னன்னா இந்தியாவை எப்படியாவது பிற மத பெரும்பான்மை நாடாக மாறிடணும்ன்னு துடிக்கறது நல்லாவே தெரியுது...\nஇதெல்லாம் அரசியல்வாதிகள் தான் காரணம். அங்கே மசூதி இருக்கிறது அப்படி ஊர்வலம் போகாதீர்கள் என்பார்கள். ஹிந்துக்கள் அந்த பகுதி என்ன பாக்கிஸ்தானிலா இருக்கிறது ஏன் போகக்கூடாது என்பார்கள். மேலும், இஸ்லாமிய, கிறிஸ்துவ ஊர்வலங்களை அப்படியானால், ஹிந்துக்கள் உள்ள சாலைகளில் அனுமதிக்காதீர்கள் என்று இவர்கள் எதிர் கோஷம் போடுவார்கள். இது மக்கள் உரிமை என்பார்கள். இரு மதம் இடையே கசப்பு வளரும். நீங்கள் யாராவது, இஸ்லாமிய அன்பர்களே, ஹிந்துக்கள் இந்த வீதியில் ஊர்வலம் செல்லும்போது, மக்களுக்கு மக்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் நீங்கள் - அவர்களை நோக்கி கை அசைத்து வழிஅனுப்புங்கள். அதேபோல் மற்ற மதத்தவர்கள் ஹிந்துக்கள் வீதியில் செல்லும்போது, உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று சொல்லி கேட்டதுண்டா. இவர்கள், \"\"ஐயையோ - அங்கே முஸ்லீம் உள்ளார்கள் அங்கே போனால், மத நல்லிணக்கம் கெடும்\"\" என்றுதானே கூக்குரலிடுகிறார்கள். இதுதானே பிரிப்பது. இணைக்கும் செயலை யார் செய்கிறார்கள்.\nஇதற்க்கு ஸ்டாலின் என்ன சொல்லுறாரு னு கேட்டு சொல்லுங்கப்பா....ரெம்ப ஆர்வமா இருக்கு...\nஹிந்து காவி வாலாட்டிகள் வந்து குப்பை கொட்டவும்\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்த நாட்டின் தேசிய நீரோட்டம் . இந்த ஊர்வலம் எங்கெல்லாம் தடுக்க படுகிறதோ . அந்த பகுதி இந்திய தேசத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறது . ஓட்டுக்காக அரசியல் தாஜா செய்வதை நிறுத்தினால் தான் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள முடியும்\nராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா\nபக்தியை குறைந்து விட்டால் மதமாற்றம் செய்யலாம் . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்துக்கள் ஒன்று கூடி அரசாங்க தயவு இல்லாமல் நடைபெறும் விழாவை சீர்குலைக்க திட்டமிட்ட சதி. சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துகளை சீண்டிப்பார்க்கிறது .\nதப்பான எண்ணம், எந்த மதத்தையும் அது உண்மையாக இருந்தால் அதை யாராலும் அழிக்கமுடியாது. இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளே அதிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் இந்துக்களே போராடி இந்து மதத்தில் சமதர்மத்தை கொண்டு வாருங்கள் தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதை பிறப்பால் நிர்னயிப்பதை தடுத்து நிறுத்துங்கள் பிராமனனும் அரிசனனும ஒன்றே என்று கொண்டுவாருங்கள் அதன்பின் ஒருவன் கூட மாற்று மதத்தை தேடி போக மாட்டான்\nஇப்போதெல்லாம் குற்றாலம் , பாபநாசம் , மணிமுத்தாறு அருவிகளில் குளிக்கவே பயமாக இருக்கிறது . . . எப்போதும் முஸ்லிம்களின் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு இருக்கிறது . . . குளிப்பது என்பது இவிங்க கலாசாரத்திலேயே கிடையாது . . இவிங்கல்லாம் குளிக்கிறதே பெரிய விஷயம் . . . ஆனா இப்ப புனித-நதிகளில் குளிக்க கெளம்பிட்டாய்ங்க . . .\nமுஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தலர்கள் பக்திக்காக மட்டுமே ஊர்வலங்கள் நடத்துகிறார்கள் இந்துக்களும் அப்படியே மற்ற கடவுள்களின் ஊர்வலங்களும் ஆனால் இந்த விநாயகர் ஊர்வலம் மட்டும் கலவரம் நடத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் நடத்தப்படுகிறது. கலவரமும் நடக்கிறது அதற்க்கு காவல் துறையும் துனை போகிறது.\nஇஸ்லாமியர்கள் எங்கு அதிகம் ஆகிறார்களோ அங்கெல்லாம் மற்ற சமுகத்தினரை வாழ விடுவதில்லை. இலங்கையில் தமிழர்களை சிங்களனுக்கு காட்டிக் கொடுத்ததே இந்த இஸ்லாமியர்கள் தானே. அதற்கு கைமாறாக சிங்கள அரசு தமிழர்களின் வாழும் நிலங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் தமிழன் இன்னும் அகதியாகவே இருக்கிறான். மேலும் இஸ்லாமியர்கள் மதத்தை பரப்ப எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.\nGood speech god bless you மதுரையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்க��் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. திருச்சி மஹாமகம் திருவிழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. பழனி முருகனுக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நேர்த்திக்கடன் செலுத்த பல ஆயிரம் மசூதிகளை கடந்து லட்சக்கணக்கான இந்துக்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. நெல்லையிலும், தஞ்சையிலும் லட்சகணக்கான இந்துக்கள் கூடி பல மசூதிகள் வழியாக தேர் இழுத்து செல்கிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. வருடாவருடம் தீபாவளி வருகிறது. கோடிக்கணக்கான இந்துக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் பதட்டம் இல்லை, பரபரப்பு இல்லை. தினம், தினம் இந்துக்களின் சவ ஊர்வலங்களும், சாமி ஊர்வலங்களும் பல நூறு மசூதிகளை கடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. பதட்டம் இல்லை பரபரப்பு இல்லை. இப்போது கேள்விக்கு வருவோம்.... இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் நம்முடைய கடவுளான விநாயகருக்கு ஊர்வலம் நடத்த கூட உரிமையில்லையா.. மேல் குறிப்பிட்ட எத்தனையோ இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும் மேல் குறிப்பிட்ட எத்தனையோ இந்து பண்டிகைகளும், திருவிழாக்களும், ஊர்வலங்களும் அமைதியாக நடக்கும்போது இந்த விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் ஏன் இத்தனை பதட்டங்களும், பரபரப்புகளும் சிந்தியுங்கள். வன்மத்துடன் துவேச அரசியல் செய்யும் இந்துத்துவ கும்பலின் மதவெறி சூழ்ச்சிக்கு பலியாகாதீர்\nவெட்க கேடு. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஒரு சாதாரண ஊர்வலத்திற்கு தான் எத்தனை இன்னல்கள், தடைகள். ஆனால் சிறுபான்மை ஊர்வலம் என்றால், அது முஹரமோ, கிறிஸ்துமஸோ ஒரு இடைஞ்சலும் இல்லை, எந்த தடையும் இல்லை. ஹிந்துக்கள் நாம் இன்னும் எத்தனை காலம் தான் இந்த அநியாயத்தை, அவமானத்தை சகிக்க வேண்டுமோ தெரியவில்லை. ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லையெனில் மாற்று மதத்தினரால் நமக்கு பேராபத்து நிச்சயம். மற்ற நாடுகளில் நடக்காத அதிசயம், பெரும்பான்மை மக்கள் இங்கே சிறுபான்மையினராக நடத்தப்படுவது.\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nதமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரத்தை தூண்டிவிடனும்..அதில் குளிர் காயணும்.... இப்படி கைக்கோழிகளை (கூலிகளை) வைத்து காவியினர் கல் வீச வைத்து பழியை வேறொருவர் மீது போடணும்.... இந்த சூழ்ச்சி முன்னரே அறிந்த ஒன்னு தான்.... முடிந்தால் குஜராத்தில் முயற்சி செய்யும் இங்கே வேணாம்\nஹிந்து மதத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு சிலர் வருங்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்யாமல் தடுக்கின்றனர். ஹிந்து மத அழிவு என்பது அமைதியை அழிப்பதர்க்குச்சமம். இப்போதே விழித்துக் கொள்ளாவிடில் நம் வருங்கால சந்ததியினர் பெரும் துன்பங்களை சந்திப்பர்.. இப்போது கிடைக்கும் சில சலுகைக்களுக்காவும் பணத்திற்காகவும் சிறுபான்மையினர் செய்வதை ஆதரிப்போருக்குத்தான் முதல் ஆப்பு..\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nஅந்த பகுதியில் எண்பதுகளில் நடந்த மீனாட்சிபுரம் போலி மதமாற்ற நிகழ்விலிருந்தே பதற்றம் தான் . சொந்த பூமியிலேயே இந்துக்கள் மதவிழாக்களை நடத்தமுடியாத நிலை . விநாயகர் அகவல் எழுதிய அவ்வைப்பிராட்டி அவதரித்த மண்ணில் அந்த விநாயகருகே பாதுகாப்பில்லை\nஇந்தியர்களை ஒருங்கிணைக்க அந்நிய சக்திகளை அடையாளம் காட்ட பாலகங்காதரத்திலகர் உருவாக்கிய விடுதலை இயக்க போராட்ட நெறிமுறை விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் . காந்திஜி கொண்டுவந்த உண்ணாவிரத ஒத்துழையாமை ஒருங்கிணைப்பு போராட்டங்களின் முந்தைய வடிவம். அந்நிய சக்திகள் நம் நாட்டில் அவர்களின் அடிமைகளை உருவாக்கி உலவவிட்டிருக்கும் வரை விநாயகர் ஊர்வலங்கள் தேவை இருந்து கொண்டே இருக்கும் .\nஇந்திய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் இந்தியர்கள்தானே.....இல்லை வாடிகனிலிருந்தும் அரபியிலிருந்தும் வந்தவர்களா.... அந்த காலத்தில் அடிமாட்டு கறி சாப்பிட மாறியவர்கள் என்று வயதான பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்..\nபெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ\nமூர்கத்தினரை அழித்தொழிக்கும் வரை இந்திய தாய்க்கு அமைதி கிடையாது .. காலம் அதனை செவ்வனே செய்யும் ..\nஎந்த வகையிலாவது தமிழகத்தில் கால் ஊன்றிட முடியாதா என்ற ஆதங்கத்தில் மத கலவரங்களை உண்டாக்கிட ஒரு அரசியல் கட்சி திட்டம் போட்டு சில நிகழ்வுகளை அரங்கேற்ற தனது கைக்கூலிகளின் மூலம் முயற்சிப்பதை , ஆதி காலம் முதல் இன்றளவும் அண்ணன் தம்பிகளாக, உற்றார் , உறவினர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களிடம் பிளவு ஏற்படுத்தவும் , பிரச்சனைகளை உருவாக்கி தங���களது கட்சியின் மலர் மலர்ந்திடாதா என ஏக்கத்தில் அழைகின்றார்கள் , தமிழர்கள் என்ற உணர்வினை நாம் எந்த காலமும் இழந்திடுவதில்லை என்ற உறுதியினால் நம்மை பிரித்தாள இயலவில்லை என்பதை நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம் , நம்மிள் பேதமில்லை , நமக்குள் வேற்றுமைகள் இல்லை என்பதை ஆனித்தரமாக உறுதிபடுத்தி நின்றிடுவோம் , மதவாத கட்சியினருக்கு வாய்ப்பளிக்காது ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்பதை மீண்டும் நிருபிப்போம் . மத நல்லிணக்கத்தை கட்டி காத்திடுவோம் , நாம் தமிழர்கள் என்பதை நிலை நிறுத்துவோம் .\nபிள்ளையார் சிலை உடைப்பு, ஹிந்துக்களின் கடைகள், உடமைகள் மீது தாக்குதல், இப்படி ஹிந்துக்கள் மீது வன்முறை திணிக்கப்படுகிறது. தாமிரபரணி புஷ்காரம் நடத்த சில கட்சிகள் தடை கோருகின்றன. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்து விரோத போக்கு கவலை அளிக்கிறது.\nகல்லெறிவது தமிழனின் செயல் அல்லவே...... காஸ்மீர் கலாச்சாரம் தமிழ் மண்ணில் ஊடுருவுகிறதா\nஇந்தியாவில் இந்து கடவுளான விநாயகரை எதிர்த்து கல் வீசும் செயல் இந்திய சட்டம் பிரிவு 370 மற்றும் 35-A கீழ் சிறு பான்மை மதத்தினருக்கு கொடுக்கப் பட்ட சிறப்பு சலுகையா இளிச்சவாய் இந்துக்கள் இருக்கும் வரை இது போன்ற கேவலங்கள் நடக்கக்தான் செய்யும்.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nநேற்று எங்கள் வீதியில் சாமி ஊர்வலம் வந்தது நான் என் குடும்பத்தினருடன் சாமி கும்பிட்டு விபூதி வாங்கி திரும்புவதற்குள் ஒரு முஸ்லீம் பையன் ஹாரனை சத்தத்துடன் அடித்துக்கொண்டு எங்களை உரசிக்கொண்டு வேகமாக நுழைந்தான் . கூட்டம் இருந்தால் பொறுமையாகத்தான் போகவேண்டும் இல்லை பக்கத்துக்கு தெருவழியாக போகலாம். விநாயகரை பார்த்தவுடன் காண்டாகிவிட்டானோ என்னவோ.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nகிறிஸ்துவர்கள் , முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளின்போது இந்துக்கள் அமைதியாக இருக்கிறார்கள் ஆனால் இந்துக்கள் பண்டிகைகளை சீர்குலைக்கும் நோக்கில் நேரிடையாக கலவரம் செய்வதும் , கோர்ட்டில் வழக்குப்போட்டு தடை கேட்பதும் நடக்கிறது. நடுநிலை நக்கிகள் இதைப்பற்றி பேசாமல் இந்துக்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று நம்மேலே பழி சுமத்துவார்கள். ஆக மொத்தம் இவர்கள் சொல்வது இந்த நாட்டில் இந்துவாக இருந்தால் நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு தெ��ுவில் கிடக்கும் சாணிபோல இருக்கவேண்டும் , யார் வேண்டுமானாலும் மிதித்துவிட்டு செல்வார்கள்.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா\nமதத்தின் பெயரால் சண்டை சச்சரவுகள் தவிர்க்க இயலாது. ஒன்றுக்கொன்று, குறிப்பாக இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக்கொண்டு சாகவும். அப்படியும் திருந்தும் ஜென்மங்கள் அல்ல இந்த இரு மதத்தினரும் .குறிப்பிட்ட இரு மதத்தினரையும் இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லவில்லை.இது தான் பிராக்டிகலாக இங்கே நடக்கும் உண்மை. வீம்பை இருவரும் இறக்கி வைக்கப்போவதும் இல்லை ஒன்றி வாழப்போவதும் இல்லை.அப்படியே ஒன்றி வாழ நினைத்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு ஆதரவு தரப்போவதும் இல்லை.\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jan-31/fa-pages/127581-fa-pages-social-science.html", "date_download": "2019-01-19T02:27:06Z", "digest": "sha1:E5R5LSLJQFP2UPJZBDL3IKODUZAUCZM7", "length": 18729, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.நா அவை! - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது. | Fa Pages Social Science - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டன���்\nசுட்டி விகடன் - 31 Jan, 2017\nஆயுசு 100 - ‘நூறு வயது தருவன’ - பாடத்துக்கு உரியது.\n - ‘நூறு வயது தருவன’ பாடத்துக்கு உரியது.\n - ‘காற்று’ பாடத்துக்கு உரியது.\n - ‘நீர்’ பாடத்துக்கு உரியது.\nசுழல் அட்டையில் தேசிய சின்னங்கள்\n - ‘வாழ்வியல் கணிதம்’ பாடத்துக்கு உரியது.\n - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.\n - ‘பெண்மை’ பாடத்துக்கு உரியது.\nஎட்டு வேற்றுமைகளைச் சுட்டும் ஒரே வாக்கியம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nபென்சில் தெரியும்... ஃபார்ம்சில் தெரியுமா\nபுத்தக உலகம் - தோத்தாங்குளி டிம்மி\nவிஜய்யும் தனுஷும் பேசிய மைக்\nவெள்ளி நிலம் - 5\nகனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\n - ‘ஐ.நா. அவை’ பாடத்துக்கு உரியது.\n‘‘உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நிறுவனம் எது தெரியுமா’’ என வினா எழுப்பியதும், ‘ஐ.நா அவை’ என்று கோரஸாக பதில் வந்தது.\n இன்று ஐ.நா அவை பற்றிய பாடம் நடத்தி ஒரு செயல்பாட்டை செய்வோம்’’ என்றேன்.\nஐ.நா அவை பற்றிய குறிப்புகளைத் தனித்தனியே சார்ட்டில் எழுதி, பிரசார அட்டைகள் போல தயாரித்தோம். அவற்றைக் கையில் ஏந்தி மாணவர்கள் பேசினார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - ‘பெண்மை’ பாடத்துக்கு உரியது.\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-26/", "date_download": "2019-01-19T02:13:34Z", "digest": "sha1:4DGVIALHOT3II6HAHYWLRNFSNJHUPPU3", "length": 28021, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 26 September 2018", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஜூனியர் விகடன் - 26 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nஇப்போது ரஞ்சித்... அடுத்து யார் - பா.ம.க வளைக்கும் நடிகர்கள்\n” - கமல் ஹைடெக் ஆலோசனை\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஆஸ்திரேலியா போன கல்லிடைக்குறிச்சி நடராஜர்\nவிஜய் மல்லய்யாவுக்காக விசேஷ ஜெயில்\n“20 ஆயிரம் குடும்பங்களை அழிக்க நிலக்கரி இறங்கு தளம் வருகிறது\n“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nBy இரா.செந்தில் குமார் 26-09-2018\nBy அ.சையது அபுதாஹிர் 26-09-2018\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nதினம் தினம் ஏதாவது ஒரு குடைச்சலில் சிக்கிக்கொள்கிறார் மனிதர். முதலில் அவருக்கே ஏகப்பட்ட குடைச்சல். ரோடு கான்ட்ராக்ட் தொடங்கி, எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மற்றும் சமூக நல அமைப்புகள், குத்திக் குடைய ஆரம்பித்துவிட்டன.\nஇந்த ராஜராஜ சோழனின் பாடுதான் மிகமிகப் பரிதாபம். கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட சாதியினர், ‘எங்களின் மூதாதையரே’ என்று அவருடைய பெயருடன் தங்களின் சாதிப் பெயரைச் சேர்த்து ஃப்ளெக்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டாடுகி ன்றனர்.\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nஜல்லிக்கட்டுக்காகக் கூடிய சிலர் தங்களை அரசியல் கட்சியாக மாற்ற முயன்றார்கள். ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தார்கள். இத்தனை பேரையும் அச்சுறுத்த வெறுப்பு அரசியலையும் தாக்குதல் அரசியலையும் ஆயுதங்களாக எடுத்திருக்கிறார்கள். ‘ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதுதான் அரசியல்.\nஇப்போது ரஞ்சித்... அடுத்து யார் - பா.ம.க வளைக்கும் நடிகர்கள்\nபா.ம.க-வில் இணைந்து, அடுத்த நிமிடமே மாநிலத் துணைத் தலைவர் பதவியைப் பெற்றிருக்கிறார் நடிகர் ரஞ்சித். இவரைத் தொடர்ந்து வேறு சில சினிமா பிரபலங்களும் பா.ம.க-வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n” - கமல் ஹைடெக் ஆலோசனை\nபிக்பாஸ்-2 சீஸனுக்குப் பிறகு சற்றே டல்லடித்த கமல்ஹாசன், மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் பிஸி. கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு இரண்டு நாள்கள் பயிலரங்கம் நடந்தது.\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அரசியல் சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தன் குடும்ப உறவுகளை மட்டுமே சந்தித்துவந்தார்\n‘அ.தி.மு.க அமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம் சொந்தக் காரியங்களுக்காக எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என கருணாநிதிமீது தி.மு.க-வினர் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.\nமுன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் திவாகரன், ராமநாதபுரம் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தார். இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் மாவட்டப் பொறுப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ காதர் பாட்சாவின் மகன் முத்துராமலிங்கத்தை நியமித்தார் ஸ்டாலின்\n‘‘தமிழகத்தில் பி.ஜே.பி நாகரிக அரசியல் செய்து வருகிறது. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், நாங்கள் நாகரிக அரசியலே செய்கிறோம்’’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார் தமிழிசை\n‘இத்தனை நாட்களாக இவ்வளவு ஆபத்தான மருந்துகளையா உட்கொண்டிருந்தோம்’ என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு 328 பிரிவுகளைச் சேர்ந்த மருந்து, மாத்திரைகளைத் தடை செய்துள்ளது மத்திய அரசு.\nஆஸ்திரேலியா போன கல்ல���டைக்குறிச்சி நடராஜர்\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 600 ஆண்டுகள் பழைமையான நடராஜர் ஐம்பொன் சிலை 36 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்டது. அது, ஆஸ்திரேலியாவில் ஓர் ஆர்ட் கேலரியில் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் மல்லய்யாவுக்காக விசேஷ ஜெயில்\nவிஜய் மல்லய்யா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதைத்தான் மத்தியப் பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரமும்\n“20 ஆயிரம் குடும்பங்களை அழிக்க நிலக்கரி இறங்கு தளம் வருகிறது\n‘‘உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக, கடலுக்குள் 8 கி.மீ தூரத்துக்குப் பாலம் கட்டி இறங்கு தளம் அமைக்கப்படுவதால் பல சீரழிவுகள் ஏற்படும். இதற்காக அமைக்கப்படும் தூண்களால், பவளப்பாறைகள் அழியும். சரக்குக் கப்பல்களின் வருகையால் படகுகள் சேதமாகும்...\n“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்\n‘‘தேவாலய வரலாற்றில் இது மிகமுக்கியமான போராட்டம். அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தோற்றுப் போய் பல கன்னியாஸ்திரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\nதமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வீட்டில் வேலை செய்த பெண், அமைச்சர் வீட்டின் முன்பு அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் கேட்க நினைத்த கேள்வியைத்தான் அந்த ஆட்டோ டிரைவர் கேட்டார். அவர் சாமான்யன் என்பதால் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதே கேள்வியை ஒரு பிரபலம் கேட்டிருந்தால் வைரலாகியிருக்கும்.\n2009 நாடாளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது பெரம்பலூர் தொகுதிக்கான சிபாரிசு பக்கத்தில் மருதராஜா பெயர் இருந்தது. மகிழ்ச்சியோடு நிர்வாகிகள் பலரைப் பார்த்து ஒத்துழைப்புக் கேட்டு, பிரசாரப் பயணத்துக்கும் பிளான் போட்டார் மருதராஜா\nஃபாரீன் ட்ரிப் சென்றுள்ள த்ரிஷா, நீச்சல் குளத்தில் டால்பினுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்ற வாசகத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%22", "date_download": "2019-01-19T02:30:35Z", "digest": "sha1:LC3UHZH2U2NUIE4SNE6MSMCKMJKTPSFV", "length": 3950, "nlines": 76, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (10) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2019-01-19T02:56:20Z", "digest": "sha1:M6DFO3R2YW4V3QQSERSIIKRKPV4CDAHK", "length": 27716, "nlines": 331, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: சிந்துவும்! சாஷிகாவும்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nசிந்து மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாத பெண். கல்லூரி மாணவி\nஇந்த இருவரும் SCRUMPTIOUS BLOG AWARD எனக்கு வழங்கிவிட்டார்கள்.விருதுகளை பதிவர்களிடையே அன்பை வளர்க்கும் ஒரு பாலமாகத்தான் நான் கருதுகிறேன். கொடுப்பதும் பெறுவதும் மனத்துக்கு மிகவும் இதமான விசயம்.\n1.சாஷிகா- சாஷிகாவின் பதிவுக்குப் போனால் அசந்து போவீங்க அவ்வளவு அருமையான சமையல் குறிப்புகளுடன் பிச்சு உதறியிருப்பாங்க. இறால் சமையல் குறிப்புகள் அவர்கள் தளத்திலிருந்து சுட்டு உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். பிளாகில்தான் நாம இ��்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன். அவ்வளவு அருமையான சமையல் குறிப்புகளுடன் பிச்சு உதறியிருப்பாங்க. இறால் சமையல் குறிப்புகள் அவர்கள் தளத்திலிருந்து சுட்டு உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன். இஃகி\nசுத்தம் செய்த இறால் - 500கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்\nவரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்\n*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.\n*வதங்கியதும் உப்பு+இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.\n*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.\n*ஈஸி இறால் தொக்கு ரெடி.\n2.சிந்து - சிந்துவும் இந்த விருதை எனக்குக் கொடுத்து உள்ளார்கள்.\nசிந்து மாணவர்தான். அன்பு , நடைமுறை வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து பதிவிடுபவர் . அவர் பணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.\nஇது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை.\nஇந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம்.\nஒரு வழியாகப் பத்துப்பேருக்கு இந்த விருதை வழங்கிவிட்டேன். அவர்கள் இதனைப் பத்துப் பேருக்கு வழங்கலாம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:11\nநன்றி தேவா அண்ணா... இப்படி அசத்துவீங்க என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை..\nநான் சொன்ன அதே பணத்துக்கு உங்கள் விமர்சனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாமே.......தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்............. கலந்து கொள்க...\nவிருதுக்கு வாழ்த்துக்கள் தேவா சார். எனக்கும் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஉங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்..\nதேவா ப்ரதர் என் பதிவைப்போட்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல.சந்தோஷமா இருக்கு.வாழ்த்துக்கள்\n//பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன். இஃகி// ஹா ஹா.எங்க வீட்டுக்கு வாங்க செய்து தரேன் உங்களுக்கு..\nஇஃகி இஃகி என்றால் என்ன ப்ரதர்\nஹேமாவின் பிளாக்கை தெரிந்துக்கொண்டேன். நன்றி\nசாஷிகாவின் சமையலும், சிந்துவின் பணம் பற்றிய சிந்தனையும் அருமை.\nஉங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த விருதினை எனக்கும் பகிர்தளித்தமைக்கு எனது நன்றிகள்.\nஎன்னுடன் இந்த விருதினை பகிரும் அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...\nநன்றி தேவா அண்ணா... இப்படி அசத்துவீங்க என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை..\nநான் சொன்ன அதே பணத்துக்கு உங்கள் விமர்சனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாமே.......தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்............. கலந்து கொள்க...\nவிருதுக்கு வாழ்த்துக்கள் தேவா சார். எனக்கும் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஉங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்..\nதேவா ப்ரதர் என் பதிவைப்போட்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல.சந்தோஷமா இருக்கு.வாழ்த்துக்கள்\nஇது ஒரு சிறிய அன்பின் வெளிப்பாடுதான்\n//பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காக��் சொன்னேன். இஃகி// ஹா ஹா.எங்க வீட்டுக்கு வாங்க செய்து தரேன் உங்களுக்கு..\nஇஃகி இஃகி என்றால் என்ன ப்ரதர்\nஎன்றால் ஹா ஹா தான்\nஹேமாவின் பிளாக்கை தெரிந்துக்கொண்டேன். நன்றி\nசாஷிகாவின் சமையலும், சிந்துவின் பணம் பற்றிய சிந்தனையும் அருமை.\nஉங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த விருதினை எனக்கும் பகிர்தளித்தமைக்கு எனது நன்றிகள்.\nஎன்னுடன் இந்த விருதினை பகிரும் அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...\nஉங்கள் அன்புக்கு நன்றி தேவா.\nஉங்கள் விருப்படி நிச்சியம் இது பத்து மக்களுக்கு சென்று அடையும் விரைவில்.\nவாழ்த்துகள் உங்களுக்கும் , பெற்றவர்களுக்கும்...\nசாரி அண்ணா நான் வெஜ்டேரியன்..\nவாழ்த்துகள் தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.\nவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், விருது தந்தமையோடு அவர்களது நல்ல ஒரு பதிவையும் வெளியிட்ட விதம் அருமை\nஇதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன். இஃகி\nஇண்ணைக்கும் பண்ணினேன் றால் தொக்கும் ரொட்டியும்.\nவிருது பெற்றவர்களுக்கும் வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...சார் விருது தான் தரலை இறால் தொக்காவது பார்சல் அனுப்புங்க....\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nகொஞ்சம் தேநீர்- அன்புக் காதலிக்கு\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nபிரிட்னி, ஏஞ்ஜலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ் உடல் எடை க...\nசக்கரை நோய் Hb A1c - சில சந்தேகங்கள்\nமூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒ...\nகொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்\nகாதலில் இருப்பதைக் கண்டு பிடிப்பது எப்படி\nஒரு இளைஞனுக்கு இப்படி நடக்கலாமா\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15295.html", "date_download": "2019-01-19T03:14:39Z", "digest": "sha1:BGUC2KUB2XC5ZFARUJSXD3K7LZIYGH4B", "length": 11430, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (30.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங��குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.\nகடகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.புத்து ணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும். வியாபாரத்தில்\nபழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகன்னி: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனையைப்புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியஅறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு\nவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்���ாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nகும்பம்: உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15372.html", "date_download": "2019-01-19T03:17:43Z", "digest": "sha1:Y2AAPC2KGY52G6PRFH2DPCEAG7BBLJDP", "length": 12046, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (17.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.\nமிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nகன்னி: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். வெல்லும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர் கள். அழகு, இளமைக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடை வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/20", "date_download": "2019-01-19T03:17:25Z", "digest": "sha1:YB2FMIHXIX6C6QPZIBEDWXTXRKBPKWPV", "length": 10399, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆன்மிகம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nகிறிஸ்துமஸ் நன்னாளில் உலகில் சகோதரத்துவம் மலரட்டும் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துச்செய்தி\nபுதுடில்லி,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இன்று வெளியிட்டார். கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும் சகோதரத்துவம், மனிதநேயம் மலரட்டும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.டிசம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டின்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து செய்தி\nசென்னைகிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி விவரம்:மகிழ்ச்சி பொங்கிட\nநாட்டில் அமைதி நிலவ வேண்டும் - ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசென்னைகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துவ மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும்\nதமிழக முதலமைச்சரின் \"கிறிஸ்துமஸ்\" திருநாள் வாழ்த்துச் செய்தி\nசென்னைஇரக்கத்தின் ம��ுவுருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nசிதம்பரம்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா (23.12.2018) இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது\nதிருவண்ணாமலை,2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு தரிசித்தார்கள்.திருவண்ணாமலை\nதிருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி:ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா மக்கள் வெள்ளத்தில் நேற்று மாலை நடந்தது.\nகாரமடை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்\nகோயம்பத்தூர்கோவை மாவட்டம், காரமடைஅருகே உள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம்,காரமடை அருகிலுள்ள சென்னிவீரம்பாளையம்\nசென்னை - செப்டம்பர் 14, 2018\nசென்னை, ஆதம்பாக்கம் நந்தி பாபா, அப்படித் தான் அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆதம்பாக்கம் ஶ்ரீ நந்தீஸ்வரர்\nவேளாங்கண்ணி திருவிழா: திருச்சி, தஞ்சையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்\nதிருச்சி,வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.நாகப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/sachin-tendulkar/", "date_download": "2019-01-19T03:06:24Z", "digest": "sha1:7W3KBA3R64GTX5HHR4P2IKL7BYCQ7NVT", "length": 5193, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "sachin tendulkar – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nஒடிசா முதல்வரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள்\nஇந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து\nஅடி���ெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு தெண்டுல்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) உள்பட முன்னாள் வீரர்கள் பலரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து\nசச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோகித் சர்மா\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. கவுகாத்தியில் நடந்த முதல் ஒரு நாள்\nசச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nஇந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101626", "date_download": "2019-01-19T02:06:45Z", "digest": "sha1:GQHQBKNJSGDKW543I5U5B4UFN4WOSVYQ", "length": 55949, "nlines": 251, "source_domain": "m.dinamalar.com", "title": "முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nப��்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு: சீனா அதிரடி\nபதிவு செய்த நாள்: செப் 14,2018 13:39\nபீஜிங் : சீனாவில் உய்குர் இஸ்லாமியர்களின் வீடுகளில் க்யூ.ஆர்., கோடுகளை அந்நாட்டு ராணுவம் பொருத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஷின்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களின் வீடுகளின் முன் க்யூ.ஆர்., கோடு உடனான அட்டை ஒன்று தொங்க விடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த க்யூ.ஆர்., கோடினை தங்களின் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் குறித்த முழு விபரத்தையும் பெற முடியும்.\nஇந்த க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும்.\nஇதுபற்றி சீன மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் சோபி ரிச்சர்ட்சன் கூறுகையில், ஷின்ஜிங் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுப்பதற்காகவே சீன அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது. இத்தகைய அத்துமீறல்களை தடுத்து, வலுவான சீனாவை உருவாக்குவதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபெரும்பான்மையினரின் மத நம்பிக்கைகளை எதிர்க்க துணியும் சிறுபான்மையினர் இந்தியாவில் மட்டுமே உண்டு.\n'அட்றா சக்கை ,அட்றா சக்கை' இப்போ என்ன செய்வீங்க\nஇந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nகம்மிகளிடம் இர்ருந்துனேன் இன்னும் ஒரு கண்டன குரலும் வரவில்லை\nஎல்லா நாடும் இந்தியாவாகிவிடுமா... வந்தாரை வாழவைப்போம்\nபாக்தானே சீனாவுடன் பாய் பாய் என்று தோள் மேல் கையை போட்டுக்கொள்ளுகிறது...\nபுரிந்துகொள்ளாமல் கருத்துக் போடுகிறீர்கள் என்று இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து கருத்து வரும் என்று எனக்குத் தெரியும் ..... அதனால்தான் ஆங்கிலத்தில் வந்த செய்தியை காபி-பேஸ்ட் செய்தேன் ...... மிகவும் உஷாராக சீனா இருப்பதை அந்தச் செய்தி உறுதிப்படுத்துகிறது ......\nஇந்த விஷயத்தில் கம்யூனிச சீனாவின் நடவடிக்கை செம , நம்ம பாலைவன நண்பர்களே வரவேற்றுருக்காங்க அப்படீன்னா அது சரியாதான் இருக்கும், ஏன் இந்தியாவும் கம்யூனிச நாட்டினரை பின்பற்ற கூடாது \nஇசுலாம் படி, இசுலாமியர் பெரும்பான்மை உள்ள நாடுகளில், இசுலாமியர் அல்லாதோர் மஞ்சள் நிற tag அணியவேண்டும் (யூதர்களுக்கு நீல நிற குறியீடு ) என்று குரான் சொல்கிறது....இது போன்று மஞ்சள் குறியீடு அணிபவரின் சொத்து மற்றும் பொருட்களை இசுலாமியர் எப்போ வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம் (மனிதர்களை அடிமைப்படுத்தலாம்), நஷ்ட ஈடு தர தேவையில்லை...களவாடிய சொத்து மதிப்பில் 5 இல் ஒரு பங்கு தூதர் குடும்பத்தாருக்கு செலுத்தினால் போதும் (தூதருக்கு பின் கலீபாக்கள் எனும் குரேஷி ஜாதி மக்கள், மெக்காவில் இன்னும் இருக்கிறார்கள் ). தலிபான் கூட அவர்கள் ஆட்சியின் போது இந்து பௌத்த சீக்கியர் அணியவேண்டும் என்று செய்தார்கள்.......... சீனன் அவர்களுக்கே செய்வினை செய்கிறான்.... சந்தோஷம்\nநான் சவால் விட்டு சொல்லுறேன். இவ்வளவு பேசும் எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் சரி, உலகத்துல, இந்த ப்ரபஞ்சத்துலயே முஸ்லிம்களுக்குனு பாதுகாப்போடு இருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா மட்டும் தான். ஒரு முஸ்லீம் நாடு கூட முஸ்லீம்க்கு பாதுகாப்பு இல்ல, ஆனா இந்தியா இருக்கு. இங்க மட்டும் தான் நீங்க என்ன வேணா பண்ணலாம், எப்புடி வேணா பேசலாம். ஆனா வேற எங்கியாச்சும் போய் பேசுனீங்கன்னா வாலை ஒட்ட நறுக்கிடுவாங்க.\nபப்பூஜீ சீனாவில் முஸ்லிம் வீடுகளுக்கு QR கோட் கொடுத்து வாட்ச் பண்றாங்க நீ வேற அடிக்கடி \"சீனாவைப் பார்\" னு வேற சொல்லிகினே\nநல்ல வேளை சீனாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்எஸ் இல்லை என்பதை பப்பூ மற்றும் மனிதநேய திராவிட குஞ்சுமணிகளுக்கு தயவு செய்து யாராவது உடனே தெரிவிக்கவும்.\nSheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்\nசெய்தியை ஒழுங்காக புரிந்து கொள்ள முடியாது கருத்து கிறுக்கு போடும் பக்தை பண்டாரங்கள் திருந்த வேண்டும். ஒவ்வொரு இந்தியனின் அசிகொண்டிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாய் கூறிய நம்ம முக்கிய மந்திரி நம் ராகுல் காந்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முக்கி கொண்டு இருக்கிறார்.அதற்க்கு பக்தை கூட்டம் என்ன பதில் கூற போகிறது.\nசீனா பல வருடங்களாக முஸ்லீம் மத விஷயங்களில் தலையிட்டு கொண்டு தான் வருகிறது. அதற்க்கு காரணம் தே��ப்பாதுகாப்பு .அதன் ஒரு பகுதியாக முஸ்லிம்களின் நடவடிக்கைகளை கடுமையான முறைகளில் கண்காணித்து வருகிறது .அதில் ஒன்றைக்கூட இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது .உடனே போலிமதச்சார்பின்மை கருப்பு தாலிபான் ,சிவப்பு தாலிபான் மற்றும் பச்சை தாலிபான் கூட்டங்கள் இந்தியாவில் மதசுதந்திரம் இல்லை என ஊளையிடவும் ,ஒப்பாரி வைக்கவும் ,ஓலமிடவும் கிளம்பி விடுவார்கள் .சீனா பாதுகாப்பு விஷயங்கள் கருதி முஸ்லிம்கள் மீது எடுத்து வரும் நடவடிக்கைகள் இதோ தினமலர் வாசகர்களுக்காக .1.சீனாவிலேயே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடாமல் பட்டினியாக நோன்பு இருந்தால் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் நடந்த மதக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்தே ரமலான் நோன்பிருக்க முஸ்லீம்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.June 2015 news.2.முஸ்லிம்கள் அதிகம் உள்ள மாநிலமான ஜின் ஜியாவ்கில் முஸ்லிம் குழந்தைகளுக்கு சதாம், ஜிகாத் என்ற பெயர்களை வைக்கக் கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது.சீன அரசு தடை செய்துள்ள சில பெயர்கள் வருமாறு: இஸ்லாம், குரான், மெக்கா, இமாம், ஹஜ், மெதினா.சீன அரசின் தடையை மீறி யாராவது தடை செய்யப்பட்ட பெயர்களை வைத்தால் அந்தக் குழந்தைகளுக்கான ரேஷன் பதிவேடு, பள்ளியில் சேர்த்தல், சமூக சேவைகளுக்கான பதிவுகள் ஆகியவற்றில் இந்தக் குழந்தைகள் சேர்க்கப்பட மாட்டார்கள்.April 2017 news.3.பெய்ஜிங்: தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில், சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து பள்ளிவாசல்களிலும் கண்காணிப்பு கேமாரா பொருத்தப்பட்டு மத நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது .May 2018 dinamalar news.4.பெய்ஜிங்: சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது.இதனை யாத்திரிகர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் .5.சீனாவில் இஸ்லாமிய மறு வாழ்வு மையம் என்ற பெயரில் பாகிஸ்தானியர்களால் கைவிடப்பட்ட சீன இஸ்லாமிய பெண்களுக்கு கொடூரமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது .கடந்த வருடங்களில் கூட பன்றி மாமிசங்களை சகித்து கொண்டு இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய தேவையில்லை .ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு முழு மதசுதந்திரம் உள்ளது .ஆனால் அதை தவறாக மத தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் போது தான் இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல்களாக கருத வேண்டியுள்ளது .அவற்றில் சில 1.பாகிஸ்தான் தீவிரவாதி - ஹபீஸ் சயீத் விடுதலையை கொண்டாடிய உ.பி., காலனி (உத்திர பிரதேசம் ) 2..உள்நாட்டிலேயே - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியவர்கள் வாழும் இந்தியா இது .3.மேலும் காஷ்மீரில், இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வாணியின் இறுதி சடங்கில் அரசியல் கட்சிகள் ஏற்பாட்டில் இரண்டு லட்சம் காஷ்மீர் மக்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் நூறு நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் அளவுக்கு வகுப்பு வாத கலவரங்கள் நடந்தன.4.பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடத்தினர் . .இதனை யாரும் மறுக்க முடியாது. 5.ஏற்கனவே இந்திய முஸ்லிம்கள் \"பாரத் மாதா கீ ஜெய்\" சொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை - என பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி இந்திய ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்து உள்ளனர் . .அதனை மீறி முஸ்லிம்கள் இந்திய நாட்டை வாழ்த்தி பேசினால் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறிட வேண்டும் - இது தான் மார்க்க தீர்ப்பின் சாராம்சம். இது இந்தியாவின் சாபக்கேடு. முஸ்லிம்களும் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் .மத ரீதியாக தீவிரவாதத்���ை ஆதரிக்க கூடாது .கடேசியாக உலகம் எங்கும் உள்ள முஸ்லீம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யயப்பட்ட கட்சி .ஆம் முஸ்லீம் நாடுகளில் கம்யூனிசம் பேசினாலே மரண தண்டனை தான் .இதனையும் கம்யூனிஸ்ட்கள் உணர்ந்து போலிமதச்சார்பின்மை வாதங்களை கைவிட வேண்டும் .\nலிஸ்டில் இல்லாத ஆளு இருந்தா தூக்கிட்டு போய்டுவாங்களோ...\nஇதே விஷயம் இந்தியாவில் நடந்திருந்தால் இங்க இருக்கற கட்சிகளுக்கு பெரிய விருந்துதான்... ஐயோ போச்சே...\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா\nவீட்டுக்கு மட்டுமல்ல.... ஒவ்வொரு முஸ்லிமுக்கும் க்யூ. ஆர் கோட் கொண்டு வரப்பட வேண்டும்.....\n\" முஸ்லிம்களை அனாவசிய கைது / லாக்கப் போன்ற வற்றை நிறுத்த இந்த ஏற்பாடு. போலீஸ் அதிகாரிகள் இவர்கள் வீட்டுக்கு வந்து QR கோடு பார்த்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்த்து விட்டு போய்விடுவார்கள். முன்பு மாதிரி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போக முடியாதாம்.\nG.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்\nமுன் எச்சரிக்கை நடவடிக்கையோ ......\nஇது மாதிரி இந்தியாவில் வர வேண்டும்... பின்னர் தெரியும் இந்த மத மாற்ற வியாபாரிகள் கதி என்னவென்று.\nஇதுவும் பலனளிக்காவிட்டால், அடுத்து சங்கிலியால் கட்டிவைப்பார்களா\nஇசுலாம் படி, இசுலாமியர் அதிகம் உள்ள நாடுகளில், இசுலாமியர் அல்லாதோர் மஞ்சள் நிற tag அணியவேண்டும் (யூதர்களுக்கு இன்னும் ஒரு குறியீடு உண்டு ) என்று குரான் சொல்கிறது....இது போன்று மஞ்சள் குறியீடு அணிபவரின் சொத்து மற்றும் பொருட்களை இசுலாமியர் எப்போ வேண்டுமானலும் எடுத்து கொள்ளலாம். தலிபான் கூட அவர்கள் ஆட்சியின் போது இந்து பௌத்த சீக்கியர் அணியவேண்டும் என்று செய்தார்கள்.......... சீனன் அவர்களுக்கே செய்வினை செய்கிறான்....சந்தோஷம்\nசீனா நல்ல நாடு. க்யூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த வீட்டிற்குள் சென்று, அதிகாரிகளால் சோதனையிட முடியும் என்பதால் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது. இதை திரித்து கதை புனைய வேண்டாம்.\nஅவன் மனுஷன்யா எதை செஞ்சாலும் நச்சுனு போடுறான்யா\nசீனாவில் முஸ்லிம் வீடுகளில் தான் QR கோடு. இந்தியா வில் ஒவ்வொருத்தனோட முகம், மொபைல், லேப்டாப், பைக், வங்கி கணக்கு என்று எல்லா வற்றிலும் ஆதார் என்ற பேரில் ஓபனாகவே இந்த பீஜேபீ அரசு.கோடு போட்டுவிட்டார்கள். அதுவும் நம்மாளுங்�� போட்ட QR கோடு எவன் வேண்டுமாலும் க்ராக் பண்ணிடலாம். இதுக்கு ஏன் கம்யூனிஸ்ட்களை தேடுகிறீர்கள்\nசீனாவிலும் மனித உரிமைக்காரன் யார் பார்த்தீங்களா. கிறிஸ்தவன்\nதிரு காந்தி, மனிதனின் மகன், சுபமான வீரர், வீரத்திற்கு மணியடிப்பவர் போன்றோர்களை அனுப்பி போராட சொல்லலாம்.,\nஇதற்கும் காரணம் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஒழிக\nஇந்தியா பாதுகாப்பா இருக்கணும்னா சீனாவை பின் பற்றனும்.\nஎல்லாம் நம்ம திமுக தான் பியூட்டி பார்லர்ல பொண்ண சாவடி அடிச்சா - சமூக சீர்திருத்தம் பிரியாணிக்கி பாக்ஸிங் செஞ்சா - பொருளாதார சமத்துவம் தமிழனோட பண்டிகைக்கு விடுமுறை தின நிகழ்ச்சி போட்டா - பெருந்தன்மை பிள்ளையார் சாமிய தெருவுல போட்டு உடைச்சா - மத சார்பின்மை தமிழன ஸ்ரீலங்கா ல சாவடிச்சா - மக்கள் தொகை குறைக்கும் நடவடிக்கை எல்லாம் நம்ம திமுக தான் க வ கார்த்திகேயன்\nJanarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nபப்பு அவர்களே எதற்க்கு எடுத்தாலும் சீனா பார்த்து கற்று கொள்ளுங்கள் என்று செல்லுவீர்களே, இந்த சிஸ்டம்யையும் கடைப்பிடிக்கலாமா\nசீனா 5000 வருட கலாச்சாரம் ..மொழி இவைகளை கொண்டது ..அங்கு நேற்று வந்தவன் எல்லாம் கூவ முடியாது\nதங்களுக்குள் ஷியா சன்னி சுபி வஹாபி போன்ற பல பிரிவுகளை கொண்டு சண்டையிட்டாலும் மற்ற மத மக்களிடம் தான் ஏதோ இறை அச்சம் கொண்டு ஐந்து வேளை தொழும் மனித நேயர்கள் என காட்ட மிகுந்த முயற்சி செய்தாலும் கடைசியில் ஜிஹாத் புனித மதமாற்றம் என்ற கொண்டையை மறைக்க மறந்து அம்பலமாகி விடுகிறார்கள் . ஆனாலும் இஸ்லாமியர்கள் இதில் எவ்வளோவோ பரவாயில்லை நேரடியாக தன் பணியை செயகிறார்கள் . பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தந்திரமாய் ஒரு தேசத்தின் ஆணிவேரான கலாச்சாரத்தை பல தளங்களிலும் சேவை செய்பவர்கள் போல ஊடுருவி விமர்சனம் செய்து மெல்ல மெல்ல மக்களின் மனநிலையை மாற்றி அவர்களுக்கு தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி மதமாற்றம் செய்யும் மிஷநரிகள் மிகவும் ஆபத்தானவர்கள். சீனா அவர்களை எவ்வாறு சமாளிக்கிறது என்பதை கவனித்து நாமும் விழிப்போடு இருக்க வேண்டும் . சர்வாதிகார கம்யூனிச சீனாவை விட நம்மை போன்ற ஜனநாயக ஆத்திக நாடான ஜப்பான் இவர்களை எப்படி சமாளித்து முன்னேறி தன்னிறைவு பெற்றது என்பதை அறிந்து அமல் செய்ய வேண்டும் .\nகம்யூனிஸ்டுகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஒரு நாயின் கழுத்தில் லைசென்ஸ் டாலர் தொங்கவிடப்படுகின்றதே அது எதற்கு நாயின் பாதுகாப்புக்காகவா இல்லை அதை எங்கிருந்தாலும் கண்காணிக்க யாருடைய, எப்போதிலிருந்து. என்று பல தகவல்கள். அதை போலத்தான் அவர்களை அதாவது அமைதி மார்க்கத்தின் வடிவம் குண்டு கலாச்சாரம் நபர்கள் யார் யார் அவர்களை யார் யார் சந்திக்கிருன்றார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்று ஈ டிஜிட்டல் மூலமாக உடனுக்குடன் சென்று அவர்கள் மூலமாக அந்த நாட்டிற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமா என்று கண்காணிக்கத் தான். நாய்க்கு லைசென்ஸ் முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு ரெண்டும் ஒண்ணு தான். ஏன் அவர்கள் மைனாரிட்டிகள் அங்கே இல்லை அதை எங்கிருந்தாலும் கண்காணிக்க யாருடைய, எப்போதிலிருந்து. என்று பல தகவல்கள். அதை போலத்தான் அவர்களை அதாவது அமைதி மார்க்கத்தின் வடிவம் குண்டு கலாச்சாரம் நபர்கள் யார் யார் அவர்களை யார் யார் சந்திக்கிருன்றார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்று ஈ டிஜிட்டல் மூலமாக உடனுக்குடன் சென்று அவர்கள் மூலமாக அந்த நாட்டிற்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமா என்று கண்காணிக்கத் தான். நாய்க்கு லைசென்ஸ் முஸ்லிம் வீடுகளுக்கு க்யூ.ஆர்., கோடு ரெண்டும் ஒண்ணு தான். ஏன் அவர்கள் மைனாரிட்டிகள் அங்கே இந்தியாவில் செய்திருந்தால் பார்க்கணுமே (முஸ்லீம் முல்லா இமாம்களை உளறல்கள் தவிர்த்து) ஸ்டாலின் முதல் கொல்கத்தா மும்தாஜ் வரை என்னா ஒரு நாடகம் நடிச்சு காண்பிப்பாங்க இந்தியாவில் செய்திருந்தால் பார்க்கணுமே (முஸ்லீம் முல்லா இமாம்களை உளறல்கள் தவிர்த்து) ஸ்டாலின் முதல் கொல்கத்தா மும்தாஜ் வரை என்னா ஒரு நாடகம் நடிச்சு காண்பிப்பாங்க\nhasan, rizwan, sundaram,எல்லாம் எங்கப்பா போனீங்க.... சீனாக்காரன் அந்த வாங்கு வாங்குறான்... பர்தாவுக்குள்ள பாம் வச்சிட்டான்...... இன்னும் தூங்கி எந்திரிக்கலயா.... வாங்க வாங்க... RSS ஐயும் இந்தியாவையும் கழுவி ஊத்த..... ஆங்...வச்சி செஞ்சது சீனாக்காரன் இல்ல... உங்க பங்காளில்ல... வாய் தொறப்பீங்க...\nநான் எப்பவும் சொல்லுவதுதான்... இந்தியா மாதிரி யோசிக்க தெரியாத மக்கள் இருக்கும் இடத்தில ஓர் நல்ல சர்வாதிகாரம்தான் ஒழுங்கா வேலை செய்யும்... இந்திரா அவசர நிலை கொண்டுவந்த மாதிரி சொல்லவில்லை... மக்கள் அனைவரும் ஒரு நல்ல தலைவனை/கட்சியை அதிக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கவேண்டு���், இந்திரா இறந்தவுடன் ராஜீவுக்கு கிடைத்த மெஜாரிட்டி மாதிரி... களைகள் மாதிரி 1000 கட்சிகள் இருக்க கூடாது... மோடிக்கு அந்த மாதிரி ஒரு வெற்றி கிடைத்தால் இந்தியாவுக்கு நல்லது...\nஇந்திய போலி மதச்சார்பற்ற அரிசியல் கட்சிகளே, கம்யூனிஸ்ட்களே, சமூக ஆர்வலர்கள் என்று பெருமை பேசிக் கொண்டு திரிபவர்களே... தன் நாட்டைப பாதுகாக்க சீனாவின் நடவடிக்கை சரியென்றால் இந்தியாவும் எடுக்கலாம் தானே. இதற்கு மட்டும் ஓலம் இடுவீர்களே.\n) பாதுகாவலர்களும், சான்ஸ் இல்லா கூத்தாடிகளும், எங்கள் கட்சியும் இங்கெங்கோ தான் இருக்கிறது என்று பறைசாற்றிக்கொள்ள கிளம்பிவிடும் அரசியல் வியாதிகளும் பொங்கி இருக்க வேண்டுமே. அமைதியையே குறிக்கோளாக கொண்டு வாழ்த்து வரும் இனத்திற்கு இதென்ன சோதனை என குதியாய் குதித்திருக்க வேண்டுமே. இப்படி அமைதியாய் இருப்பதேனோ\nஅனைவரின் உடலிலும் gprs சிப் செலுத்தி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மக்கள் தொகை விகிதாசாரத்தில் 5 சதவிகித்ததிற்குமேல் கூடிவிடாதபடி திருமணம் செய்துகொள்வதற்கு குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அரசு முன் அனுமதி பெறவேண்டும் என்று உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவேண்டும்.உலகம் அமைதியாக ஆனந்தமாக இருக்கும்.\nசீனாவில் rss காரன் வீடு இருந்தால் அவனுக்கும் QR code போட்டு கண்காணிப்பான் . அது மட்டும் அல்ல உனக்கு செல்போன் வித்து அங்குஇருந்தே இந்தியர்களை கண்காணிக்க முடியும் . huwei பொருட்கள் எல்லாம் அமெரிக்காவில் இதனால தடை செய்யப்பட்டு உள்ளது\nகுருமா, பாலகிருட்டிணன்,உண்டியல் கட்சியினர் மூச்சு கூட விட மாட்டார்களே \n கம்யூனிஸ்ட்களுக்கு முதுகெலும்பு இருந்தால் சொல்லட்டுமே சீனா ஒழிக என்று. .\nanbu - London,யுனைடெட் கிங்டம்\nகாட்டு துறைக்கு கசப்பான செய்தி\nகத்துக்கோங்க இந்திய அரசே, சீனாவ பாத்து கத்துக்கோங்க. இங்க இஷ்டத்துக்கு சவுண்ட் குடுக்குற மாதிரி அங்கே குடுக்க முடியாது. ஹிந்து மதம் அழியற மாதிரி, புத்த மதம் அழியாது. சீனாகாரன் அறிவோட அத காப்பாத்திருவான். அவன் எதிரியோ புதிரியோ, அவனோட மதத்தை காப்பாத்துர தால அவனை மதிக்கணும்.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nமுஸ்லிம்களை கண்காணிப்பதற்காக இந்த கோடு என்று சொல்லாமல் சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்கள். இது அவசியமான ஒன்றுதான். காஷ்மீரிலும் இதை அமல்படுத்தினால் எந்த வீட்டில் இருந்து தீவிரவாதி உருவாகிறான் என்று கண்டுபிடிக்க முடியும்.\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nஇவனுங்க இருக்கிற இடத்துல ஒழுங்கா இருந்தா இதெல்லாம் நடக்குமா..\nஅநீதியை கண்டு பொங்கும் காம்ரெட்ஸ் எங்கே தனி மனித சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் காப்பாளர்கள் எங்கே\nஆரிய சீனாவின் பாசிசப் போக்கு \nஏன்னு புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி....\nசொரணை கெட்ட பாகிஸ்தான் கேள்வி கேட்க வாயே திறக்காதே.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த நாட்டு பாதுகாப்பு அவரவர்களுக்கு முக்கியம். சீனாவில் தொடங்கி இது விரைவில் உலகம் முழுக்க செயல்பாட்டுக்கு வரலாம்.\nஅங்க அப்படி, இங்க அவுனுக செங்கோட்டையில் புள்ளையாரை ஊர்வலத்தில் ஓடைக்கிறான், இந்து மண்டைய கல்லால அடிக்கிறான், . மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் இங்க அவனுகளுக்கு பாதுகாப்பில்லையாம், சொல்லுது .\nஅருமை .. இங்கே செய்தால் சமூக நீதி செத்து விட்டது ..அதிகார துஷ்ப்ரயோகம் .. நெருக்கடி ஆட்சி .. மதவாத ஆட்சி .. பாசிச அரசு .. சர்வாதிகார ஆட்சி என வாயிலையும் வயிற்றாலும் அடித்து கொள்ளவார்கள் .. உண்டியல் பாய்ஸ் இதுக்கு கூக்குரல் உடமாட்டார்கள்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nதீவிரவாதிகள் யாரும் உள்ளே வர முடியாது , அணைத்து நபர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள் .\nபாசிச மோடி அரசு ஒலீக...ஓஒ இது காம்ரேட் பூமியா...ஹி ஹி இப்ப எல்லாம் கண்ணு சரியாய் தெரியறதில்ல...காதும் கேக்கல...\nவாங்க பாஸ் .. இது மனித உரிமை மீறல்கள் பிரச்சினை அல்ல. அந்த கார்டில் உள்ள நபர்கள் தவிர வேறு யாராவது வீட்டினுள் இருந்தால் கூரான ஆப்பை சொருகத்தான் .. இதுதான் நாம் இதுவரை கண்ட அமைதி மார்க்கத்தின் லெட்ச்சனம்.. வேறு வேறு பிரிவுகள் இருந்தால் பெரும்பான்மையோர் சிறுபான்மைஸை போட்டுத்தாக்கிருவானுங்கோ..செரி எல்லாமே ஒரே சாதி என்றால் அதில் மிதவாத ஆட்களை காலி செய்வார்கள்..என்ன ஒரு வில்லத்தனம்..\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/07/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-01-19T02:49:09Z", "digest": "sha1:BYBSQHPYB4L2SFCON54PVCWV5OKIYVOD", "length": 9750, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது – ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பொதுவானவை / நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது – ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்\nநாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது – ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்\nநாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் குறிப்பிட்டுள்ளது.\nமாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் தொடர்பாக 2016 – 17 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தில் , நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்திற்கடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.குஜராத் மாநிலம் முதலீடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2-வது இடத்திலும் உள்ளன.\nகடந்த 2008-09-ல் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி மற்றும் தேக்க நிலை ஏற்பட்ட போதும் கூட தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய இந்த 5 மாநிலங்களிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\n2010-11 நிதியாண்டில் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முறையே 37 புள்ளிகளுடன் 5 சதவீதமும் மகாராஷ்டிரா 43 புள்ளிகளுடன் 35 சதவீத வளர்ச்சியையும் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகளின் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 44 லட்சம் சிறு,குறு தொழிற்சாலைகள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில், மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலங்கள் முறையே 34 லட்சத்து 64 ஆயிரம், 33 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் 30 லட்சத்து 60 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகளும் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.\nநாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது - ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்\nகோவையில் தேவலயத்திற்குள் மயங்கி விழுந்த சிறுத்தை மரணம்..\nஇந்தியா – இஸ்ரேல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nரூ. 20 லட்சம் லஞ்சம்: ஹோமியோபதி கவுன்சில் தலைவர் கைது\nஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் – சிஐடியு அகில இந்திய நிர்வாகக் குழு அறைகூவல்\nஎஸ்.ஆர்.எம். பச்சமுத்து முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணங்கள் உயர்வு – ஆன்லைன் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2358-8aa704d6.html", "date_download": "2019-01-19T02:47:12Z", "digest": "sha1:CXO3QWUKMQUYEILIA2RZSWOP7EPLVFBY", "length": 2697, "nlines": 39, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய செலாவணி நுழைவு புள்ளி மறுபடியும் இல்லை", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி சந்தையில் அபாயத்தில் மதிப்பு\nஅற்புதமான ஊசலாட்ட ஃபாரெக்ஸ் தொழிற்சாலை\nஅந்நிய செலாவணி நுழைவு புள்ளி மறுபடியும் இல்லை -\nஅந்நிய செலாவணி நுழைவு புள்ளி மறுபடியும் இல்லை. தமி ழ் ஓவி யா Pages.\nஅந் நி ய செ லா வணி சட் ட சரத் து களை மீ றி பணம் பெ ற் றது : மு ஸ் லி ம் அனா தை இல் லங் கள் ஆவணங் களி ல் பல வி சயங் களை மறை த் து, அரசு நி தி யு தவி. Archive for the ‘ கு ழந் தை கற் பழி ப் பு ’ Category.\nபைனரி விருப்பங்கள் மூலோபாயம் பரவியது\nமற்றும் வர்த்தகம் மற்றும் அழைப்பு விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி சந்தையில் fibonacci போன்ற\nநிதி அந்நிய செலாவணி பணத்தை திரும்ப பணத்தை திருப்பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/08/blog-post_21.html", "date_download": "2019-01-19T03:10:28Z", "digest": "sha1:HTH4CS77G2WOT7OB6POZOZ4RKL2QB272", "length": 18826, "nlines": 119, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : பரி யோவான் பொழுதுகள்: கனவான கனவு", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nபரி யோவான் பொழுதுகள்: கனவான கனவு\nபரி யோவான் கல்லூரி மைதானம், சென். ஜோன்ஸ் - சென். பற்றிக்ஸ் கிரிக்கட் போட்டி. ஆட்டத்தின் கடைசி ஓவர், பரி யோவான் வெல்ல 7 ரன்கள் தேவை, 7 ரன்கள் பரி யோவான் அணி அடிக்கா விட்டால் Match Draw.\nRobert Williams Hall முனையில் அடியேன் batting, non striker ஆக ஏஞ்சல் நிற்கிறான். கடைசி ஓவர் போட பற்றிக்ஸ் சதா தயாராகிறான். இதுக்கிடையில் தண்ணி கொண்டர வந்த reserve players ஷியாமலையும் மொழியனையும் leg umpire திருப்பி அனுப்பிட்டார்.\nMid pitchல் ஏஞ்சல் சொன்னான் \"மச்சான் நீ single எடு, மிச்சத்தை நான் பார்க்கிறன்\".\nமுதலாவது பந்து சதா outside the off stump போட நான் front footல அழகா straight drive அடிக்க, boundaryக்கு போக வேண்டிய பந்தை mid offல் நின்ற எரிக் நிமலன் விழுந்து மறித்து field பண்ணினான், no run.\nஏஞ்சலை பார்ப்பதை தவிர்த்து, இரண்டாவது பந்திற்கு இன்னொருக்கா guard எடுத்தேன். சதா bowl பண்ண ஓடி வந்து கையை சுழற்ற அவன்ட வாயும் ஆ ஊ என்று அசையும், மின்னல் வேக bowler, என்னுடைய நல்ல நண்பன். அடுத்த பந்தை கொஞ்சம் full lengthல் போட காலை முன்னுக்கு வைச்சு cover drive அடிச்சன், 2 runs, boundaryக்கு கிட்ட போன பந்தை இன்பசோதி தான் துரத்திப் பிடித்தான்.\nமூன்றாவது பந்தை சதா yoke பண்ண, கடைசி நேரத்தில் batஐ கீழே வைத்தேன், பந்து fine legற்கு போக 1 run, கடவுள் காப்பாத்தினார், மனதுக்குள் ஒரு முறை “பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” சொல்லிக் கொண்டேன்.\nஇப்ப 4 run 3 balls, ஏஞ்சல் striker. சதாவின் நாலாவது பந்து bouncer, ஏஞ்சலால ஒன்றும் செய்ய ஏலாமல் போய்ட்டுது, leave பண்ணிட்டான், chin music கேட்டிருக்கும்.\nஐந்தாவது பந்து ஏஞ்சல் stylishஆக cover drive பண்ண இன்பசோதி dive பண்ணி மறிச்சான், no run. Tensionஓ tension.\nகடைசி பந்து 4 runs தேவை, நான் mid pitch conferenceற்கு கதைக்க வர வெளிக்கிட ஏஞ்சல் கையை காட்டி வேண்டாமென்டிட்டான். பற்றிக்ஸ்காரன்கள் fieldஐ spread பண்ணிட்டாங்க, எல்லாரும் boundaryயில் நிற்கிறாங்கள்.\nகடைசி பந்து சதா இன்னொரு bouncer போட ஏஞ்சல் hook பண்ணினான், பந்து Peto hall பக்கம் போகுது, போகுது, போய்...போய்....\nஊய்ய்ய்....என்ற சத்தத்தோட கோட்டைப் பக்கத்திலிருந்து வந்த ஷெல் பக்கத்து வளவுக்குள் விழ, பதறி அடிச்சு எழும்பி பங்கருக்க ஓட..... கனவு கலைஞ்சிட்டுது.. அடச்சீ....\nஷெல்லடிக்கேக்க வந்த நடுச்சாம கனவு பலிக்கோணும் கர்த்தரே...\nOld Park பக்கம் இருக்கிற nets அடியில பரி யோவான் கல்லூரியின் 15 பேர் கொண்ட under 15 கிரிக்கட் அணியில் இடம் பிடக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு 100 பொடியள் நிற்கிறாங்கள், நானும்.\nமதிலிற்கு அந்த பக்கம் ரோட், ரோட்டிற்கு மற்ற பக்கம் இயக்கத்தின் பயிற்சி முகாம்.\n\"Batsman எல்லாம் இங்கால வா\" என்று coach டொங்கர் கத்த நானும் 89 பொடியளும் அங்கால போறம். Bowlers sideல் என்ற பாலர் வகுப்பு நண்பர்கள் யசீந்திராவும் யோகதாஸும் நிற்கிறான்கள்.\n\"ஆளுக்கொரு ஓவர் batting\" என்று coach சொல்ல 25ஆவதா நான் pad பண்ணினேன், கூட்டெண் 7, No7 என்னுடைய lucky number. யசி அல்லது யோகு பந்து போடுவான்கள், எனக்காக பாத்து கீத்து போடுவான்கள் என்ற கணிப்பு pitchற்கு போக பிழைச்சிட்டுது. உள்ளதுக்க fast bowlers ஆன பெற்றி என்ற பிரசாந்தனும் ஜீவோவும் பந்தோட நிற்கிறான்கள்.\nமுதலாவது பந்து போட பெற்றி ஓடி வர நான் கண்ணை மூடி கர்த்தரை pray பண்ணி முடிக்க முதல் பந்து keeperட போய்ட்டு, leave பண்ணின மாதிரி காட்டிக் கொண்டேன். அடுத்த பந்துகள் எல்லாத்துக்கும் அடிச்சு விளாயாட, edge ஆகி பந்து அங்க இங்க பறக்குது.\nCover drive, straight drive, முழங்காலில் இருந்து விளாசல் என்று தெரிந்த shotகளும் premeditated ஆக விளாயாடினேன், ஆனால் உண்மையில் எல்லாம் edges தான். Batல் பந்து பட்டதே ஒரு சாதனை.\nஆறு பந்துகளையும் விளாயாடி முடிய, ஆவலோடு டொங்கரை ஏறெடுத்து பார்த்தேன்.\n\"எங்களிற்கு நின்டு விளையாடிற ஆக்கள் தான் தேவை.. நீர் நாளைக்கு வரத் தேவையில்லை”\nகிளிநொச்சி விழுந்தா பரவாயில்லை புதுக்குடியிருப்புக்க வச்சு விளையாட்டை காட்டுவம் என்ற மாதிரி இந்த வருஷம் போனா பரவாயில்லை அடித்த வருஷம் இருக்கு என்ற நம்பிக்கையோடு அன்று களம் விட்டகன்றேன்.\n1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்..\nஆமிக்காரன் வடமராட்சிக்கால வெளிக்கிட ஆயத்தமாக, பரி யோவான் கல்லூரி மைதானத்தில்\nகிரிக்கட் அணியில் அணியில் இடம்பிடித்தே தீருவது என்ற உறுதியோடு, மீண்டும் களமாட தயாராகிக் கொண்டிருந்தேன்.\nTony மாஸ்டர் தான்coach, Social studies நல்லா செய்யுறதால Tony மாஸ்டருக்கு என்னை பிடிக்கும், பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nTony மாஸ்டரை புஸ் பிடிச்சாவது அணிக்குள் இடம்பிடித்து விடலாம், என்ற ஒரு நம்பிக்கை இருந்தது, நப்பாசை என்பது தான் சரியான சொற்பிரயோகம். பரி யோவானில் influence இருந்தால் தான் பல விஷயங்களை சாதிக்கலாம், push இருந்தா எதுவும் செய்யலாம்.\nடோனி மாஸ்டர் எதையும் வித்தியாசமா செய்வார், இந்த முறை நடு pitchல் அவர் throws எறிய நாங்க bat பண்ணோணும், அதே ஆறு பந்துகள். போன முறை டொங்கரின் வார்த்தைகளை இன்னும் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தன, “எங்களிற்கு நின்டு விளையாடிற ஆக்கள் தான் தேவை..”\nஆறு பந்தையும் நொட்டி பசைஞ்சு விளாயாடினேன், classic text book defence. 1982 big matchஐ நொட்டி பசைஞ்சு draw ஆக்கின விக்னபாலனும் விஜயராகவனும் வழிகாட்டிகளானார்கள்.\nஆறு பந்துகளையும் நொட்டி பசைந்து மண் கவ்வ வைத்து விட்டு, Tony Masterஐ ஏறெடுத்துப் பார்த்தேன். Tony மாஸ்டர் சொன்னார்,\n\"எங்களிற்கு அடிச்சு விளாயாடுற ஆக்கள் தான் தேவை.. நீர் நாளைக்கு வரத் தேவையில்லை”\nபரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரியின் கிரிக்கட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று இலட்சிய கனவை சுமந்து கொண்டு தான் நுழைவாயில் தாண்டுவார்கள்.\nயாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் என்றால் பரி யோவான் கல்லூரி தான். பரி யோவான் கல்லூரியினரின் எடுப்புக்கும் கனவான்களின் விளையாட்டான கிரிக்கட்டுக்கும் நல்ல பொருத்தம்.\nபரி யோவானிற்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற அந்நக் கனவு கானல் நீராகிவிட அழுதேன், மனதிற்குள் கதறி கதறி அழுதேன், வாழ்க்கை வெறுத்தது.\nசென் ஜோன்ஸ் கல்லூரி Male staff roomலிருக்கிற பெரிய மேசையில் Tony மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டரோடு, அடியேன். கல்லூரி மண்ணில் முதல்முறையாக பழைய மாணவனாக காலடி எடுத்து வைக்கவே சிலிர்த்தது, Staff roomல் அடி வாங்கின வாத்திமாரோட staff room கதிரையில் இருக்க புல்லரிச்சுது.\n\"Sir, ஒன்று கேட்டா அடிக்க மாட்டியலே\" என்று Tony மாஸ்டரிடம் பம்மினேன்.\n\"ஜசே, நீர் இப்ப ஒரு old boy, மறந்திட்டீரோ, அவர் அடிக்கமாட்டார், நீர் கேளும், நான் gurantee\" என்று பக்கத்தில் இருந்த பிரபாகரன் மாஸ்டர் உறுமினார். டோனி மாஸ்டரை விட பிரபாகரன் மாஸ்டரிடம் தான் அடி வாங்கியது கனக்க என்று மனது நினைவூட்டியது. அடி மட்டுமல்ல, பிரபாகரன் மாஸ்டர் காதில் விட்ட கோச்சி நினைவு வர, காதை ஓருக்கா தடவிப் பார்த்ததை பார்த்த பிரபாகரன் மாஸ்டர் கொடுப்புக்குள் சிரித்தார்.\n\"ஒன்றுமில்ல சேர், நான்...நீங்க என்னை under15 cricket teamல போடாம விட்டது சரியான பிழை.. இப்ப Australiaவில எங்கட OBA teamற்கு open ....\"நான் சொல்லி முடிக்கல்ல Tony மாஸ்டர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டார், கண்ணில கண்ணீர் வர சிரிச்சார், கை கொட்டி கொட்டி சிரித்தார், வாய் விட்டு சத்தமாய் சிரித்தார்.\nஎங்களை எத்தனையோ தரம் சிரிக்க வைத்த Tony மாஸ்டரை அப்படி சிரிக்க வைத்தது மகிழ்ச்சியும் சந்தோஷமும் அளித்தாலும், அவர் என்ற கேள்விக்கு பதிலளிக்காது விட்ட உறுத்தல் இன்னும் மறையல்ல.\nசில வருடங்களிற்கு முன்னர் எம்மை விட்டு பிரிந்த Tony மாஸ்டரை, அவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போன போது சந்திக்காமல் வந்ததையிட்டு இந்த பதிவை எழுதும்போது நினைத்து வருந்துகிறேன்.\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rvr-india.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2019-01-19T02:00:32Z", "digest": "sha1:TAQUMHTXMQCGD4DAIIOGORP6GKSTSMI6", "length": 21755, "nlines": 115, "source_domain": "rvr-india.blogspot.com", "title": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்: சசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது", "raw_content": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்\nசசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது\nசிலர் விரும்பியது நடக்கப் போகிறது. சிலர் பயந்ததும் நிகழப் போகிறது. சசிகலா தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகப் போகிறார். அதிமுக-வின் தமிழக எம்.எல்.ஏக்கள் அவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து, அந்த வைபவம் அரங்கேற வழி செய்திருக்கிறார்கள். அதை முன்னிட்டு பன்னீர்செல்வமும் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\nதனக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா வரவேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா விரும்பி இருப்பாரா இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை. பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்கி ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள் இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை. பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்கி ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள் இதற்கான பதிலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் ஒரு கடந்த கால நிகழ்சியைப் பார்த்துவிட்டு வரலாம்.\nபிரதமர் ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு அவரின் தனி உதவியாளர் எவரும் - நேருவுடன் சேர்ந்து அவரும் சிறை சென்றிருந்தாலும் - இந்தியாவின் பிரதமராக ஆகி இருக்க முடியாது, அப்படி நடக்கவும் இல்லை. நேருவும் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. நேருவை விடக் கட்சியில் அதிக அதிகாரத்துடன் இருந்த ஜெயலலிதாவும் அது மாதிரியான ஒரு தலைமை மாற்றத்தைத் தன் கட்சியிலும் விரும்பாத போது, அது அதிமுக-வில் நடக்கிறது. அதற்கு ஒரே காரணம் நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் இருந்தது, ஜெயலலிதாவின் அதிமுக-வில் அது இல்லை. நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் தழைக்க நேருவின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம். ஜெயலலிதாவின் அதிமுக-வில் ஜனநாயகம் நலிய ஜெயலலிதாவே காரணமாக இருந்தார்.\nபழைய காலத்துக் காங்கிரஸ் கட்சி நேருவின் மறைவுக்குப் பின் நாட்டு நன்மையையும் கட்சியின் ஜனநாயகப் பண்புகளையும் கருத்தில் கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. தான் பிரதமராக இருக்கும்போதே இறந்தால், ஆட்சியில் தலைமை மாற்றம் நேர்வது இந்த முறையில்தான் அமையவேண்டும் என்பது நேருவின் விருப்பமாகவும் இருந்திருக்கும். எதேச்சாதிகாரம் மிகுந்த ஜெயலலிதாவின் அதிமுக-வில், எதேச்சாதிகார அதிபதியும் அவரை அண்டியிருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் தனக்கு எது பிடிக்குமோ, அதற்கு எது உகந்ததோ – ஆதிக்கம் செலுத்துவதோ, அதன் கீழ் தழைப்பதோ – அதைத்தான் செய்வார்கள். அந்தக் கட்சியின் அதிபதி மறைந்தபின் அதன் அடுத்த கட்டத் தலைவர்கள் கட்சியில் எந்த மனிதரின் கீழ் சேவகம் செய்து தாங்கள் நிலைப்பதும் தங்கள் நலனைக் காப்பாற்றுவதும் சுலபமோ, அவரைத்தான் தலைவராகக் கொண்டாடுவார்கள், ஆதரிப்பார்கள். ஆகவே சசிகலா முடிந்தவரை அடுத்த அதிபதியாக இருக்க ஆசைப் படுவதும், எம்.எல்.ஏக்களும் மற்ற தலைவர்களும் அவர் தலைமையை ஏற்பதும், அவர்களின் மாறாத இயற்கை குணங்கள். இருந்தாலும் ஜெயலலிதா பெற்றிருந்த தனிப்பட்ட மக்கள் செல்வாக்கில் சிறிதளவும் பெறாதவர்கள் மற்ற அதிமுக-வினர், சசிகலா உட்பட. ஜெயலலிதாவுக்குப் பின் அவர் அமைத்த ஆட்சியை அதிமுக-வில் யார் முதல்வராகித் தொடர்ந்தாலும், திக்-திக் மனதோடுதான் ஆட்சி செய்யவேண்டும். யார் காலை எவர் எப்போது வாருவார்களோ\nபல விமரிசகர்களும், சில எதிர்க் கட்சித் தலைவர்களும் சசிகலாவைவிட பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர், பன்னீர்செல்வமே தொடரலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சாதுவான கைப்பாவையாகத்தான் விரும்பிச் செயல்படுவார். ஏற்கனவே ஜெயலலிதாவின் நிழலாக முதல் அமைச்சர் பதவியில் இருந்த மாதிரி, இப்போது சசிகலாவின் சார்பாகத்தான் அந்தப் பதவியில் இருப்பேன் என்று அவரே தெளிவாகத் தன்னைக் காண்பித்திருக்கிறார். அசல் நடிகரே கேமராவுக்கு முன் வந்து நடிக்கிறேன் என்கிறபோது டூப் நடிகர் எதற்கு\nஇன்னொரு விஷயம். சோனியா காந்தியின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பின்னால் இருந்தவரின் மருமகன் மீது எவ்வளவு ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச் சாட்டுகள் வந்தன பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும் பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும் ஆகையால் சசிகலாவுக்குப் பதில் பன்னீர்செல்வம் முதல்வராக – அதாவது சசிகலாவின் சொல்பேச்சைக் கேட்கும் முதல்வராக – இருக்கட்டும் என்பதில் அர்த்தமில்லை.\n‘எனக்குப் பிடித்தமானவர் எதேச்சாதிகாரியாக இருந்தால் பரவாயில்லை. அவரைப் போற்றுவேன். ஆனால் எனக்குப் பிடிக்காதவர் அப்படியாக வந்தால் நான் எதிர்ப்பேன்’ என்று பரவலாகப் பல மக்களும் அப்பாவித்தனமாக எண்ணுக���றார்கள். மக்களின் அந்த எண்ணம் மாறும் வரை, அரசியல் சட்டம் அளிக்கும் ஜனநாயகம் அவர்களுக்குச் சிறிய நன்மைகளே தரும். எதேச்சாதிகாரர்களுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரைப் போற்றும் கட்சியினருக்கும்தான் பெரு நன்மைகள் செய்யும். இது எதோ ஜெயலலிதாவையும் அதிமுக-வையும் மட்டும் நினைத்து சொல்லப் படுவதில்லை. வேறு பல தமிழக கட்சிகளுக்கும், வெளி மாநில கட்சிகளுக்குகும் இது பொருந்தும். இன்றைய காங்கிரஸ் கட்சியே வருத்தம் தரும் உதாரணம்.\n’எல்லாம் சரி. சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எப்போதும் வரலாமே, அது சசிகலா முதல் அமைச்சராகத் தொடர்வதற்குத் தடையாக இருக்கலாமே’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம். ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும். பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம். ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும். பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்” எனது ஊகம் உங்களுக்கும் தோன்றினால் புன்னகைப்பீர்கள். இல்லை என்றால் முகம் சுளிப்பீர்கள். எது உங்கள் முகபாவம்\nநீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. ஒருவரை முன்னணிய��ல் நிற்க வைத்து, பின்னணி விளையாட்டுகளைக் காட்டி, முன்னணியில் இருப்பவரின் பெயரைக் கெடுப்புவதற்கு பதிலாக, பின்னணியில இருப்பவரே முன்னின்று மக்கள் பார்லையில் வெளிப்படையாக விளையாடட்டுமே.\nசசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-01-19T02:11:57Z", "digest": "sha1:EIB6XFTNSEVCZOVIQQAQEUNYP33OD3AB", "length": 6833, "nlines": 180, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: புற்று மாரியம்மன் ஆலயம், டர்பன் தென்னாப்பிரிக்கா", "raw_content": "\nபுற்று மாரியம்மன் ஆலயம், டர்பன் தென்னாப்பிரிக்கா\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.\nடர்பன் நகரில் உள்ள ஆலயங்களில் பழமை வாய்ந்த ஆலயங்களில் டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயமும் ஒன்று. இதன் விழியப்பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.\n4 நிமிடப் நேரப் பதிவு இது.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nசென்னைக்கு இவ்வருடம் வயது 376\nதிருவாதவூர் திருமறை நாதர் கோயில் - பாண்டியர் கால க...\nபுற்று மாரியம்மன் ஆலயம், டர்பன் தென்னாப்பிரிக்கா\nதிருமலை ஸ்ரீ பார்சுவநாதர் சிற்பமும் பாறை திருவடிகள...\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/21", "date_download": "2019-01-19T02:43:38Z", "digest": "sha1:VBIVEM6PN7SNDAVDWCAT4TCJPEVQKEGZ", "length": 7604, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஜோதிடம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nபிறந்தநாள் பலன்கள் 14–01–2016 – 20–01–2016\n1, 10, 19, 28 A, I, J, Q, Y எதிர்­பா­ராத செல­வு­கள் சிர­மப்­ப­டுத்­தும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் இருக்­கும். வழக்­கு­கள் வெற்றி பெறும். எதிர்ப்பு வில­கும். தொழி­ல­தி­பர்­க­ளுக்கு நிதி­நி­லைமை சீரா­கும். வியா­பா­ரி­க­ளுக்கு வியா­பார விருத்­தி­யா­கும். கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு\nபிறந்த நாள் பலன்கள் (7.1.2016 முதல் 13.1.2015 வரை)\n1,10,19,28 A, I, J, Q, Yவாக்குபலம் புத்திசாதுார்யம் மேன்மை தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்கும். கல்வியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு குடும்பப்பணியில்\nபிறந்த நாள் பலன்கள் –(31.12.2015 முதல் 6.1.2016 வரை)\n1,10,19,28 A, I, J, Q, Y எதிர்பாராத வரவுகள் குடும்ப சிரமங்களை குறைக்கும். செய்யும் தொழிலில் மேன்மையாக இருக்கும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் விலகும். தொழிலாளர்களுக்கு நிதி நிலைமை சீராகும். வியாபாரிகளுக்கு வியாபார விருத்தியாகும். கல்வியாளர்களுக்கு, மேன்மையாக இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை விருத்தி லாபம் தரும். பெண்களுக்கு குடும்பப்பணியில்\nவார ராசி பலன் 27–12–-15 முதல் 02–01–16 வரை\nபுத்திசாலியான மேஷ ராசி அன்பர்களே...இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாகவே இருக்கும். கடன் சுமை குறையும். வீடு,மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இடமாற்றம் நன்மை தரும். பிரயாண அலைச்சல் சோம்பல் உடல் உபாதை என சிரமங்கள் இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். நிதி நிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/50-216020", "date_download": "2019-01-19T02:22:52Z", "digest": "sha1:DZWFAQPHNTJAG3Q6UFFPXGDET7XVL6J6", "length": 6763, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அன்வர் இப்ராஹிம் விடுதலை; 2 வருடங்களில் பிரதமர் பதவி", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nஅன்வர் இப்ராஹிம் விடுதலை; 2 வருடங்களில் பிரதமர் பதவி\nசிறைவாசம் அனுபவித்து வந்த, மலேசிய அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஆளுமைமிக்க எதிர்கால தலைவராக அறியப்பட்ட அவர், பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமலேசியாவின் புதிய பிரதமராக, பதவியேற்றுள்ள அந்நாட்டு மஹதீர் மொஹமட், இரண்டு வருட காலத்திற்குள் பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹிமிற்கு கையளிப்பதாக உறுதியளித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த தேர்தலில், ஆறு தசாப்தங்களாக அதிகாரத்தில் இருந்த பிஎன் கட்சியை, அன்வர் இப்ராஹிம் தலைமையிலான, எதிர்கட்சி கூட்டணி தோற்கடித்தது.\n20 ஆண்டுகளுக்கு முன்னர் மஹதீர் மொஹமட், முதல்முறையாகப் பிரதமர் பதவியில் இருந்தபோது, அன்வர் இப்ராஹிமை பதவிநீக்கம் செய்து சிறையில் அடைத்தார். எனினும், சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு பிறகு இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.\nஅன்வருக்கு இப்ராஹிமிக்கு பொது மன்னிப்பு வழங்குதல் மற்றும் இரண்டு வருடங்களுக்குள் பிரதமர் பதவியை அவரிடம் கையளித்தல் ஆகிய இரு நிபந்தனைகளுக்கு மஹதீர் மொஹமட், ஒப்புக்கொண்டதை அடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு அவர் தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅன்வர் இப்ராஹிம் விடுதலை; 2 வருடங்களில் பிரதமர் பதவி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-01-19T02:28:39Z", "digest": "sha1:42SU42RQ3HXMUTDZGD3ZNBTTBD7MEAB7", "length": 12392, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கு டகோட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வட டகோட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவட டகோட்டாவின் கொடி வட டகோட்டாவின் சின்னம்\nபுனைபெயர்(கள்): Peace Garden State (அமைதி தோட்டம் மாநிலம்)\n- மொத்தம் 70,762 சதுர மைல்\n- அகலம் 210 மைல் (340 கிமீ)\n- நீளம் 340 மைல் (545 கிமீ)\n- மக்களடர்த்தி 9.30/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி வெள்ளை பியூட்[1]\n- சராசரி உயரம் 1,903 அடி (580 மீ)\n- தாழ்ந்த புள்ளி வடக்கின் சிவப்பு ஆறு[1]\nஇணைவு நவம்பர் 2, 1889 (39வது)\nஆளுனர் ஜான் ஹேவென் (R)\nசெனட்டர்கள் கென்ட் கான்ராட் (D)\n- மாநிலத்தின் பெரும்பான்மை நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\n- தென்மேற்கு பகுதி Mountain: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nவட டகோட்டா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பிஸ்மார்க். ஐக்கிய அமெரிக்காவில் 39 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 00:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:18:09Z", "digest": "sha1:GNMH2P4OFF47ONCNMXPFS2QQJOHYPHHS", "length": 17901, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பு வாகரை பகுதியில் 1100 ஹெக்டெயர் காணிசுவிகரிப்பு : யோகேஸ்வரன் குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பு வாகரை பகுதியில் 1100 ஹெக்டெயர் காணிசுவிகரிப்பு : யோகேஸ்வரன் குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு வாகரை பகுதியில் 1100 ஹெக்டெயர் காணிசுவிகரிப்பு : யோகேஸ்வரன் குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் 1100 ஹெக்டேயர் காணி வர்த்தக ரீதியான நீர்வாழ் உயிரினச் செயற்கைக்கு இனங்காணப்பட்ட காணியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது இந்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு கொண்டுவரப்படவில்லை எவருக்கும் தெரியாமல் வர்த்தமானி அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமனற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.\nவாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (13) வியாழக்கிழமை பிரதியமைச்சர் எம்எஸ்.எஸ்.அமீர்அலி மற்pறம் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அரச திணைக்கள மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்னர்.\nவாகரைப் பிரதேசத்தில் அனுமதி பெற்றவர்களுக்கு மேலதிகமாக வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கடல்அட்டை பிடிப்பதாகவும் இதனால் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nஇதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்அட்டை மற்றும் கடற்சிற்பி பிடிப்பது தொடர்பாக ஐந்து முகாமைத்துவக் குழு உள்ளது அவற்றின் அனுமதி பெறப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறன செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. இதனை அனுமதிக்க முடியாது. வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கடல்அட்டை மற்றும் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதில்லை என தீர்மானிப்பதாக தெரிவித்தார்.\nவாகரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்காமல் கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் 1100 ஹெக்டேயர் காணி சுவிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.\nஇதில் வயல்கள், கனியவளங்கள், சேனைப்பயிர்ச் செய்கை காணி மேட்டு நிலங்கள் காணப்படுகின்றன இதனை அனுமதிக்க முடியர்து எமது பிரதேச வழங்கள் சுரண்டப்படுகின்ற என மேலும் கூறினார்.\nஇதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் – கடற்றொழில் நீரியல் வளஙகள் அபிவிருத்தி அமைச்சினால் பனிச்சங்கேணி பகுதியை மையமாகக் கொண்டு காணி சுவிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வர்த்தமானி அறிவித்தல் 08.03.2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மாவட்ட அபிவிருத்திக்குழுவிலோ அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவிலோ ஆராயப்படவில்லை யாருக்கும் தெரியாமல் இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வர்த்தமாகி அறிவிப்பபை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யது காணியை விடுவிப்பதற்காக நடவடிக்கையெடுக்க வேண்டும்.\nநண்டு நகர திட்டத்திற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு 200 ஹெக்டெயர் காணி வழங்கப்பட்டு மேலும் 80 ஹெக்டேயர் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவே மேலதிக காணிகளை விடுவிக்க வேண்டும். வாக்ரைப் பிரதேசத்தில் காணி சுவிகரிப்பது எதிர்காலத்தில் பாரிய பாதிப்பபை ஏற்படுத்துவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களை வழிவகுக்கும்.\nசெங்கலடி மற்றும் வாகரைப் பிரதேசங்களில் கிழக்கு மாகாண முதலமைச்ர் 1500 ஏக்கர் காணியை சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் சுவிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காமல் எந்தவித காணியையும் சுற்றுலாத் துறைக்கு வழங்க முடியாது என்றார்.\nமீன் பிடிக்கச் சென்றவர் களப்பிலிருந்து சடலமாக மீட்பு\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடிய���\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/kohli-statement/", "date_download": "2019-01-19T02:20:32Z", "digest": "sha1:2Q3FEQJP7YCRWMUOUYBKESKO53HOYXW6", "length": 8013, "nlines": 97, "source_domain": "www.mrchenews.com", "title": "20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? – கேப்டன் கோலி பதில் | Mr.Che Tamil News", "raw_content": "\n20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன் – கேப்டன் கோலி பதில்\nதிருவனந்தபுரம்: 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந்தேன். நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தானாகவே கிடைத்தது. முந்தைய ஆட்டத்தில் அவர்கள் 2-வது பேட்டிங் செய்து குறைந்த ரன்களில் வீழ்ந்தனர். அதனால் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து, கணிசமாக ரன்கள் குவித்து நெருக்கடி கொடுக்கலாம் என்ற நினைப்பில் முதலில் பேட்டிங் முடிவுக்கு வந்திருக்கலாம். எங்களுக்கு இது ஒரு திருப்திகரமான ஆட்டமாக அமைந்தது. எல்லா சிறப்பும் பவுலர்களையே சாரும்.\n20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். நீக்கம் முடிவு எடுப்பதற்கு முன்பாக தேர்வாளர்கள் முதலில் அவரிடம் தான் பேசியிருக்கிறார்கள். எனவே அது குறித்து நான் இங்கு உட்கார்ந்து பேசுவதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.\nடோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று டோனி கருதுகிறார்.\nஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/sollividava-al/", "date_download": "2019-01-19T03:14:26Z", "digest": "sha1:CSGZGXVKTF6HRTRX4AISUQPG6GD75U7D", "length": 4530, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Sollividava Audio Launch Photos - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nPrevious Post'கமல்ஹாசன் நற்பணி இயக்கம்' சார்பில் நடைபெற்ற 'மெகா மருத்துவ முகாம்' Next PostMorada Music Video | Yuvan Shankar Raja\nவிஜய் ஆண்டனி, அர்ஜூன் இரண்டு பேரில் வில்லன் யார்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15150.html", "date_download": "2019-01-19T03:15:25Z", "digest": "sha1:F6VJTD3INBQS5NVXF26Q2476LWDABXPA", "length": 11345, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (27.10.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வியாபாரத் தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாருடன் இணக்க மாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nகடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங���களையும், வாய்ப்புகளையும் பயன் படுத்திக் கொள்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சி யால் முன்னேறும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் நிம்மதி உண்டு. கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை யால் பதட்டம் அதிகரிக்கும். குடும்ப அந்தரங்க விஷயங் களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியா பாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறை முக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவா கும் நாள்.\nகும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர் கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50386-o-pannir-selvam-speech-about-admk-executive-meeting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:16:34Z", "digest": "sha1:B45WRNAXHNIWZIZHSUXZBCQEJNVDD3DD", "length": 11329, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செயற்குழுவில் உருக்கமாக பேசியது என்ன? - மனம்திறந்த ஓ.பன்னீர்செல்வம் | O Pannir Selvam Speech about ADMK Executive Meeting", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசெயற்குழுவில் உருக்கமாக பேசியது என்ன\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஅதிமுகவின் செயற்குழுக்கூட்டம் சென்��ையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசெயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் வந்தால் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, ஜெயலலிதாவால் வளர்க்கட்ட அதிமுகவின் வெற்றி நாம் எப்படி கட்டிக்காக்க வேண்டும் என்றே நான் உருக்கமாக பேசியதின் சுருக்கம். கூட்டணி என்பது நேரம் வரும் போது அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளது. எங்களோடு இணைந்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” என்று கூறினார்.\nசாதனை தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த புதிய தலைமுறை..\nவிடை பெற்றார் வேக மங்கை ஜூலன் கோஸ்வாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nதேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\n“ஜெ. மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும்” - ஜெயக்குமார்\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப���புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதனை தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த புதிய தலைமுறை..\nவிடை பெற்றார் வேக மங்கை ஜூலன் கோஸ்வாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/17719-man-fire.html", "date_download": "2019-01-19T01:52:09Z", "digest": "sha1:NONQKRT2ZQD2VTY3PCMDYZHNJ4IV552F", "length": 6147, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதியவருக்கு உயிருடன் தீ வைத்த இளைஞர்கள் | man fire", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமுதியவருக்கு உயிருடன் தீ வைத்த இளைஞர்கள்\nமுதியவருக்கு உயிருடன் தீ வைத்த இளைஞர்கள்\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் ���ஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/blog-post_6012.html", "date_download": "2019-01-19T02:54:34Z", "digest": "sha1:OUUDA4AYB2WFTJ65SODS4VET6CIIQOHK", "length": 11020, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "** தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ** தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்\n** தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்காதது ஏன்\nசிவகிரி’.படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வி.சி.குகநாதன்,\n‘’தமிழ்ப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைப்பதில்லை என்கிறார்கள். ‘தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களே எடுப்பதில்லை. அதனால்தான் கிடைப்பதில்லை’ என்று ஒருவர் சொன்னார்.\nஇது எவ்வளவு வேதனையான செய்தி. ஜப்பான் நாட்டில் படம் எடுத்தால், அவர்கள் ஆங்கிலப் படம் எடுப்பது இல்லை. ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படத்தையே எடுப்பார்கள்.\nஅதேபோல் சீனாவிலும், மற்ற சில நாடுகளிலும் அந்தந்த நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை சொல்லும் கதை கொண்ட படங்களையே எடுக்கிறார்கள். அதுபோல் இந்திய, தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களை உருவாக்க முன்வர வேண்டும்.\nதமிழ்ப் படவுலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கிறது. ஆனால், நல்ல ���தை, அருமையான திரைக்கதை, இவற்றுக்கெல்லாம் ஈடாக வசனம் எழுதுபவர்கள் குறைவு. ‘சொந்த புத்தி இருந்தால் கண்டுபிடி. மந்தபுத்தி இருந்தால் காப்பியடி’ என்ற மந்திரத்தைச் சொன்னவர், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். நாம் சொந்தமாக யோசித்து செயல்பட வேண்டும்’’என்று பேசினார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_7553.html", "date_download": "2019-01-19T02:49:44Z", "digest": "sha1:6LAMQMBWNLQ2ZZEBSWGJ33WKK3UUWAY4", "length": 10938, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷ் இரண்டு குழந்தைகளின் தந்தை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > தனுஷ் இரண்டு குழந்தைகளின் தந்தை\n> தனுஷ் இரண்டு குழந்தைகளின் தந்தை\n'சார்...உங்களுக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்....' நாற்பது வயசு ஹீரோக்கள்கூட இந்த மாதிரி ஒன்லைன் கேட்டா\nஓடிப்போயிருவாங்க. தமிழ் சினிமாவின் ஹீரோயிசம் இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலையில்.\nதனுஷ் மாதிரியான சில பேர் இதற்கு விதிவிலக்கு. தனுஷை பார்த்தாலே பள்ளிக்கூட சிறுவன்மாதிரிதான் இருக்கிறார். அவர் அப்பா கேரக்டரில் நடித்தால் எப்படியிருக்கும்\nஅண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷூம் கைக்கோர்த்து ரொம்ப நாளாச்சு. இடையில் 'இது மாலை நேரத்து மயக்கம்' படத்தில் இணைவதாக இருந்தது. அந்தப்படம் கைவிடப்பட்ட நிலையில் புதிய படமொன்றில் இணையவுள்ளனர். இப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். படத்தில் கதாநாயகி உண்டு. எனினும் தனுஷூக்கு ஜோடி இல்லையாம். (தெளிவா குழப்புறாய்ங்க\nதற்போது மித்ரன் ஜவகர், சுராஜ், வெற்றிமாறன் ஆகியோரது இயக்கத்தில் தனுஷ் ரொம்ப பிஸி. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசுக்கு பிறகு ஒரு தெலுங்கு படம், ஒரு இந்தி படம்னு செல்வராகவனும் அடுத்தடுத்த ஆஃபர்களை கையில் வைத்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் ஃப்ரீ ஆனதும் புதிய படம் ஆரம்பமாகிறதாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 ப���த்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/french-badminton-saina-nehwal/", "date_download": "2019-01-19T02:46:39Z", "digest": "sha1:4KDL4GJVFKU6ACTVNEQVK4J27L6MVPY2", "length": 4989, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதியில் சாய்னா நேவால் தோல்வி – Chennaionline", "raw_content": "\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதியில் சாய்னா நேவால் தோல்வி\nபிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலியிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) பலப்பரீட்சை நடத்தினார்.\nமுதலாவது செட்டில் 20-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெல்வது போல் நெருங்கிய சாய்னா கடைசி கட்டத்தில் கோட்டை விட்டார். இதன் பிறகு 2-வது செட்டில், தாய் ஜூ யிங்கின் ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்னா ‘சரண்’ அடைந்தார்.\nமுடிவில் தாய் ஜூ யிங் 22-20, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தாய் ஜூ யிங்கை அடக்க முடியாமல் திணறி வரும் சாய்னா அவருக்கு எதிராக கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளார். இதில் கடந்த வாரம் டென்மார்க் ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்றதும் அடங்கும்.\n← விக்ராந்துக்காக வசனம், திரைக்கதை எழுதிய விஜய் சேதுபதி\n3வது ஒரு நாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இன்று மோதல் →\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nதேசிய சீனியர் கைப்பந்து போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16025946/BJP-is-getting-more-seats-by-polling-in-Karnataka.vpf", "date_download": "2019-01-19T03:14:12Z", "digest": "sha1:XCICF2TTLVBFWJ6BKU7Q7RNEMEYNYNWS", "length": 16861, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP is getting more seats by polling in Karnataka assembly election K.Veramani interview || கர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது கி.வீரமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது கி.வீரமணி பேட்டி + \"||\" + BJP is getting more seats by polling in Karnataka assembly election K.Veramani interview\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது கி.வீரமணி பேட்டி\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தால் பா.ஜனதா அதிக இடங்களை பெற்றுள்ளது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தர்மபுரியில் கூறினார்.\nதிராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு பகுத்தறிவு சார்ந்த புத்தகங்கள் ஆய்வுரை மற்றும் வெளியீட்டு விழா தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nபெரியாரால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு கொள்கைகளால் ஏற்பட்ட கருத்து புரட்சி மற்றும் அறிவுபுரட்சியை மக்களிடையே கொண்டு செல்வதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. வர்ணாசிரம தர்மத்தால் உருவான சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே திராவிடத்தின் முக்கிய நோக்கமாகும்.\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பணநாயகத்தால் அதிக இடங்களை பெற்று உள்ளது. இந்த தேர்தலில் சாதி மற்றும் பணத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஜனநாயகத்தை பணநாயகமும், சாதி ஆதிக்கமும் ஆட்கொள்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.\nஇதற்கு தேர்தல் நடைமுறைகளில் உரிய சீர்திருத்தங்களையும், புதிய சட்டங்களையும் கொண்டு வருவது மிகவும் அவசியம். வாக்காளர்கள் பணம் பெறுவதை தடுக்க அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற சட்டத்தையும், தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அரசின் திட்டங்களில் சலுகைகள் கிடையாது என்ற விதிமுறையையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவும், தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்டவும் தமிழகஅரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வரைவுதிட்டத்தில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியாத நிலையில் தமிழகத்திற்கு சாதகமான நிலை உள்ளது என்று அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டை தமிழகஅரசு எடுப்பது அவசரமும், அவசியமுமாகும். இதுதொடர்பாக தமிழகஅரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.\nஇந்த விழாவில் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, டாக்டர்கள் செந்தில், செந்தில்குமார், பிரபு ராஜசேகர், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், ராஜேந்திரன், வினோத்வெற்றிவேல் உள்பட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. ஹைட்ரோகார்பன் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nஹைட்ரோகார்பன் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.\n2. பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது கி.வீரமணி பேட்டி\nபா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க மறுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று, திருவாரூரில் கி.வீரமணி கூறினார்.\n3. மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nமோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை வைகோ கைவிட வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n4. திருச்சி மாநகர போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்த திட்டம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி\nதிருச்சி மாநகர பஸ் நிறுத்த நிழற்குடைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதுடன், பணியின்போது போலீசாருக்கு ‘பட்டன்கேமரா’ பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.\n5. ஜெயலலிதா மறைவுக்கு பிற���ு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார் என கரூரில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/16015537/Sri-Lanka-20-ODI-team-There-is-no-place-for-Malinga.vpf", "date_download": "2019-01-19T02:55:42Z", "digest": "sha1:EAKNM3C4GYLWGCOOXFN7ZCHDHSI5X35Z", "length": 10594, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka 20 ODI team There is no place for Malinga || இலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை\nஇலங்கை 20 ஓவர் போட்டி அணியில் மலிங்காவுக்கு இடம் இல்லை இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 20-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது. 20 ஓவர் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான மலிங்காவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் நீக்கப்படவில்லை; ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அணிக்கு ஒப்புதல் அளித்த இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா கூறியுள்ளார். சுரங்கா லக்மல், திரிமன்னேவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- திசரா பெரேரா (கேப்டன்), தரங்கா, மேத்யூஸ், குசல் பெரேரா, குணதிலகா, டிக்வெல்லா, குணரத்னே, சமரவிக்ரமா, ஷனகா, சதுரங்கா டி சில்வா, பதிரானா, அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப், விஷ்வா பெர்னாண்டோ, சமீரா.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 16.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. #AusvInd\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு\n2. கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\n4. ‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி\n5. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: பாண்ட்யாவும், ராகுலும் மனிதர்கள் தானே -சவுரவ் கங்குலி ஆதரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/17021142/Winter-OlympicsIron-man-is-the-golden-achievement.vpf", "date_download": "2019-01-19T02:54:22Z", "digest": "sha1:RVNDYB4SCYLRZVOXKARACUEX2UXYUZ4L", "length": 13907, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Winter Olympics: 'Iron man' is the golden achievement Indian players are disappointed || குளிர்கால ஒலிம்பிக்: ‘இரும்பு மனிதன்’ தங்கப்பதக்கம் வென்று சாதனை இந்திய வீரருக்கு ஏமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக்: ‘இரும்பு மனிதன்’ தங்கப்பதக்கம் வென்று சாதனை இந்திய வீரருக்கு ஏமாற்றம் + \"||\" + Winter Olympics: 'Iron man' is the golden achievement Indian players are disappointed\nகுளிர்கால ஒலிம்பிக்: ‘இரும்பு மனிதன்’ தங்கப்பதக்கம் வென்று சாதனை இந்திய வீரருக்கு ஏமாற்றம்\n23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது.\n23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்’ போட்டியின் பிரிஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் 26 வயதான ஜெகதீஷ்சிங் களம் இறங்கினார். கம்பு ஊன்றி 15 கிலோ மீட்டர் தூரம் பனியில் சறுக்கி ஓட வேண்டிய இந்த பந்தயத்தில் பங்கேற்ற 119 பேரில், 103–வது வீரராக ஜெகதீஷ்சிங் வந்து சொதப்பினார். அவர் இலக்கை 43 நிமிடம் 0.3 வினாடிகளில் கடந்தார். தங்கப்பதக்கத்தை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் டாரியோ கலோக்னாவை விட ஜெகதீஷ்சிங் 9 நிமிடம் 16.4 வினாடிகள் மெதுவாக வந்தது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே மற்றொரு இந்திய வீரர் ஷிவ கேசவன் தனிநபர் ‘லஜ்’ பந்தயத்தில் 34–வது இடம் பெற்ற ஏமாற்றத்துடன், சர்வதேச போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியர்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.\n‘ஸ்கெல்டன்’ போட்டியில் தென்கொரியா வீரர் யுன் சங்–பின் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ‘ஸ்கெல்டன்’ போட்டி என்பது, சக்கரம் பொருத்தப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டு குறுகிய வளைவுகள் கொண்ட சரிவான பாதையில் சீறிப்பாயக்கூடியதாகும். இதில் யுன் சங்–பின் 50.02 வினாடிகளில் இலக்கை எட்டி, ‘ஸ்கெல்டன்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.\n23 வயதான யுன் சங்–பின் அணிந்திருக்கும் தலைகவசம், மற்றும��� சிவப்பு நிற ரேசிங் உடை ‘இரும்பு மனிதன்’ என்ற கார்ட்டூன் கதாநாயகனின் தோற்றத்தை போன்று இருக்கிறது. அதனால் யுன் சங்–பின்னை ரசிகர்கள் ‘இரும்பு மனிதன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.\n1. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை சந்தித்து புஜாரா சாதனை\nஇந்திய வீரர் 30 வயதான புஜாரா சிட்னி டெஸ்டில் 130 ரன்கள் (250 பந்து) குவித்து அமர்க்களப்படுத்தியுள்ளார்.\n2. கிளப் உலக கோப்பை கால்பந்து: 4–வது முறையாக கோப்பையை வென்று ரியல்மாட்ரிட் அணி சாதனை\nகிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 4–வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\n3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், யாசிர் ஷா\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.\n4. தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்துகிறார்: மதுரை ஆசிரியை சாதனை முயற்சி\nமதுரை ஆசிரியை சாதனை முயற்சியாக தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தி வருகிறார்.\n5. ஆந்திரா முதல் ராமநாதபுரம் வரை 1,250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புறா சாதனை\nராமநாதபுரத்தில் நடைபெற்ற புறா பந்தய போட்டியில் ஆந்திரா மாநிலம் பாலர்ஷா முதல் ராமநாதபுரம் வரையிலான 1,250 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து புறா புதிய சாதனை படைத்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. அவசர கொண்டாட்டத்தால் தங்கப்பதக்கத்தை இழந்த தமிழக கபடி அணி\n2. மாநில பெண்கள் கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி ‘சாம்பியன்’\n3. மலேசிய பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய்னா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/thiruma-valavan/", "date_download": "2019-01-19T02:48:05Z", "digest": "sha1:6ECAI2XAAAMR543GYHYCCO3QQK6VYP3Y", "length": 5566, "nlines": 95, "source_domain": "www.mrchenews.com", "title": "10 % இட ஒதுக்கீட்டு மசோதா குறித்து பாமகவுக்கு திருமாவளவன் கேள்வி. | Mr.Che Tamil News", "raw_content": "\n10 % இட ஒதுக்கீட்டு மசோதா குறித்து பாமகவுக்கு திருமாவளவன் கேள்வி.\nமுன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, பாமக எதிர்க்காதது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எம்.பி.க்கள் பெரும்பாலானோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில், மசோதா மீது மக்களவையில் பாமக எத்தகைய கருத்தைத் தெரிவிக்கப்போகிறது என பலரிடமும் எதிர்பார்ப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மசோதாவை எதிர்த்து, பாமக எம்.பி. அன்புமணி பேசாதது ஏன்\nபாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக, சமூக நீதியைப் பலியிடுகிறார்களா என எண்ண தோன்றுவதாகவும் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக சமூக நீதி பற்றி பாமக பேசுவது, இதன் மூலம் அம்பலமாகியிருப்பதாகவும்,இந்த நாடக அரசியலை, பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37838/", "date_download": "2019-01-19T01:44:48Z", "digest": "sha1:WU7H4O7KGDKVX3NTOONHHO45WCPNIU6K", "length": 14376, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சுன்னாகம் காவல்நிலையத்தில் சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல்நிலையத்தில் சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ் சுன்னாகம் காவல்நிலையத்தில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற���றச்சாட்டுடன் தொடர்புபட்ட ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் நான்காம்; திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்களை கைது செய்த யாழ் சுன்னாகம் காவல்துறையினர் அவர்கள்; மீது மேற்கொண்ட சித்திரவதை காரணமாக யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமனன் என்;ற இளைஞர் உயிரிழந்தார்.\nஉயிரிழந்தவரின் சடலத்தை கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் வீசிவிட்டு குறித்த இளைஞர் தப்பியோடி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த யூலை மாதம் 25ம் திகதி குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்;றம் சாட்டப்பட்ட ஏனைய இளைஞர்கள் மன்றில் ஆஜராகி பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.\nதங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்களை கைது செய்த சுன்னாகம் காவல்துறையினர் சுன்னாகம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குட்படுத்தினர் எனவும் இந்த சித்திரவதையின் காரணமாக தமது நண்பனான சுமன் என்பவர் இறந்து விட்டார் எனவும் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.\nஇதன் பின்னர் இவ்வழக்கு சட்டமா அதிபர் திணைக்;களத்திற்கு ஆலோசனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கு அமைய எட்டு காவல்துறையினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் சித்திரவதை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் இதில் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு சடலம் மீட்க்கப்பட்ட பிரதேசத்திற்குரிய கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் கொலைக்குற்றச்சாட்டுவழக்குப்; பதிவு செய்யவும் சட்டமா அதிபர் திணைக்களம் அலோசனை வழங்கியிருந்தது.\nஇதன்படி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து காகவல் உத்தியோகத்தர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவபால சுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்ப��்டதையடுத்து எதிர்வரும் 04ம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்;பட்டுள்ளது.\nTagschunnakam police station காவல்துறை உத்தியோகத்தர் காவல்நிலையம் கொலை சந்தேக நபரை சித்திரவதை சுன்னாகம் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி – சசிகலா உள்ளிட்டோருக்கான நான்காண்டு தண்டனை மீண்டும் உறுதி\nஓய்வு பெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதரகத்தின் சிவில் ஒத்துழைப்புக் குழுவின் பணிப்பாளர் கிழக்கு முதலமைச்சரை சந்தித்துள்ளார்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100661/", "date_download": "2019-01-19T02:49:02Z", "digest": "sha1:GPSVISZHBQLDSNY3UA4FED5DWYNWHD6E", "length": 29676, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா…\nயாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம்.\nசிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம்.\nகடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக “ஞாபக நடை” என்னும் ஒரு நிகழ்சி நடைபெற்றது. அந்த நிகழ்வை ஒருங்கமைத்து நடத்தியவர் யாழ்.நுண்கலைத் துறையைின் தலைவர் கலாநிதி.தா.சனாதனன். ஈழ மண்ணில் நடைபெற்ற யுத்தத்திற்கு முன்னும் பின்னரும் திரை அரங்குகளோடு யாழ்ப்பாணச் சமூகத்திற்கு உண்டான நெருக்கமும் சமூகப் பெறுமதியும் என்ற தளத்தையொட்டிய விடயங்கள் இந்த நடைபவனியிலே பேசப்பட்டது.\nயாழ். வண்ணார் பண்ணைப் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மேற்காக இருக்கின்ற மனோகராத் திரையரங்கு முன்றிலிருந்து தொடங்கி வண்ணை சிவன் கோவில் முன்பாகச் சென்று கன்னாதிட்டி வழியாக கஸ்தூரியார் வீதியில் உள்ள எஸ்.ரி.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ராஜா தியேட்டர் பின்னர் அவ்விடத்தில் முன்பிருந்த பழைய வின்ஸர், பழைய வெலிங்டன் என்றும் தொடர்ந்து லிடோ திரையரங்கு இருந்த கட்டத்தொகுதியைத் தொடர்ந்து ஸ்ரான்லி வீதிவழியாகச் சென்று அங்கு 1990 இல் தொடங்கி இன்றுவரை இயங்கும் ஒரு மினி சினிமாத் தியேட்டரைக் கடந்து ஸ்ரீதர் சினிமா அரங்கத்தைப் பார்த்துப் பின்னர் விக்டோரியாத் தெருவுக்கூடாக ச் சென்று மின்சார நிலைய வீதியில் காணப்பட்ட ராணித் தியேட்டரடியில் நின்று பேசிப் பின்னர் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினூடாகச் சென்று செல்வாத் தியேட்டரைக் (அது முன்பு சாந்தித் தியேட்டர்) கண்ட பின்னர் முற்றவெளி மையானத்திற்கு முன்பதாகக் காணப்பட்ட றீகல் திரையரங்குவரை நடை நீடித்தது. பழைய யாழ். மாநகர சபைக் கட்டடத்திலும் ஒரு சினமாத் திரையரங்கு இயங்கியிருக்கிறதென்ற விடயமும் அங்கு பேசப்பட்டது.\nபண்டைய காலத்தில் சினிமா பார்ப்பதை யாழ்ப்பாண சமூகம் ஏற்றுக் கொள்ளாத நிலையிலிருந்த போது சமூக எல்லைகளை உடைக்கக் கூடிய சமூக ஒழுக்கம் அற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களே சினிமாவை அதிகம் பார்க்கத் தொடங்கினர். சினிமா பார்ப்பது ஒரு ஒழுக்கக் குறைவான பழக்க வழக்கம் என்று கருதப்பட்ட காலத்தை த் தாண்டிப் பின்னர் ஒரளவு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதுவே நாளடைவில் ஒரு பாரிய பொழுது போக்கு ஊடகமாக மாறிக் கொண்டது. பின்னர் 1960 – 1970 களில் அந்தச் சினிமா ஒரு சமூகப் பண்பாட்டுப் பெரு வெளிக்குள் நுழைந்து கொண்டது. அக்காலத்தில் திருமணம் செய்து கொண்ட பல புதுமணத் தம்பதிகள் அவர்களுக்குரிய சடங்குகளோடு சினிமா பார்க்கச் செல்வதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்ததை நாம் நினைவில் கொள்ளலாம். எனவே இத்தகைய பாரிய பின்னணியைக் கொண்ட விடயம் தொடர்பாகக் கல்வியாளர்கள் பார்வை எப்படி இருக்கிறது, அவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்றதையும், ஞாபக நடை பற்றியும் அறிய கலாநிதி தா.சனாதனனை அணுகினோம்..\nவணக்கம். ஞாபக நடை என்ற நிகழ்வை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னஅதுவும் யாழ்ப்பாணத் திரைப்பட விழாக்காலத்தில் அது நடைபெற்றிருக்கிறது. எனவே அதன் பின்னணி பற்றிச் சொல்வீர்களாஅதுவும் யாழ்ப்பாணத் திரைப்பட விழாக்காலத்தில் அது நடைபெற்றிருக்கிறது. எனவே அதன் பின்னணி பற்றிச் சொல்வீர்களா அதைப் பற்றி அறியப் பலர் ஆவலாக இருக்கிறார்கள்.\nஆம். யாழ்ப்பாணச் சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ். ��ல்கலைச் சமூகத்தினாலும் மற்றும் பல தனியார் முயற்சிகளாலும் அவ்வப்போது திரைப்பட விழாக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.பொதுவாகத் திரைப்படம் பற்றிப் பேசுகிறோம். அதன் வரலாறு பற்றி ஆய்வு செய்கிறோம்.அதை இயக்கியவர்கள் பற்றிக் கலந்துரையாடுகிறோம். அதன் ஆக்கமும் அதன் பின்னணி பற்றியும் விவாதிக்கிறோம். ஆனால் எப்பவுமே அதைப் பார்த்தவர்கள் பற்றிய அல்லது அதைக் காண்பித்தவர்கள் பற்றிய வரலாறு ஒரு போதும் பேசப்படுவ தில்லை. ஆனால் படம் பார்த்தவர்கள் பற்றிய வரலாற்றைப் பேசாது சினமாவின் முழுவடிவத்தைப் பற்றிப் பேசமுடியாது என்றொரு நிலையுண்டு. யாழ்ப்பாணத்தில் சினமா ஒரு பொழுதுபோக்குச் சாதனமாக 1960 – 1970 களில் எப்படி உருவானது. பின்னர் அது ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாக இருந்திருக்கிறது. திரைப்படம் பார்ப்பதென்ற விடயத்தைப் புறந்தள்ளிப் பார்க்க முடியாதவாறு அது சமூக நடவடிக்கைகளோடு பின்னிப் பிணைந்து காணப்பட்டிருக்கிறது. தொடர்ந்து காணப்பட்ட யுத்தகால நடவடிக்கைகளில் பொருளாதாரத்தடை, மின்சாரமின்மை, சீரற்ற போக்குவரத்து, அரசியல் போன்ற காரணங்களினால் சினமாவைக் கொண்டு வந்து காட்ட முடியாத நிலைமை ஏற்பட்ட காலகட்டத்தில் வேறு வடிவங்களுக் கூடாகச் சினமா நுகரப்பட்டிருக்கிறது. சினமா எமக்குள் இருப்பதற்குக் கடும் போரட்டத்தை செய்திருக்கிறது. அது போல நாமும் சினமாவைப் பார்ப்பதற்குக் கடும் போரட்டத்தைச் செய்திருக்கிறோம். தமிழர் பண்பாட்டு வரலாற்றை மற்றும் போராட்ட வரலாற்றை ஒரு காட்டுமிராண்டித் தனமானதாகவும் , ஆயுதத்தைக் கையிலெடுத்த பண்பாட்டுத் தொடர்பில்லாத வெறும் நெருக்கடிக்குட்பட்டதாகக் காட்ட முற்படுகின்றனர் சிலர். ஆனால் அதுக்குள்ளேயும் பன்முகப்படுத்தப் பட்டதொரு வாழ்க்கை இருந்திருக்கிறதென்றதையும் இந்த வரலாறு காட்டுகிறது. அதாவது சினமாவை பார்க்கின்ற விடயம் தொடர்பாக எமக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது என்றதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் எமக்கிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் நடைபெற்ற காலங்களில் கலைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சிகளும் மாற்றுச் சினமாவுக்கான வெளியைத் திறக்க வேண்டும் என்ற நடவடிக்கைகளும் நடைபெற்றிருக்கின்றன. அது மட்டுமல்லாது ஒரு குறுகிய நகரத்துக்குள், சிறிய வட்டத்து���்குள் அதுவும் ஒரே நேரத்தில் ஏறத்தாழப் பன்னிரண்டு திரையரங்குகள் இயங்கியிருக்கின்றன என்றவிடயம் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்துகிறது. எனவே இத்தகைய சினமாத் தியேட்டர்களுக்கூடாக சினமாபார்த்த வரலாற்றைப் பேசுவதும் அத்தோடு அவைகள் இன்று காணப்படும் நிலைகளை வைத்து அவைகள் எப்படி வன்முறைக் காலங்களை எதிர்கொண்டன, கடந்து வந்தன போன்ற விடயங்களைப் பேசுவதுமே எமது முக்கியமான நோக்கங்களாக இருந்தன.\nஇந்த ஞாபக நடை என்ற நிகழ்வுக்கு முன்னரும் பின்பு அது நடைபெற்று முடிந்த பின்னரும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன சிறிய தொகையினரே கலந்து கொண்டதாகக் கண்டேன். உங்கள் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா\nமிகவும் திருப்திகரமானதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு குறிப்பிட்ட தொகையினரை உள்ளடக்க வேண்டும் என்பது எமது திட்டங்களில் ஒன்று. ஏனெனில் இதற்கு முன்பு நாம் நிகழ்த்திய நடைகளில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே இதனைத் திட்டமிட்டோம். நடை நடத்தப்பட வேண்டிய களச் சூழ்நிலையையும் அங்கு காணப்படுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அத்துடன் குறைந்த எண்ணிக்கையினருடன் பேசும்போது பல விடயங்களை அவதானிக்கலாம். சிறு வயதில் பஸ்ஸில் பயணித்துப் பார்த்த காலத்தில் பார்த்த விடயங்கள், பின்னர் வாகனத்தில் பயணித்துப் பார்க்கும் விடயங்கள் என்றதற்கு அப்பால் காலால் நடந்து அவற்றைப் பார்ப்பதென்ற விடயம் மிகவும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரவல்லது என்று கண்டு கொண்டேன். ஒரு குறுகிய வட்டத்திற்குள் இத்தனை விடயங்கள் நடைபெற்றிருக்கின்றனவா என்று மூக்கில் விரலை வைத்தவர்கள் பலர். அத்துடன் இந்த சினமாத் திரையரங்குகள் பற்றிய கதைகள் தெரியும். ஆனால் அந்தக் கதைகளை அது நடைபெற்ற இடங்களுக்கு அருகில் நின்று பேசுவது ஒரு அலாதியான அனுபவம் என்றனர் பலர். இந்த நடையின்போது பலவிடயங்களைக் கடந்து சென்றோம். அவைகள் பற்றியும் அறியக் கூடிய சந்தர்பங்களை இந்த நடை பெற்றுத் தந்தது. நிகழ்வு நடைபெற்ற அந்த மூன்று நாட்களும் ஒரு வளவுக்குள் நடந்து விடயங்களைப் பார்ப்பது போன்ற ஞாபகங்கள். ஒரு யாத்திரைக்கு யாத்திரீர்களை அழைத்துச் செல்வதைப் போன்ற அனுபவங்கள் . நிகழ்வு நடைபெற்ற அந்த ரம்மியமான அதிகாலைப் பொழுது. அன்று காணப்பட்ட மழ��க்காலச் சூழல். நிகழ்வில் கலந்து கொண்ட பல தரப்பட்ட மக்களின் (உள் நாடு மற்றும் சர்வதேசம்) ஆர்வம் – எனப் பலதரப்பட்டவைகளால் என் மனம் நிறைந்து கொண்டது. தொடர்ந்து ஒரே விடயமே பேசப்பட்டாலும் கலந்து கொண்டவர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது புதுப் புது விடயங்கள் வெளிக் கொணரப்பட்டன. முடிவாகச் சொல்லப்போனால் இத்தகைய விடயங்கள் இப்படியான முறையிலேதான் பேசப்பட வேண்டும். நான் எண்ணிக் கொண்ட விடயங்களைவிட அந்தந்த இடங்களுக்கு முன்பாகச் சென்று நின்றபோது பல ஞாபகங்கள் மீள் நினைவுக்குட்பட்டது. பல விடயங்கள் புதிதாக முளைவிட்டன. அவற்றைப் பற்றியும் பேசினோம். கதைத் தோம். பகிர்ந்து கொண்டோம். ஒரு திருப்திகரமான செயற்பாடு என்கிறார் கலாநிதி தா. சனாதனன்.\nஇந்த நடையில் நானும் கலந்து கொண்டேன்.சிறு வயதில் கெஞ்சிக் கூத்தாடி மன்றாடி விடுமுறையின்போது பெரியவர்கள் கூடச் சென்று இடைவேளையின்போது ஒரு கையில் வல்வெட்டித்துறை பேபி மார்க் சோடாவும் மற்றக் கையில் கடுதாசிப்பையில் கோதுக்கடலையோடு நெஞ்சிலோர் ஆலயம், திருவிளையாடல், தெய்வம், ஆயிரத்தில் ஒருவன் எனச் சில படங்கள் பார்த்த பால்யப் பருவத்தை இரைமீட்டுக் கொண்டேன்.நினைவில் வாழ்வதில் நாம் காணும் இன்பமும், அனுபவமும் அலாதியானது.\nTagsகணபதி சர்வானந்தா கே.கே.எஸ் வீதி ஞாபக நடை யாழ். வண்ணார் பண்ணை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா ராஜா தியேட்டர் லிடோ திரையரங்கு வின்ஸர் வெலிங்டன் ஸ்ரீதர் சினிமா அரங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nயாழ்.சுன்னாகம் பெருங்குற்ற பிரிவு காவற்துறையினருக்கு இடமாற்றம்…\nசுயாதீன ஆணைக்குழு உ���ுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு…\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/bill-gates-show-interest-invest-it-and-health-sectorof-pakistan", "date_download": "2019-01-19T02:49:26Z", "digest": "sha1:WAKJBPPKDCWUNPX3A7R62I3DN6DHODCA", "length": 15670, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": " பாகிஸ்தானின் சுகாதார துறையில் முதலீடு செய்ய 'பில் கேட்ஸ்' ஆர்வம்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogபாகிஸ்தானின் சுகாதார துறையில் முதலீடு செய்ய 'பில் கேட்ஸ்' ஆர்வம்...\nபாகிஸ்தானின் சுகாதார துறையில் முதலீடு செய்ய 'பில் கேட்ஸ்' ஆர்வம்...\nபாகிஸ்தானின் ஐடி மற்றும் சுகாதார துறைகளில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் பிரதமருக்கு 'பில் கேட்ஸ்' கடிதம் எழுதியுள்ளார்.\nபில் கேட்ஸ் ஆர்வம் :\nஇதுகுறித்து பாகிஸ்தானின் PTI அமைப்பு தனது டுவிட்டர் தளத்தில் \"பாகிஸ்தானின் IT மற்றும் சுகாதார துறைகளில் முதலீட�� செய்ய பில் கேட்ஸின் 'மெலிண்டா கேட்ஸ் பௌவுன்டேஷன்' நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது \" என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பில் கேட்ஸ் எழுதிய கடிதத்ததுடன் அவரது 'மெலின்டா கேட்ஸ் பௌவுன்டேஷன் ' நிறுவனத்தின் தலைவர் டாக்டர் 'கிறிஸ்டோபர் இலியாஸ்', பாகிஸ்தான் பிரதமர் மற்றும் உலக சுகாதார நிறுவன(WHO) இயக்குனர் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.\nபோலியோ ஒழிப்பு பணிகள் தீவிரம் :\nஅப்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் 'இம்ரான் கான்', போலியோ ஒழிப்பை அவசர கால சுகாதார நடவடிக்கையாக எடுத்து அந்நாடு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருப்பதை பற்றி குறிப்பிட்டார். பில் கேட்ஸின் 'மெலின்டா கேட் பௌவுன்டேஷன்' தொடர்ந்து பல வளரும் நாடுகளில் வறுமையை ஒழிக்க பணியாற்றி கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.\nஉலக சுகாதார நிறுவன தலைவர் கூறும்போது :\nதொடர்ந்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் \" பாகிஸ்தானில் நாடு முழுவதும் போலியோவை ஒழிக்கும் முயற்சியாக தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பில் உலக சுகாதார நிறுவனம் பெரும் துணையாக இருக்கும்\"என்று கூறியவர். பாகிஸ்தானில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஒரே ஒரு Ball , ஆறு Wide, மொத்த டீமும் க்ளோஸ் \nகாணும் பொங்கல் முடிந்து மெரினாவில் மட்டும் ஒன்பதரை மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்\nவடகொரியாவின் முக்கிய அதிகாரி வாஷிங்டன் சென்றுள்ளார்- ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு\nமுதலமைச்சர் மீது அவதூறு பரப்பியதாகக் கைது : சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் பிணைத்தொகை செலுத்த உத்தரவு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தி���ா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/category/23", "date_download": "2019-01-19T01:52:07Z", "digest": "sha1:PTUELAFPJBQV6M5BKGPPHLB2C4LWQZIR", "length": 9625, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மலர்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nமத்­திய பிர­தேச முத­ல­மைச்­சர் கமல்­நாத், அவ­ரது மாநி­லத்­தில் தனக்கு தகுந்த அதி­கா­ரி­களை தேர்வு செய்­வ­தில் திக்­கு­முக்­கா­டு­கின்­றார். மாநில அர­சி­யல் புதி­தாக பொறுப்­பேற்ற கமல்­நாத், நிர்­வா­கத்­தில் சவால்­களை மட்­டும் சந்­திக்­க­வில்லை. தேர்­த­லின் போது கொடுத்த\nஇரண்டு கூட்டணிதான்: சந்திரபாபு நாயுடு உறுதி\nஆந்­திர முதல்­வர் சந்­தி��ர­பாபு நாயுடு அர­சி­ய­லில் பல நிலை­களை எடுப்­பார். பார­திய ஜனதா உடன் கூட்­ட­ணி­யில் இருந்­தார். ஆந்­தி­ரா­வில்\nஅரசியல் மேடை : மர்மம் விலகுமா\nதமிழக அரசியல் களம் இப்போது வேறு திசை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருந்த அரசியல் கட்சிகள், வலுவான கூட்டணியை\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\n‘காலத்தின் கொடை’ கக்கன்எளிமை, நேர்மை, உண்மை, தன்­னம்­பிக்கை, விடா­ய­மு­யற்சி – இவை அனைத்­திற்­கும் உரி­மைப்­பட்­ட­வ­ராக வாழ்ந்­த­வர்\nவறட்சி பிரதேசத்தை வளம் கொழிக்க வைத்த இன்ஜினியர்\nசெக்­டாம்– அர­சின் மதிப்­பீட்டை விட பத்­தில் ஒரு பங்கு செல­வில் கட்­டப்­பட்­டுள்ளகபி­யான் தடுப்­பணை. தத்தா பாடீல்தூர் வாரிய பிறகு, மழை நீர்\n130 வயது முத­லைக்கு விம­ரி­சை­யாக இறுதி சடங்கு\nசத்­திஸ்­கர் மாநி­லத்­தில், பிமி­தரா மாவட்­டத்­தில் உள்ள பாவா மோக­தரா கிராம மக்­கள் கட­வு­ளைப் போல் பூஜித்து வந்த ௧௩௦ வய­தான முத­லைக்கு சகல\nகோபத்தை தீர்த்­துக் கொள்ள பொருட்­களை உடைக்­க­லாம்\nசிலர் கோபம் வந்­தால் கையில் கிடைக்­கும் பொருட்­களை தூக்கி எறி­வார்­கள் அல்­லது உடைப்­பார்­கள். இவ்­வாறு செய்த பிறகு மனம் அமை­தி­யா­வ­தாக\nஉணவு பொருட்­க­ளின் தரத்தை அறிய அக சிவப்பு கதிர்\nஜெர்­ம­னி­யைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் சிகப்பு அக கதிர்­களை பயன்­ப­டுத்தி உணவு பொருட்­க­ளின் தரத்தை அறிய ஒரு கரு­வியை உரு­வாக்கி வரு­கின்­ற­னர். உண­வுப் பொருள் கெட்­டு­விட்­டதா, இல்­லையா என்­பது தெரி­யா­மல் நாம் உணவை கொட்டி விடு­கின்­றோம். இந்த பிரச்­னைக்கு தீர்­வு­காண ஜெர்­ம­னி­யில் உள்ள பிரான்­ஹோ­பர்\nஅன்­னப் பற­வை­க­ளுக்கு உணவு அளிக்­கா­தீர்­கள்\nசுவிட்­சர்­லாந்­தில் லுகானோ நக­ரில் அன்­னப் பற­வை­கள் சர்வ சாத­ர­ண­மாக சாலை­க­ளில் நடந்து செல்­கின்­றன. இவ்­வாறு சாலை­க­ளில் நடந்து\nகுப்­பை­யில் வீசப்­ப­டும் உணவை தேடி சாப்­பி­டும் தம்­பதி\nஅமெ­ரிக்­கா­வில் குப்பை தொட்­டி­க­ளில் வீசப்­ப­டும் உண­வு­களை சாப்­பிட்டு மாதத்­திற்கு ௧௪௦ டால­ரில் இருந்து ௧௮௦ டாலர் வரை ஒரு இளம் தம்­பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/prakashrajs-another-remake-action-movie.html", "date_download": "2019-01-19T02:59:31Z", "digest": "sha1:BHT7ZUXSZCOTHJJENMMKOARS6YHGWFPC", "length": 10275, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி\n> பிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி\nதிருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். இனிது இனிது படத்தை ஏ‌ஜிஎஸ் வாங்கியது இரட்டிப்பு சந்தோஷம்.\nநல்ல படங்களை பிற மொழிகளில் ‌‌ரீமேக் செய்வது பிரகாஷ்ரா‌ஜின் நல்ல வீக்னெஸ். அப்படிதான் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹேப்பி டேஸை தமிழில் ‌ரீமேக் செய்தார்.\nபிரகாஷ்ரா‌ஜின் அடுத்த குறி, பிரஸ்தானம்.\nசாய்குமார், த்‌ரிஷா நடித்திருந்த இந்த அரசியல் படத்தைதான் அடுத்து தனது டூயட் மூவிஸ் சார்பில் தமிழில் தயா‌ரிக்க முடிவு செய்துள்ளார். (ராதாமோகனின் பயணம் படத்தையும் டூயட் மூவிஸ்தான் தயா‌ரித்து வருகிறது).\nபிரஸ்தானத்தின் தமிழ் ‌‌ரீமேக்கில் சாய்குமார் நடித்த வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கவுள்ளார். பிரஸ்தானத்தை அவர் ‌ரீமேக் செய்வதே இந்த வேடத்தின் மீதுள்ள காதலால்தான் என்கிறார்கள்.\nதனி மனிதர்களின் முயற்சியே கலையை வளப்படுத்தும் என்பது பிரகாஷ்ரா‌ஜ் விஷயத்தில் மிக்க ச‌ரி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். ��ப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/29.html", "date_download": "2019-01-19T01:43:21Z", "digest": "sha1:UR7BUJHWJEWEL7TYUFKJWXM6TZCU4KIK", "length": 6281, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 29 ஆண்டுகள் கலைஞரின் நிழலாக இருந்தேன்; மு.கருணாநிதியைச் சந்தித்த பின் வைகோ பேச்சு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n29 ஆண்டுகள் கலைஞரின் நிழலாக இருந்தேன்; மு.கருணாநிதியைச் சந்தித்த பின் வைகோ பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 23 August 2017\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நிழலாக 29 ஆண்டுகள் இருந்தேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வந்தார். கருணாநிதி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். முன்னதாக வைகோ வருகையையொட்டி, கோபாலபுரத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் வைகோவை வரவேற்றனர்.\nகருணாநிதியை சந்தித்த பின் வைகோ அளித்த பேட்டியில், “1953ஆம் ஆண்டுக்கு முன் கல்லுாரி மாணவராக இருந்த போது முதன் முதலாக கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தேன். திமுகவிற்கான தொண்டர் படையை நான் தான் முதன் முதலில் உருவாக்கினேன். நெருக்கடிநிலை காலத்தின்போது கருணாநிதி எனக்கு ஆதரவாக இருந்தார். கருணாநிதிக்கு 29 ஆண்டுகள் நிழலாக இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக என் கனவில் வந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. செப்-5இல் நடைபெறும் முரசொலி விழாவில் கலந்து கொள்வேன்.” என்றுள்ளார்.\n0 Responses to 29 ஆண்டுகள் கலைஞரின் நிழலாக இருந்தேன்; மு.கருணாநிதியைச் சந்தித்த பின் வைகோ பேச்சு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 29 ஆண்டுகள் கலைஞரின் நிழலாக இருந்தேன்; மு.கருணாநிதியைச் சந்தித்த பின் வைகோ பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/category/cinema/", "date_download": "2019-01-19T02:16:42Z", "digest": "sha1:N2X73E3F66E7MLNCXIVL7LLMCOV2K344", "length": 5939, "nlines": 40, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Cinema Archives - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\n ஷங்கருக்கு போடப்பட்ட கன்டிஷன், என்ன கதாபாத்தி���மாக இருக்கும்\nகமல் நடிப்பில் இந்தியன்-2 படம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை போலவே ஷங்கர் தான் இயக்கவுள்ளார். அடுத்த மாதம் துவங்கலாம் என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்புவும் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்பது போல … Read More »\nராஜமௌலியின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி தமிழ் நடிகர்\nநான் ஈ, பாகுபலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ராஜமௌலி. அவர் தற்போது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இணைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியை தேர்வு செய்துள்ளார் ராஜமௌலி. படத்தின் தலைப்பு … Read More »\nதொலைக்காட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் தற்போது கட்சிக்காக ஒரு தொலைக்காட்சி துவங்கியுள்ளார். அதுபற்றிய செய்திகள் சமீபத்தில் வைரலாகிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read More »\nசர்கார் வசூலை கூட தொடாத ஷாருக்கான் கமல் பெயரை குறிப்பிட்டு பிரபல தமிழ் இயக்குனர் விமர்சனம்\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடித்திருந்த ஜீரோ படம் சென்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையிலும் படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் முதல் நாளில் வெறும் 20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது அந்த படம். இந்நிலையில் பிரபல இயக்குனர் … Read More »\nதனுஷ்-வெற்றிமாறன் இணையும் பட டைட்டில் இதுதான்\nதனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி அவர் நடித்து முடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை’ திரைப்படம் வெளியாகிய நிலையில் … Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/03/23/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:05:50Z", "digest": "sha1:RNCY7ZN3VKVXGJR4FWNQPRECU3S2RK5U", "length": 42109, "nlines": 240, "source_domain": "noelnadesan.com", "title": "உன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி | Noelnadesan's Blog", "raw_content": "\n← உன்னையே மயல் கொண்டு –நாவல்\nஉன்னையே மயல் கொண்டு இரண்டாவது பகுதி\nசிட்னியின் மேற்குப்பகுதியில் இருக்கும் அந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் உயர் கல்விக்கூடமாக இருந்தது. இங்கு விவசாயிகளுக்கு செய்முறை பயிற்சி கிடைக்கும். அந்த இடத்தில் ஆறு ஓடுவதால் பல கால்நடைப் பண்ணைகள் இருந்தன. சிட்னியின் சனத்தொகை பெருகி மேற்குப்புறமாக வீடுகள் கட்டப்பட்டதால் விவசாய பண்ணை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜனத்தொகை வளர்ச்சியுடன் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. மற்றைய பல்கலைக் கழகங்களைப் போல் கொங்கிறீட் மாடிக்கட்டடங்கள் கட்டப்படவில்லை. மரங்களுக்கு இடையில் தனிகட்டடங்கள்; இயற்கைசூழலின் தன்மையை இழக்காமல் அமைந்தன.\nநுழைவாசலின் வலப் பக்கத்தில் அமைந்த நீளமான கட்டடத்தில் உணவு விஞ்ஞானப்பகுதியும், சுற்றுச்சூழல் விஞ்ஞான கூடமும் உள்ளன. நடுப்பகுதியில் விஞ்ஞான ஆய்வுக்;கூடமும் இரண்டு கரைப்பகுதியில் விரிவரையாளர்களது அறைகளும், விரிவுரைக் கூடங்களும் உள்ளதுன.\nஆய்வுக் கூடத்தில் தனது மேசையில் அன்று இரவு சிறிய மணித்துளிகளாக பூத்திருந்த ஈகோலை பக்டீரியா குடும்பங்களை எண்ணிக் கொண்டிருந்தான். கழிவுநீரில் வாழும் இந்த நுண்ணுயிர்கள் ஒவ்வொன்றும் இருபது நிமிடங்களில் இரண்டாக பெருகி மென்மையான செந்நிற குடும்பமாக கண்ணுக்கு தெரிகிறது. மனிதர்களின் கண்ணுக்கு தெரியும்போது மட்டும் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. இதனால் இவை சந்திரனில் ஆராய்ச்சியில் பங்கு பெறுகிறது.\nசிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி போசாக்குள்ளது. இந்த திரவம் கடலில் கலக்கும் இடத்தில் கடல்பாசிகள் பெருகிவிடும். இந்தபாசிகளால்; கடற்கரைக்கு நீந்திக் குளிக்கவரும் உல்லாச பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகிறது. இந்தக்கழிவு நீரை மீண்டும் வாழைத்தோட்டங்களுக்கு பீச்சி அடித்து பசளையாக்குவது விவசாயத்துக்குப�� பயனள்ளது.. இந்தக்கழிவு நீரினால் ஏற்படும் மொத்தமான பாதிப்பு பற்றி ஆராய்ச்சி செய்வது சந்திரனது பொறுப்பு. இதில் வாழைமரங்களில் ஏதாவது தொற்றுகிருமிகள் செல்கிறதா. இதில் இந்த மனிதருக்கு கடத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி தரவுகளுடன் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். வாழைமரத்தின் பகுதிகள் வாரத்தில் ஒருநாள் குளிர்பதனப் பெட்டியில் சந்திரனுக்கு வந்து சேரும். இந்த பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களை அறிவதே தற்போதைய ஆராய்வாக அமைந்தது\n“ஏய் சந்திரன், உனது பரிசுப்பெட்டி வந்திருக்கு” எனக் கூறியபடி சிவப்பு நிறமான குளிர்பதன பெட்டியை சந்திரனின் மேசையில் வைத்தாள் சின்டி.\nஅவளது கைகள் சந்திரனின் தோளில் கைவைத்து உலுக்கிவிட்டு “அழகான பக்டீரியல் வளர்ச்ச்p” என கூறிவிட்டு எதுவித பதிலுக்கும் காத்திராமல் சென்றுவிட்டாள்.\nஎப்படித்தான் இவளால் எப்போதும் மகிழ்ச்ச்pயாக இருக்க முடிகிறதோ என் சந்திரன் வியப்பது உண்டு.\nமீண்டும் சிலநிமிடங்களில், “சோபாவிடமிருந்து ரெலிபோன் வந்தது” எனத் தகவல் தந்து சென்றாள்.\n“இல்லை. ஆனால் குரல் நல்லாக இல்லை. நேரத்துடன் வீட்டுக்கு வரும்படி கூறினாள்”\nஇரண்டு வருடங்களாக சிண்டியும் சந்திரனும் இந்த ஆய்வுக்கூடத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். சிறு தடுப்பால் இருவர் பகுதியும் பிரிக்கப்பட்டிருந்தாலும் தொலைபேசி, போட்டோ கொப்பி மெசின் இருவருக்கும் பொதுவானது. பால்பதனிடும் துறையில் கலாநிதிப் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்யும் சிண்டி சுற்றுசூழலில் மிகவும் அக்கறை கொண்டவள். அவுஸ்திரேலிய கிறீன் கட்சியில் அவள் போய்பிரெண்டும் இவளும் அங்கத்தவர்கள்.\nஇவளிடம் இருந்து சந்திரன் அணுவாயுத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், அவுஸ்திரேலிய அபரோஜினல் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் போது இவளும் இலங்கையில் நடக்கும் அரசியல் ஆயுத போராட்டங்கள் பற்றிச் சந்திரன் மூலம் அறிந்திருந்தாள்.. சிண்டியிடம் பேசுவது மனதுக்கு ஒத்தணம் கொடுப்பது போல் இருக்கும்.\nசந்திரனது குடும்ப விடயங்களையும் சிறிதளவு தெரிந்து வைத்திருந்தாள். இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் பண்ணி சோபாவை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்துத் திருமணம் செய்தது, குழந்தை பிறந்த பின்னர் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் என்பவற்றை பாதி சந்திரன�� சொல்லியும் மீதி யூகித்தும் அறிந்து கொண்டாள். எட்டுமணி நேரம் ஒன்றாக வேலை செய்யும் போது பிரத்தியேக விடயங்கள் பரிமாறப்படும்;. சிண்டி மற்றவர்கள் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதில் திறமையும் பொறுமையும் கொண்டவள் என்பதை ஆரம்பத்திலே சந்திரன் புரிந்து கொண்டான்.\n“நன்றி உனது தகவலுக்கு”, என கூறிவிட்டு கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டியை திறந்து அவற்றில் உள்;ள வாழைக்காய், இலை, தண்டு என பிரித்தான். ஏற்கனவே இருபத்திநாலு மணி;த்தியாலம் ஆகிவிட்டதால் உடனே அவற்றை தயார் படுத்;த வேண்டும். அவற்றைச் செய்தபின்னரே தொலைபேசியை எடுத்தான்.\nசோபாவின் குரல் மறுமுனையில் வந்ததும்\n” என சந்திரன் கேட்டான்.\n“சுமன் தொடர்ந்து அழுகிறான். டொக்டரிடம் கொண்டு செல்லவேண்டும். அதுதான் உங்களைக் கெதியாக வரச்சொன்னேன்.”\nசோபாவின் பரபரப்பில் உண்மை இருக்கலாம். சின்ன விடயங்கள் கூட பெரிதாக்குவது இவளது இயல்பு. குழந்தை விடயமாக இருப்பதால் தட்டிகக்கழிக்க முடியாது என நினைத்து உடன் போகத் தீர்மானித்தான்.\nகடந்த கிழமை கிடைத்த தரவுகளை கம்பியூட்டரில் பதிந்துவிட்டுஇ சிண்டியிடம் கூறிவிட்டு வெளியேறினான்.\nசிட்னியின் மாலை நேரத்து போக்குவரத்து நெரிசல் மூன்று மணிக்கே ஆரம்பித்து விடுவதால்; மனஓட்டத்திற்கு ஏதுவாக கார் ஓடவில்லை. கண்கள் தெருவிலும், கைகள் ஸ்டீயரிங் வீலிலும் இருந்தாலும் மனம் பல நாடுகளை கடந்து, சமுத்திரங்களைக் கடந்து சென்றது. காசோ, பணமோ ஏன் விசாவோ, பாஸ்போடடோ கூட தேவையில்லை. இலங்கை சென்று திரும்புவதற்கு. இலங்கையில் இருந்து அரசியல் அகதியாக வந்தவன் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி போகமுடியாது எனக் கூறி வதிவிடம் எடுத்தவன்கூட நனவோடையில் போய்வரும்போது மாணவன் என மேற்படிப்புக்கு வந்தவன் ஏன் போகமுடியாது. ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த தமிழர்கள் அவுஸ்திரேலிய வதிவிடம் பெற உதவினார்கள். பின்பு அவர்களது அரசியலுக்கு இவனால் ஒத்துப்போக முடியவில்லை. இலங்கையில் நடக்கும் சண்டை ஏதோ இவர்களது காசில் தான்நடப்பது போலவும்இ அரசியலில் அக்கறை இல்லாதவர்களை துNhகிகள் என வசைபாடுவது இவனுக்கு ஒத்து வரவில்லை. சிட்னி வாழ் இலங்கைத்தமிழரிடம் இருந்து அந்நியமாக வாழ்ந்தான். இவனது சொந்தப்பிரச்சனை இலங்கையின் அரசியல் இனபிரச்சனை போல் சிக்கலாக இருக்கும்போது இவன் என்ன செய்ய முடியும்\nகண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பீட மாணவனாக படித்துக்கொண்டிருந்த போது சிறந்த முறையில் தேர்வு எழுதி அந்த பல்கலைக்கழகத்திலே உதவி விரிவுரையாளராக வரும் கனவு கண்டான். கல்வியில் திறமை மட்டும் இவன் கனவுகளை மெய்படுத்த போதாமல் இருந்தது. விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு பந்தம் பிடிக்க வேண்டும். படிப்பில் அக்கறை காட்டுவது போல் நடிக்கவேண்டும். இப்படி பல போலித்தனங்களுடன் வாழும் காலத்தில் தமிழ் சிங்கள இன மோதல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்தது.\nநான் தமிழன் என்ற தாழ்வுணர்வுடன் போட்டியிடுதல் சாக்கில் ஒரு காலை விட்டு கொண்டு நூறுமீற்றர் பந்தயம் ஓடுவது போன்றது.\nஇந்த காலகட்டத்தில் இப்படியான பிரச்சனைகள் களப்பலி கேட்பது இளமையில் முகிழும் காதல் உணர்வாகும். சிரமப்பட்டு படித்து முடித்த இளைஞனை விலைபேசும் தனவந்தர்கள், பழைய பாரம்பரிய பணக்காரர்களோhடு ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பணம் சேர்த்தவர்களும், கள்ள கடத்தலில் சம்பாதித்த புதிய பணணக்காரர்களுமாக திருமண ஏலச் சந்தையில் நிறையவே வந்திருந்தார்கள்.\nசந்திரனுக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்பட்ட காதல் ஆரம்பத்தில் சில பக்கம் மட்டும் படித்துவிட்டு பின்பு தொலைந்து போன சுவையான நாவல் போன்றது. எப்பொழுது மனசோர்வு ஏற்படும்போது திரும்பி பார்க்கும் வேதாகமம் போன்றது. மி~னரி ஆஸ்பத்திரிகளில் நோயாளர்களின் கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள சிறிய மேசையில் இருக்கும் அந்த தடிமனான தோல் அட்டை போட்ட வேதப்புத்தகம்.\nவீட்டை அடைந்த சந்திரன் சோபாவின் முகத்தில் பார்த்த ஆத்திரமும் அவசரமும் அவனது வாயை அடைத்தது.\nகையில் உள்ள சிறிய சூட்கேசை உள்ளே வைத்து விட்டு “ஏறு டொக்டரிடம் போவோம்” என்றான். குழந்தைக்கான விசேட இருக்கையை தூக்கிக் கொண்டு குழந்தையுடன் பின் தொடர்ந்தாள்.\nசந்திரன் பேசவில்லை. குழந்தையும் அழவில்லை. சோபாவோடு சேர்ந்து மௌனமாகக் காரில் ஏறி அமர்ந்து கொண்டது.\nசோபாவுக்கு அவ்விடமிருந்த மௌனம் பொறுக்க முடியவில்லை. நிலை குலைந்து தவித்தாள். கடைசியாக வாயை திறந்து “ஏன் இவ்வளவு லேட் உங்களுக்கு” என வெடித்தாள்.\n“சிட்னி ரோடுகள் இந்தநேரத்தில் எவ்வளவு பிசி என்று உனக்கு தெரியாதா\nஎதிர்க்கேள்வி அவளு���்கு திருப்தி அளிக்கவில்லை.\n“உங்களுக்கு பிள்ளையில் அக்கறை இல்லை”.\n“அக்கறை இல்லாமலா இப்ப டொக்டரிடம் கூட்டிக்கொண்டு போகிறேன\n“அப்ப என்னை பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லுங்கோ”.\n“சோபா எங்கள் கதையை ஆறுதலாக பேசுவோம். இப்பொழுது டாக்டரிடம் பிள்ளையை காட்டுவோம்”; எனக் கூறியபடி கிளினிக்கின் கார்ப்பார்க்pல் காரை நிறுத்தினான்.\nநல்லவேளையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நேரடியாக டாக்டரின் அறைக்கு செல்லமுடிந்தது.\nடொக்டர் வயிற்றை அழுத்தியும், ஸ்தெரஸ்கோப்பால் வயிற்றைப் பார்த்துவிட்டு, “இது சாதாரண வயிற்றுவலி. குழந்தைகள் பால் குடிக்கும்போது சிலவேளை காற்று தடைப்பட்டு நோ ஏற்படும்” எனக் கூறி மருந்து சீட்டைக் கொடுத்தார்.\nடொக்டரிடம் இருந்து வெளிவந்தபோது சோபா சந்திரனின் முகத்தை பார்க்கவில்லை.\nசந்திரன் தனது கோபத்தினை கட்டுப்படுத்திக் கொண்டான். ‘சோபாவை திட்டுவதன் மூலம் எதுவித பலனும் ஏற்பட போவதில்லை. திருமணம் நடந்து பல மாதங்கள் நல்லாத்தான் இருந்தாள். சுமன் பிறப்பதற்கு சிலமாதங்கள் முன்பு சோபாவி;ன பெற்றோரை சிட்னிக்கு வரவழைப்பதில் இருந்து ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக பல பிரச்சனைகள் உருவாகியது. பெற்றோரின் வரவு இவளது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியதா குழந்தை பிறந்தபின் போஸ்ட் நேற்றல் டிப்பிரசன் என மன அழுத்தம் ஏற்பட்டு மனதை மாறியதா குழந்தை பிறந்தபின் போஸ்ட் நேற்றல் டிப்பிரசன் என மன அழுத்தம் ஏற்பட்டு மனதை மாறியதா\nவீட்டுக்கு வந்ததும் ஏதும் நடக்காதது போல் இருவரும் நடந்து கொண்டனர்.\nமறுநாள் சந்திரன் காலையில் பல்கலைக் கழகத்திற்கு போனதும் சுமனோடு கட்டிலில் படுத்திருந்தாள் சோபா. “அப்பனை போல் குத்தியன் படுத்திருக்கிறான் “ என கறுவிக்கொண்டு இருந்தபோது தொலைபேசி அடித்தது.\n “ என்று அவசரமாக இராசம்மா.\n“ஒரு வருத்தமும் இல்லை. நீதான் பெரிசாக்கி அவருக்கு போன் பண்ண சொன்னது. உன்னால் நான் மாட்டு;ப்பட்டிருக்கிறேன் “;. என தாயுடன் புகைந்தாள்.\n“தொடர்ந்து பிள்ளை அழுகிறான் என நீதான் எனக்கு சொல்லி அழுதாய். அப்ப நான் சொன்னேன். இப்ப என்னில் பழிபோடுகின்றாய். சரி சாப்பிட்டியா”\n“பிள்ளை பெத்த உடம்பு வெறுவயிறில் இருக்கக் கூடாது.”\n“நான் சாப்பிடுவன்” எனக் கூறி சோபா போனை வைத்தாள்.\nசுமன் உண்டாகியவு��ன் வெள்ளவத்தையில் இருந்த அம்மாவை ஸ்பொன்சர் பண்ண வேண்டும் என நான் பிடிவாதம் பிடித்தது தவறோ என கணம் யோசித்தாள். ஒரே மகள் வெளிநாட்டுக்கு போய் நன்றாக வாழவேண்டும் என அனுப்பியபின் மகள் சிட்னியில் வாழ்வதும், அவள் கர்ப்பமாக இருப்பதும் இராசம்மாவின் வாழ்ககையில் முக்கிய விடயங்கள். கணவர் இராசநாயகத்தார் வீட்டுவிடயங்களில் இராசம்மாவை எதிர்த்து எதுவும் கூறுவதில்லை. மனைவியின் முடிவுகளை எதுவித திருத்தமுமின்றி ஏற்றுக்கொள்ளுதல் அவர் சுபாவம். இவர்களின் செல்வமகளை தூரத்து உறவினரான சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்ததும் இராசம்மாதான்.\nகொழும்பில் கொன்வென்ற் ஒன்றில் படித்த சோபா இராசகுமாரி போல் வளர்க்கப்பட்டாள்.\nஅவர்களது வாழ்;க்கை எதுவித சலனமும் இன்றி; 83ஆம் ஆண்டு இனக்கலவரம் வரை திவ்வியமாக நடந்தது. கலவரத்தில் வீடு எரிக்கப்பட்டு குடும்பம் கொழும்பில் அகதி முகாமல் தங்கியிருந்து, யாழ்ப்பாணம் போய் சேர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் பெண்கள் பாடசாலையில் சோபா தனது படிப்பை தொடர்ந்;தாள் சோபா. யாழ்ப்பாணத்தில் அவள் குடும்பத்தில் நடந்த சம்பவங்களால் மீண்டும் குடும்பமாக கொழும்பில் குடியேற நேர்ந்தது.\nபழைய நினைவுகளி;ல் மூழ்கி இருந்த சோபாவை கதவில் யாரோ தட்டிய சத்தம் இந்த உலகத்திற்கு மீளஅழைத்து வந்தது. முகத்தைத் துடைத்து உடையைச் சரி செய்து கொண்டு கதவை திறந்தவளுக்கு வாசலில் நின்ற தாயும் தந்தையும் ஆச்சரியத்தை கொடுத்தனர்.\n“என்ன இப்போதுதான் போனில் கதைத்தேன். உடனேயே வந்துவிட்டீர்களே.. .”\n“மனம் கேட்கவில்லை. மகள். உன்னையும் பிள்ளையையும் பார்த்துவிட்டு போகலாம் எண்டுதான். . . என்று இராசம்மா வார்த்தைகளை மென்றவாறே உள்ளே வந்தாள்.\n முருகன் கோயிலுக்கு வெளிக்கிட்ட என்னையும் இழுத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். “\nபட்டும் படாமலும் பேசுவது இராசநாயகத்தாரின் வழக்கம். கிளாக்காக வேலையில் சேர்ந்து முப்பந்தைந்து வருடங்களாக எதுவித பிரச்சனையிலும் சிக்காமல் பொறுப்பு அதிகாரியாக உயர்வு பெற்று பென்சன் எடுத்தவர். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவர்.\nஎதுவும் பேசாமல் தாயைத் தொடர்ந்தாள் சோபா.\n“ இப்ப எப்படி இருக்கிறாய் என்ர குஞ்சு” என செல்லம் கொஞ்சிய படி சுமனை தூக்கி தன் தோளில் வளர்த்தினாள்.\n“��ம்மா ஏன் கஸ்டப்பட்டு வந்தனி சின்ன விடயங்களை பெரிதுபடுத்துவதே உனது வழக்கமாகப் போச்சுது.”\n“உன்னை எப்படி வளர்த்தன் தெரியுமா பேரப்பிள்ளைளை பார்க்க நான் வரக்கூடாதா பேரப்பிள்ளைளை பார்க்க நான் வரக்கூடாதா உன்ரை புரிசன் எங்களை வெளியே போக சொன்னான் என்று நீயும் அப்பிடியே சொல்கிறாய்”; உன்ரை புரிசன் எங்களை வெளியே போக சொன்னான் என்று நீயும் அப்பிடியே சொல்கிறாய்”;\n“நீ வந்து என் ரென்சனை கூட்டுகிறாய.; அவரது பிரச்சனையை அவரோடு பேசு.”\n“இல்லை நான் சமைக்க நினைத்தபோதுதான் நீ வந்தாய்.”\n“நாங்கள் வரும்போது சுப்பர் மார்க்கெட்டில் இறைச்சி வாங்கி வந்தம். நான் கறி வைக்கட்டுமா\n“ஏன் நான் சமைப்பன் தானே “, என்று கூறிய படி கையில் இருந்த பொட்டலத்தை வாங்க முனைந்தாள்.\n“எனக்கு பேரனைத் தந்துவிட்டு தாயும் மகளும் சண்டை போடுங்கோ”, என்றார் இராசநாயகம்.\nபேரனை வாங்கிய இராசநாயகம் ரெலிவிசன் முன்பு இருக்க சமையல் அறையில் வைத்து இராசம்மா இறைச்சியை வெட்ட துவங்கினாள்.\nஇறைச்சி வெட்டுவதை சில நேரம் பார்த்துக் கொண்டிருந்த சோபா திடீரென “இந்த ஆடு எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும் தனது உயிரை பாதுகாக்க.. “ என்றாள்\n“இதையெல்லாம் பார்த்தால் எப்படி சாப்பிட முடியும். பி;ள்ளை பெத்த உடம்புக்கு இரத்தம் ஏற வேண்டும். அதுதான் இறைச்சி வேண்டி வந்தன்.”\nமௌனமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தவளது மனஉலகத்தில் வேறொரு காட்சி வேறு விரிகிறது.\nஅகண்ட புல்வெளியில் புல்லுகள் அரை அடி உயரத்திற்கு செழிப்பாக வளர்ந்திருக்கிறது. அங்கு பல செம்மறியாடுகள் கூட்டமாக மேய்கின்றன. அந்தக்கூட்டத்தை விட்டு ஒரு குட்டியாடு பி;ன்தங்கி விடுகிறது. அந்த குட்டி ஆட்டின் கால்கள் தள்ளாடுகிறது. குழம்புகள் நிலத்தில் பதிய மறுக்கிறது. தொண்டையை கனைத்தபடியே தனது நிலையை மற்ற ஆடுகளுக்கு தெரியப்படுத்த அந்த குட்டியாடு முனைகிறது. கழுத்தை ஆட்டுகிறது. தொண்டையில் இருநு;து மட்டும் சத்தம் வர மறுக்கிறது காலை வேகமாக வைத்து முன்னேற முயல்கிறது. இந்த நேரத்தில் சிறிய சத்தம் ஒன்று அந்த குட்டியாட்டின் கவனத்தை ஈர்க்க்pறது. நரியொன்று புல்லுக்கு மேல் தனது தலையை தூக்கி கபடக்கண்களால் பார்க்க்pறது. குட்டியால் முன்னேற முடியவில்லை. நரி முன்னங்காலை நிலத்தில் பதித்து பின்னங்கால்களை நீட்டி ஆட்டுக்குட்டியின் மேல் பாய முனைகிறது.\n“அம்மா நிற்பாட்டு” என்று கூச்சலிட்டாள் சோபா.\n“ஏன் கத்துகிறாய். இறைச்சி வேண்டாம் என்றால் மெதுவாக சொல்ல வேண்டியது தானே’.\nசோபா தன்னை சுதாரித்துக்கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தபடி படுக்கை அறைக்கு சென்றாள்.\n← உன்னையே மயல் கொண்டு –நாவல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/jamia-millia-s-official-website-hacked-003736.html", "date_download": "2019-01-19T02:38:20Z", "digest": "sha1:Q4FYJREYZMRWKO5GBG3USIDOFQIQ3GN4", "length": 11151, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’ | Jamia Millia's official website hacked - Tamil Careerindia", "raw_content": "\n» நடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nபுதுதில்லியில் இயங்கி வரும் ஜமியா மில்லியா இஸ்லாமியர் பல்கலைகழகம் 1920 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது நிறுவப்பட்டது. இதில் உள்நாடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் இந்த பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென முடக்கப்பட்டுள்ளதோடு, தளத்தின் முகப்பு பக்கத்தில் 'ஹேப்பி பர்த்டே பூஜா' என பிறந்த நாள் வாழ்த்துகள் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து பல்கலைகழகம் இதுவரை எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. மேலும் இணையதளத்தை முடக்கியது யார் என்பதும் குறித்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல இளைஞர்களும், இளம்பெண்களும் பூஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு விதமான கமெண்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nபாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்கெடுப்பின் படி 2016 ம் ஆண்டு மட்டும் மொத்தம் 199 அரசு வலை தளங்கள் இந்தியாவில் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'களவும் கற்று மற' கை நிறைய சம்பாதிக்க 'எத்திக்கல் ஹேக்கிங்' பெஸ்ட் சாய்ஸ்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14132", "date_download": "2019-01-19T03:40:29Z", "digest": "sha1:ZBWIU4KACHUPVJYJDWQEBXEYT2HGAIIL", "length": 10396, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் இஸ்லாம்\nநாயகம் தன் மகள் பாத்திமா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். திருமணமான பிறகு ஒருமுறை தந்தையைக் காண வந்த மகள் ''தந்தையே...எனக்கு வீட்���ில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு ஆள் வேண்டும். உங்களிடம் உள்ள அடிமைகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்கள்” என்றார்.\n வேலை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அதை நாம் தான் செய்தாக வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அதற்குரிய பலத்தை அருள் செய்வான்” என்று சொல்லி கணவரின் வீட்டுக்கு அனுப்பினார்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-01-19T01:44:18Z", "digest": "sha1:I2OAJFOXX3UVM2NJEHE532QGO3FP4H3R", "length": 6178, "nlines": 97, "source_domain": "www.mrchenews.com", "title": "தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 5 பழங்கால சிலைகளை பறிமுதல் | Mr.Che Tamil News", "raw_content": "\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் 5 பழங்கால சிலைகளை பறிமுதல்\nசென்னை: சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பல சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தினால் ஆன தொன்மையான கலைநயமிக்க 5 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ரிஷப வாகனம்,ஒரு கஜ\nவாகனம்,சிம்ம வாகனம்,கருட வாகனம்,பள்ளியறை தொட்டில் ஆகியவற்றை மீட்டனர்.\nஅண்மையில், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில், 200க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட���. அவரது தோழி கிரண் ராவுக்கு சொந்தமான இடங்களிலும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தலைமறைவாகியுள்ள இருவரும் முன் ஜாமின் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்நிலையில், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும், ரன்வீர் ஷா, கிரண் ராவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/political-leaders-slam-tamilisai-as-she-threatened-the-cine-starts-with-it-raid/", "date_download": "2019-01-19T02:02:12Z", "digest": "sha1:XZHSAVJQNRHMUNOTKRSVJAGRUEXZSB2Q", "length": 8122, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "விவசாயிகள் பிரச்னை தெரியவில்லையா, தமிழிசைக்கு? - Suda Suda", "raw_content": "\nHome Politics விவசாயிகள் பிரச்னை தெரியவில்லையா, தமிழிசைக்கு\nவிவசாயிகள் பிரச்னை தெரியவில்லையா, தமிழிசைக்கு\nபொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…\n மோடியின் முதல் மெகா இன்டர்வியூ\nசித்ரகுப்தனின் Year End Appraisal பரிதாபங்கள்\nமத்திய அரசின் இந்த செயல் எந்த விதத்தில் நியாயம்\nதினகரனோடு நடந்த ’52 கோடி’ மோதல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இது, விவசாயிகளுக்கான போராட்டமாகக் கருதப்படாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் வயிற்றுக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் நேற்று (ஏப்ரல் 8) அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றுப் பேசினர். அதில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், “ராணுவமே வந்தாலும் அஞ்சவேண்டாம். அனைவரும் ஒற்றுமையாகப் போராடுவோம்” என்றார். அவருடைய இந்தப் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅப்பா ரோல் நடிக்கும் என்னை பார்த்து என்ன பயம்\nNext articleகலக்க போவது நாங்க தான்| KPY\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/29222314/1019990/Ayutha-Ezhuthu-Changes-in-School-Education.vpf", "date_download": "2019-01-19T01:44:05Z", "digest": "sha1:67BINA3OE3P2STQJQMDF6MTDUN3SDQ6U", "length": 9024, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா\nமாற்றம் : டிசம்பர் 29, 2018, 10:39 PM\n(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா\n(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா\nசிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // ஜகதீஷ், சமூக ஆர்வலர் // தாஸ், ஆசிரியர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\n* இணைப்பு என்ற பெயரில் மூடப்படும் அரசு பள்ளிகள்\n* நிர்வாக வசதி என நியாயப்படுத்தும் அரசு\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக... - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன...\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - ரமேஷ் , சாமானியர் // குறளார் கோபிநாத் , அதிமுக // முருகன் ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு) // கே.டி.ராகவன் , பா.ஜ.க\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்....சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக...\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக.....சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ப்ரியன், பத்திரிகையாளர்// நாராயணன், பா.ஜ.க// நிர்மலா பெரியசாமி, அதிமுக\n(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...\n(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா... சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // மனுராஜ் சுந்தரம், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95586/", "date_download": "2019-01-19T02:29:18Z", "digest": "sha1:V6YBK6TBWWJHJ4GCICFWPXAOKFR4FTT5", "length": 23101, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்\nதமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்\nஅவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு\nமேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு,\nஅனைவரும் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது\nமாகாணசபையின் இறுதி அமர்வு தங்களின் பிறந்த நாளில் வருவதாக செய்திகள் கூறுகின்றன.. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் உட்கட்சி விவகாரத்தால் தாங்கள் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமலேயே காலங்கள் ஓடிவிட்டன.\nகுறிப்பாக தமழரசுக் கட்சியினர் தங்களுடன் மோதிக் கொண்டு அரசியல் நாகரீகம்கூட தெரியாமல் சிலர் தங்களை வசைபடியது மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து தங்களை அகற்ற அவர்கள் நடந்து கொண்ட முறைமையை எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுறுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழர்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் செயற்படுவார்கள் என்று, எமது பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வெறும் பேச்சளவில் மடடும்தான் என எம்மைப் பார்த்து உலகமே நகைத்தது. இருந்தும் தாங்கள் பொறுமையை கடைப்பிடித்து மாகாண சபையின் காலம் முடியும்வரை தாக்குப்பிடித்து சமாளித்து விட்டீர்கள். உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் ��ன்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிய, என்னை கொலை செய்வதற்குகூட பல முயற்சிகளையும் மேற்கொண்டனர், என்பது யாவரும் அறிந்ததே. தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.\nதங்களின் பதவிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர திட்டங்களை தீட்டியிருக்கலாம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். அரசியல் கைதிகளுக்கான விடுதலை விடயத்தில் தீர்வைக் கண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிiமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.\nஎனவே அவ்வாறான ஒரு சூழ்நிலை தங்களுக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை பகிரங்கமான ஒரு அறிக்கையாக விடுக்கின்றேன். இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இழக்கக்\nகூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டு ஏங்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய பொறுப்பை தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அதில் இருந்து நழுவ மாடடீர்கள் என நான் எண்ணுகின்றேன். தமிழரக் கடசியினருடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தாங்கள் மறந்திருக்கமாடடீர்கள். அவ்வாறான ஒரு அனுபவம் மீpண்டும் வருவதை தாங்கள் விரும்ப மாட்டீர்களென நான் நினைக்கின்றேன். அவர்களுடன் இணைந்து தாங்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.\nஎனவே தமிழரசுக் கட்சி சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியில் வந்து, அரசியல் பணியை மேற்கொண்டு, தங்கள் மனதில் ஏற்கனவே எண்ணியிருந்த, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பமுமாகும்.\nநீங்கள் நீதியரசராக இருந்தபோது, அரசியல் சாசன பேரவைக்கு நீங்களும், கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜெயதேவா உயாங்கொட ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவேளை, ஒரு ஊடகம் நீங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக நீதிபதியாக நியமிக்கப் பட்டபோது ஆற்றிய உரையை குறிப்பிட்டு, நீங்கள் மூவரும் நாட்டின இறைமைக்கு முரண்பட்டவர்களென விமர்சனம் செய்ததை கண்டித்து, நான் 23.03.2009ம் திகதி குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே தங்களுக்கு அறியத் தருகின்றேன்.\n‘ கௌரவ நீதி அரசர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த ஓர் நீதிபதியாவார். அவர் 1987ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் பெற்றபோது ஆற்றிய உரை சிலரின் விரோதமான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பதனால் மட்டுமே, அவர் ஓர் நேர்மையான எதற்கும் அஞ்சாதவர் என பெயர் பெற வைத்தது. அவரின் உரை நாட்டின் இறைமைக்கு முரணானதாக இருந்தால், அதற்கு 1987ம் ஆண்டே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சிறப்பான நீதிபதி என்ற பெயரை சம்பாதித்தபின் அல்ல. நீதியரசர் சீ.வி. விக்ணேஸ்வரன் நாட்டிலுள்ள பல இன மத மக்களால் மதிக்கப்படுபவர். அவரை புலி என முத்திரை குத்த முடியாது. ஒரு நீதிபதிக்கே உரித்தான அடக்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்தே வந்துள்ளார்.’\nதங்களின் இத்தகைய குணாதிசயங்களால்தான் தங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். எங்களுக்கிடையில் எதுவித முரண்பாடும் வந்து விடக் கூடாது என்பதாலேயே நான் இதுவரை தங்களுடன் அரசியல் பேசவில்லை. தங்களால் காலத்திற்கு காலம் பிரஸ்தாபிக்கப்படும் பிரச்சினைகளில் நிறைய உண்மை உண்டு. சில இலக்குகளை அடைய வேண்டுமானால், நாங்கள் இராஜதந்திர ரீதியாகவும், பகைமைக்கு இடம் கொடாமலும், நிதானமாகவும் செயற்படவேண்டும். எனவே தாங்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, எமது மக்களின் நன்மை கருதி தங்களின் கடும் போக்கை சற்று தளர்த்தி, எமது மக்களின் எதிர் காலத்தை சுபீட்சமாக்குவீர்களென எதிர் பார்க்கின்றேன்.\nTagstamil அரசியல் நடவடி���்கைகளில் ஆனந்தசங்கரி ஈடுபடவேண்டாம் கடிதம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nமன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் :\nமுன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்பதனை ஏற்க முடியாது:-\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/conflict-of-interest.html", "date_download": "2019-01-19T02:33:33Z", "digest": "sha1:UJ4QYDN56JQWPFRAQEBM6BIMOHNLMNJC", "length": 43576, "nlines": 447, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தயாநிதி மாறன் & conflict of interest", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதயாநிதி மாறன் தகவல் தொடர்பு அமைச்சராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் - 24 மே 2004 அன்று நான் என் பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.\nமிக முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு அமைச்சரவை கத்துக்குட்டி தயாநிதி மாறனிடம் கொடுக்கப்பட்டுள்ளது - அதுவும் கேபினெட் அந்தஸ்தில். இதுவும் மிக முக்கியமான துறை. அதிலும் convergence போன்ற விஷயங்கள் இந்த ஐந்தாண்டுகளில்தான் நிகழப்போகிறது. வீட்டிற்கான நேரடி செயற்கைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH), அதன்மூலமே இணையத் தொடர்பு ஆகியவையெல்லாம் ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (எ.கா: DirecTV, Echostar's DishTV). அதைப்போலவே கேபிள் இணைப்பு வழியாக இணையம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ளது (எ.கா: NTL). மொத்தத்தில் ஒரு குழாய் அல்லது செயற்கைக்கோள் டிஷ் மூலம் ஒரு வீட்டிற்கு தொலைபேசி வசதி, இணைய வசதி, தொலைக்காட்சி சானெல்கள் என் எல்லாமும் குவிந்து வருவதே convergence ஆகும். இந்நிலையில் சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷனின் முதலாளி கேபினெட் அமைச்சராக இருப்பது - conflict of interest ஆகுமல்லவா அதுவும் முன்பின் அனுபவமில்லாத ஒருவர்\nஇதுபோன்ற உயர்தர விழுமியங்கள் எதுவும் நம் நாட்டின் அரசியலில் கிடையாதுதான். ஆனாலும் எவ்வளவு காலத்திற்கு நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது\nதயாநிதி மாறன் வீட்டுக்கு வீடு ஒத்த ரூபா டெலிபோன் கொடுத்தார் () என்றொரு பதிவு போடுங்கள். உடனடியாக ஓடி வந்து பின்னூட்டமிடுவார்கள் ஆஹா ஓஹோவ���ன. இப்போது இதற்கெல்லாம் வாயே திறக்க மாட்டார்கள்.\nநீங்கள் கணித்தது நடந்தே வருகிறது பத்ரி. திமுகவுக்கும், அதன் தலைமையிலான கூட்டணிக்கும் சன் டிவியும் மாறன் சகோதரர்களும் ஒரு பலவீனமாக மாறி விட்டது இந்தத் தேர்தலின் ஒரு ஆச்சரியமான திருப்பம். எத்தனையோ களங்களைக் கண்ட கலைஞர் இதை சரிவரக் கையாண்டால் தன் அரசியல் வரலாற்றில் இன்னுமொரு மெடலைச் சூடிக் கொள்ளலாம். தயாநிதி மாறன் தன் மீது வாரி இறைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபித்துக் காட்டும் வரை தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தூக்கி எறிகிறேன் என்று முன் வந்தாலோ, அவரது கட்சித் தலைமை அப்படி ஒரு முடிவை அறிவித்தாலோ, பெரும்பாலான சேதங்கள் சரி செய்யப்பட்டு விடும்.\nஅரசியல் சாணக்கியர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதிக்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் வராமலா இருந்திருக்கும் ஒருவேளை தயாநிதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருந்தால், தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும். அதன்பிறகு டிமாண்ட் செய்து மீண்டும் தயாநிதிக்கு அதே மந்திரி பதவியை தலைகீழாக நின்றாலும் வாங்கித் தரமுடியாது. எனவே தான் அப்படியெல்லாம் அரசியல் தற்கொலை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.\nசிவகுமார அண்ணா, ரொம்பத்தான் எதிர்பார்க்கறீங்கண்ணா. ஆதாரமே இல்லாத, தேர்தல் நேரத்து குற்றச்சாட்டுக்கெல்லாம், பதவிய ராஜினாமா பண்றத்துக்கு அவரு ஒண்ணும் முட்டாளில்லை. அப்படியே அவரு ராஜினாமா செய்தாலும், அவரு தப்பு பண்ணியிருக்காரு அதனாலத்தான், பிரதமர் வற்புறுத்தி ராஜினாமா செய்ய வச்சிருக்கார்னு அம்மா, வைகோ, சு.சாமி, தினமலர் சொல்லும். நம்ம மக்களும் அதை நம்பும். ஓட்ட மாத்தி போடும். தானே இரண்டுக்கும் மேல தொகுதியில மனு தாக்கல் செஞ்சி, அதனால மனு நிராகரிக்கப்பட வெச்சிட்டு, என்ன வஞ்சிச்சிட்டாங்க, நீதி தாருங்கள்னு புலம்பிய அம்மாவ ஜெயிக்க வைத்த மக்கள் என்பது அவருக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்.\nகுற்றச்சாட்டுகெல்லாம் ராஜினாமா பண்ண ஆரம்பிச்சா, ஒருத்தர விட மாட்டோமில்ல...\nகல்லுபட்டி ஜோசியரெல்லாம் பிச்ச வாங்கனும் போலிருக்கே உன்கிட்ட.... எப்படி இப்படி துல்லியமாக கணிச்சீங்க ஒத்த ரூபா டெலிபோனே டாடாவை அடிக்கத்தா��் ஒரு பக்கம் சொல்லிக்கராங்க... தயாநிதியோ டாடா பேர சொல்லி ஒத்த ரூபா டெலிபோன தடுக்கப் பாக்குறாங்கன்னு பெனாத்துறாரு.... அதுமட்டுமா ஒத்த ரூபா டெலிபோனே டாடாவை அடிக்கத்தான் ஒரு பக்கம் சொல்லிக்கராங்க... தயாநிதியோ டாடா பேர சொல்லி ஒத்த ரூபா டெலிபோன தடுக்கப் பாக்குறாங்கன்னு பெனாத்துறாரு.... அதுமட்டுமா நான் கத்துக்குட்டி இல்ல... எல்லா ____வேலையையும் கத்துகிட்ட குட்டின்னு சொல்லாம சொல்லுராரு.... ம்ம்ம்.... இன்னும் எத்தன நாளக்கி ஆடுறாங்கன்னு பாப்போம்....\nபத்ரியோட கணிப்புச் சரியாத்தான் இருக்கு.\nஆமாம், அதென்ன ஒத்தை ரூபா ஃபோன்\nசெல் டு செல்தான் ஒரு ரூபா. செல் டு லேண்ட் லைன் 2 ரூபா.\nஅப்புறம் சென்னையிலே வாங்குன சிம் கார்டுக்கு நீங்க வேற மாநிலத்துலே இருந்து\nஇன்கமிங் கால் பேசுனாலும் காசு பரபரன்னு கணக்குலே இருந்து போயிருது.\n`இதைத்தான் நான் அப்பவே எழுதியிருந்தேனே' என துக்ளக் சோ மாதிரி நீங்கள் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் பரபரப்பாக்கப்பட்ட செய்தியாகத் தான் பெரும்பான்மை மக்கள் கருதுவார்கள் என்பது என் கணிப்பு.\nஅண்ணா திமுகவிற்கு வேண்டுமானால், இது ஒரு ஆயுதமாக (ப்ரம்மாஸ்திரம்) இருக்கலாம். மற்றபடி, தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் இது பாதிக்கப் போவதாகத் தெரியவில்லை.\nதுளசி மேடம், இவரு வர்றத்துக்கு முன்னாடி, இந்த டெலிபோன் துறையும், VSNLம்,(TATA தொடர்பும் உண்டு) ஆடிய ஆட்டம் உங்களுக்கு தெரியாது மேடம். இவருடைய தடாலடி செயல்பாட்டுல, போட்டியாளர்கள உள்ள விட்டதுல, இப்போ தொலைபேசி பழுதுன்னு காலையில சொன்னா மதியத்திலேயே சரி பண்றதென்ன, பில்லில பிரச்சினைன்னா, உடனே சரி பண்றதென்னன்னு நிறையவே முன்னேற்றம்தான் - என் தம்பி இதைச் சார்ந்தத் துறையில் இருப்பதால் நான் அறிந்தது இது.\nஇது ஒரு லட்டு மாதிரி வாய்ப்புதானே வைகோவிற்கு - ஆதாரமிருந்தால். அந்த ஆதாரத்தை வெளியே விடட்டும், நிச்சயம் அது பிரம்மாஸ்திரமாய்த்தான் இருக்கும். அதைச் செய்யாமல், இது அது என்றால் அது வெற்றுக் கூச்சலாய்த்தான் இருக்கும்.\nகத்துக்குட்டி என்ற வாதம், மிகச் சிறப்பாக, விரைந்து செயல்படும் முதல் 5 மந்திரிகளில் ஒருவர் என்ற பரவலான பத்திரிக்கைகளின் ( கொஞ்சம் நடுநிலையான ஆங்கிலப் பத்திரிக்கைகளைச் சொல்கிறேன், தினகரன், தினமலர், சன், ஜெயா டிவிக்களை வைத்தல்ல) கணிப்பிற்கப்பு��மும், அவரது முயற்சியால் கிடைத்த பலன்களாலும், இப்பொழுது எவராலுமே சொல்லப்படுவதில்லையே...\nஆயுதமின்றி இருப்பவர், தவறு, தம்மைத் தாமே ஆயுதமின்றி ஆக்கிக்கொண்டவர்கள், இந்த பேப்பர் கத்தியை எடுத்திருக்கிறார்கள். ஒன்றுமில்லாததற்கு, எம்மிடமும் கத்தியிருக்கிறது என சுய தேற்றலுக்கு வேண்டுமானால் உபயோகப்படலாம்.\nஅப்படீங்களா கிருஷ்ணா. இங்கேயும் டெலிகாம் நாங்க வந்த புதுசுலே இப்படித்தான் ஒரே ஆட்டம்.\nபோட்டியே இல்லை பாருங்க. இந்தியாவுக்குப் பேச நிமிஷத்துக்கு $2.25. கிச்சன் டைமர் எடுத்து\nமுன்னாலே வச்சுக்கிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.\nஅப்புறம் 12 வருசம் கழிச்சு இன்னொரு ஃபோன் கம்பெனி வந்து, அதை $1.30 ஆக்குச்சு. இப்ப நாலுவருசமா\nஃபோன்கார்டுங்க வந்து, நிமிசத்துக்கு 24 செண்ட்க்கு கிடைக்குது.\nகிச்சன் டைமரை எடுத்துக் கடாசிட்டேன்:-)))\nஇன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம். அந்த டாடா போன்ஸ்னுடைய போட்டிய சமாளிக்கத்தான் இவரு ஒரு ரூபா, ஒரு இந்தியா (VSNL போன் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்) திட்டத்தைக் கொண்டு வந்தார். இதுல டாடா போன்ஸ் வளர்ச்சி மட்டுப்பட்டது என்பது உண்மை. என் தம்பி வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் உண்மை....\nஉங்கள மாதிரிதான் மேடம் இந்தியால நிறைய பேரு STD பண்ணும் போது ஆத்திர அவசரமாய் பண்ணிக்கிட்டுந்தாங்க. இப்ப, சமையல் குறிப்புகளைக் கூட STD/ISD ல, பரிமாறிக்கிறாங்க... எம் இணைவி இதைப் படிக்கமாட்டாங்களே...\n தீர்க்கதரிசினம் என்பது இது தானோ தயாநிதி மாறனின் தற்போதைய பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாவற்றிளும் ஒரு பதட்டம் தெரிவதை பார்த்தால் அனைத்தும் உண்மை என்று நம்ப வேண்டியுள்ளது. எ.டு. பொறாமை திருப்பி போட்டு படிக்க சொன்னது. மத்திய அமைச்சராக இருப்பதற்கு ஒரு தராதரம் வேண்டாமா\nஅடா அடா, கிருஷ்ணா என்னமா தயாநிதி மாறனுக்கு வக்காலத்து வாங்குறிங்க. உண்மைக்கு புறமான தகவல்களை தயவு செய்து கூறாதீர்க்கள். எப்படி எப்படி, VSNL வைத்திருந்தால் ஒத்த ரூபால பேசலாமா. அண்ணன், VSNL is part of TATA அத தெரியாதா உங்களுக்கு இந்த ஒத்த ரூபா பத்தி ஏற்கனவே அலசி ஆராய்ந்து இது பல மாநிலங்களில் தொழில் நடத்துபவர்க்களுக்கு தான் வரமாக இருக்கின்றது. நமக்கு அல்வா தான் என்பது உறுதி ஆகி���ிட்டது. உண்மையில் மக்கள் பயன் அடைய வேண்டும் என நினைத்தால் அந்த அந்த மாநிலத்துக்குள் பேசினால் ஐம்பது பைசா(1 நிமிடம்) எனத் திட்டம் கொண்டு வாருங்கள்.\n//இன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம்\nஇதுல டாடா போன்ஸ் வளர்ச்சி மட்டுப்பட்டது என்பது உண்மை. என் தம்பி வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் உண்மை....\nநான் தொலை தொடர்ப்பு துறையில் இருப்பதால் எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் டாடா இன்னும் கத்துக்குட்டி தான். ஆந்திராவில் தான் அவர்கள் பவிசு. இங்கு பாரதி, ரிலையன்ஸ் பிறகு தான் டாடா.\n//இப்போ தொலைபேசி பழுதுன்னு காலையில சொன்னா மதியத்திலேயே சரி பண்றதென்ன//\n நல்ல காமெடி. எனக்கு இவர்க்களை பற்றி நல்லாவே தெரியும். இந்தியாவில் நான்கு வருடம் இவர்க்களுடன் நெருங்கி பழகிய அனுபவம் எனக்கு உண்டு. தயாநிதி அமைச்சர் ஆன பிறகும் தான்.\nஇதை பற்றி, ஆதார பூர்வமாக விவாதிக்க நான் ரெடி. நீங்க ரெடியா\nசில பேர் கோர்ட் தண்டனை கொடுத்த பிறகும் அப்பீல் பண்ணிட்டு 'நாற்காலி' புடிச்சிருந்ததெல்லாம் தெரியாது\nபொடா BJP கொண்டுவந்ததாம்,அதுனால அம்மா மேல தப்பில்லையாம். இவரு ஆட்ச்சிக்கு வந்தா யாரும் யாரை வேணா சுடலாம். சுட்டவருக்கு தண்டனை இல்லை. துப்பாக்கி தயாரித்த நிறுவன சொந்தகாரருக்கு தான் தண்டனை.\nஜெயிலில் அதிகநாள் இருந்தால் பேர் கிடைச்சுடும்னுதான் வெளிய வர சொன்னாராம். ஏன் மாட்டேன்னு உள்ளே இருந்திருக்க வேண்டியது தானே. பேர் கெடைச்சிருக்கும்ல...\nமுன்னாடி, பூ மூட்டைய பஸ்ஸில ஏத்தி அனுப்பிச்சுட்டு, STD ல, எஸ்4, M3, இப்படி 1 நிமிஷத்துக்குள்ள பேசி முடிச்சிக்கிட்டுருந்த தொழிலதிபர்களெல்லாம் (), இப்ப நிம்மதியா இருக்காங்கன்னு தெரியுமா... இது ஒரு சின்ன உதாரணம்தான். STD என்றாலே, பதறிப் போய் அவசரம் அவசரமாய் பேசும் சாமான்யர்கள் இப்பொழுது அந்த தொலைதொடர்பு சாதனத்தை, நல்ல முறையில் உபயோகப்படுத்துவற்கு,\nதொலைதொடர்பில், போட்டியை உருவாக்கி கட்டணத்தை குறைத்தது மிகப் பெரிய காரணம்.\nமாறனுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல, அவரின் செயல்பாட்டால் விளைந்த நன்மையை அனுபவிக்கும் சாதாரணன் என்ற முறையில், என் அனுபவத்தை, என்னைச் சுற்றியுள்ளோர் அனுபவத்தை சொல்லியுள்ளேன்.\nதொலைபேசித் துறை இப்பொழுது எவ்வளவோ மேல் என்பது நிறைய பேர் உணர்ந்துள்ள உண்மை.\n//இன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம்//\nஇதில், டாடா என்றிருக்கும் இடத்தில் மற்ற தனியார் தொலைபேசிகளையும் போட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட போட்டியால் காரியம் நடக்கிறது என்பதுதான் நான் சோல்ல வந்தது. நிறைய பேர் லேண்ட் லைனை திருப்பித் தருவது, வேறு தனியாருக்கு மாற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தபோது, தன்னிருப்பை காப்பற்றிக் கொள்வதற்காக BSNL முயன்று/மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்னும் நிறைய மாற வேண்டும் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.\nBSNL என்பதை தவறுதலாய் VSNL என்றெழுதிவிட்டேன், மன்னிக்கவும். (VSNL - TATA ஆடிய ஆட்டம் உங்களுக்கு தெரியாது மேடம் - இந்த வரியை நீங்கள் படிக்கவில்லையோ\nஒரு ரூபாய் போனினால், tataவின் வளர்ச்சி மட்டுப்பட்டதுன்னுதான் சொல்லியுள்ளேன், தமிழகத்தை வைத்து மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சேர்த்துதான்.\nஅது சரி, எட்டா உயரத்துல், 10 ரூபாய்க்கு இருந்ததை 2 ரூபாய்க்கு குறைத்தால், ஏன் எட்டணாவுக்கு கொடுக்கக் கூடாதுன்னு நாம கேட்கிறதாலதான், இவங்க, இலவசமா, கலர் டி.வி. தர்றன், அரிசி தர்றன், சீமைப் பசு தர்றன்னு சொல்றாங்க...\nநான் கூறியதை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. உதாரணமாக நாகையில் பூ முட்டையை பஸில் ஏற்றி டில்லிக்கு யாரும் போன் செய்ய போவதில்லை. விலை குறைத்தது போட்டியாளர்க்களால் என்பது உண்மை தான்.அதற்கு மாறன் எனக் கூறியது தான் தவறு. விலை குறைப்பு போன ஆட்சியில் செய்யபட்டது. இவர்க்கள் செய்த்த ஒரே விசயம் 0 வை நீக்கியது தான். இந்த ஒரு ரூபாய் திட்டத்தால் BSNL/MTNL இழக்கு போகும் வருவாய் ரொம்ப அதிகம். மறுபடியும் கூறுகிறேன்\n\"இது பல மாநிலங்களில் தொழில் நடத்துபவர்க்களுக்கு தான் வரமாக இருக்கின்றது.\"\nஇன்று பல தொழிலபதிர்க்கள் லட்சத்தில் கட்டிய போன் பில்லை ஆயிரத்தில் கட்டி கொண்டு இருக்கிறார்க்கள்.\n//அது சரி, எட்டா உயரத்துல், 10 ரூபாய்க்கு இருந்ததை 2 ரூபாய்க்கு குறைத்தால், ஏன் எட்டணாவுக்கு கொடுக்கக் கூடாதுன்னு நாம கேட்கிறதாலதான், இவங்க, இலவசமா, கலர் டி.வி. தர்றன், அரிசி தர்றன், சீமைப் பசு தர்றன்னு சொல்றாங்க... //\nஅப்புறம் முக்கியமாக எட்டா உயரத்துல இருந்த செல் போன் இன்று இருக்கும் நிலையே வேறு. அது போல் விலையை குறைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. தொழில்நுட்பம் தெரியும் என்பதால் கூறுகிறேன், அந்த அந்த மாநிலத்துக்குள் பேசினால் ஐம்பது பைசா(1 நிமிடம்) என்ற திட்டம் சாத்தியமே, மிகவும் லாபகரமானது கூட.\nசிவா (என் தம்பி பெயரும் அதே\n//அந்த டாடா போன்ஸ்னுடைய போட்டிய சமாளிக்கத்தான் இவரு ஒரு ரூபா, ஒரு இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தார்/ /\nநான் ஒன் இந்தியா திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியே பேசவில்லையே. STD கட்டணம் குறைந்ததால் வந்த பயனைச் சொன்னேன். இதையே இன்னும் குறைக்கணும், மாநிலத்துக்குள்ள பேசுவதற்கு எட்டணான்னு பண்ணனும்னு சொல்றீங்க. பண்ணா இன்னும் சந்தோஷம்தான்.\nகாலத்தின் கட்டாயமாக, டெக்னாலஜியின் வளர்ச்சியினால, இவை தவிர்க்கமுடியாத மாற்றங்கள். இவற்றுக்கு மாறன் பெருமைப் பட்டுக்கொள்ளக் கூடாது என்றால், அத்தகைய ஒரு உயர்ந்த அரசியல்வாதி அவரில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், என்ன செய்வது, அத்தகைய சீரிய அரசியல்வாதிகளை நாம் மதிக்கத் தவறிவிட்டோமே.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் குருமூர்த்தி விளக்கியிருக்கிறாரே இது வைகோ போல இல்லாமல் குறிப்பிட்டவை தானே.\nடிவிக்கு நான் மந்திரி இல்லை என தயாநிதி மாறன் சொல்லிக்கொண்டிருந்தாரே\nஇந்த கட்டுரையையும் அலசி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/10/01/kadalukku-appal/", "date_download": "2019-01-19T03:02:10Z", "digest": "sha1:XMEQ25ABC7AJ2WATSLMOS4M5MOMHKVTB", "length": 8048, "nlines": 117, "source_domain": "www.mahiznan.com", "title": "கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம் – மகிழ்நன்", "raw_content": "\nகடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்\n1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவ��். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம்.\nஅதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய கிராமம் என்பதானல் தன்னுடைய மகளை அவனுக்கு மண்முடித்து வைக்க எண்ணுகிறார். ஆனால் சூழ்நிலையால் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான் செல்லையா. இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தவுடன் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் வருகிறான். போர்க்காலங்களில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுடைய வட்டிக்கடையும் மூடப்பட்டது. போர் ஓரளவிற்கு கட்டிற்குள் வந்ததும் மீண்டும் திறக்க ஆயத்தமாகிறார் செட்டியார். தன்னுடைய படைப்பிரிவிலிருந்து வெளியாகும் காலத்தில் சில மற்ற ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு செல்லையாவும், மற்ற வீரர்களும் வந்திருப்பது செட்டியாருக்கு தெரிய வருகிறது. அவன் தன்னுடைய தொழிலுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து தன் மகளை தன்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவனுக்கு மணம் முடிக்கிறார்.\nஅக்கால கட்டத்தின் காதலையும், அதிலுள்ள எல்லைகளையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் சிங்காரம் அவர்கள். என்னதான் ராணுவத்திலே இருந்திருந்தாலும் அவனால் அவன் முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. செல்லையாவைக் காதலித்தாலும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்க வேண்டும். செல்லையாவுக்க் தன் மகளைத் தரவில்லையென்றாலும் அவனுக்கான எதிர்காலத்திற்கானவற்றை செட்டியார் செய்வது என நாவல் உண்மைக்கு அருகில். மற்றோர் சிறந்த நாவல்.\n← புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\nசிம்ம சொப்பனம் – மருதன் →\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநா��்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=201812", "date_download": "2019-01-19T02:18:02Z", "digest": "sha1:KJEFCWSHOK27TLT6FY3SPAE2KFVQV4Q3", "length": 8418, "nlines": 129, "source_domain": "www.namathueelanadu.com", "title": "December | 2018 | நமது ஈழ நாடு", "raw_content": "\n‘அனுமதிக்காதுபோனால் நாளை நாங்களாகவே காணிகளுக்குள் நுழைவோம்’\nயாழில் குடும்பப் பெண் கடத்தல்; துரத்திச்சென்ற கணவன் விபத்தில் படுகாயம்\nயாழில் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை தூரத்தி பிடித்த இளைஞர்கள் ; சாரதி தப்பி...\nகிளி.கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய 257 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்\nஇளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்க திட்டமிட்டு பியர் போத்தல்களை பரிசாக வழங்கும் இராணுவம்\nபொலிஸாரின் சித்திரவதை தாங்காதே தற்கொலைக்கு முயற்சித்தேன்\nயாழ்.பல்கலையில் பகிடிவதையால் மாணவன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி\nயாழில் டெங்கு பெருகுவதற்கான சூழலை கொண்டிருந்த 17 பேருக்கு எதிராக வழக்கு\nஐஸ் போதைப்பொருளுடன் யாழ்.பண்டத்தரிப்பில் ஒருவர் கைது\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்ட���வர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/57.html", "date_download": "2019-01-19T02:02:00Z", "digest": "sha1:THYXIHHWKH3GC4DOX54GH3KBGVD6A6CE", "length": 7213, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 24 April 2017\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் 57.331 ஏக்கர் காணிகள் இராணுவம் உள்ளிட்ட முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிரான் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், ஆரையம்பதி, மட்டக்களப்பு உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.\nமேற்படி பகுதிகளில் இராணுவத்தினரினால் 25.58 ஏக்கரிலும், கடற்படையினரினால் 2.546 ஏக்கரிலும், பொலிஸாரினால் 29.205 ஏக்கரிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறக்கொட்டாஞ்சேனையில் பாடசாலை கட்டடத்துடன் உள்ளடங்கியதாக 40 குடும்பங்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, மாவட்டச் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான விடுதிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் தங்களின் வசம் வைத்துள்ளார்கள். குறித்த விடுதிகள் மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படுவதுடன் அரசாங்கக் கட்டடங்களிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டு அரச நிர்வாகத்துக்குப் பாதுகாப்புத் தரப்பினர் வழிவிட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to மட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மட்டக்களப்பில் பொதுமக்களின் 57 ஏக்கர் காணிகள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்: சீனித்தம்பி யோகேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_9.html", "date_download": "2019-01-19T01:43:24Z", "digest": "sha1:R2JE3UEHXWHWY3AU2AJJQGOQY4GGJPDP", "length": 7112, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன: எஸ்.வியாழேந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன: எஸ்.வியாழேந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 09 July 2017\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை, அதிகாரங்கள் கொடுக்கப்படத் தேவையில்லை, அரசியலமைப்பே தேவையில்லை என்று மகாநாயக்கர்கள் கூறி வருவதானது, பாதிக்கப்பட்டு வலிகளையும��� வேதனைகளையும் சுமந்து நிற்கின்ற மக்களுக்கு பாரிய வெடிகுண்டுகளை தலையில் போட்டதற்கு சமமாகும்.\nதமிழ் மக்கள் தமக்கு நீதியான தீர்வையே வேண்டி நிற்கின்றனர். இந்த விடயத்தில் அஸ்கிரிய போன்ற உயர் பீடங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் வலிகளையும் உணர்ந்து, மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள சமூகத்தின் மத்தியிலும், பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் மத்தியிலும் முழுமையாக கொண்டுசெல்லப்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை சிங்கள சமூகம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன: எஸ்.வியாழேந்திரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன: எஸ்.வியாழேந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/state-level-basket-ball-chennai-team/", "date_download": "2019-01-19T03:20:34Z", "digest": "sha1:VIROZRV4NKHOKJ4KFHQDAC6ZWNJPEK5V", "length": 5139, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி – சென்னை அணி அறிவிப்பு – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமாநில அளவிலான கூடைப்பந்து போட்டி – சென்னை அணி அறிவிப்பு\nமாவட்டங்கள் இடையேயான மாநில ஜூனியர் (13 வயதுக்குட்பட்டோர்) கூடைப்பந்து போட்டி இன்று முதல் 21-ந்தேதி வரை விருதுநகர் மற்றும் தஞ்சையில் நடக்கிறது.\nஇந்த போட்டிக்கான சென்னை மண்டலம் 1 அணியை சென்னை மாவட்ட கூட��ப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் அறிவித்துள்ளார்.\nசிறுவர்:- திவாகர், கமலேஷ் சாய், மிருதுன்வேல், நிஷித், பிரணவதன், சச்சின் ஆதித்யா, சரண், சஞ்சய், தருண், தவீஷ் விவேக், திவேஷ், விமலன். பயிற்சியாளர்- சஞ்சய் குமார், உதவி பயிற்சியாளர்- அருணாச்சலம், மானேஜர்- லோகநாதன்.\nசிறுமியர்:- காயத்ரி, ஹூசைனா, உசேன், ஜனி ஆஸ்டின், ஜெயஸ்ரீ, மது அன்னம், மஞ்சுளா, மோனிஷா, நில்தி, ரியாமேனன், வர்ஷினி, சுவேரா, சுமேஷ், வானிஸ்ரீ. பயிற்சியாளர்- விக்னேஷ், உதவி பயிற்சியாளர்- ஹேமலதா.\n← தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ் தலைவாஸ் – இன்று பெங்களுருடன் மோதல்\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 18, 2018 →\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – ஜாம்ஷெட்பூர், கேரளா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது\nபுரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ், அரியான அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/tips-for-online-entrance-exams-003541.html", "date_download": "2019-01-19T03:12:32Z", "digest": "sha1:HRCK2CTH6T5P3L3IAAUXGM5QYQOIZ44R", "length": 14969, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "பர்ஸ்ட் டைம் ஆன்லைனில் எக்ஸாம் எழுதப் போறீங்களா..? இதை ஃபாலோ பண்ண மறக்காதீங்க! | Tips for Online Entrance Exams - Tamil Careerindia", "raw_content": "\n» பர்ஸ்ட் டைம் ஆன்லைனில் எக்ஸாம் எழுதப் போறீங்களா.. இதை ஃபாலோ பண்ண மறக்காதீங்க\nபர்ஸ்ட் டைம் ஆன்லைனில் எக்ஸாம் எழுதப் போறீங்களா.. இதை ஃபாலோ பண்ண மறக்காதீங்க\nஆப்ஸ் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் எதுவுமே இல்லை. பணமில்லா பரிவர்த்தனையில் இருந்து பேப்பர் இல்லாத தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் அரசும் எல்லாவற்றையும் எளிமையாகவும், கம்யூட்டர் மையமாக மாற்றி வருகிறது.\nபேப்பரில் தேர்வு எழுதி கொண்டிருந்தவர்களை, ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என கம்யூட்டரில் தேர்வு என்றதும் பலபேருக்கு எதோ ஒரு இனம் புரியாத கலக்கம் மனதில் தோன்றுவது இயல்பு. பயத்தை போக்கி டெக்னாலஜியின் வெளிப்பாட்டை எப்பட��� எதிர்கொள்வதுன்னு லைட்டா...\nஆன்லைன் தேர்வை பொறுத்தமட்டில் குறைந்தது 2-3 மணிநேரம் நீங்கள் கணினியை மட்டுமே கவனமாக பார்க்க நேரிடும். அப்போது தலைவலி என்பது தவிற்க முடியாத பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எனவே தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, பிளாக், ஆன்லைன் நியூஸ் என வாசித்து பழகுங்கள்.\n2. அனுபவமே சிறந்த ஆசான்:\nஒருவன் எடுத்த முயற்சியில் உடனே ஜெயித்தால் அவன் புத்திசாலி. அதுவே எடுத்து கொண்ட வேளையில் பல தோல்விகளைக்கண்டு அதன்பின் ஜெயித்தால் அவன் அனுபவசாலி.\nகணக்கு கேள்விகளுக்கு அடுத்து கஷ்டத்தை கொடுப்பவை புதிர் சார்ந்த வகையில் கேட்கப்படும் ரீசனிங் கேள்விகள்.\nஇந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிக்க நிறைய 'ஷார்ட்கட்' இருக்கிறது.\nரீசனிங் கேள்விகளுக்கு திரும்ப திரும்ப பதிலளிக்கும் போது ஷார்ட்கட் முறையினை நாமே கற்றுக்கொள்ள முடியும்.\nதேர்வுக்காக விழுந்து விழுந்து படித்தாலும் ஆன்லைனில் எழுதும் போது சில தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும். எனவே தேர்வுக்கு முன் பலமுறை மாதிரி தேர்வுகளை ஆன்லைனில் எழுதிப்பாருங்கள்.\nநேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் விதிமுறைகளை படிக்காமலே பல பேர் தேர்வையே முடித்து வருவார்கள். இது சாமர்த்தியமான வழி இல்லை. அதிக நேரம் எடுக்காமல் 10-15 நிமிடத்திற்குள் விதிமுறைகள் முழுவதையும் முழுமையாக படிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது வெற்றிகரமாக தேர்வை முடிக்க கண்டிப்பாக உதவி புரியும்.\nமனதில் முன்கூட்டியே தெளிவாக திட்டமிடுங்கள் இந்தப்பகுதிக்கு இவ்வளவு நேரம் என்று. திட்டமிட்ட நேரத்தை தேர்வில் மிகாமல் பார்த்து கொள்ளவும். முக்கியமாக கஷ்டமான பகுதியை கடைசியில் பார்த்து கொள்ளாலாம் என்று மட்டும் முடிவு செய்யாதீர்கள். கடைசி நிமிட பரபரபரப்பின்றி ஸ்மார்டாக தேர்வை எழுத உதவும்.\nதேர்வை குழந்தைகள் போல கையாளக் கற்றுக்கொள்ளுங்கள். நன்றாக தெரிந்தால் உடனடியாக பதில் அளித்து விட்டு அடுத்து கேள்விக்கு செல்லுங்கள். இல்லை என்றால் பொறுமையாக பதில் அளிக்கும் வகையில் அதை தேர்வு செய்து விட்டு அடுத்த கேள்விக்கு செல்லுங்கள். ஒரே கேள்வியில் போட்டு நேரத்தை வீணக்காதீர்கள்.\nஒரு பக்கம் டைமர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பக்கம் வினாத்தாளை கூர்மையாக படித்து விடையளிக்க வேண்டும். என பல்வேறு வகையில் நம்மை அறியாமல் பதற்றம் தொற்றிக்கொள்ளலாம். அதற்கு இடம்கொடுக்காதீர்கள். நேரம் ஓட ஓட நம் கேள்விகளை வேட்டையாடி வருகிறோம் என்பது மட்டுமே மனதில் இருக்க வேண்டும்.\nமுறையான, பயிற்சியும், சரியான தயாரிப்பும் இருந்தால் மட்டுமே போதும் முதல்முறை தேர்வு எழுதுபவர் கூட எளிதாக வெற்றியை தனதாக்கலாம்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/06/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:51:09Z", "digest": "sha1:UMVZBLOA3J7BXQX3VQIBGNMPALPKIQ2W", "length": 6208, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "வயல் வெளியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கம் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விழுப்புரம் / வயல் வெளியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கம்\nவயல் வெளியில் ர��ணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கம்\nவேலூர் அருகே வயல்வெளியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூரில் இருந்த சென்னைக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென\nஆம்பூர் அருகே வயலில் தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வயலில் இறங்கிய ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. வயலில் பாதுகாப்பாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவிழுப்புரம் அருகே சாலை விபத்து – ஒருவர் பலி\nமுதல்வரின் சொந்த ஊர் வங்கியிலேயே மோசடி விழுப்புரத்தில் கே. பாலகிருஷ்ணன் சாடல்\nதண்ணீரில்லா தலித் மாணவியர் விடுதி.\nஒரு வாரமாக காத்திருக்கும் ஓய்வூதியர்கள்\nததீஒமு நடைபயணம்: எழுச்சிமிகு வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/27/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T02:52:32Z", "digest": "sha1:K33FFLICGFWWMAGDC2ZHRVXWYRUNWNVT", "length": 7697, "nlines": 143, "source_domain": "theekkathir.in", "title": "பேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை..! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கல்வி / பேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை..\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை..\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் ஜூனியர் மேலாண்மை தரத்திலான 600 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020\nதகுதி: 02.07.2018 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 02.07.2018 தேதியின்படி 20- 28க்குள்\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்-லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு\nதமிழ்நாட்டில் எழுத்து���் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100\nவிண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன் – லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018\nஆன்-லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.07.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 புரொபேஷனரி அதிகாரி வேலை..\nதொழிலாளர் பணியகத்தில் 875 புலன்விசாரணை அதிகாரி பணியிடங்கள்…\nபட்டதாரிகளுக்கு நபார்டு வங்கியில் வேலை…\nஇந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை\nயுபிஎஸ்சி-யில் 65 விரிவுரையாளர் பணியிடங்கள்…\nஉ.பி: தேர்வில் கூட்டாக காப்பியடித்த மாணவர்கள்\nசோவியத் நட்புறவுப் பயணம்: கல்வியில் முதலீடு செய்த சோவியத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/articles/", "date_download": "2019-01-19T03:10:37Z", "digest": "sha1:GDERPWZ6IBMQASEJHVIWNO3GIEQDW6VI", "length": 17544, "nlines": 256, "source_domain": "www.acmyc.com", "title": "Blog Articles | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nஎமது ACMYCயின் அனைத்து உறவுகளுக்குமான அறிவித்தல்....\nஅவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்\n2017-07-11 11:28:05 PM கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....\nஅ���ிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nகுனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது\nஅல்குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு\nஇன்று கேள்விப்படாத, காரணம் தெரியா பெயர்களில் நோய்கள்....\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ.....\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nஉங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா\nதூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com) இனால் முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நோன்பு நோற்க, நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும்.\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nபெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\nஉதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....\nகடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...\nஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்\nஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....\nஅஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதரிகளே\nஅறபா தின நோன்பு நோற்றிருப்பவர்களே உலகலாவிய முஸ்லிம் உம்மத்திற்காக துஆ செய்யுங்கள்\nசுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட்ட ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் முதல் முதலாக சந்தித்த இடம் அறபா. இதனால்தான் இந்த இடத்திற்கு அறபா என்று பெயர் சொல்லப்படுகின்றது. வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமாக கூறப்படுகின்றது.\n1)அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/27122329/1186874/devil-chicken.vpf", "date_download": "2019-01-19T02:57:30Z", "digest": "sha1:XATAVQIE7SNODHUTHBDNYNAGPFUP5OMR", "length": 15555, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெவில் சிக்கன் செய்வது எப்படி? || devil chicken", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெவில் சிக்கன் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து வித்தியாசமான டெவில் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிக்கன் - 200 கிராம்\nபஜ்ஜி மிளகாய் - 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)\nகுடை மிளகாய் - 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)\nஇஞ்சி-பூண்டு விழுது - 5 கிராம்\nபெரிய வெங்காயம் - 1\nதக்காளி சாஸ் - 50 கிராம்\nஇடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்\nவெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 10 கிராம்\nமைதா மாவு - 50 கிராம்\nகார்ன்ஃப்ளார் - 100 கிராம்\nவெங்காயத்தாள் - 10 கிராம்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவெங்காயத்தாள், தக்காளியை பெடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nசிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.\nஇன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.\nஇதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.\nஇத்துடன் கடைசியாக பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.\nசூப்பரான டெவில் சிக்கன் ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசிக்கன் சமையல் | சைடிஷ் |\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகுளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாறுவதை தடுக்கும் இயற்கை வழிகள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06002244/1020835/Palani-Temple-Devotess.vpf", "date_download": "2019-01-19T02:48:20Z", "digest": "sha1:4HPMZQW75OOZU64YHN4MSZUFQSZLUZMR", "length": 10117, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்\nபழனி கோவிலுக்கு வ��்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் செக்யூரிட்டியாக வேலை பார்த்த ஒருவர் 1200 ரூபாய் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அரசின் இலவச தங்கும் விடுதியில் பணத்தை பெற்றுக் கொண்டு செக்யூரிட்டிகள் மோசடி செய்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஅறுபடை வீடுகளில் சிறப்பிடம் பெற்ற பழனி முருகன் கோயிலின் சிறப்புகள்\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி கோயில் கோயிலின் சிறப்புகள்.\nலண்டன் கோவிலுக்காக பழனியில் செய்யப்பட்ட தங்க சிம்மாசனம்\nதங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனம், பழனியில் இருந்து லண்டனில் உள்ள கோவிலுக்கு அனுப்பப்பட்டது.\nபழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி\nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.\nபழனி ரோப் கார் சேவை - மீட்பு ஒத்திகை\nபழனி முருகன் கோயிலில், மலைக்கு செல்லும் ரோப் கார் திடீரென நடுவழியில் நின்றால் பக்தர்களை எப்படி மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது\nஎழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கிளர்க் கைது - ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, எழுமலை பேரூராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் நேற்று சோதனை நடத்தினார்கள்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85.%5C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%22", "date_download": "2019-01-19T01:46:12Z", "digest": "sha1:QGSDWQX25ZR5PIRENN33CTVUZWUZ2PSJ", "length": 6104, "nlines": 157, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (40) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஅரு���்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (5) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102265/", "date_download": "2019-01-19T01:55:17Z", "digest": "sha1:ATR5BKYLWKXKP56WK6DGTHMSIX7D7G52", "length": 10746, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதிப் போட்டியில் காலி மைதானத்தில் 100வது விக்கெட்டை வீழ்த்தி ரங்கன ஹேரத் சாதனை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇறுதிப் போட்டியில் காலி மைதானத்தில் 100வது விக்கெட்டை வீழ்த்தி ரங்கன ஹேரத் சாதனை\nகாலியில் இன்று ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் சிரேஸ்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சாதனை படைத்துள்ளார்.\nரங்கன ஹேரத்தின் இறுதிப் போட்டி இது என்னும் நிலையில் இன்னிங்சின் 17வது ஒவரில் ரங்கன ஹேரத் வீசிய போது ஜோ ரூட்டின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இந்த விக்கெட்டானது ரங்கன ஹேரத் காலி மைதானத்தில் கைப்பற்;றும் 100வது விக்கெட் என்ற சாதனைக்குரியதாக காணப்படுகின்றது.\nமுத்தையா முரளிதரன் 3 மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளதுடன் ஜேம்ஸ் அண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்திருந்தார். அந்த வகையில் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3வது சர்வதேச வீரர் ரங்கனா ஹெராத் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது\nமுதல் நாள் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTags100வது விக்கெட் Rangana tamil இறுதிப் போட்டி காலி மைதானத்தில் கைப்பற்றி சாதனை ரங்கன ஹேரத்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nகர்நாடகா இடைத்தேர்தல் – 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி\nயாழ். திரையரங்கில் அதிக விலைக்கு நுழைவு சீட்டு -இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Fossil-Watch", "date_download": "2019-01-19T02:43:31Z", "digest": "sha1:JPZ4P5YH5TR3DG32247GYU4JFMPYGJQN", "length": 13311, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..! உடனே முந்துங்கள்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..\nஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..\nFossil CH2647 ஆண்கள் டெக்கர் கைக்கடிகாரம்\nசிறந்த கலைத்திறனை கொண்டு கைத்தேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஃபாசில் அனலாக் கைக்கடிகாரம். இது முழுவதும் சிறந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியது.\nநிறம் - பிளாக், சிலிகான்\nஇதன் விலை 4299 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் கிடைக்கிறது.\nமேலும் இதனை மாத சந்தா மூலமும் வாங்கும் வசதி உள்ளது.\nசுமார் 2 வருட வாரண்டி உடன் கிடைக்கிறது இந்த அழகான கண்ணை மயக்கும் ஃபாசில் கைக்கடிகாரம்\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nசபரிமலையில் தரிசனம் செய்த இரு பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஹவாய் தீவருகே கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய வெள்ளை சுறா..\nஆஸி.,231 ரன்களுக்கு ஆல் அவுட்..சுழல் ஜாலம் காட்டிய சாஹல்..\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா ��ீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/asia-cup-football-india-smashes-thailand", "date_download": "2019-01-19T02:46:54Z", "digest": "sha1:S6GHI7TESDAQNLAWUWLHXCU4HXVJKHBO", "length": 13418, "nlines": 146, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை தும்சம் செய்த இந்தியா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssasikanth's blogஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை தும்சம் செய்த இந்தியா\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை தும்சம் செய்த இந்தியா\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.\n17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.\nஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-���து நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை - ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் போராட்டம்\nஅனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-santha-17-10-1739035.htm", "date_download": "2019-01-19T02:59:54Z", "digest": "sha1:7TXMTVOYB5XOAXL3E3WWNCUHH4CO7UTW", "length": 6805, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மார்க்கெட்டிற்காக பாலியல் தொழிலாளியான பிரபல நடிகை.! - Santha - சதா. | Tamilstar.com |", "raw_content": "\nமார்க்கெட்டிற்காக பாலியல் தொழிலாளியான பிரபல நடிகை.\nதமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரே படத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றவர் சதா.\nதெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் இவருக்கு தற்போது மார்க்கெட் இல்லை , ஆனால் ரசிகர்கள் அதிகம்.\nஇதனால் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். முன்னணி நடிகைகளே இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க தயங்கும் போது சதா உடனே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டாராம்.\nஇந்த டார்ச் லைட் படம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n▪ புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை\n▪ ஒரே ஒரு படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்று அஜித்தே வருத்தப்பட்ட படம் எது தெரியுமா\n▪ சந்தானம் ஜோடியான மலையாள நடிகை\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n▪ சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ எது சூப்பர் வேலைக்காரனா சக்க போடு போடு ராஜாவா சக்க போடு போடு ராஜாவா - சந்தானம் ஒபன் டாக்.\n▪ சக்க போடு போடு ராஜா இரண்டு நாள் வசூல் விவரம் இதோ\n▪ முதல் முறையாக தனது மகனை ரசிகர்களுக்கு காட்டிய சந்தானம் - புகைப்படம் இதோ.\n▪ அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:30:05Z", "digest": "sha1:YCC5VRNTAI4XVBW7EGSNP36KGMV4AOYQ", "length": 10968, "nlines": 82, "source_domain": "www.unitedtj.com", "title": "சமகாலம் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதினக்குரல்- பத்திரிகை தர்மத்தை பேணுமா \nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் UTJ தஃவா குழுத் தலைவர் மீடியாக்கள் பக்கச் சார்பின்றி நீதியாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும். பத்திரிகைகளைப் பொருத்த வரை பத்திரிகை தர்மம் என்று உள்ளது. அது தனக்கு நெருக்கமானதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுப்புக்குறியதாக இருந்தாலும் சரி பத்திரிகை கொள்கையிலிருந்து சரிந்து விடக் கூடாது. ஆனால் தினக் குரல் பத்திரிகை தன் இனம் என்பதற்காக உண்மையை மறைத்து முஸ்லிம்களை இனவாதிகளாக தலைப்பு செய்தியில் பிரசுரித்திருப்பது அருவருக்கத் தக்கதாகும். கடந்த 28-04- 2018 சனிக்கிழமை […]\nTNTJ வின் விபச்சார குற்றச்சாட்டு ஓர் பார்வை..\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ். -UTJ தஃவா குழுத் தலைவர்- சகோதரர் அல்தாபியின் மீது எடுக்கப்பட்ட விபச்சார குற்றச்சாட்டு குர்ஆன் ஹதீஸின் படி சரியானதா அல்லது பிழையானதா என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இதை எழுதுகிறேன். மார்க்க சட்டங்களை வைத்து இந்த முடிவெடுக்கப்பட்டதால் இந்த முடிவு பல கோணங்களில் நேரடியாக குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முரணகாக எடுக்கப்பட்ட பிழையான முடிவு என்பதை பின் வரும் செய்திகளை முன் வைத்து விளக்க உள்ளேன். சுட்டிக்காட்டப்படும் செய்திகள் சரியாயின் அதை ஏற்றுக் கொண்டு தங்களது […]\nவேலூர் இப்றாஹீமுக்கு அன்பு கட்டளை…\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை) -UTJ தஃவா குழுத் தலைவர்- தழிழ் நாடு ஏகத்துவ ஜமாத்தை(TNEJ) சார்ந்த சகோதரர் வேலூர் இப்றாஹீம் அவர்களுக்கு சமீப காலமாக பிஜே அவர்களின் சில தவறான செய்திகளை மக்களுக்கு முன்னால் கொண்டு வந்து பிஜேயை இப்படி தான் செய்ய வேண்டும் என்று யாரும் ஏற்று கொள்ள முடியாத, இஸ்லாம் அனுமதிக்காத சில அருவருப்பான செயல்பாடுகளை நீங்கள் பேசியும், செய்தும் வருகிறீர்கள். அருவருப்பான வார்த்தை பிரயோகங்களையும், தவறான செயல் பாடுகளையும், கட்டாயம் […]\nஉலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும். பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. […]\nஇஸ்லாத்தை இழிவு படுத்தும் எண்ணத்தில் அன்றைய காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை உலகம் முழுவதும் பல சூழ்ச்சிகளையும், பல குழப்பங்களையும், செய்து வருகிறார்கள். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்பவர்ளை மூன்று வகையினராக பிரிக்கலாம். முதல் வகையினர் முற்றிலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்கள்இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் முஸ்லிம்களை களங்கப்படுத்த வேண்டும் என்றடிப்படையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் பயங்கரவாதத்தை துாண்டுகிறது என்று பல தொடர் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். இரண்டாவது வகையினர் முஸ்லிம்களாகும். அவர்கள் […]\nபெருகி வரும் போதைப் பாவனை\nஉலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். போதை வியாபார மாபியாக்கள் அரசியல் பண பலத்துடன் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் குறிவைத்த இவர்கள் இப்போது […]\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஹிஜ்ரி 1439, த��ல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/3064/", "date_download": "2019-01-19T02:14:47Z", "digest": "sha1:QOPHTAFJK5MIC4ISPSWUCDZ7BZ6KGS2Y", "length": 20572, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "2005ன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவில் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை புரட்டி எடுக்கிறது:- – GTN", "raw_content": "\n2005ன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிப்பதிவில் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை புரட்டி எடுக்கிறது:-\nகடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒளிநாடா வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை ‘சக்தி இல்லாதவர்’ என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப். மேலும் அவரது அண்ணன் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கையாலகாதனத்தால்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு புஷ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிபர் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஜெப் புஷ், ட்ரம்பின் அதிரடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். குடும்பத்தில் தந்தை மகன் என இரண்டு முன்னாள் அதிபர்கள் இருந்தும், ட்ரம்புக்கு ஆதரவு தர மறுத்து விட்டனர். சீனியர் புஷ் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பேன் என்று சொன்னதாக தகவல் உலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் உடன் இருந்து ட்ரம்புடன் பேசுபவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் பில்லி புஷ். இவர் ஜெப் புஷ், ஜார்ஷ் புஷ் சகோதரர்களின் சித்தப்பா மகன், சீனியர் புஷ்ஷின் இளைய சகோதரரின் மகன் ஆவார்.\nஒளிநாடா குறித்து கூறுகையில், ‘அப்போது நான் வயதில் சிறியவன், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தேன் மன்னிப்புக் கோருகிறேன்,” என்று பில்லி அறிக்கை விடுத்துள்ளார். இந்த ஒளிநாடா இப்போது ஏன் எப்படி வெளியானது ஒளிநாடா வெளியான நேரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என��பிசி தொலைக்காட்சியின் பழைய பதிவுகளில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிக்காக இந்த ஒளிநாடாவை எடுத்துள்ளார்கள். அவர்கள் நிகழ்ச்சி வெளியாகும் முன்னதாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு சர்சையை கிளப்பிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட்க்காக செய்தி வெளியிட்ட டேவிட் ஃபேரன்தோல்ட், ‘ ஒளிநாடாவைக் கசியவிட்டவர் யாரென்று தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.\nபுஷ் குடும்பத்திற்கும் இந்த ஒளிநாடா வெளியானதற்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயத்தில் எதிர்கட்சியின் ஹிலாரி, புஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹிலரி தங்கள் வீட்டு மருமகள் போன்றவர் என்று ஜார்ஜ் புஷ் முன்னர் தெரிவித்திருந்தார். சீனியர் புஷ்ஷை தோற்கடித்த பில் க்ளிண்டனை தன்னுடைய மகன் போன்றவர் என்று அவர் கூறியிருக்கிறார். இரு குடும்பதிற்கிடையேயும் உள்ள நெருங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது.\nஇருவருக்கும் பொது எதிரி ட்ரம்ப் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இந்த ஒளிநாடா வெளியீட்டில் ஒருவேளை புஷ் குடும்பத்தின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வியும் எழுகின்றது. அடுத்தடுத்த சரிவு.. ஞாயிற்றுக்கிழமை நடந்த.இரண்டாம் விவாதத்தில், பில் க்ளிண்டனுக்கும் பெண்களுக்கும் உள்ள பழைய பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்பப் பார்த்தார் ட்ரம்ப். அதை சட்டை செய்யாமல், ‘அவர்கள் தாழ்ந்து போனால் நீங்கள் உயரே போங்கள்’ என்ற மிஷல் ஒபாமாவின் முழக்கத்தைக் கூறி, தனது அரசின் திட்டங்கள் பற்றி பேசினார் ஹிலரி. விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் அருவருக்கத்தக்க முந்தைய வானொலிப் பேச்சுக்கள் வெளியானது. இரண்டு பெண்கள், ட்ரம்ப், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்த செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.\nமிஷல் ஒபாமாவின் உணர்ச்சிமயமான பேச்சு, நாடெங்கிலும் கட்சி பாகுபாடுன்றி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் ஒபாமாவும் தேர்தல் களத்தில் இறங்கி ட்ரம்ப��� வெளுத்துக் கட்டுகிறார். வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் கூட ஹிலரியும் ட்ரம்பும் சம நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் ஹிலரி பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் இருக்கிறார்.\nபால் ரயன், ஜான் மெக்கய்ய்ன், மிட்ச் மெக்கனல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ட்ரம்புக்கு ஆதரவை விலக்கிக் கொண்டனர். செனட் வேட்பாளர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகியே பிரச்சாரம் செய்கிறார்கள். ட்ரம்புக்கு இன்னும் வாய்ப்புள்ளதா பெண்கள், லத்தீன் இனத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்து, சொந்த கட்சித் தலைவர்களும் கைவிட்டு விட்ட நிலையில், மொத்த வாக்குப்பதிவு குறைந்தால் ட்ரம்புக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு இருக்கலாம். ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கை அதை நோக்கித் தான் இருப்பதாக தெரிகிறது.\nமூர்க்கத்தனமாக ஊடகங்கள், கட்சித்தலைவர்களை தாக்கிப் பேசி வருகிறார். நடுநிலை வாக்காளர்களை வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளி, வாக்களிக்க வரவிடாமல் தடுக்கலாம் என்ற உத்தி போல் தெரிகிறது.\nவிக்கிலீக்ஸ்-ம் ஹிலரி தரப்பு பற்றி தினம் தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.அவற்றில் ஏதாவது பெரிய விவகாரம் வெடித்தாலும், ட்ரம்ப் பக்கம் காற்று திரும்பலாம். கட்சி வாக்குகளை சிதறாமல் வைத்து, எதிர்தரப்புக்கு வாக்கு பதிவாகமல் தடுப்பது ஒன்று தான் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே வழி. அது கொக்குக்கு வெண்ணை வைத்து பிடிப்பது போன்ற கதைதான். விரைவில் அமெரிககாவின் முதல் பெண் அதிபராக ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்று நம்பலாம். –\nமன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய தொழில் பயிற்சிக்கு 200 பயிற்சியாளர்கள் தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தவருக்கு மரண தண்டனை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து – பலர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை..\nஇத்தாலி 140 அமைதி காக்க���ம் படையினரை லட்வியாவிற்கு அனுப்பி வைக்க உள்ளது\nமாலத்தீவு கொமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்றம்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/23405/", "date_download": "2019-01-19T02:17:12Z", "digest": "sha1:Z2ULMSGE72NC55MF5RBBA3JXU7ZPG7C6", "length": 9398, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். – GTN", "raw_content": "\nமிஸ்பா உல் ஹக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் தனது ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என என அவர் தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட��� தொடர், எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 10ஆம் திகதி முடிவடையவுள்ளது. 42 வயதான மிஸ்பா உல் ஹக் இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்காயிரத்து 951 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 53 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஓய்வு டெஸ்ட் போட்டி மிஸ்பா உல் ஹக்\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிறிஸ் கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்து மெஸ்சி சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் கிளிநொச்சி மாவட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள் நடைபெறவுள்ளது\nஐ.பி.எல் போட்டிகளில் விக்கட் காப்பாளராக செயற்படப் போவதில்லை – டிவில்லியர்ஸ்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=81673", "date_download": "2019-01-19T02:16:41Z", "digest": "sha1:4UUBQVNLW6IHH4A2UADTPLVI27THKWZZ", "length": 6250, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "காளசர்ப்ப தோஷம் நீக்குபவர்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 03,2018 16:54\nநிழல் கிரகங்களான ராகு கேதுவால் உண்டாகும் கொடிய தோஷம் காளசர்ப்பதோஷமாகும். சர்ப்பதோஷம், நாகதோஷம் போன்ற தோஷங்களும் இந்த கிரகங்களாலேயே உண்டாகின்றன. வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக விளங்கும் ஆதிசேஷனே ராமானுஜராகப் பிறந்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தானுகந்த திருமேனியில் காட்சிதருகிறார். இச��சிலையை இவர் தனக்குத்தானே ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நிறுவினார். ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்பம் என்னும் பெயரும் உண்டு. இங்குள்ள குளத்திற்கும் அனந்தசரஸ் என்று பெயர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனந்த சரசில் நீராடி ஆதிகேசவப்பெருமாள், யதிராஜவல்லி தாயார், ராமானுஜரைத் தரிசிப்பது காளசர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்.\nவீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் உப்பு\nவீட்டில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்கள்\nசம்மணம் என்றால் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-kamal-astonished-mk-stalin-s-elegance.html", "date_download": "2019-01-19T02:03:56Z", "digest": "sha1:E4WSSNB5VAE6G5BVLZYD3BO3QHTEAZM2", "length": 15593, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் 'நிலைய வித்வானா?'-கமல் | Kamal astonished by MK Stalin's elegance, நான் 'நிலைய வித்வானா?'-கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஒரு தலைவரை சந்தித்த உணர்வு நமக்கு ஏற்படாத வகையில் தொடர்ந்து தன்னை எளிமை நிலையிலேயே வைத்திருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து வியக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nமு.க.ஸ்டாலின் குறித்து பத்திரிகையாளர் சோலை எழுதிய, 'ஸ்டாலின், மூத்த பத்திரிகையாளர் பார்வையில்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் நூலாசிரியர் சோலை, விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர�� மனோஜ்குமார் சொந்தாலியா, நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமலர் நிர்வாகி ஆர்.ஆர்.கோபால்ஜி,\nமாலை மலர் நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், குமுதம் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பா.வரதராஜன், நடிகர் கமல்ஹாசன், விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திக தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்து ஆசிரியர் ராம் பேசுகையில், 'இந்த விழாவில், ஒரு தனிப்பட்ட மனிதரை பாராட்டிக் கொண்டிருக்கிறோமோ அல்லது ஒரு இயக்கத்தை அவர் பெயரால் பாராட்டிக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.\nதமிழகத்தில் பெரிய அளவில் சமூக-அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கமாகும். பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் அங்கிருந்து பிரிந்து போனவர்கள் ஆற்றிய பங்கு தமிழகத்துக்கு மகத்தானது.\nமக்களோடு நெருங்கிச் சென்றது முதலில் திராவிட இயக்கம் தான். அந்த இயக்கத்தை சேர்ந்தவர் தான் ஸ்டாலின். ஆனால், அவர் திடீரென்று முளைத்து விடவில்லை. படிப்படியாக சிரமப்பட்டே இந்த நிலைக்கு வந்தார் என்றார்.\nகமல்ஹாசன் பேசுகையில், 'இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு அருகதை இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தேன். நான் ஒரு பத்திரிகையை நடத்தினேன் என்பது கூட தெரியாத ஒரு பத்திரிகை ஆசிரியன்.\nஅதனால் கடைநிலை, கத்துக்குட்டி பத்திரிகை ஆசிரியன் என்ற நிலையில் இங்கு நான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.\nஎனக்கு கருப்பு ரொம்ப பிடிக்கும். சிவப்பும் தான். கருப்பும், சிவப்பும் கூட பிடிக்கும். ஆனால் எந்நேரமும் அதை பூசிக் கொள்ள மாட்டேன். அந்த வண்ணங்கள் எல்லாம் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எழுந்தவை. அவற்றை தேவைப்படும்போது பூசிக் கொள்ளலாம்.\nகலைஞர் பாராட்டு விழாவில் அதிக அளவில் கலந்து கொள்ளும் 'நிலைய வித்வான்' என்று என்னை பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்.\nஇந்த விழாவில் இருக்கும் வித்வான்களை பாருங்கள். நான் தேவையான பாட்டைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது.\nஇந்த புத்தகத்தில் கருப்பும், சிவப்பும் உள்ளது. இந்து ராம் கூறியது போல், பெரியார் பற்றிய விரிவான புத்தகம் வெளிவர வேண்டும். ஸ்டாலின் பற்றிய இந்நூல், தனி மனிதனைப் பற்றியதாக அமையவில்லை. மர்ஜென்சியின்போது எழுந்த முக்கிய திராவிட குரல்களின் ஒன்று ���து. இந்த குரலை மேம்படுத்த வேண்டிய கடமை தமிழனுக்கு உள்ளது.\nநான் ஸ்டாலினை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒரு தலைவரை சந்தித்த உணர்வு நமக்கு ஏற்படாத வகையில் தொடர்ந்து தன்னை அந்த எளிமை நிலையிலேயே அவர் வைத்திருக்கிறார்.\nஅதை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த குணாதிசயம் எப்படி வந்தது என்பது பற்றி இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: என்ராம் கமல்ஹாசன் திமுக நூல்வெளியீடு முகஸ்டாலின் book dmk kamalhaasan mkstalin nram solai\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/sketch/", "date_download": "2019-01-19T02:42:50Z", "digest": "sha1:YHMFMPZE7SDVDNBDPMC7TCJCOW24MZ4A", "length": 6847, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஸ்கெட்ச் போட்டாச்சு.. பொங்கலுக்கு வர்ரோம்! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nஸ்கெட்ச் போட்டாச்சு.. பொங்கலுக்கு வர்ரோம்\nஜனவரி 12-ம் தேதி பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nவிக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nவிரைவில் பாடல் வெளியீட்டு விழாவை பிரம��மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. மேலும், படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nபொங்கலுக்கு சூர்யா நடிப்பில் “தானா சேர்ந்த கூட்டம்” படமும் வெளியாவதால், ஸ்கெட்ச் படத்திற்கு கடுமையான போட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.\nபிரபல நடிகரின் மகனுடன் ஜோடி சேர்ந்த மேகா\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nசாமி ஸ்கொயரில் டிஎஸ்பியின் தெறி இசை\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/33652", "date_download": "2019-01-19T02:35:46Z", "digest": "sha1:RND5YGKOZQQ7YE6CRDDL7J72ROLDW7BA", "length": 6332, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சிறந்த கால்பந்தாட்ட வீரர் பட்டம் வென்றார் ரொனால்டோ | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nசிறந்த கால்பந்தாட்ட வீரர் பட்டம் வென்றார் ரொனால்டோ\nபதிவு செய்த நாள் : 26 ஆகஸ்ட் 2017 09:24\nஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படும் 2016-17ம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை, ஸ்பெயின் நாட்டின் ரியல்மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக்கல் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.\nஇந்த விருதை ரொனால்டோ 3வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரில் ரொனால்டோவின் அபாரமான ஆட்டத்துக்காகவே இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வீரருக்கான போட்டி யில் இருந்த மெஸ்ஸிக்கு இந்தமுறை விருது கிடைக்கவில்லை. அவர் ஏற்கனவே 2முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை பெற்றுள் ளார். 3வது முறையாக விருது பெற்றது குறித்து பேசிய ரொனால்டோ, ‘ஒவ்வொரு ஆண்டும் அதே இலக்குகள், அதே சவால்கள் உள்ளன. முயற்சி செய்தால் எல்லாம் வெற்றிதான். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக என் போர்ச்சுக்கல் அணியை தகுதிபெறச் செய்ய வேண்டும். இந்தப் பரிசு எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. ரியல் மேட்ரிட் அணியில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/28", "date_download": "2019-01-19T01:51:19Z", "digest": "sha1:Q7FCVNAQB5LICQXTTHREISPTLUZSE4MO", "length": 10536, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இந்து கோயில்கள் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nசிதம்பரம்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா (23.12.2018) இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர் – தியாகராஜர், சேலம் – சுகவனேஸ்வரர், திருப்பூர் – அவிநாசி லிங்கேஸ்வரர், திருவண்ணாமலை – அண்ணாமலையார், திருக்கோவிலூர் - வீரட்டானேஸ்வரர்,\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது\nதிருவண்ணாமலை,2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு தரிசித்தார்கள்.திருவண்ணாமலை\nதிருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதூத்துக்குடி:ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா மக்கள் வெள்ளத்தில் நேற்று மாலை நடந்தது.\nகாரமடை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கோலாகலம்\nகோயம்பத்தூர்கோவை மாவட்டம், காரமடைஅருகே உள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம்,காரமடை அருகிலுள்ள சென்னிவீரம்பாளையம்\nசென்னை, ஆதம்பாக்கம் நந்தி பாபா, அப்படித் தான் அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆதம்பாக்கம் ஶ்ரீ நந்தீஸ்வரர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதிருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்\nஸ்ரீவில்லிபுத்தூர்,ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசன முறையில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதிதிருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபுதுடில்லி,சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.10 முதல் 50 வயதுக்குட்பட்ட\nகோலாகலமாக தொடங்கியது பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\nபூரிஒடிசா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற பூரி ஜெகன்நாதர் திருக்கோவிலில் இன்று 141ஆவது ரத யாத்திரை விழா வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த திருவிழாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99675/", "date_download": "2019-01-19T02:10:39Z", "digest": "sha1:RRC7RTJ2Z2DK323FYH4ZMZFRJGTZWSI5", "length": 10612, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nஇப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.\nTagstamil ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் சமுத்திரக்கனி சிம்பு ததனுஷ் வடசென்னை வாழ்த்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” – “அப்படி ஒன்றும் இல்லை”\nஅஜித்தின் திரைப்படத்தின் மூலம் நஸ்ரியா மீள்பிரவேசம் :\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் ���ாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/category/world-head-line/", "date_download": "2019-01-19T03:17:20Z", "digest": "sha1:L5THR6EZ6QUKD6JA42644SLMXXMYPN36", "length": 36537, "nlines": 229, "source_domain": "world.tamilnews.com", "title": "World Head Line Archives - TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses found massive Syria உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அந்த ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த டலா பெரியாவும்,(16)ரொட்டானா பரியா என்ற இருசகோதரிகளின் சடலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் மன்ஹட்டனில் (Manhattan) உள்ள ஹட்சன் (Hudson) ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Saudi sisters US dead body சவுதி அரேபியாவை சேர்ந்த இரு சகோதரிகள் ...\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\n25 ஆண்டுகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட அதிகளவு வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். study found oceans absorb 60 percent heat முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக புதியஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. எரிபொருள் உமிழ்வுகளின் காரணமாக பூமி ...\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் இஸ்தான்புல��ல் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்ற பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில், அதுகுறித்து துருக்கி ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன. free land couple gives birth third child Italy government decision ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு ...\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் செல்போன் பயன்படுத்திய பின்னர், பணி முடிந்து விடுமுறை எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். incident woman used cellphone week வீட்டிற்கு சென்று சில ...\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்ட இரண்டு இராணுவ உலங்குவானூர்திகளில் ஒன்று தனது கட்டுப்பாட்டை ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nசீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். ...\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. black box discovery crashing Indonesian airplane கடந்த திங்களன்று குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில், பயணம் செய்த 189 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகின்றது. கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், ...\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் ��னப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு கிலோ எடை கொண்டதாக காணப்படுகிறது. Green Emerald Stone Discovery largest Emerald Zambia mine கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற மரகதக் ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஅமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை இரத்து செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். illegal immigration children citizenship US அமெரிக்காவில், ...\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியதினால் அங்கு பலத்த காற்றுடன், கடும் மழையும் பெய்துள்ளது. Massive flooding Venice Italy காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சவோனோ என்ற ...\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது. retired judge Pakistan registered 2,224 cars நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஜேர்மனியில் இனி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டு பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.German Prime Minister Anjela Merkel withdraws politics தற்போது ஜேர்மனி நாட்டு பிரதமராக அஞ்ஜெலா மெர்க்கல் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்றத் ...\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nஇ���்தோனேஷியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 189 பேரி பலியான நிலையில் அதில் பயணிக்க இருந்த அரசு அதிகாரி ஒருவர் விமானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக தவறவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Indonesian air crash One survived fortunately last time இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று ...\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years air pollution affected respiratory distress இதுதொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nவட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.2 magnitude earthquake New Zealand தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ...\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nஇந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். One 189 people Indonesian air crash unlikely survive இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து ...\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது. தகவலறிந்து 70க்கும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nபங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம�� அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது ...\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nபாகிஸ்தானில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. three-wheeler bank account 300 crore rupees பாகிஸ்தான் மாநிலம் கராச்சியை சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ...\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed 100 people அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து வந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்கல் பினாங்கு தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. Indonesia magic plane 188 people crashed ...\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. us mother killed companion bathtub without compassion child அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ...\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் கப்பல் 2,400 ஆண்டுகளுக்கும் முந்தையது என, ‘கார்பன் டேட்டிங்’ சோதனையில் தெரிய வந்துள்ளது. discovery world oldest ship Black Sea ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nமியான்மர் நாட்டின் யாங்கோன் (Yangon) நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 (Miss Grand International 2018) என்ற உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் (Clara Sosa), இந்திய அழகி மீனாட்சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nஅமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பொதிகள் உளவுப்படை பொலிஸார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். US leaders postal bomber man arrested அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ...\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். 14 people injured pre-school children சோங்கிங் நகர பானன் மாவட்ட பொலிஸார் கூறும்போது, காலை 9.30 மணியளவில் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nகூகுள் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 48 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவன தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Google removes 48 employees sexual harassment தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்த போதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 ...\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஜப்பான் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. உலகின் மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சில சமயம் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. Earthquake ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்க���ம் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/even-though-secretariat-filled-with-police-they-cant-control-dinakaran-supporters-306795.html", "date_download": "2019-01-19T02:52:24Z", "digest": "sha1:6QC6M3A2N6N3MHPKPC2AKPNZTPSRRJ4U", "length": 14256, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமைச் செயலகத்தில் காலடி வைத்த முதல் நாளே, அதிகாரிகளை 'ஆட்டம்' காண வைத்த தினகரன்! | Even though Secretariat filled with police they cant control dinakaran supporters. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதலைமைச் செயலகத்தில் காலடி வைத்த முதல் நாளே, அதிகாரிகளை ஆட்டம் காண வைத்த தினகரன்\nபதவியேற்ற பின் டிடிவி தினகரன் கொடுத்த பர பர பேட்டி- வீடியோ\nசென்னை: சபாநாயகர் தனபாலன் அறையில் தொண்டர்கள் புடைசூழ நுழைந்த தினகரன், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் தலைமைச்செயலகம் முழுவதும் சூழ்ந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.\nஎத்தனையோ பதவியேற்புகள் நடைபெற்ற இந்த தலைமை செயலகத்தில் இன்று தினகரனின் பதவியேற்பும் எளிமையான முறையிலும், அதே சமயம் தள்ளுமுள்ளுகளுக்கு இடையேவும் நடைபெற்றது.\nஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திடப்போகும் ஆரம்பமாக தினகரனின் பதவியேற்பு நிகழ்வு கருதப்படுகிறது. தீவிர ஆன்மீக பற்றாளரான தினகரன், இன்று வைகுண்ட ஏகாதேசி என்பதாலே இன்றைய தினத்தில் பதவியேற்க முடிவு செய்தார்.\nஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் புடைசூழ சபாநாயகர் தனபாலனின் அறைக்கு வந்த தினகரன், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். சில நொடிகளிலே சபாநாயகரின் அறை நிரம்பிய நிலையில், அமர்ந்திருந்த அதிகாரிகளின் நாற்காலிகள் அனைத்தும் கூட்ட நெரிசல் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளப்பட்டு அவர்கள் எழுந்து நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.\nபலமுறை அதிகாரிகள் கூறியும் நகர்ந்து போகாத ஆதரவாளர்களை தினகரன் எதிரில் திட்டவும் முடியாமல், நாற்காலியில் அமரவும் முடியாமல் அதிகாரிகள் கூட்டமிகுந்த கோயிலின் தர்ம தரிசனத்தில் சிக்கியது போல மாட்டிக்கொண்டனர்.\nஒரு கட்டத்தில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் \"இது ஆரம்பம் தான் இனிதான் ஆட்டமே... வருங்கால தலைமைச்செயலகமே\" என கோஷமிட்டபடி பின்னாடியே போனது தினகரன் காதில் விழுந்ததோ இல்லையோ, கண்டிப்பாக அந்த அதிகாரிகளின் காதில் விழுந்திருக்கும்.\nமுதல்முறையாக தலைமை செயலகத்திற்கு நுழையும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஏதாவது மோதலுக்கு வித்திடுவார்கள் என்று எண்ணிய போலீசாரின் எதிர்ப்பார்ப்பை தவிடு பொடியாக்கியது தினகரனின் பிரச்சனையற்ற பதவியேற்பு நிகழ்ச்சி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran mla sworn secretariat supporters தலைமைச்செயலகம் தினகரன் எம்எல்ஏ பதவியேற்பு கூட்டம் நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:28:30Z", "digest": "sha1:TBJ26RAY54O5P2WBS3IUGG7AX3AJRJIH", "length": 6361, "nlines": 129, "source_domain": "tamilandvedas.com", "title": "சித்தர்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசித்தர்கள் செய்த எட்டு வகை அற்புதங்கள் (Post No.4738)\n1915 ஆம் ஆண்டில் வெளியான சித்தர் களஞ்சியத்தில் அஷ்ட மா சித்திகளின் விளக்கம் நன்றாக உள்ளது; அதைக் கீழே காண்க.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged அஷ்ட மா சித்தி, எட்டு வகை அற்புதங்கள், சித்தர்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/11/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:44:11Z", "digest": "sha1:2JQMHDFENBDI5AHYIRCPEEBCVFZVXFVY", "length": 8358, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பெங்களூரு / கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…\nகபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…\nபெங்களூரு; கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் காவிரி நீர்ப்��ிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்திலும் மைசூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்கு 35ஆயிரத்து 698கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு மூவாயிரத்து 658கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.\n124கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 115அடிக்குத் தண்ணீர் உள்ளது. அதேபோல் மைசூர் மாவட்டத்தில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணை முழுவதும் நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 50ஆயிரம் கன அடி நீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள் ளது. மொத்தத்தில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி யாற்றில் நொடிக்கு சுமார் 54ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து திறக்க ப்பட்டுள்ள நீர் இன்று இரவுக்குள் தமிழகப் பகுதியான பிலிக்குண்டை வந்தடையும். இதனால் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் முன்னெச்சரிக் கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nகபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு...\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு…\nமாணவர்களின் வீடு தேடி வரும் ஸ்மார்ட் பாஸ்..\nகர்நாடக தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..\nநாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம்: பெங்களூரில் கடைகள் அடைப்பு\nலங்கேஷ் வழக்கில் மேலும் 2 பேர் கைது…\nஓட்டுப் போடாமல் இருக்க பணம்:இது கர்நாடக பாஜக-வின் பார்முலா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://world.einnews.com/pr_news/461932308/", "date_download": "2019-01-19T03:17:55Z", "digest": "sha1:TYDH3XYAKPRAFH5WTYOZUP2J4VM4DTFO", "length": 22020, "nlines": 175, "source_domain": "world.einnews.com", "title": "ஜெனீவாக் கூட்டத் தொடர் : இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் கோருகின்றதா த.தே.கூ ? சுதன்ராஜ் - World News Report - EIN News", "raw_content": "\nஜெனீவாக் கூட்டத் தொடர் : இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் கோருகின்றதா த.தே.கூ \nஅதாவது இலங்கையை ஜெனீவாவில் பிணையெடுத்தல். இதற்கான 'லொபியை' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை பெற்று கொடுக்கும் நிலைப்��ாட்டில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது என்ற செய்தியோடுதான், ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் தொடங்குகின்றது. செப்ரெம்பர் 10 முதல் 28 வரை இத் தொடர் இடம்பெறுகின்றது.\nஇலங்கைக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டினை வழங்கியிருந்த தீர்மானத்தின் அவகாசம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. எதிர்வரும் 2019ம் ஆண்டு இடம்பெறுகின்ற மார்ச் மாதக் கூட்டத் தொடரிலேயே இத்தீர்மானம் தொடர்பிலான விவாதம் இடம்பெறும். இந்நிலையில் இந்த இடைப்பட்ட கால இக்கூட்டத் தொடரில் இலங்கை பேசு பிரதான பேசு பொருளாக காணப்படாவிடினும், இலங்கை பேசப்படுகின்ற இடங்கள் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றன.\nகுறிப்பாக ஐ.நா மனித உரிமைசபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சிலி நாட்டைச் சேர்ந்த மிசல் பசேலே ஜெறியா அம்மையார் அவர்கள் இலங்கை தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.\nபொதுவாக முன்னராக இருந்த ஆணையாளர்கள் விட்டுச் செல்லுகின்ற நிலைப்பாட்டையே தொடர்சியாக பேணுகின்ற ஒரு பண்பு ஆணையாளர்களிடத்தில் காணப்படுகின்றது. முன்னராக நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் இலங்கை தொடர்பில் கொண்டிருந்த ஒருவிதமான இறுக்கமான நிலைப்பாட்டைத்தான் செயிட் ராட் அல் {ஹசேன் அவர்களும் கடைப்பிடித்திருந்தார்.\n2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பின்னராக இக்காலத்தில் இலங்கை அரசின் நல்லாட்சி வலைக்குள் வீழ்ந்தவர்களாக, நாடுகள் பலவும் பாராட்டுப்பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாலும், செயிட் ராட் அல் {ஹசேன் அவர்கள், தனது அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டைத்தான் வெளிக்காட்டி வந்துள்ளார்.\nஉலக நியாயாதிக்கத்தின் கீழ் இலங்கை மீது அனைத்துலக நாடுகள் நடவடிக்கை என்ற தனது இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தவர்.\nஇந்நிலையில் புதிய ஆணையாளராக வந்துள்ள மிசல் பசேலே ஜெறியா அம்மையார் அவர்களும், இலங்கை தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருப்பார் என்ற கருத்து காணப்படுகின்றது.\nசிலி நாட்டைச் சேர்ந்த இவர், இரண்டு தடவைகள் சிலியில் அதிபராக இருந்தவர் என்பதோடு, ஐ.நாவின் பெண்கள் தலைவியாகவும் இருந்துள்ளார். பல்வேறு பொறுப்புக்களில் இருந்துள்ள இவர், சிலியின் இருண்ட ��ாலம் என வர்ணிக்கப்படுகின்ற சர்வாதிகாரி பினோசேயின் ஆட்சிக்காலத்தில் பல நெருக்கடிகளை நேரடியாக சந்தித்தவராக இருக்கின்றார். சிறையும் சென்றிருக்கின்றார்.\nசர்வாதிகாரி பினோசேயின் காலத்தில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவ்வகையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் துயரங்களை புரிந்தவராக இவர் இருப்பார் நம்பிக்கையும் உள்ளது.\nஇந்த நம்பிக்கையோடுதான் இக்கூட்டத் தொடரையும் தமிழர் தரப்பு எதிர்கொள்ளத் தயாராகின்றது.\nமுன்னர் குறிப்பிட்டது போல் இலங்கை மையப் பேசு பொருளாக இல்லாவிடினும், இலங்கை பேசப்படுகின்ற இடங்களாக நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றன.\nகுறிப்பாக ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர்­கள் இருவரின் அறிக்­கைகள் சபையில் சமர்பிக்கப்பட இருப்பதோடு, விவாதங்களும் இடம்பெற இருக்கின்றன. எதிர்­வரும் 12-13ம் தேதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கை, தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான சிறப்பு நிபு­ணரின் அறிக்கை ஆகியனவே சபைக்கு வர இருக்கின்றன.\nஇதனை எதிர்கொள்ளும் இலங்கை அரசு, இரண்டு ஆண்டுகால அவகாச முடிவுறும் எதிர்வரும் 2019ம் மார்ச் மாத கூட்டத் தொடருக்கு முன்னராக தான் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக காட்டிக்கொள்வதற்கான முனைப்பிலேயே ஈடுபடத் தொடங்கும் என்பது தெளிவான ஒன்று.\nகுறிப்பாக வரும் மார்ச் அமர்வின் போது, இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை பெற்று கொடுக்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான 'லொபியை' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களை கையாளுகின்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஅதாவது இலங்கையை ஜெனீவாவில் பிணையெடுத்தல்.\nஅதாவது தமிழ் மக்களின் ஆணையின் பெயரால் நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கதிரைக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு ஆண்டுகால அவகாசத்தினை கடந்த முறை பெற்றுக் கொடுத்து போல், இம்முறையும் பெற்றுக் கொடுக்கப்போகின்றதா என்ற கேள்வி பலமாக எழுகின்றது.\nபிரித்தானிய இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக கசிந்துள்ள இத்தகவலுக்கான பதிலை கூற வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆகும். நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் இலங்கை அரசு இருப்பது போல், இலங்கை அரசை மேற்குலகுடன் இணைந்து ஜெனீவாவில் பிணை எடுத்த விவகாரத்தில், தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது.\nஇராஜதந்திர மட்டத்திலான இச்செய்தி, உண்மையாக இருக்குமெனில் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு பெரும் பாதகத்தை அது ஏற்படுத்துவது மட்டுமல்ல, நீர்த்துப் போகச் செய்கின்ற ஒன்றாக காலநீடிப்பு என்பது அமைந்துவிடும்.\nஇத்தகையதொரு புறச்சூழலில்தான் வரும் மார்ச் அமர்வுகளை நோக்கி, தாயகமும், புலமும் இணைந்ததான இராஜதந்திர நகர்வுகளுக்கு தமிழர் தரப்பு (தமிழர் தேசியக் கூட்டமைப்பு அல்லாத) தன்னை தயார்படுத்தத் தொடங்கியுள்ளது.\nஇதனை வட மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுறிப்பாக இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களில் பலமாக காணப்படுகின்றது. இந்நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் வட மாகாண சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், நிலத்தையும்-புலத்தையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வைத்துள்ளன.\n'இலங்கையால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 330/1யும் 34/1யும் இதுவரை அமுல்படுத்த முடியாமையாலும், விரும்பாமையாலும், இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 பங்குனி மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துவதன் பொருட்டு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் இலங்கைக்கான சர்வதேச நியாயசபையில் முற்படுத்துவதன் பொருட்டு, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டுவருதல் வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.' என அத்தீர்மானம் குறிப்பிடுகின்றது.\n'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணித்து அறிக்கை தருவது பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது என்றும் அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது\nபாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் இக்கோரிக்கை அனைத்துலக சமூகத்தின் காதுகளுக்கு கேட்கின்றதோ இல்லையோ நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காதுகளுக்கு முன்னமே கேட்கும் என்று எதிர்பார்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141708-edappadi-palanisamy-angry-over-sarkar-movie-scenes.html?artfrm=news_most_read", "date_download": "2019-01-19T02:29:37Z", "digest": "sha1:HWM2K5L5WTYACRGG2SWVOFEMB4ZRKAQA", "length": 25237, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "\"சர்காருக்கு மட்டுமல்ல, `பேட்ட' ரஜினிக்கும் இது பாடம்!\" - கோட்டையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy angry over sarkar movie scenes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:46 (08/11/2018)\n\"சர்காருக்கு மட்டுமல்ல, `பேட்ட' ரஜினிக்கும் இது பாடம்\" - கோட்டையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\n`நானும் ஜெயலலிதாதான்' என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. சர்கார் பட விஷயத்தில் நாம் தினகரனையும் கார்னர் செய்ய வேண்டும் எனப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nசர்கார் படத்துக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. `நடிகர் விஜய்யும் தினகரனும் அம்மாவுக்கு எதிரானவர்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் போராட்டம் நடத்துங்கள்' எனக் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் திரைப்படம், இலவசங்களுக்கு எதிராகக் கடுமையான வசனங்களை முன்வைக்கிறது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் ��ெயலலிதாவை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அ.தி.மு.க நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என நேற்று பேட்டியளித்திருந்தார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. இதுதொடர்பாக இன்று பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், \"அம்மா இல்லாததால் இவர்களுக்குக் குளிர்விட்டுப் போய்விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா என்று யோசியுங்கள். அம்மா இருக்கும்போதே இப்படிப் படம் எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவர் கொள்கைகளைக் கூறி அந்தக் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது\" எனக் கூறியிருந்தார்.\nமதுரையில் இன்று பேட்டியளித்த அ.தி.மு.க எம்.எல்.ஏவும் மா.செவுமான ராஜன் செல்லப்பா, \"குறுகிய நோக்கத்தோடு ஆளுங்கட்சியை இழிவுபடுத்துவதாக சர்கார் படம் அமைந்துள்ளது. எனவே, மதுரையில் இந்தத் திரைப்படத்தை திரையிடக் கூடாது. இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம். காட்சிகள் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். மதுரை விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தின் காட்சி மாற்றியமைக்கும் வரை படத்தை திரையிடக் கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். இல்லாவிட்டால், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்\" என எச்சரித்திருந்தார். இதையடுத்து, மதுரையில் சில தியேட்டர்களில் சர்கார் படத்தின் மாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇந்நிலையில், சர்கார் படக் காட்சிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடந்துள��ளது. அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, \"சர்கார் படத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராட வேண்டும். `நானும் ஜெயலலிதாதான்' என்பதை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்திருக்கிறது. சர்கார் பட விஷயத்தில் நாம் தினகரனையும் கார்னர் செய்ய வேண்டும். 'அம்மாவுக்கு நாம்தான் உறுதியான விசுவாசிகள்' என்பதைக் காட்டுவதற்காகக் கிடைத்த வாய்ப்பு இது. சர்கார் மூலமாக இதைச் சாதித்துவிடுங்கள். சொல்லப் போனால், இந்த விஷயத்தில் வான்டட்டாக வந்து விஜய் சிக்கியிருக்கிறார். `தலைவா' படத்துக்கு அம்மா செய்ததுபோல `மெர்சல்' படத்துக்கு நாம் எதிராகச் செயல்படவில்லை.\nஅப்போது பா.ஜ.க நிர்வாகிகள் நமக்கு நெருக்கடி கொடுத்தும் விஜய்க்கு இந்த அரசு நெருக்கடி தரவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்போது நம்மையே கடிக்க வந்திருக்கிறார்கள். விஜய்யை எதிர்த்துப் போராடும்போது, நம்பக்கம் வந்து நின்று தினகரனும் போராட வேண்டும். இல்லாவிட்டால், இவர்கள் இருவரும் அம்மாவுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம் ஏற்படும். இதை அரசியல் விவகாரமாக மாற்றுவோம். விஜய் ஒரு தனி மனிதர்தான். அவரை எந்தக் கட்சியும் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. தினகரனும் அவரும் சேர்ந்தால் சேர்ந்து கொள்ளட்டும். இரண்டு பேருமே அம்மாவுக்கு எதிரிகள்தான் என்பதைக் காட்டுங்கள். அடுத்து வரப் போகும் `பேட்ட' ரஜினிக்கும் இது ஒரு பாடம்\" எனக் கூறியிருக்கிறார்.\n\" - சிடுசிடு எடப்பாடி... கடுகடு விளக்க வளர்மதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/01/blog-post_9845.html", "date_download": "2019-01-19T02:43:35Z", "digest": "sha1:5CYQY2K5FHFAFSVW6AAKHBOMEAI2SAZX", "length": 11711, "nlines": 126, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: 'விஸ்வரூபம்' தடை நீக்கம் - கோர்ட் அதிரடி தீர்ப்பு.", "raw_content": "\n'விஸ்வரூபம்' தடை நீக்கம் - கோர்ட் அதிரடி தீர்ப்பு.\nவிஸ்வரூபத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி இன்று சென்னை ஹை கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.\nதனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது.\nமாவட்ட கலெக்டர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.\nவோட்டு அம்மாவுக்கு; பணம் உலக்கைநாயகருக்கு\n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nபெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...\nசமீபத்தில் ஒரு பிரபலமான ஆங்கில (இந்தியாவில் இருந்து வெளியாகும்) நாளிதழில் பெண்களை பற்றி வந்திருந்த கருத்துக்கள். இதை போட்டதற்காக என்னை பெண்...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nசூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா\nசமீபத்தில் \"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க ம...\nஅமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...\nலாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெர...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nவிஸ்வரூபம் பற்றி இனி பதிவுகள் கிடையாது...\nதமிழகத்தை விட்டு போகிறேன்...கமல் ஆவேச பேட்டி\nஅமெரிக்க டி.வியும், அதனால் ஏற்பட்ட அவஸ்தைகளும்...\n'விஸ்வரூபம்' தடை நீக்கம் - கோர்ட் அதிரடி தீர்ப்பு....\nவிஸ்வரூபம்: ஹை கோர்ட்டு அறிவுரை - என்ன செய்ய போகி...\nவிஸ்வரூபம் விமர்சனம்: இதற்க்கு தான் இத்தனை தடை பிர...\nபதிவர் பக்கம் - வியக்க வைக்கும் 'வீடு திரும்பல்' ம...\n25 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்த/சந்தி...\nஇன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியத...\nதமிழ்மணம் 2012 ரேன்க் பட்டியல் - முதல் இடம் யாருக்...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/24/stalin-shot-arrested-now-chennai-secretariat/", "date_download": "2019-01-19T03:22:10Z", "digest": "sha1:DOHAREKNBRF2HRVKUDRWEZU54WO5TXA4", "length": 41987, "nlines": 466, "source_domain": "world.tamilnews.com", "title": "stalin shot arrested now chennai secretariat, tamil news", "raw_content": "\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nசென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது, பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியபோது, தூத்துக்குடி நகரமே அங்கு கொந்தளிப்பாக இருக்கிறது, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் ஏதோ பெயருக்காக இடம் மாற்றம் செய்துள்ளனர், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமேலும் தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவம் நடைபெற்றும் முதலமைச்சர் அங்கு சென்று நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை, இந்த அரசு செயலற்ற நிலையில் இருக்கிறது.\nமேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு நன்கு பயிற்சி எடுத்த அதிகாரிகளை வைத்து இச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர், எந்த ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என அவர் கூறினார்.\nமேலும் இது குறித்து முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களையும் போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.\nமேலும் தர்ணாவில் ஈடுபட்டு சாலைமறியல் செய்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை போலீஸார் கைது செய்தனர்.\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\n​​தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nகவர்ச்சி காட்டுவதற்காக இப்படியெல்லாமா பொது இடங்களுக்கு செல்வது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்த��கம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ���ியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்��ிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\n���ுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல���\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nகவர்ச்சி காட்டுவதற்காக இப்படியெல்லாமா பொது இடங்களுக்கு செல்வது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/21/krish.html", "date_download": "2019-01-19T01:50:58Z", "digest": "sha1:KJZFABWX77JAKGTDDIWZG427DPPWENXE", "length": 10167, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் பயத்தில் மக்கள்: கிருஷ்ணசாமி கூறுகிறார் | police deployment creates panic, says krishnawamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபோலீஸ் பயத்தில் மக்கள்: கிருஷ்ணசாமி கூறுகிறார்\nஆண்டிப்பட்டியில் எந்தப் பக்கம் பார்த்தாலும் காக்கிச் சட்டைகளாக இருப்பதால் மக்களுக்கு போலீஸ் பயம்வந்துவிட்டது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\nஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் இவர் ஆண்டிப்பட்டியில் முகாமிட்டு தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளை சுற்றி வருகிறார்.\nஅவர் கூறுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் எங்கு பார்த்தாலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபின்தங்கிய மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/07213854/1021016/richard-pelai-jayalalithaa.vpf", "date_download": "2019-01-19T01:43:12Z", "digest": "sha1:BQ7VWC6R73DWJDBEINDMXIQ4UZ6UALA2", "length": 9196, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு செல்லவில்லை? - ரிச்சர்ட் பீலே விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிகிச்சைக்காக ஜெயலலிதா ஏன் வெளிநாடு செல்லவில்லை - ரிச்சர்ட் பீலே விளக்கம்\nசிகிச்சைக்காக, ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை என லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 2017-ஆம் ஆண்டு, ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக, ஜெயலலிதா கட்டாயம் வெ���ிநாடு செல்ல வேண்டுமா என அவர் (சசிகலா) என்னிடம் கேட்டார். வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதாவே விரும்பவில்லை. அப்பலோ மருத்துவருடன் நான் தொடர்பில் இருந்தேன். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால், பின்நாட்களில் என்னை அழைக்க வேண்டிய அவசியமில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக���காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-01-19T03:03:49Z", "digest": "sha1:U6EK7WAKT567BCMU55SVKOWFRRMSY77F", "length": 10159, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கனடா மன்னிப்புக் கோர வேண்டும்! – சவுதி அரேபியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nகனடா மன்னிப்புக் கோர வேண்டும்\nகனடா மன்னிப்புக் கோர வேண்டும்\nசவூதி அரேபியாவின் மனித உரிமை விவகாரங்களை விமர்சனத்திற்கு உட்படுத்தியதால் கனடா மன்னிப்பு கோர வேண்டுமென சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளரான ஹனி வஃபா வலியுறுத்தியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் விரிசலடைந்துள்ளதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nசவுதி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட சிவில் சமூக ஆர்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கனேடிய வௌிவிவகார அமைச்சர் மற்றும் தூதரகம் என்பன வலியுறுத்திய பின்னர் இந்த இராஜதந்திர சர்ச்சை எழுந்தது.\nகனடா வௌிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவூதி அரேபியாவில் சிவில் சமூக மற்றும் பெண் உரிமை தொடர்பான ஆர்வலர்களின் கைதுகள் தொடர்பாக க���டா மிகவும் கவலை கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அத்தோடு, சவூதி அரேபிய அதிகாரிகள் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையிலேயே சவுதி அரேபிய அரசியல் ஆய்வாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகனேடிய மனிதவுரிமை ஆர்வலரான சமர் படவாய் மற்றும் அவரது உறவினரான என்சாஃப் ஹய்டர் ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளை, ஹய்டரின் கணவரான ரய்ப்ஃ படவாய் என்பவர் இஸ்லாத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு 1000 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டதுடன், 10 வருட சிறைத் தண்டனையையும் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமரணதண்டனை விவகாரம் : கனடாவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசீனாவில் கனேடியர் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பாக கனடா அரசாங்கம் முன்வைத்த விமர்சனத்தி\nகனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சாரதிகளுக்கான புதிய சட்டங்களின் விதிமுறைகள்\nகனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகன சாரதிகளுக்காக புதிய சட்டங்கள் விதிமுறைகள் க\nதாய்லாந்தில் தஞ்சமடைந்த பெண்ணை கனடா அல்லது அவுஸ்ரேலியா ஏற்கவேண்டும்\nதாய்லாந்தில் தஞ்சமடைந்த ரஹாஃப் மொகமது அல் குனான் என்னும் 18 வயது இளம்பெண்ணை கனடா அல்லது அவுஸ்ரேலியா\nகியூப விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு\nகியூபாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவ\nஅடுத்த 3 ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய குடியேற்றவாசிகளை உள்ளீர்க்க நடவடிக்கை\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய குடியேற்றவாசிகளை உள்ளீர்க்கக்க விரும்புவதாக கனடா அரசாங்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அ���ையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/06/four-year-old-dies-confusing-paracetamol-peppermint-maskeliya/", "date_download": "2019-01-19T02:31:05Z", "digest": "sha1:GBNLW65T57D3QOB3FYGAFEHNZSW5SVLY", "length": 38750, "nlines": 459, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya", "raw_content": "\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nமஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya )\nஇந்த சம்பவம் நேற்று (05) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுவனின் தந்தை வர்தக நிலையம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்ய போது, தான் கொண்டு வந்த பையில் சொக்லெட் வகைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து சாப்பிடுமாறும் தனது மகனுக்கு கூறியுள்ளார்.\nதந்தை கூறியதை அடுத்து இந்த சிறுவன் தனது தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மருந்து வில்லை காட் ஒன்றே கிடைத்துள்ளதாகவும் குறித்த மருந்து வில்லைகளை சொக்லெட் என நினைத்து உட்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை அறிந்து கொண்ட வீட்டார் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர், கிளங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதற்போது உயிரிழந்த சிறுவனின் சடலம் கண்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாற�� மருந்து வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்த சிறுவன் ஸ்ரீ மனோகரன் மர்வின் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nதாம் கொட்டிய காப்பியை தாமே துடைத்தெடுத்த டச்சு பிரதமர்\nவடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை ��ுன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் ���ட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\nபாதியிலேயே எழுந்து சென்ற மைத்திரி : பாராளுமன்றில் நேற்று நடந்த சம்பவம்\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை ���ழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sandakozhi-2-movie-review/", "date_download": "2019-01-19T03:04:10Z", "digest": "sha1:ECPMXNP4VOGXV7TGRNJKZX27UJUPZUG3", "length": 15839, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "’சண்டகோழி 2’- திரைப்பட விமர்சனம் | Sandakozhi 2- Movie Review – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\n’சண்டகோழி 2’- திரைப்பட விமர்சனம் | Sandakozhi 2- Movie Review\n‘சண்டக்கோழி’ படத்தில் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக வில்லனை எதிர்த்து போராடும் விஷால், சண்டக்கோழியின் இரண்டாம் பாகமான இந்த ‘சண்டக்கோழி 2’ வில் ஊர் பிரச்சினைக்காக வில்லன் கோஷ்ட்டியை எதிர்த்து போராடுவது தான் கதை.\nஏழு ஊர் ஒன்றாக சேர்ந்து நடத்தும் கோவில் திருவிழாவில் நடைபெறும் கரி விருந்தில், தனது இலையில் கரி கம்மியாக வைத்ததனால் ஒருவர் கோபப்பட, அதை தொடர்ந்து எழும் பிரச்சினை ஒருவரது உயிரையே பலி வாங்கிவிடுகிறது. கரிக்காக மனுஷன் உயிரையே எடுத்துட்டாங்களே, என்று கோபப்படும் இறந்தவரின் குடும்பத்தார் பழிக்கு பழியாக, வரலட்சுமியின் கணவரை வெட்டி சாய்க்க, பதிலுக்கு அவங்க வம்சத்தில் இருக்கும் அத்தனை ஆண்களையும் வெட்டி சாய்க்கும்படி வரலட்சுமி உத்தரவிடுகிறார். இதனால் திருவிழாவையே கொலைக் களமாக மாற்றும் வரலட்சுமி குடும்பத்தார் தங்களது பழியை தீர்க்க அந்த குடும்பத்தில் இருக்கும் அத்தனை ஆண்களையும் வெட்டி வீழ்த்த, இறுதியாக இருக்கும் ஒரு இளைஞரை கொலை செய்யும்போது அங்கு எண்ட்ரியாகும் ஊர் பெரியவரான ராஜ்கிரண் அவரை காப்பாற்றி விடுகிறார். எப்படி இருந்தாலும் அந்த இளைஞரை கொலை செய்தே தீருவோம், என்று வரலட்சுமி கோஷ்ட்டி காத்திருப்பதால், அந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு அரசு தடை விதித்து விடுகிறது.\nஇதனால், 7 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருக்க, அந்த ஏழு ஊருக்கு சேர்த்து கிடைக்க வேண்டிய பல சலுக��களும் கிடைக்காமல் போக, மீண்டும் திருவிழாவை நடத்த ராஜ்கிரண் முடிவு செய்கிறார். அதே சமயம், வரலட்சுமி அண்ட் கோவும், திருவிழாவில் தங்களது பழியை தீர்த்துக்கொள்ள தீவிரம் காட்ட, தனது உயிரை கொடுத்தாவது அந்த இளைஞரை காப்பேன் என்று சபதம் ஏற்கும் ராஜ்கிரண், அந்த இளைஞரை தண்ணுடனே தங்க வைத்துக் கொள்கிறார்.\nஇதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் விஷால், தனது ஊரில் நடந்த பிரச்சினை குறித்து கேள்விப்பட்டதோடு, தனது அப்பாவின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அந்த இளைஞருக்கு பாதுகாப்பாக இருப்பதோடு, கீர்த்தி சுரேஷுடன் காதல், அப்பாவின் எதிரிகளுடன் மோதல் என்று மாஸாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே, வில்லன் கோஷ்ட்டியினால் ராஜ்கிரண் தாக்கப்பட்டு உயிருக்கு போராட, ராஜ்கிரண் இடத்தில் இருந்து திருவிழாவை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும் விஷல், தனது அப்பாவின் நிலையை ஊர் மக்களிடம் மறைத்து, திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதோடு, வரலட்சுமி கோஷ்ட்டியினரிடம் இருந்து அந்த இளைஞரை எப்படி காப்பாற்றுகிறார், என்பது தான் ‘சண்டக்கோழி 2’ படத்தின் கதை.\n‘சண்டக்கோழி’ படத்தில் இருந்த அதே விறுவிறுப்பும், வேகமும் இந்த ‘சண்டக்கோழி 2’விலும் இருந்தாலும், அதில் இருந்த குடும்ப எப்பிசோட் இதில் மிஸ்ஸிங். கலகலப்பான பெண்களின் சிரிப்பும், அவர்களது பேச்சையும் குறைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஒரே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையாகவே இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், படத்தின் பெரும்பாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திருவிழா எப்பிசோட், நம் மனதிலும் திருவிழாவில் பங்கேற்ற உற்சாகத்தைக் கொடுக்கிறது.\nதலைப்புக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகளில் சீரிப்பாயும் சண்டைகோழியாக வலம் வரும் விஷால், தனது புகழ் பாடாமல், தனது அப்பாவான ராஜ்கிரனின் புகழ்பாடி தன்னடக்கத்தோடு நடித்திருப்பவர், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.\nகாதல் காட்சிகள் மட்டும் தான் இல்லை, மற்றபடி ராஜ்கிரணும் படத்தின் ஹீரோவாகவே வலம் வருகிறார். அவருக்கும் சில ஆக்‌ஷன் காட்சிகளும், அமர்க்களமான டயலாக்கும் இருப்பதோடு, அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை வ��ிவமைத்திருக்கின்றனர்.\nஹீரோயின் கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக கிராமத்து பின்னணியில் நடித்திருக்கிறார். அதனால், நடிப்பில் வித்தியாசத்தைக் காட்ட முயற்சித்திருப்பவர், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து ரசிகர்களை எரிச்சலடைய செய்துவிடுகிறார். இருந்தாலும், இந்த படத்தில் அவரது அழகு கூடியிருப்பதோடு, ஆளும் நல்லா பளபளப்பாக இருக்கிறார்.\nபார்வையினாலேயே பயமுறுத்தும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் வரலட்சுமியின் கதாபாத்திரமும், அதை அவர் கையாண்ட விதமும் மிரட்டலாக இருக்கிறது.\nபடம் முழுவதும் ஆக்‌ஷன் மூடில் இருந்தாலும், அவ்வபோது கஞ்சா கருப்பு – முனிஷ்காந்த் கூட்டணியின் காமெடிக் காட்சிகள் சற்று ஆறுதலை கொடுக்கிறது.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான் என்றாலும், பின்னணி இசை சூப்பர் ரகமாக இருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு திருவிழாவில் கலந்துக்கொள்ளும் அனுபவத்தை படம் பார்ப்பவர்களுக்கும் கொடுப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் வீசும் அனலையும் நாம் உணரும்படி செய்கிறது.\nஆக்‌ஷனை மட்டுமே மையப்படுத்தாமல், அப்பா – மகன் செண்டிமெண்டையும் டார்க்கெட் செய்திருப்பது படத்தின் ஸ்பெஷலாக இருப்பது போல, பல நட்சத்திரங்களை வைத்து, ஒரு திருவிழா காட்சியை எடுப்பதே பெரும் சிரமம் என்றால், பெரும்பாலான காட்சிகள் திருவிழாவிலே நடக்க, அதில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் என்று படத்தின் பிரம்மாண்டம் வியப்படைய செய்கிறது. அதேபோல், திருவிழா காட்சிகள் அனைத்தும், நிஜமகாவே திருவிழாவில் எடுத்தது போல் இருப்பது, படத்தினுள் ரசிகர்களை ஐக்கியமாக்கி விடுகிறது.\nபடத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவை நீளமாக அல்லாமல் ஷாட் அண்ட் ஷார்ப்பாக இருப்பது ரசிகர்களுக்கு ஸ்வீட் சுவைத்த அனுபவத்தைக் கொடுப்பதோடு, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் வேகமான காட்சிகள் முழு படத்தையும் பர்பெக்ட்டான கமர்ஷியல் படமாக்கிவிடுகிறது.\nமொத்தத்தில், இந்த ‘சண்டக்கோழி 2’ ஆக்‌ஷன் திருவிழாவாக மட்டும் இன்றி ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் அமர்க்களமான திருவிழாவாகவும் இருக்கிறது.\nசபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய பெண்களை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு →\nவிஜயின் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான நீதிமன்ற��்தில் வழக்கு\nவிஷாலுடன் ஜோடி போடும் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/09200327/1021216/Norway-Festival-Awards--Sivakarthikeyan-VijaySethupathi.vpf", "date_download": "2019-01-19T02:45:07Z", "digest": "sha1:32XH2TYESRBFQOKUSA5J26WOUXWH7UVA", "length": 9849, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல் - சிறந்த தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல் - சிறந்த தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன்\nநடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது\nநார்வேயில் ஆண்டு தோறும் தமிழ்த்திரைப்பட திருவிழா நடத்தப்பட்டு விருதுகள் வழங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த நடிகராக, 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதேபோல, சிறந்த நடிகையாக த்ரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாளும், சிறந்த இயக்குனராக 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை எடுத்த லெனின் பாரதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'கனா' படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், சிறந்த தயாரிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.' பரியேறும் பெருமாள்', 'வடசென்னை' படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம��� குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nதொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை\nபொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.\nபா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்\nகே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...\nஉலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.\nவிஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'\nஇசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் \"தமிழரசன்\".\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sreesharan.blogspot.com/2006/07/", "date_download": "2019-01-19T02:17:01Z", "digest": "sha1:GPXLP2FZFDYYO4JIBZVXGBN2WORFX7UH", "length": 6103, "nlines": 37, "source_domain": "sreesharan.blogspot.com", "title": "ஸ்ரீ சரவணகுமார்: July 2006", "raw_content": "\nபாக்கு மரத்துல பாக்கு இருக்கும்,தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்,ஆனா பன மரத்துல பணம் இருக்காது.........\nகொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலு��ு வருமா\nசாதனைகள் பல புரிந்த இசைக் குயில்கள் ஜானகியும் சுசிலாவும் நேற்று மாலை சென்னையில் ஒன்றாக இணைந்து படைத்த இசை விருந்து இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதகப் பறவைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் SPB, MSV & PBS போன்றவர்களும் கலந்துக் கொண்டு குயில்களை வாழ்த்தி பேசினார்கள். \"மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி\" என்ற பாட்டை பாடி சுசிலா அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அடுத்ததாக ஜானகி குரு படப்பாடல் \"நான் வணங்குகிறேன் சபையிலே, தமிழிலே\" என்ற பாடலுடன் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து 'தமிழுக்கும் அமுதென்று பேர்\" பாடலை தேனுடன் கலந்து பாட அரங்கமே சொக்கிப் போனது. ஜானகி \"புத்தம் புது காலை\" பாடலை இனிமை மாறாமல் அப்படியே பாட இவர் குரல் மட்டும் எப்படி சாகா வரம் பெற்றது என்று எல்லோரும் அதிசயித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பாடிய Duet பாடல்கள் தான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. \"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\" என்ற பாடலை சுசிலாவும் TMS குரலில் ஜானகியும் பாட யாராலும் நம்ப முடியவில்லை. இதே போல \"அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்\" பாடலையும் பாடினார்கள். பிறகு \"செந்தூரப் பூவெ\" பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அந்த பாடலை ஜானகியுடன் சேர்ந்து சுசிலா பாடினார். அரங்கில் \"தேடினேன் வந்தது\" மற்றும் \"மச்சான பாத்தீங்களா\" பாட்டிற்கு நிறைய பேர் ஆட்டம் போட்டார்கள். பெரும்பாலும் ஜானகி அவர்கள் இளையராஜா வின் இசையிலே தான் பாடிய பாடல்களையே பாடினார். சுசிலா அவர்கள் MSV மற்றும் AM ராஜா இசையமைத்த பாடல்களை பாடினார். ஜானகி \"காற்றில் எந்தன் கீதம்\" பாடலை பாடும் போது சென்ற முறை இதே அரங்கத்தில் இளையராஜாவின் நிகழ்ச்சியிலே பிழையான உச்சரிப்புடன் shreya goshal இந்த பாடலை கொடுமையாக பாடிய அந்த சம்பவம் மனதிலே வந்து சென்றது. பல அருமையான பாடல்களை இருவரும் மாறி மாறி பாட, இறுதியில் \"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே\" என்ற பாடலை பாடி எல்லோரையும் தாலாட்டினார் ஜானகி.\nகால வெள்ளத்தின் கடும் சுழலில் சிக்கி அடித்து செல்லப்படும் போதிலும் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் ஒவ்வோர் கணமும் கரையேற எத்தனிக்கும் ஒரு ஜீவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tamil-nadu-assembly-to-be-convened-on-may-29/", "date_download": "2019-01-19T02:26:41Z", "digest": "sha1:GOGXNN2ORLRFZZI3VI43DSOSSHR6DIOH", "length": 8379, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்\nதமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 2018 – 19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பின் சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறை வேற்றுவதற்கு தேவையான நிதியைப் பெறவேண்டும்.இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றும் வகையில், சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, சட்டசபை கூட்டத்தொடரை வரும் மே 29ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை வரும் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயல்கத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார் என்று அறிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், சில யோசனைகளும், கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவிரி வரைவுத் திட்டம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதே சமயம் எதிர்கட்சி சார்பில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு, காவிரி பிரச்சினை, நீட் தேர்வு குளறுபடிகள், குட்கா விவகாரம், அரசு ஊழியர்கள் போராட்டம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமைகள் உள்ள���ட்டவை குறித்து குரலெழுப்பத் ஆயத்தமாகி வருகிறது\nPrevஅபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை\nNext‘நர்மதா’ – நந்திதா ஸ்வேதா நடிக்கும் படப்பிடிப்பு நாஞ்சிலில் தொடங்கியது\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/12/blog-post.html", "date_download": "2019-01-19T01:42:07Z", "digest": "sha1:CCAYSEWJY7LTGQBHAZ6TUDJ7SMFMDFMD", "length": 12266, "nlines": 91, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளாத உயர்பீட அமர்வு", "raw_content": "\nபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளாத உயர்பீட அமர்வு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எமது கட்சியால் மூன்று உயர்பீட கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இரண்டு முறை இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். இறுதியாக நடைபெற்ற உயர்பீட கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தும், அவர் கலந்துகொள்ளவில்லை என்று கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து வெளியேறியதை அடுத்து நேற்று மாலை சொந்த ஊரான ஏறாவூருக்கு விஜயம் செய்த எம்.எஸ்.சுபைருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\n'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்���தற்காக எமது கட்சியால் மூன்று உயர்பீட கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இரண்டு முறை இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். இறுதியாக நடைபெற்ற உயர்பீட கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தும், அவர் கலந்துகொள்ளவில்லை.\nஉயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட அமர்வில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் அதிகப்படியான உறுப்பினர்களின் கருத்துக்கு செவி சாய்த்து தலைமையும் உயர்பீட உறுப்பினர்களும் இணைந்து பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம்.\nபிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏன் இந்த அநியாயத்தை செய்கிறீர்கள் என்று நான் கேட்கின்றேன். ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற எங்களுக்கு உங்களது அதிகாரத்தை கொண்டு எங்களை கடத்துவதற்கும் அச்சுறுத்தல் செய்வதற்கும் சதி செய்யாதீர்கள். மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இருந்தபோது, எவ்வாறு செயற்பட்டீர்கள் என்பதை மக்கள் அறிவர்.\nஎமது தலைமையும் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு எங்களது கட்சியின் பிரதேச உறுப்பினர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறான செயல்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.\nஎங்களது சமூகம் மிகவும் கவலையோடு இருக்கின்றது. உங்களின் கபடத்தனமான வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் கட்சியோடு இணைந்து இந்த சமூகத்தை காக்கும் பணியில் ஈடுபடுங்கள். எமது தலைவர் ரிசாட் பதியுதீன் தனது அதிகாரமிக்க அமைச்சு பதவியை தூக்கி எறிந்துவிட்டு சமூக காவலனாக உங்கள் முன் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வந்துள்ளதால், நீங்களும் அந்த பயணத்தில் இணைந்துகொண்டு பொதுவேட்பாளரை வெற்றி பெறச் செய்ய உதவவேண்டும்' என்றார். -\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nசீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய க...\nஅறிவிப்பாளரும் கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய ” குரலாக...\nமொரட்டுவ பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆத...\nஎம்மை விட்டுப் பிரிந்த எமது உடன் பிறப்புகளுக்காக இ...\nஇலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் றிஸாத் பதிய...\nஅம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க...\nஜனாதிபதி தேர்தலில் கிறிக்கட் வீரர் திலசான் மஹிந்தவ...\nகொட்டும் மழையிலும் இயேசு பாலகனின் பிறப்பின் மகிமைய...\nபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளாத உயர்பீட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11", "date_download": "2019-01-19T02:31:00Z", "digest": "sha1:VCDVFF55R47YWZFKNKWVTCKVZ4ZCR5HE", "length": 28599, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 11 (September 11) கிரிகோரியன் ஆண்டின் 254 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 255 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 111 நாட்கள் உள்ளன.\n1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது.\n1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.\n1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது.\n1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது.\n1609 – என்றி அட்சன் மன்காட்டனை ��டைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார்.\n1649 – ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.\n1683 – வியென்னா சமர்: போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சொபீசுக்கி தலைமையிலான படைகள் துமானியரின் முற்றுகையை முறியடித்தன.\n1708 – சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்லசு மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை சிமோலியென்சுக் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். இது பெரும் வடக்குப் போரின் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன. சுவீடன் பேரரசு உலக வல்லமை என்ற நிலையில் இருந்து தாழ்ந்தது.\n1709 – பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா ஆகியன பிரான்ஸ் மீது போர் தொடுத்தன.\n1714 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: காத்தலோனியாவின் தலைநகர் பார்செலோனா எசுப்பானிய மற்றும் பிரெஞ்சு போர்போன் இராணுவத்திடம் சரணடைந்தது.\n1758 – ஏழாண்டுப் போர்: செயிண்ட் காஸ்டு நகர சமரில் பிரான்சு பிரித்தானிய முற்றுகையை முறியடித்தது.\n1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிராண்டிவைன் சமரில் பிரித்தானியர் பென்சில்வேனியாவில் பெரும் வெற்றி பெற்றனர்.\n1802 – பிரான்சு சார்டீனியா பேரரசை இணைத்துக் கொண்டது.\n1803 – தில்லி போர்: இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் போது, பிரித்தானியப் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.\n1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை ஊடுருவும் நோக்கில் வெர்ணன் மலையை அடைந்தன.\n1852 – புரட்சியை அடுத்து புவெனசு ஐரிசு குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.\n1857 – ஐக்கிய அமெரிக்கா, யூட்டாவில் மெடோசு மலை படுகொலைகள் இடம்பெற்றன. நூற்றுக்கும் அதிகமான ஆர்கன்சஸ் குடியேறிகள் கொல்லப்பட்டனர்.\n1889 – யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற ஆங்கிலப் பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.\n1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.\n1897 – எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மன்னன் கஃபா இராச்சியத்தைக் கைப்பற்றினான்.\n1905 – நியூயார்க் நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.\n1906 – மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்த�� தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: ஆத்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த செருமனியப் படைகளை வெளியேற்றினர்.\n1916 – கனடாவின் கியூபெக் பாலத்தின் மத்திய பகுதி உடைந்து வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்பாலம் முன்னர் 1907, ஆகத்து 29 இலும் உடைந்தது.\n1919 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் ஒண்டுராசினுள் நுழைந்தனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: செருமானியப் படைகள் கோர்சிகா மற்றும் கொசோவோவைக் கைப்பற்றின.\n1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு ஆகனில் இடம்பெற்றது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்பெற்ற பிரித்தானியரின் குண்டுவீச்சில் 11,500 பேர் கொல்லப்பட்டனர்..\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியப் படைகள் போர்னியோவில் சப்பானியரால் நடத்தப்பட்ட போர்க்கைதிகளின் முகாமைக் கைப்பற்றின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர்.\n1954 – சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.\n1965 – இந்திய-பாக்கித்தான் போர்: இந்தியத் தரைப்படை லாகூருக்குத் தென்கிழக்கே பாக்கித்தானின் பார்க்கி நகரைக் கைப்பற்றியது.\n1968 – பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர்.\n1970 – செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த 88 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய இசுரேலியர்கள் செப்டம்பர் 25 வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\n1973 – சிலியின் மக்களாட்சி அரசு இராணுவப் புரட்சியில் கவிழ்க்கப்பட்டது. அரசுத்தலைவர் சால்வடோர் அயேந்தே கொல்லப்பட்டார். இராணுவத் தலைவர் அகஸ்தோ பினோசெட் ஆட்சியைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.\n1974 – அமெரிக்காவில் வட கரொலைனாவில் சார்லட் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.\n1978 – பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார்.\n1982 – பாலத்தீன அகதிகளின் பாதுகாப்புக்கென வந்திருந்த பன்னாட்டுப் படைகள் பெய்ரூத் நகரை விட்டு அகன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அங்கு பல்லாயிரக்கணக்கான அகதிகள் கொல்லப்பட்டனர்.\n2001 வான் தாக்குதல்களில் உலக வர்த்தக மையம் எரிகிறது\n1989 – அங்கேரியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கிழக்கு செருமனி அகதிகள் மேற்கு செருமனிக்குள் செல்ல அங்கேரி அனுமதி அளித்தது.\n1992 – அவாய் தீவை சூறாவளி இனிக்கி தாக்கியதில் தீவு பலத்த சேதத்தைச் சந்தித்தது.\n1997 – நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.\n1997 – ஐக்கிய இராச்சியத்தினுள் அடங்கிய தனியான நாடாளுமன்றத்தை அமைக்க இசுக்காட்லாந்து மக்கள் வாக்களித்தன்னர்.\n2001 – செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்: நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது அல் காயிதா தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – காசா கரையில் இருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றும் பணியை இசுரேல் முடித்தது.\n2007 – உருசியா எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை என அழைக்கப்படும் மிகப்பெரும் மரபுசார் ஆயுதத்தைச் சோதித்தது.\n2008 – கால்வாய் சுரங்கத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் சுரங்கப் போக்குவரத்து ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டது.\n2012 – பாக்கித்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் இடம்பெற்ற தீ விபத்தில் 315 பேர் உயிரிழந்தனர்.\n2012 – லிபியாவில் பங்காசி நகரில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.\n2015 – சவூதி அரேபியாவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் இடம்பெற்ற பாரந்தூக்கி விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர், 394 பேர் காயமடைந்தர்.\n1751 – இளவரசி சார்லட்டி (இ. 1827)\n1798 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானியக் கனிமவியலாளர், இயற்பியலாளர் (இ. 1895)\n1847 – மேரி வாட்சன் வைட்னே, அமெரிக்க வானியலாளர் (இ. 1921)\n1862 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)\n1877 – ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு, ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1946)\n1882 – டி. கே. சிதம்பரநாத முதலியார், வழக்கறிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1954)\n1889 – ப. சுப்பராயன், சென்னை மாகாண முதல்வர் (இ. 1962)\n1895 – வினோபா பாவே, இந்திய மெய்யியலாளர், காந்தியவாதி (இ. 1982)\n1911 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2000)\n1914 – கா. மு. ஷெரீப��, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1994)\n1917 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவர் (இ. 1989)\n1944 – செர்கே அரோழ்சி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர்\n1945 – காரைக்குடி மணி, தமிழக மிருதங்கக் கலைஞர்\n1960 – இரோசி அமானோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்\n1965 – பசார் அல்-அசத், சிரியாவின் 21வது அரசுத்தலைவர்\n1976 – மனோஜ் பாரதிராஜா, தமிழகத் திரைப்பட நடிகர்\n1982 – சிரேயா சரண், தென்னிந்திய நடிகை\n1921 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1882)\n1948 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (பி. 1876)\n1957 – மேரி பிராக்டர், அமெரிக்க வானியலாளர் (பி. 1862)\n1957 – இம்மானுவேல் சேகரன், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடியவர், தேவேந்திர குல மள்ளர் இனத்தை சார்ந்தவர், (பி. 1924\n1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் தலைவர் (பி. 1894)\n1973 – சால்வடோர் அயேந்தே, சிலியின் 29வது அரசுத்தலைவர் (பி. 1908)\n1978 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (பி. 1900)\n1987 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (பி. 1910)\n2009 – யுவான் அல்மெய்டா, கியூபப் புரட்சியாளர் (பி. 1927)\n2015 – ஜோசப் ராஜேந்திரன், இலங்கையின் மெல்லிசை, திரைப்படப் பாடகர்\nஜின்னா நினைவு நாள் (பாக்கித்தான்)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2018, 00:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/14/tcs-q1-profit-rises-rs6-320-crore-005696.html", "date_download": "2019-01-19T02:13:48Z", "digest": "sha1:NIXCI2AOCTB2ZWA3PKVGD2RK2SACYLI2", "length": 21812, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.6,320 கோடி லாபம்.. ரூ.29,000 கோடி வருவாய்.. கொண்டாட்டத்தில் 'டிசிஎஸ்'..! | TCS Q1 profit rises to Rs6,320 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.6,320 கோடி லாபம்.. ரூ.29,000 கோடி வருவாய்.. கொண்டாட்டத்தில் 'டிசிஎஸ்'..\nரூ.6,320 கோடி லாபம்.. ரூ.29,000 கோடி வருவாய்.. கொண்டாட்டத்தில் 'டிசிஎஸ்'..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nபிரஷ்ஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்தபட்ச ஊதியத்தினை இரட்டிப்பாக்கிய டிசிஎஸ்\nபெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் புதன்கிழமை 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பானதாக இருந்ததால், சந்தைக் கணிப்புகளைத் தாண்டி டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 6,318 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனுடன் பங்குதாரர்களுக்குச் சிறப்பான பரிசை வழங்கியுள்ளது டிசிஎஸ்.\nஎன்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 6,318 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.36 சதவீதம் குறைவாக இருந்தாலும், இதன் அளவு சந்தை கணிப்புகளை விட அதிகமாகும்.\n2015ஆம் 4வது காலாண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 29,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nடாலர் வருவாய் அளவுகளில் இதன் அளவு 3.7 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் டாலர் வருவாய் மதிப்பு 4,362 மில்லியன் டாலராக உள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் 15.9 சதவீத வருவாய் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகம் மூலம் கிடைத்துள்ளது. இப்பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்தில் சுமார் 1.65 லட்சம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.\nவருவாய், லாப அளவில் உயர்விற்கு ஏற்ப நிறுவனம் சந்தை தேவைக்கு இணங்க கிளவுட், பிக் டேட்டா அண்ட் அனலிடிக்ஸ் பிரிவின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது என என். சந்திரசேகரன் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.\nகடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு அளவு குறைந்து வருகிறது. இது இந்நிறுவனத்தின் நி��ையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\n2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு அளவு 13.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nஜூன் 2016ஆம் ஆண்டு முடிவில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்நிறுவனத்தில் சுமார் 17,792 பேர் இணைந்துள்ளனர்.\nஇக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 20 மில்லியன் டாலர் திட்டத்தில் 6 வாடிக்கையாளர், 50 மில்லியன் டாலர் திட்டத்தில் 4 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.\n2016ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 6.50 ரூபாய் என்ற ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 1.15 சதவீதம் உயர்ந்து 2,520.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nமேலும் பிரிக்ஸிட் மூலம் டிசிஎஸ் நிறுவனம் இதுவரை எவ்விதமான பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை என டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/30/diesel-vehicles-ban-auto-industry-lost-rs-4-000-crore-8-months-005963.html", "date_download": "2019-01-19T02:33:06Z", "digest": "sha1:CD3FZFH7QNYU4MFWWMKEXV2HG4HMGX7A", "length": 18671, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "8 மாதத்தில் ரூ.4,000 கோடி இழப்பு.. கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்..! | Diesel vehicles ban: Auto industry lost Rs 4,000 crore in 8 months - Tamil Goodreturns", "raw_content": "\n» 8 மாதத்தில் ரூ.4,000 கோடி இழப்பு.. கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்..\n8 மாதத்தில் ரூ.4,000 கோடி இழப்பு.. கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nஆட்டோமொபைல் துறையின் 2வது அத்தியாயம்.. மிரள வைக்கும் டெஸ்லா..\nவெறும் 3 சதவீத லாப உயர்வில் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் சோகம்..\nடெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில் எப்போதும் கதவு திறந்திருக்கும்..\nசென்னைக்கு வந்த புதிய பிரச்சனை.. தமிழக அரசு இதற்கு என்ன செய்யபோகிறது..\nஇன்னும் 20 வருடத்தில் இதுவும் நடக்கலாம்..\nமைக்ரோசாப்ட் உடன் கூட்டணி.. புதிய திட்டத்தில் ஓலா..\nடெல்லி/என்சிஆர் பகுதிகளில் 2,000சிசி மற்றும் அதற்கு அதிகமான சக்திக் கொண்ட வாகங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்ட கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளதாக இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் (SIAM) தலைவர் வினோத் தாசரி தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் உச்ச நீதிமன்றம் 1 சதவீத சுற்றுச்சூழல் வரி விதிப்பை அறிவித்து இத்தடை உத்தரவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்றத்திற்கு அளித்த தவறான தகவல் மூலம் உச்ச நீதிமன்றம் இத்தடைவித்தது. 2,000சிசி மற்றும் அதற்கு அதிகமான சக்திக் கொண்ட வாகங்கள் மட்டும் அல்லாமல் இந்தியா நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்துச் சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களும் இந்திய அரசின் தர விதிமுறைக்குளுக்கு உட்பட்டே சந்தை விற்பனைக்கு வருகிறது.\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாகத் தவறான தகவல்களைக் கொண்டு வாகன விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என SIAM அமைப்பு தலைவர் 58வது வருடாந்திர கூட்டத்தில் பேசினார்.\nநாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கும் உண்மையான காரணங்களைக் கண்டறியாமல் அனைத்துத் தரப்பினரும் ஆட்டோமொபைல் துறையைச் சீர்ப்படுத்த வலியுறுத்துகின்றனர்.\nடெல்லி உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16,2015ஆம் ஆண்டு டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 2000சிசி அதிகச் சக்தி கொண்ட வாகனங்களை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவில் ஆட்டோமமொபைல் துறை உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்த�� போன காவல் துறை..\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/08031253/1021038/Tiruvannamalai-Girivalam-Perumal-Statue.vpf", "date_download": "2019-01-19T02:58:26Z", "digest": "sha1:ANBETXYCXT7BFSCLL73YASJ4Y3JEKKBR", "length": 10434, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊர்வலமாக சென்ற 64 அடி உயர கோதண்ட பெருமாள் சிலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊர்வலமாக சென்ற 64 அடி உயர கோதண்ட பெருமாள் சிலை\nதிருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் 64 அடி உயரம் கொண்ட, கோதண்ட பெருமாள் சிலை கொண்டு செல்லப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் 64 அடி உயரம் கொண்ட, கோதண்ட பெருமாள் சிலை கொண்டு செல்லப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் எந்த விதமான முன்னேற்பாடுகளும், செய்யாததால், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிரிவலப் பாதையை அடைந்த சிலை, மீண்டும் நாளை காலை செங்கம், சாலை வழியாக அய்யம்பாளையம், அத்தியந்தல், பாய்ச்சல் வழியாக செங்கம் சென்று, அங்கிருந்து கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக பெங்களுரு கொண்டு செல்லப்படுகிறது.\nஅண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.\nசட்டவிரோத மது விற்பனை- 7 பேர் கைது\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nஅண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.\nஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.\nபல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது\nதிருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.\nஎழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கிளர்க் கைது - ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, எழுமலை பேரூராட்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் நேற்று சோதனை நடத்தினார்கள்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவே��்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/85350-election-commissioner-post-fell-vacant-in-tamil-nadu.html", "date_download": "2019-01-19T01:53:50Z", "digest": "sha1:BOZKVVNRURNSGK2B24MVKWSLG4JQUAIR", "length": 18360, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் ஆணையரே இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலா? நெருக்கடியில் தமிழக அரசு!! | Election Commissioner post fell vacant in Tamil Nadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:16 (04/04/2017)\nதேர்தல் ஆணையரே இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலா\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், இதுவரை மாநிலத் தேர்தல் ஆணையரை தமிழக அரசு நியமிக்காதது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் மாநிலத் தேர்தல் ஆணையராக சீதாராமன் பதவி வகித்துவந்தார். அவரின் இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர், கடந்த 22.03.2017-ம் தேதி தமிழக அரசிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவர் வகித்த பதவி காலியாகியுள்ளது.\n'தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் நடத்த அவகாசம் கோரி, மாநிலத் தேர்தல் கமிஷனின் தனிச்செயலர் ராஜசேகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். அந்த மனுவில், “வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடையவில்லை. எனவே, மே 14-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த இயலாது. தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nமாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தது.\nஇந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியாக உள்ளதால், தேர்தல் ஆணையத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் கட்டாயத்தில் தமிழக அரசு இருப்பதால், சீத��ராமனே மீண்டும் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94953-mkstalin-slams-edappadi-palanisamy-and-paneerselvam.html", "date_download": "2019-01-19T02:30:16Z", "digest": "sha1:ZXW3O3Z4DXWKTJF3ZZLG2DDUFUWH7CB6", "length": 30973, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "கும்பிடு போட்டவர்கள் இன்று புனிதர்களா? முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விளாசும் ஸ்டாலின் | M.K.Stalin slams Edappadi palanisamy and Paneerselvam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:26 (10/07/2017)\nகும்பிடு போட்டவர்கள் இன்று புனிதர்களா முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விளாசும் ஸ்டாலின்\n“பா.ஜ.க-வின் முகமூடியாகச் செயல்படுவதில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க-வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்கிறார்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எடப்பாடி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது” என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர்\nஓ.பன்னீர்செல்வம். ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது.\nதிராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் குதிரை பேர அரசின் முகத்திரையைத் தினமும் கிழித்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார். சட்டமன்றத்துக்குள் நடக்கும் தி.மு.க-வின் ஆக்கபூர்வமான விவாதங்களை, குதிரை பேர அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் ‘இலவச இணைப்பாக’ ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க-வின் முகமூடியாகச் செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் தி.மு.க-வை வீணாக வம்புக்கு இழுத்து ‘டெல்லியில்’ உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயல்வது மட்டும் நன்குத் தெரிகிறது.\nகூவத்தூரில் மிகப்பெரிய ‘கொண்டாட்டம்’ நடத்தி, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தபோது ‘ரகசிய கூட்டணி’ அமைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பாடுபட்டவர் ஓ.பன்னீர்செல்வம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு ‘மவுன விரத’ நாடகத்தை நடத்திவிட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துகொள்ள ‘ரகசிய பேச்சு��ார்த்தை’ நடத்தியது ஓ.பன்னீர்செல்வம். அந்தப் பேச்சுவார்த்தை அம்பலத்துக்கு வந்ததும், ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான். இப்போது, முதலமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், “கமிட்டி கலைப்பு”, “இணைப்பு கிடையாது” என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ.பன்னீர்செல்வம்தான். ஒன்றுகூடி தமிழகத்தைக் கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் ‘எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்’ பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாள்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக்கொண்டார்\nஅ.தி.மு.க-வுக்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ‘ரகசிய கூட்டணியின்’ வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு’ என்று\nஓ.பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்துவிட்டு உத்தமம் வேடம் போடலாமா\nஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில்தான் இருந்தார். அப்போது ஏன் வழக்கு போட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத\nஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போய் நின்றுகொண்டு, “ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி” என்று பேசுவது தி.மு.க-வுக்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு.\n‘குட்கா டைரி’ ஊழல், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பியபோதெல்லாம் ‘மவுன விரதம்’ இருந்துவிட்டு, இன்றைக்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடுவது அரசியலில் ‘விபத்தால்’ கிடைத்த இடமும் பறிபோய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்று புரிகிறது. ஆனால், மணல் குவாரிகள் ஊழல், பொதுப்பணித்துறை முறைகேடுகள், சேகர் ரெட்டி தொடர்புகள், முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே கூவத்தூரில் கோடி கோடியாகப் பணம் கொடுக்க ரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியது போன்ற பயங்கரமான வழக்குகளில் தான் மாட்டிக்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் ‘தான் தப்பித்துக் கொள்வதற்காக’ இல்லாத கூட்டணியை இருப்பதுபோல் சித்திரிக்க முயலும் ஓ.பன்னீர்செல்வம் இந்த ரவுண்டிலும் தோல்வியைத் தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை. உள்ளபடியே எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் குதிரை பேர அரசு மீது சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன் சேகர் ரெட்டியின் மணல் குவாரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை சேகர் ரெட்டியின் மணல் குவாரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்ப ஏன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெம்பும் திராணியும் இல்லை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நேருக்கு நேர் கேள்வி எழுப்ப ஏன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெம்பும் திராணியும் இல்லை ஆகவே, தி.மு.க-வின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு ‘ஆளவட்டம்’ போடும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.\nஊழலில் ஒன்றாகத் திளைத்தவர்கள், துறைவாரியாகப் பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தைச் சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு சசிகலா குடும்பத்துக்கு ‘கும்பிடு’ போட்டு கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொடுத்தவர்கள் இன்றைக்கு ‘புனித வேடம்’ போட்டுக்கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்னை. ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக்கிடக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க-வை வம்ப���க்கு இழுக்க எந்தத் தகுதியும் இல்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இன்னும் நான்கு வருடம் கொள்ளையடிக்கலாமே என்ற ஆசையில் ‘இணைந்துகொள்ள’ ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தும் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n'மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப்' - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-01-19T03:11:05Z", "digest": "sha1:BQSNED62P5NWU2BAWN4ORVNMKLYGWNSH", "length": 15096, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nநிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்\nசாமியாடிகள், எறிபந்தம் ஏந்தி சங்கிலியாட்டம் ஆடும் சங்கிலிபூத்ததார்சாமி வழிபாடு\nமூவாயிரம் மது பாட்டில்களுடன் அரங்கேறிய பூஜை\nகுடும்ப விவகாரத்தால் குழம்பிய தொண்டர்கள்\nஅதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் திடீர் விலகல்\n'தமிழ்க்கடவுள் முதல் ஊர்த் திருவிழா வரை'... தமிழகத்தில் சிலுப்பும் சேவல் வழிபாடு..\n' சிறை மீண்ட அனிதா பேட்டி (வீடியோ)\nதிமுகவில் இருந்து கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்\nமனக்கசப்பில் கருப்பசாமி பாண்டியன், அனிதா, ரகுபதி: திமுகவுக்கு குட்பையா\n'கானா' மீது பாலியல் புகார் கூறிய தமிழரசியின் தம்பி தற்கொலை முயற்சி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கட��த்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/LOSHAN/", "date_download": "2019-01-19T02:05:14Z", "digest": "sha1:YNUA3UZZK5O5FCCNONZ5OEQI7IJH2KVW", "length": 6564, "nlines": 24, "source_domain": "maatru.net", "title": " LOSHAN", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nபடம் வெளிவந்து மிகத் தாமதமாக விமர்சனம் வழங்குவது எனக்கொன்றும் புதிதல்ல என்பதானாலும், இது பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பதனாலும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி எனது பார்வையை கொஞ்சம் ஓய்வு கிடைத்த இன்று பதிகிறேன்.ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளிவந்த போதே, அது மனதில் ஏற்படுத்திய பல எதிர்பார்ப்புக்கள் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன்.எந்த ஒரு விமர்சனமும் வாசிக்காமல்,படம் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »\nமக்கள் தலைவன் மகிந்த வாழ்க\nவெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாதிக்கு மேலே வெளிவந்துள்ள நிலையில், இப்போதே 15 லட்சம் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.தனது இரண்டாவது பதவிக்காலத்தை வளமான எதிர்காலம் நோக்கியதாக ஆரம்பிக்க இருக்கின்ற மக்களின் மன்னனுக்கு வாழ்த்து சொல்லும் பதிவு இது.சதவீத அடிப்படையிலும் இனி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நெருங்க...தொடர்ந்து படிக்கவும் »\nநான் கடவுள் - நான் பக்தனல்ல \nபல காலம் எதிர்பார்க்கப்பட்டு நீண்டகாலத்தின் பின் (மூன்று வருடங்கள் என நினைக்கிறேன்) வெளிவந்து சர்ச்சைகள் பாராட்டுக்கள் என்று பலதரப்பட்ட கலவைக் கருத்துக்களோடு இந்தியா, இலங்கை என்று உலகம் முழுவதும் காட்சி தருபவர் தான் 'நான் கடவுள்'.சில படங்களைப் பார்க்க முதலே நான் விமர்சனங்களைக் கூடியவகையில் வாசிப்பதைத் தவிர்ப்பதுண்டு. காரணம் விமர்சனம் என்ற பெயரில்...தொடர்ந்து படிக்கவும் »\nவிடை பெற்றுப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இறுதியாக ஜனாதிபதியாகக் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் மாநாட்டில் (Jan 12th) காட்டிய முகபாவனைகள் இவை.. அவ்வளவு தான் என்னால முடிஞ்சுது.. அது தான் சதாமைப் போட்டுட்டம்ல.. என்ன செய்றது புது வீடு பார்க்கத் தானே வேணும்.. மோனிகாவா அது என்னோடதில்லப்பா.. என்னது ஐயோ சாமி.. வேணாம்.. என்ன செய்யப் போறேனா நானே யோசிக்கல.. இப்படித்...தொடர்ந்து படிக்கவும் »\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nஒன்று, ஒன்றரை வருடங்களுக்கு முதல் கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவராகவும்,உலகின் அத்தனை பிரபலத் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்துபவராகவும் விளங்கியவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க. இவரது Slinging என்ற சரிவான பந்துவீச்சுப் பாணியும் இலேசில் கண்டுபிடிக்க முடியாத (ஊகிக்க முடியாத) வித்தியாசமான பந்துவீசுக் கோணங்களும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2019-01-19T03:05:45Z", "digest": "sha1:O7G6WU7QACQZDUR6ZLTFL7KMPETBRNBS", "length": 6120, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து! – AanthaiReporter.Com", "raw_content": "\nபள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், அங்கீகாரம் ரத்து\nபள்ளிகளின் விடுமுறை நாட்களை தவிர பள்ளி வகுப்புகளுக்கான நேரத்தில் நீட் பயிற்சி அளித்தால், தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார்.\nசட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, நீட் தேர்வு அறிமுகம் ஆன பின்னர், சில தனியார் பள்ளிகள், தனியார் பயிற்சி மையங்கள் போன்று செயல்படுவதாக தெரிவித்தார்.\nஇதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், விடுமுறை நாட்களை தவிர பள்ளி நாட்களில், வகுப்புகள் முடிவடையும் முன், நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.\nமேலும், அந்த தனியார் பள்ளியின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றார். மேலும் சிபிஎஸ்சி பள்ளிகள் மத்திய அரசின் அனுமதி மட்டும் பெற்றால் போதாது என்றும், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாநில அரசின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.\nPrevஸ்டெர்லைட்: தமிழக அரசு ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முட���யாது- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nNextடி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/suspicious-packages-delivered-multiple-consulates-melbourne-including-indian-consulate", "date_download": "2019-01-19T03:06:36Z", "digest": "sha1:5MSCDQDSHLYMSDVRVOHPJTN3FLKBVRSF", "length": 16345, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": " தூதரங்களுக்கு மட்டும் குறிவைத்து அனுப்பப்பட்ட மர்ம பார்சல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsyoutube's blogதூதரங்களுக்கு மட்டும் குறிவைத்து அனுப்பப்பட்ட மர்ம பார்சல்..\nதூதரங்களுக்கு மட்டும் குறிவைத்து அனுப்பப்பட்ட மர்ம பார்சல்..\nமெல்பர்னில் உள்ள இந்திய தூதரகம் உட்பட பல நாடுகளின் தூதரகங்களில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூதரங்களில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் :\nமெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு கவரை கண்டறிந்த அதிகாரிகள் அதை திறந்து பார்த்த போது, 3 பாக்கெட் வெள்ளை பவுடர், சிறிய டைல் (Tile)ஆகியவை இருந்தன. அந்த பொருட்கள் எதையும் அதிகாரிகள் தொடவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்ற வார்ததையும் அதில் கவரில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளிநாட்டு விவகாரங்கள் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டு மற்ற தூதரங்களுக்கும் இதே போல பொருட்கள் அனுப்பப்பட்டதாக எச்சரித்தனர்.\n22 இடங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள்:\nஅமெரிக்க, பிரிட்டிஷ், இந்தியா, இந்தோனேஷியா,ஜெர்மனி, இத்தாலி,சுவிஸ்,ஸ்பெயின், தைவான், கிரீஸ் உட்பட 22 நாடுகளின் தூதரகங்களுக்கு இதே தொகுப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. மெல்பர்னில் உள்ள பல தூதரகங்களுக்கு பொருட்கள் அனுப்பட்டதால் அவசர நிலை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். குறிப்பாக தூதரகங்களை மட்டும் குறிவைத்து இந்த பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nதயார் நிலையில் ஆஸ்திரேலிய காவல்துறை:\nதூதரக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் அந்த பொருட்களை சோதனை செய்து வருகின்றனர். எமெர்ஜென்ஸி வலைதளம் மூலமாக 12-க்கும் மேற்பட்ட ‘அபாய பொருட்கள் எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது. சேதங்கள், பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. காவல்துறை,தீயணைப்புத் துறை வீரர்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிட்னியில் சந்தேகப்படும் படியான வெள்ளைப் பவுடர் பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநீதிமன்றங்களோடு விளையாட வேண்டாம்..நீதிபதிகள் எச்சரிக்கை..\nஎளிதாக வர்த்தகம் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பெறுமா இந்தியா \nஐதராபாத்: சுரங்கப்பாதை அமைத்து டீசல் திருடி வந்த 4 பேர் கைது\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு ச��ய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/10/01/simma-soppanam/", "date_download": "2019-01-19T03:02:31Z", "digest": "sha1:VDUUQS7T5XSWYYTA3JMLRMWP2T7NLOXX", "length": 6227, "nlines": 125, "source_domain": "www.mahiznan.com", "title": "சிம்ம சொப்பனம் – மருதன் – மகிழ்நன்", "raw_content": "\nசிம்ம சொப்பனம் – மருதன்\nமருதன் அவர்களால் எழுதப்பெற்ற புத்தகம். கியூபாவினுடைய‌ பிதாமகரான பிடல் காஸ்ட்ரோவினுடய வாழ்க்கை வரலாறு. கியூபா எதற்காக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒரு நாடு. இன்றுவரை அமெரிக்காவினால் கபளீகரம் செய்யப்படாமல் இந்த தேசம் இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன‌ என பலவற்றை இப்புத்தகம் விவரிக்கிறது.\nபுத்தகம் பிடல் காஸ்ட்ரோவினுடைய தந்தையின் காலத்தில் இருந்து தொடங்கி இன்றைய பிடல் காஸ்ட்ரோ வரை வருகிறது. ஸ்பெயினினுடைய ஆதிக்கம், பின்னர் ஸ்பெயினின் ஆதிக்கம் தளர்ந்து அமெரிக்காவின் கை ஓங்குதல் என பல்வேறு காலகட்டங்களையும், அதனுள் எவ்வாறு பிடல் காஸ்ட்ரோ இழுக்கப்பட்டார், எதற்காக ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரருடைய மகன் தன் வசதிகளை ஒதுக்கி விட்டு மக்களுடைய சுதந்திரத்திற்காக போராடினார் எனப் பலவற��றை விவரிக்கிறது இப்புத்தகம் . கியூபாவைப்பற்றியும், பிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் ஒர் ஆரம்ப நிலைப் புரிதல் கொள்ள இந்த புத்தகத்தினை வாசிக்கலாம்.\n← கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்\nசெங்கிஸ்கான் – முகில் →\n2 thoughts on “சிம்ம சொப்பனம் – மருதன்”\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kuttram-kadithal-rajinikanth-28-03-1516951.htm", "date_download": "2019-01-19T02:51:45Z", "digest": "sha1:AYZYEWNK7267VSBGXIQOLHAAKWGEM4MG", "length": 7274, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "குற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து - Kuttram KadithalRajinikanth - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nகுற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து\nதிக்கெட்டிலுமிருந்து பொழியும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சி என்ற வார்த்தையையும் மிஞ்சி பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபெருமிதத்திற்கும் , பெருமகிழ்ச்சிக்கு கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் மற்றும் இயக்குனர் பிரம்மா இருவரையும் தொடர்புக் கொண்டு தேசிய விருது பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.\n\" இந்த நொடிப்பொழுது மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார். \" என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதிஷ் குமார் பெருமிதத்துடன் கூறினார்.\n▪ இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்\n▪ அருண் விஜய்யின் அடுத்த படம் மீண்டும் அதே கூட்டணி இணைகிறது\n▪ குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா\n▪ இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்\n▪ அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி\n▪ குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்\n▪ இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்\n▪ குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா அருண் விஜய் வேற லெவல்\n▪ இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்\n▪ குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-maniratnam-01-03-1735576.htm", "date_download": "2019-01-19T02:30:26Z", "digest": "sha1:72BRDYLZB5WJLILRLQVDNRJ3VZW43R6A", "length": 7115, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மணிரத்னத்தின் அடுத்த கேங்ஸ்டர் படத்தில் யார் ஹீரோ தெரியுமா? - ManiRatnam - மணிரத்னத்தின் | Tamilstar.com |", "raw_content": "\nமணிரத்னத்தின் அடுத்த கேங்ஸ்டர் படத்தில் யார் ஹீரோ தெரியுமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் படம் வந்தாலே சினிமா காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இவர் காதல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் என்றொரு இமேஜ் இவர்மீது உண்டு.\nஆனால் அதேசமயம் கேங்ஸ்டர் படங்கள் எடுப்பதிலும் இவர் வல்லவர். நாயகன், தளபதி போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இந்நிலையில் இவர் காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து தளபதி பாணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்கபோவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது.\nதற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிப்பாராம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்\n▪ இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் \n▪ மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்\n▪ காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை - மணிரத்னம் தரப்பு விளக்கம்\n▪ காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா\n▪ அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்\n▪ மணிரத்னம் எப்போதும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்: ஏ.ஆர்.ரகுமான்\n▪ மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pokiriraja-sibiraj-20-02-1626051.htm", "date_download": "2019-01-19T02:31:48Z", "digest": "sha1:RJJMTPFESDZBE5726TD5TU5U6CFNZYIJ", "length": 6207, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "போக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி - PokirirajaSibiraj - சிபி | Tamilstar.com |", "raw_content": "\nபோக்கிரி ராஜாவில் கட்டப்பா நான்தான்- சிபி\nஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிக்கும் போக்கிரிராஜா படத்தை புலி படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.\nமார்ச் 4ந் தேதி வெளிவருகிறது. இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடந்தது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.\nஆர்யா வெளியிட்டார்.நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர்கள் பி.மதன், காஸ்மோ சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிபிராஜ் ���ேசியது அனைவரையும் கவர்ந்தது.\nஅவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: பாகுபலி படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்திருந்தபோதும் அவர்களுக்கு நிகராக கட்டப்பா கேரக்டரும் பேசப்பட்டது. அது மாதிரி போக்கிரி ராஜாவில், நீ தான் கட்டப்பா அந்த அளவிற்கு உன் கேரக்டருக்கு முக்கியத்தும் இருக்கும் என்று தான் ஜீவா என்னை நடிக்க அழைத்தார்.\nஅந்த அளவிற்கு என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்தும் இருக்கிறது. தன் சீன்களை விட்டுக்கொடுத்து எனக்கு நிறைய வாய்ப்பளித்தார். அதற்கு பெரிய மனசு வேண்டும். அது ஜீவாவிடம் இருக்கிறது. என்றார்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/huma-qureshi-releases-photo-with-superstar-053841.html", "date_download": "2019-01-19T01:53:44Z", "digest": "sha1:FSKDVEFGQIGQXIVSEDRZN4D6BOJNYUHO", "length": 11700, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனியும் காத்திருக்க முடியாது.. ‘காலா’ காதலி வெளியிட்ட சூப்பர் போட்டோ! | Huma Qureshi releases photo with superstar - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇனியும் காத்திருக்க முடியாது.. ‘காலா’ காதலி வெளியிட்ட சூப்பர் போட்டோ\n'காலா' - 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்- வீடியோ\nசென்னை: நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் காலா. வரும் ஜூன் 7ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.\nஇந்நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ள ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமேலும், அதில், 'இனிமேலும் இந்தப் புகைப்படத்தை வெளியிட காத்திருக்க முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்தப் படத்தில், ரஜினியுடன் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல் உள்ளது. இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடித்துள்ளார். எனவே படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டி அணிந்தே வருகிறார். ஆனால், இப்புகைப்படத்தில் அவர் கருநீல சபாரி சூட் அணிந்திருக்கிறார்.\nகாலாவில் ரஜினியின் மனைவியாக நடிகை ஈஸ்வரிராவ் நடித்துள்ளார். காலாவின் காதலியாக ஹூமா வருகிறார். எனவே, இக்காட்சி பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/07154053/1020998/Villagers-lay-siege-to-Theni-Collectorate.vpf", "date_download": "2019-01-19T01:58:10Z", "digest": "sha1:3UM4UZPU34OB2WBYA6LAMOAWU2U3SKEO", "length": 8470, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்\nமலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.\nஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேகமலை சரணாலயத்திற்காக, வெள்ளிமலை, அரசரடி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்களை வெளியேற்றும் உத்தரவை வனத்துறை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/blog-post_13.html", "date_download": "2019-01-19T02:44:32Z", "digest": "sha1:BQJAU22WQQY3ARCUOCCFTS3RHCXYRVDS", "length": 6108, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நீதிக்கான தமிழ்வான் ஜேர்மனியில் நடாத்திய கண்காட்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / செய்திகள் / பிரதான செய்தி / நீதிக்கான தமிழ்வான் ஜேர்மனியில் நடாத்திய கண்காட்சி\nநீதிக்கான தமிழ்வான் ஜேர்மனியில் நடாத்திய கண்காட்சி\nஜேர்மனியின் தலைநகரான Berlin இல் வெளிநாட்டமைச்சின் இலங்கைக்கான இடைக்கால ராஐத்த்திரபிரதிநிதி Mr. Reik உடன்… சந்திப்பை ஏற்படுத்தி தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடரும் எமது கவன ஈர்ப்புப்.போராட்டம் பற்றிய தகவலுடன் எமது கோரிக்கைள் அடங்கிய மகஜரும் அவரிடம் கையழிக்கப்பட்டு. தொடர்ந்து கவனீர்ப்புப் போராட்டம் துண்டுப்பிரசுரம் மூலமும் இன அழிப்புப்காட்சிப்படுத்தல் மூலமும் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சி ஊர்தி தனது பயணத்தை தற்போது Dusseldorf நகரை நோக்கி தொடர்கிறது.\nகாணொளி செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:10:52Z", "digest": "sha1:CBHIQ77TWB4QZDFWWNI6GLGJZICP4KOE", "length": 11748, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கள்ளக்காதலன் மீதான பாசம்… கணவருக்கு விஷம் கொடுத்த மனைவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nகள்ளக்காதலன் மீதான பாசம்… கணவருக்கு விஷம் கொடுத்த மனைவி\nகள்ளக்காதலன் மீதான பாசம்… கணவருக்கு விஷம் கொடுத்த மனைவி\nIn இப்படியும் நடக்கிறது December 7, 2018 9:06 am GMT 0 Comments 1199 by : ஜெயச்சந்திரன் விதுஷன்\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் தம்பதி ஈஸ்வரன் – 19 வயதுடைய கலைமணி. கல்யாணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.\nஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் இருவருக்குள்ளும் பல தடவை சண்டை வந்திருக்கிறது. போன மாதம் 8 ஆம் திகதி ஈஸ்வரன் திடீரென இறந்துவிட்டார். இதனை அறிந்த ஈஸ்வரன் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் கதறி அழுதார்கள்.\nஆனால் அவர்களுக்கு மேல் அழுதார் கலைமணி. “இப்படி குடிச்சி குடிச்சியே என்னையும், பிள்ளையும் தனியா விட்டுட்டு போய்ட்டாரே” என்று கூப்பாடு போட்டார்.\nகலைமணி சொந்தக்காரர்கள் எல்லாரிடமும் சென்று இதையே சொல்லி சொல்லி அழுதார். பின்னர் திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார்.\nஅதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார். குழந்தையை ஏன் ஒப்படைத்தார், நகை, பணத்தை எங்கே கொண்டு போனார் என அப்போது மாமனாருக்கு புரியவில்லை. அதோடு மருமகளும் மாயமாகி விட்டார்.\nஇதனால் மாமனாருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது. பிறகு ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்துவிட்டார். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாமனார், நேராக ராயப்பன்பட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கினார்.\nஇப்படி மருமகள் ஊர் சுற்றி வருவதால், தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டது.\nபிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதையடுத்து கலைமணியிடம் விசாரணையை ஆரம்பிக்கும்போதே எல்லா உண்மையையும் பயத்தில் கூறிவிட்டார்.\n“எனக்கு அழகர்சாமியை ரொம்ப பிடித்து விட்டது. அதனால் ரெண்டு பேருக்கும் கள்ள உறவு இருந்தது. எவ்வளவோ ஜாக்கிரதையாக நாங்கள் இருந்தும், என் புருஷன் இதை கண்டு பிடித்துவிட்டார்.\nஎப்பவுமே எங்கள் உறவுக்கு தொந்தரவாகவே இருந்தார். அதனால்தான் அவர் சாப்பிடும்போது அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தந்துட்டேன்” என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nதஞ்சாவூரில் டீக்கடை நடத்திவரும் முதியவர் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூ\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஇறந்த தனது தாயாரின் உடலை, தனியொரு ஆளாக மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்ப\nவாகனத்தின் முன்புறம் டிரைவிங் லைசென்ஸ்; புதுவை நபரின் புதிய ஐடியா\nபுதுச்சேரியில், போக்குவரத்து பொலிஸாரின் தொடர் சோதனையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது இருசக்கர வாக\nசிறுவன் செய்த காரியத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nமலேசியாவில் சொந்த சகோதரியை அவரது சகோதரனே தாய்மையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபோதையில் கிருமி நாசினியை ருசி பார்த்த சம்பவம்\nபோதை தலைக்கேறிய நிலையில் மதியிழந்து கிருமி நாசினியைப் பருகி ருசி பார்த்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்ச\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_24.html", "date_download": "2019-01-19T02:34:20Z", "digest": "sha1:SMPQ4RXBMUPYVLGURQMSVUKGUL2C3MKJ", "length": 21223, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்?", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nதலாய் லாமா (டென்ஸின் க்யாட்ஸோ), தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சீடர்கள் ஆகியோரோடு இந்தியாவுக்கு ஓடிவந்து தஞ்சம் புகுந்தது 1959-ல். அன்றுமுதல் இன்றுவரை ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா என்ற இடத்தில் அவர் தனது ஆன்மிக, அரசியல் தலைமையிடத்தை அமைத்து திபெத்தியர்களின் ஆன்மிக, அரசியல் தலைவராக இருந்துவருகிறார்.\nசீனா, திபெத்தை முழுமையாக தன் ஆக்ரமிப்பில் கொண்டுவந்துவிட்டது. அதையடுத்து (வேறு காரணங்கள் இருந்தாலும் தலாய் லாமாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவும் ஒரு முக்கியக் காரணம்) சீனா, இந்தியாவுடன் ஒரு போரையும் நடத்திவிட்டது.\nசீனாவின் கம்யூனிச அரசைப் பொருத்தமட்டில், தலாய் லாமா ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி. பிற்போக்கு நிலவுடைமைச் சக்தி. முக்கியமாக, சீனாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓர் எதிரி. தர்மசாலாவில் இருந்தபடி, திபெத்தியர்களைத் தூண்டிவிட்டு சீனாவில் கலகத்தை ஏற்படுத்தும் அடாவடிப் பேர்வழி.\nதலாய் லாமா மற்றும் பாரம்பரிய திபெத்தியரைப் பொருத்தமட்டில், சீனா திபெத்தை விழுங்கப் பார்க்கிறது. ஹான் சீனர்கள் திபெத்தின் பொருளாதாரத்தை ஏற்கெனவே விழுங்கிவிட்டனர். சீன மொழி, திபெத்திய மொழியை அழித்துவிடும். சீனாவின் கம்யூனிசமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த குழப்பமான கலாசாரம் திபெத்திய பாரம்பரியக் கலாசாரத்தை நாசமாக்கிவிடும். தன்னாட்சி அதிகாரம் இல்லாத திபெத், தனி அடையாளம் இல்லாமல், சீனக்கடலில் கலந்த பெருங்காயமாகப் போய்விடும்.\nதலாய் லாமா, சுதந்தரம் கேட்டுவந்தார். இப்பொது, சீனாவுக்குள் தன்னாட்சி அதிகாரம் போதும் என்கிறார்.\nசமீபத்தில் சீனாவுக்கும் தலாய் லாமா தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் பேசவந்த சீனத் தரப்பு அதிகாரிகள் தலாய் லாமாவை கன்னாபின்னாவென்று திட்டிவிட்டு வெளியேறினர்.\nதலாய் லாமா, இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார். இந்தியாவால் என்ன உதவியைச் செய்யமுடியும்\nஇந்திய - சீன உறவு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறும் இந்த நேரத்தில், இந்தியா தர்மசங்கடமான நிலையில் உள்ளது. இந்தியாவுக்கும் திபெத்துக்கும் உள்ள உறவு காலம் கடந்தது. தலாய் லாமா, திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்திர்களாலும் மதிக்கப்படும் ஓர் ஆன்மிக குரு.\nசீனா, என்றுமே இந்தியாவின் நண்பனாக இருக்கமுடியாது. அதிகபட்சம், சீனா, இந்தியாவின் வெளிப்படையான எதிரியாக இல்லாமல் இருக்கலாம். சீனா சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிக்கிமை இந்தியாவின் பிரதேசம் என்று ஏற்றுக்கொண்டத��. இன்றும்கூட அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவுடையது என்று ஏற்பதில்லை. மக்மஹான் (எல்லைக்)கோட்டை சீனா அங்கீகரிப்பதில்லை.\nஆனால், இந்தப் பிரச்னைகள்கூட நாளடைவில் இந்தியாவும் சீனாவும் சுமுகமாகப் பேசி முடித்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளுக்கு மாற்றாக இருக்கவேண்டும் என்பதற்காக, சீனாவுக்கு எப்போதும் ஒருபக்கம் பல்வலிபோல திபெத் குடைந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக இந்தியா தலாய் லாமாவை ஆதரித்தால் அது அற வழிப்பட்ட நிலையாக இருக்காது.\nதலாய் லாமாவும் திபெத்தியர்களும் இந்தியாவின் நண்பர்கள்; அவர்களுக்கு இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்லும் அதே நேரம், இந்தியா தலாய் லாமாவிடம் நியாயமாக ஓர் உண்மையையும் சொல்லவேண்டும். திபெத் தொடர்பாக, திபெத்தில் தன்னாட்சி உரிமை தொடர்பாக, இந்தியா சீனாவிடம் எந்த முகத்தைக் கொண்டும் பேசமுடியாது. இந்தியா அப்படிப் பேசினாலும் சீனா கேட்கப்போவதில்லை. காஷ்மீர் என்ற கொடியை சீனா பதிலுக்குத் தூக்கும். இந்தியாவில் பல இடங்களில் சுய நிர்ணய உரிமையை வைத்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தார்மீக வழியில் எதிர்கொள்ள இந்தியா தயங்குகிறது. ராணுவ வழியில்தான் எதிர்கொள்கிறது. அப்படி இருக்கையில், இந்தியா எந்த முகத்தை வைத்துக்கொண்டு சீனாவிடம் பேசமுடியும்\nஅதேபோல, இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை, இந்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றிப் பேச மறுக்கிறது. அதைப் பற்றி தமிழகத்தில் யாருமே பேசமுடியாது என்ற நிலை இருக்கிறது. திபெத், இலங்கை இரண்டும் ஒரே மாதிரியாக ஆரம்பித்த பிரச்னைகள் இல்லை என்றாலும், அடிப்படையில் இன்று இரு சிறுபான்மையினரும் எதிர்கொள்வது பெரும்பான்மையினரின் அடக்குமுறையைத்தான்.\nதலாய் லாமா, இந்தியாவில் தங்கிக்கொண்டு, வேறு அரசுகளின் உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டிவரும். இப்போது இருக்கும் நிலையில் அவரது வாழ்நாளில் திபெத்துக்கு விடிவு வரும் என்று தோன்றவில்லை.\nஅருமையாக சொல்லி இருக்கிறீர்கள், சமீபத்தில் தலாய்லாமா ஜெர்மனியோ அல்லது ரஸ்யாவோ சென்ற பொழுது அவரிடம் பேசக்கூடாது என்று சீனா நிர்பந்தித்ததாக படித்தேன், அப்படி இருக்கையில் இதில் நாம் நேரிடையாக தலையிட்டால் சீனாவின் கோபம் அதிகம் ஆகும். திரும்ப அருணாச்சல்பிரேதச பி���ச்சினையை கையில் எடுக்கும்.\nகுசும்பன்: சீனாவின் கோபம் அதிகமாகும் என்பதால் நாம் தலாய் லாமாவுடன் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. தலாய் லாமாவுக்கும் திபெத்தியர்களுக்கும் நாம் எப்போதுமே இந்தியாவில் வசிக்க, படிக்க, தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனுமதியும் ஆதரவும் தரவேண்டும். அதனால் சீனாவுக்குக் கோபம் வந்தால், ‘போய், உன் வேலையைப் பார்’ என்று நாம் சீனாவிடம் சொல்லிவிடலாம்.\nஆனால் சீனாவிடம் சென்று திபெத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் தாருங்கள் என்று நம்மால் பேசமுடியாது; அதற்கான தார்மீக உரிமையும் நம்மிடம் கிடையாது என்பதுதான் என் கருத்து.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/04/blog-post_27.html", "date_download": "2019-01-19T02:51:23Z", "digest": "sha1:PBSD647N37MZZB2LGEONUSLF6WHNDTQP", "length": 20768, "nlines": 260, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நான் ராஜாவாகப் போகிறேன்.", "raw_content": "\nஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர் ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன் தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன் எதற்கு என்பத�� போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.\nஅதிரடியான ஆக்‌ஷன் காட்சிக்கு பிறகு, ஜிம்மி ஜிப்பில் ஹிமாச்சல பிரதேச நீர் மற்றும் தரை பரப்பை விஷுவலாய் வலம் வந்து ஜீவா நகுலை காட்டும் போது அட.. என்று நிமிர்ந்து உட்காரத்தான் வைக்கிறது. அவரைப் போலவே ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்ததும் அவரை போலவே ஆர்வம் நமக்கும் வர ஆரம்பிக்கத்தான் செய்கிறது. சிம்ஹா சொன்ன விஷயங்களை வைத்து ராஜாவின் தோழியை கண்டுபிடிக்க, போன இடத்தில் அவளின் குடும்பமே இவரை திட்டித் தீர்க்கும் போது இன்னும் கொஞ்சம் க்ரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அப்புறம் வரும் பொது நலச் சேவை, கொலை, எப்போது பார்த்தாலும் காரில் துரத்தும் வில்லன். ஆல்பட் தியேட்டரில் ந்டக்கும் ஆர்த்தி காமெடி பைட்.கிக் பாக்ஸிங், என்று மெல்ல சுருதியிழந்து சுவாரஸ்யமிழக்கிறது.\nஇப்படத்தின் கேரக்டருக்கு மிஸ்காஸ்டிங் நகுல். கேரக்டரின் பலத்தை இவரால் தாங்க முடியவில்லை. டயலாக் டெலிவரியில் இருக்கும் குழந்தைத்தனம் அவரின் கேரக்டரின் மேல் கொடுக்க வேண்டிய இம்பாக்டை கொடுக்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் நன்றாக உழைத்திருக்கிறார். சாந்தினி அழகாய் இருக்கிறார். இயல்பாகவே அவரது கண்களில் தெரியும் ஒர் மென்சோகம் கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது. ராஜா நகுலின் மேல் ஒரு தலை காதல் புரியும் அவனிமோடியின் கேரக்டர் க்யூட். அவரது நண்பராய் வரும் நிஷாந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சோஷியல் ஆக்டிவிஸ்டாய் வரும் மணிவண்ணனின் கேரக்டரும், அவரது வாய்ஸ் மாடுலேஷனும் பர்பெக்ட்.\nஜி.வி.ப்ரகாஷ்குமாரின் இசையில் கலாய்ப்போம் என்ற பாடலைத் தவிர பெரிதாய் ஏதும் ஈர்க்கவில்லை. பின்னணியிசையும் ம்ம்ம்ஹும். வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று போட்டிருக்கிறார்கள். ஆரம்பக்கட்ட காட்சிகளைத் தவிர இம்ப்ரசிவாய் இல்லை. என்னாச்சு சார்.. வசனம் வெற்றி மாறன். உதயம் NH4ல் வரும் “உன் கூட இருந்தா கான்பிடன்ஸா இருக்கு. ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்குது” என்பது போல பல டயலாக்குகள் கேட்டதே. பிடி விதைகளைப் பற்றி மணிவண்ணன் பேசும் வசனங்கள் அழுத்தம். ஆனால் அவைகளை வசனங்களில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை.\nஎழுதி இயக்கியவர் பிருதிவி ராஜ்குமார். சித்தாள் வேலை செய்து படிக்க வைக்கும் தன் பெற்றோர்களின் நிலை உணர்ந்த பெண், ஷோஷியல் ஆக்டிவிட்டியில் ஆர்வமிருப்பவள். ஈ.சி.ஆர் விடிய விடிய குடித்துவிட்டு ஆட்டம் போடும் இடத்திற்கு ஏன் வர வேண்டும். நகுலின் அப்பாவை நடு ரோட்டில் கத்தியால் குத்தி கொன்றுவிட, அவரை மடியில் போட்டு அழும் வரை வில்லன் காத்திருப்பது. மண்டையில் அடிப்பட்டு கோமாவில் இருக்கும் நகுலை யாருக்கும் தெரியாமல் ஹாஸ்பிட்டலிருந்து சீதா வீல் சேரில் வைத்து தப்பித்து போகும் காட்சியில் ரிஷப்ஷனில் ஒரு பெண் வேலை பார்த்து கொண்டிருக்க, அவரை தாண்டி வரும் சீதா எதிரே வரும் டாக்டர்களைப் பார்த்ததும், வண்டியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் காட்சிகள் செம காமெடி. செந்தூரப்பூவே படத்தில் விஜய்காந்திற்கு தலையில் ஒர் வலி வரும். படத்தின் முக்கிய காட்சிகளில் எல்லாம் அந்த தலை வலி வந்து நம்மை டென்ஷனாக்கும். அதே போல நகுலுக்கு இப்படத்தில் திடீர் திடீரென தூக்கம் வந்துவிடும் என்று காட்சிகள் வைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் திடீரென தூக்கம் வந்து ஹீரோயின் குரல் கேட்டு எழுவது எல்லாம் ஸ்ஸுப்பா.. முடியலை.\nபிடி விதைகளை பயன்படுத்துவதால் ஏற்படும்/படப் போகும் பிரச்சனைகள், ஈழப் பிரச்சனை, என்று சமூக நோக்கோடு வரும் காட்சிகள், கதாநாயகி சாந்தினியின் அப்பா அம்மா சித்தாள், மேஸ்திரியாய் இருந்து கொண்டு தன் பெண்ணை வக்கீலுக்கு படிக்க வைக்கும் விஷயம், சாந்தினியிடம் ராம் ஜெத்மலானியை சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி ஒவ்வொரு நாளும் ஒரு காபி ஷாப்பாய் அலைய வைத்து நகுல் தன் காதலை வளர்க்கும் காட்சிகள். என்று பல காட்சிகள் ஆங்காங்கே சுவாரஸ்ய முடிச்சாய் இருந்தாலும் மொத்த திரைக்கதையில் ஏகப்பட்ட ப்ளாஷ்பேக்குகளும், தேவையேயில்லாத குத்து பாடல், பிரச்சார வாடை போன்றவை ஏற்கனவே லெதார்ஜிக்காய் போய்க் கொண்டிருக்கும் திரைக்கதையை மேலும் நத்தையாக்குகிறது. நல்ல கதையிருந்தும் அதை சுவாரஸ்ய திரைக்கதையாக்க தவறியிருக்கிறார்.\nLabels: tamil film review, கிஷோர், திரைவிமர்சனம், நகுல, நான் ராஜாவாகப் போகிறேன், வேல்ராஜ்\n ஜூனியர்ஸோட வர்ற சண்டை என்னத்துக்கு ராம் ஜெத்மலானி கூடக் கொட்டாவிதான். சீரியஸான விசயத்தை உறங்கிவிழுகிற விசயமாக்க நம்ம ஆட்களாலதான் முடியும்\nஆமாண்ணே இந்த கதைக்கு நம்ம விமர்சனம் எழுத குள்ள கை வலியே வந்துருது அவ்ளோ நீளம்\nசினிமா வியாபாரம் 2 வாங்���\nசாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013...\nதடுமாறி நிற்கும் சீரியல் உலகம்\nசாப்பாட்டுக்கடை - அம்மா உணவகம்\nசாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63655", "date_download": "2019-01-19T01:51:28Z", "digest": "sha1:56YFU3MSZKBR5DRBMLX6JWMA6QH5HM2F", "length": 4791, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "10.01.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆ��்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n10.01.2019 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 09:46\nஅந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 70.42\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 81.24\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 89.70\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ. 50.60\nகனடா (டாலர்) = ரூ. 53.26\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ. 52.11\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 72.07\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.18\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 65.15\nசீன யுவான் ரென்மின்பி = 10.38\nபஹ்ரைன் தினார் = ரூ. 187.30\nஹாங்காங் (டாலர்) = ரூ. 8.98\nகுவைத் தினார் = ரூ. 232.63\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/175-224945", "date_download": "2019-01-19T02:46:10Z", "digest": "sha1:3QYHVPUEA6QXUJDWMEMW5KM3MKBBX32O", "length": 5082, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்\nஅரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழேயே, பொலிஸ் திணைக்களம் காணப்பட்டது.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, ​ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jiiva-tamannaah-16-02-1625940.htm", "date_download": "2019-01-19T02:32:41Z", "digest": "sha1:VNC5QR5Q5B4VGJCVNGZHRRMCDAQAFHCL", "length": 5456, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவாவுடன் ஜோடியாகும் தமன்னா - Jiivatamannaah - ஜீவா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு எந்த படமும் வெளியாக வில்லை. இந்த வருடம் இவர் நடித்துள்ள ‘போக்கிரி ராஜா’, ‘திருநாள்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் ‘கவலை வேண்டாம்’ படத்திலும், ‘ஜெமினி கணேசன்’ படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜீவா நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் மூலம் ஜீவாவுடன் தமன்னா முதன்முதலாக ஜோடி சேர இருக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய காளீஸ்வரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.\n▪ ஜீவாவை விட அதிக சம்பளம் வாங்கும் தமன்னா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12103015/Ktaka-polls-106-voting-recorded-till-9-am.vpf", "date_download": "2019-01-19T03:06:57Z", "digest": "sha1:V76MUUKKWOMRFBYNLHUDM4UF5PZYINWW", "length": 10654, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ktaka polls 10.6 voting recorded till 9 am || கர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடக சட்டசபைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு + \"||\" + Ktaka polls 10.6 voting recorded till 9 am\nகர்நாடக சட்டசபைத��� தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.6% வாக்குப்பதிவு\nகர்நாடக சட்டசபைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. #KarnatakaElections2018\nகர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.\nதேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.\nஇந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார். இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார். மதசார்பற்ர ஜனதா தள தலைவர் தனது குடும்பத்துடன் ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார், கர்நாடக தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி வரை 10.6% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெரிய கடா மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கு ஐந்து மடங்கு படி உயர்வு\n2. சிக்னலுக்கு காத்திருந்த எக்ஸ்பிரெஸ் ��ெயிலில் புகுந்து கொள்ளை அடித்து தப்பிய கும்பல்\n3. பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\n4. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n5. செல்ஃபி எடுக்கிறேன் என கூறி கனடா பெண் பாலியல் துன்புறுத்தல்; 5 நட்சத்திர ஓட்டல் பணியாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/black-mamba-king-of-all-snakes/", "date_download": "2019-01-19T01:42:15Z", "digest": "sha1:35KAEBLPQWDINKQDFXKWRZE7FEHPS62E", "length": 6979, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "பாம்புகளில் இது சைக்கோ! ராஜநாகத்துக்கு இணையான 'பிளாக் மாம்பா'! - Suda Suda", "raw_content": "\n ராஜநாகத்துக்கு இணையான ‘பிளாக் மாம்பா’\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nவாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்\nஇதுதான் பக்காவான ஜீரோபட்ஜெட் பொங்கல்\nபிளாக் மாம்பாவின் விஷம் மிகவும் கொடியது. மனிதனைக் கொல்ல வெறும் இரண்டு சொட்டு விஷமே போதும். முதல் சொட்டிலேயே நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடும்.\nPrevious articleவிஜய் படத்துக்கு ‘ A ‘ சான்றிதழ் கொடுத்தேன் \nNext articleபிஜேபி என்றால் நேர்மைதான்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்��ியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/12/18221044/1018766/Ayutha-Ezhuthu-Debate-Show.vpf", "date_download": "2019-01-19T03:00:39Z", "digest": "sha1:EFAZYXMP5GNHW33GDATCAWPNRJFFH5LU", "length": 11368, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "(18/12/2018) ஆயுத எழுத்து - ஊழல் புகார், வழக்குகள் அதிமுகவுக்கு நெருக்கடியா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(18/12/2018) ஆயுத எழுத்து - ஊழல் புகார், வழக்குகள் அதிமுகவுக்கு நெருக்கடியா...\nமாற்றம் : டிசம்பர் 18, 2018, 11:53 PM\n(18/12/2018) ஆயுத எழுத்து - ஊழல் புகார், வழக்குகள் அதிமுகவுக்கு நெருக்கடியா... சிறப்பு விருந்தினராக - ஜெயராம் வெங்கடேசன் , அறப்போர் இயக்கம் // கோவை சத்யன் , அதிமுக // சரவணன் , திமுக\n(18/12/2018) ஆயுத எழுத்து - ஊழல் புகார், வழக்குகள் அதிமுகவுக்கு நெருக்கடியா...\nசிறப்பு விருந்தினராக - ஜெயராம் வெங்கடேசன் , அறப்போர் இயக்கம் // கோவை சத்யன் , அதிமுக // சரவணன் , திமுக\n* வழக்கில் ஏன் அமைச்சர் பெயரை சேர்க்கவில்லை \n* உயர்நீதிமன்றம் எழுப்பிய அதிர்ச்சி கேள்வி\n* குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம்\n* 740 கோடி ஊழல் புகார் எழுப்பும் ஸ்டாலின்\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா\nஆயுத எழுத்து - 06.06.2018 காவிரி-காலா விவகாரம் : ரஜினிக்கு சாதகமா கர்நாடகாவில் காலாவை தடுப்பதா - ரஜினி,காவிரி குறித்து பேசியதில் என்ன தவறு என கேள்வி,திரையரங்கு பாதுகாப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் சூழ்நிலை சரியில்லை என விளக்கும் குமாரசாம��..\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..\nஆயுத எழுத்து - 17.05.2018 காவிரி வழக்கும்.. கர்நாடக ஆட்சியும்..பெரும்பான்மை இல்லாமல் பதவி ஏற்ற எடியூரப்பா,ஜனநாயக படுகொலை என சாடும் எதிர்கட்சிகள், பீகார் கோவாவில் எதிரொலிக்கும் கர்நாடக ஃபார்முலா..\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...\n(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக... - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன...\n(16/01/2019) ஆயுத எழுத்து | 10 சதவீத இடஒதுக்கீடு : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - ரமேஷ் , சாமானியர் // குறளார் கோபிநாத் , அதிமுக // முருகன் ஐஏஎஸ் , அரசு அதிகாரி(ஓய்வு) // கே.டி.ராகவன் , பா.ஜ.க\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...\n(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்....சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக...\n(12/01/2019) ஆயுத எழுத்து கூட்டணி : அதிமுகவை நிர்பந்திக்கிறதா பாஜக.....சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக// ப்ரியன், பத்திரிகையாளர்// நாராயணன், பா.ஜ.க// நிர்மலா பெரியசாமி, அதிமுக\n(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...\n(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா... சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // மனுராஜ் சுந்தரம், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/106752-yemali-teaser-released.html", "date_download": "2019-01-19T02:19:07Z", "digest": "sha1:VEK2KYNRG5ZG2RJBLWDVCTWNPO256OJZ", "length": 16291, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "சமுத்திரக்கனி நடித்திருக்கும் ’ஏமாலி’ படத்தின் டீசர்..! | Yemali teaser released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:55 (03/11/2017)\nசமுத்திரக்கனி நடித்திருக்கும் ’ஏமாலி’ படத்தின் டீசர்..\nமுகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, ஆறு மெழுகுவத்திகள் போன்ற படங்களின் மூலம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்த இயக்குநர் வி.இஸட். துரை.\nஇவர் தற்போது சமுத்திரக்கனி, சாம், அதுல்யா, பால சரவணன் என பல நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கும் படம் ஏமாலி. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையை இந்தப் படத்தில் பதிவுசெய்திருக்கிறார் துரை. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். ஜெயமோகன் வசனம் எழுதும் இந்தப் படத்தில் டைட்டிலில் பிழை இருப்பதாக விமர்சனம் எழுந்தநிலையில், அதற்கான விடை படத்தில் இருக்கும் என்று இயக்குநர் வி.இஸட். துரை விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_accessCondition_s%3A%22public_domain%22", "date_download": "2019-01-19T03:01:23Z", "digest": "sha1:OGGBY5DDDK5Q6UUU5YTVIBYESRG3MBMI", "length": 5987, "nlines": 151, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (40) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (5) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/str-in-maanadu/", "date_download": "2019-01-19T02:41:11Z", "digest": "sha1:FCJZ3JGHTVHO42BBW5RKAXUIFXADBZ7Y", "length": 8021, "nlines": 140, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சிம்பு வின் அதிரடி \"மாநாடு\" - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nசிம்பு வின் அதிரடி “மாநாடு”\nசெக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு.\nஇன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.\nமுதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு.\nதனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.\nஅடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் என பரபரப்பாக தனது கேரியரை சுழலவிட்டிருக்கும் சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.\nபடத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர்.\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும், களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nPrevious Postசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த “சண்டக்கோழி 2” ரிலீஸ் தேதி Next Postமேலும் மேலும் பிரம்மாண்டமாகும் ஹன்ஷிகாவின் புதிய படம்\nசிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்\n”வட சென்னை” படத்திற்கு முதல் ஹீரோ சிம்பு தான் – போட்டுடைத்த தனுஷ்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-01-19T02:38:14Z", "digest": "sha1:J5I5EBMNSNTWWAOTPUTSGU6TEVDMFQ4V", "length": 1660, "nlines": 35, "source_domain": "vallalar.net", "title": "வன்மை", "raw_content": "\nவன்மை செய்திடும் வறுமைவந் தாலும்\nமகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்\nபுன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்\nபொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்\nதன்மை இல்லவர் சார்பிருந் தாலும்\nசான்ற மேலவர் தமைஅடைந் தாலும்\nநன்மை என்பன யாவையும் அளிக்கும்\nநமச்சி வாயத்தை நான்மற வேனே\nவன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்\nவழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ\nஇன்மை யாளர்போல் வலியவந் திடினும்\nஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்\nதன்மை அன்றது தருமமும் அன்றால்\nதமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே\nபொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்\nபொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/81/", "date_download": "2019-01-19T02:10:39Z", "digest": "sha1:SUSMAU6DXKLL3FNO5DY5WUV6M37SNNCA", "length": 20409, "nlines": 135, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழகம் – Page 81 – AanthaiReporter.Com", "raw_content": "\nஅண்ணா தோற்றுவித்த கட்சி தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது\n\"எந்தக் கொள்கைகளை முன்வைத்து பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி விட்டு, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, தன்னலத்திற்காகவும், அரசியலில் தனக்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்காகவும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி அடைந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி\" என�...\nமறைந்த தலைவர்களுக்கான குருபூஜைக்கு தடை-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் பரிந்துரை\n“குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் கதாநாயகர்கள், ஜாதி தலைவர்களாக உருவாகின்றனர். அவர்களின் பெயரில் கொண்டாட்டம் நடத்துகின்றனர். இதற்கு பெயர்தான் 'குரு பூஜை' என்கிறனர்.ஆனால் பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் இது போன்ற குருப�...\nதமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை\nவங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரண���ாக இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என...\nதாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்- டாக்டர் ராமதாஸ் யோசனை\n\"தனியார் நிறுவனங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் தாது மணலை கொள்ளை அடித்து வருவதால் தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் தனியாருக்குச் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமளவில் மணல் கொள்ளை நடைபெற்றிருப்பது அதிகாரிகள் குழு ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அ...\nமூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி வலியுறுத்தல்\n\"மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டது\" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வல�...\nவிநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 1702 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.இது தவிர ஆயிரக்கணக்கான சிறிய சிலைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. வீடுகளிலும் களி மண்ணால் செய்யப்பட்ட �...\nசீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது\nநாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அண�...\n‘யாகாவாராயினும் நா காக்க’ – ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்\n\"முதல்வருக்கு என்று உயர்ந்த பண்பாடு வேண்டாமா பதவி இருக்கிறது என்பதற்காகவே யார்மீது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதப்பிரயோகம் செய்வதா பதவி இருக்கிறது என்பதற்காகவே யார்மீது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பதப்பிரயோகம் செய்வதா 'யாகாவாராயினும் நா காக்க' என்று வள்ளுவர் சொன்ன அறிவுரையைத்தான் நினைவூட்டவேண்டி இருக்கிறது. \" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்�...\n‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்:\nமக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்�...\nஇலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கினால் தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை: ராமதாஸ் எச்சரிக்கை\n”இந்தியா மீது கடல்வழியாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கை துணை போவதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்...\nதர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் 144 தடை\n:சமூக நல்லிணக்கத்தையும், பொதுஅமைதியையும் போற்றி பாதுகாக்கும் கடமை கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144(1)-ன்கீழ் மீண்டும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் அறிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர�...\nதமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் நீக்கம்\nதமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார். மேலும் அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இத்துடன் சேர்த்து தமிழக அமைச்சரவையை பத்தாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா மாற்றி அம�...\nகே.பாக்யராஜ் துவக்கிவைத்த இக்னைட் எக்ஸ்போ-2013\nசென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் சார்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2013 ம் ஆண்டின் மாநில அளவிலான பிராஜக்ட் கண்காட்சி மற்றும் கலைத்த��றன் போட்டிகளுக்கான துவக்க விழா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமா�...\nகுடிநீர் நிறுவனங்கள் மீது அக்.7ம் தேதி நடவடிக்கை எடுக்கத் தடை:பசுமை தீர்ப்பாயம்\nகுடிநீர் வினியோகிக்கும் நிறுவனங்கள் சுகாதாரமற்ற குடிநீரை வழங்குவதாக கூறி பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் 300க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து குடிநீர் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர�...\nசெம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் செம்மொழி தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கி வருகிறது. இதையடுத்து 2009 முதல் 2011ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் தொல்...\nஅ.தி.மு.க. உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லையே\n”இந்தியா முழுவதிலும் உள்ள ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதற்காகவே உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அ.தி.மு.க. சார்பில் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறவில்லை; திருத்தங்களை ஏற்கவேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வே இந்த சட்டத்தை ஆத�...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமல்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்ற�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழ�� அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110422103040189958.html", "date_download": "2019-01-19T02:38:08Z", "digest": "sha1:LCEANEE52SJQ7ETEOMNC3T3CWQRDHMPX", "length": 14280, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஎனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்படி:\nகல்பாக்கம் டவுன்ஷிப், அலைகளால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 பேர்கள் இறந்திருக்கின்றனர்.\nகல்பாக்கம் டவுன்ஷிப்பில் இருந்தவர்கள், அங்கிருக்கும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடப்பெயற்சி அலைகளால் ஏற்பட்ட அழிவினால்தான்.\nஇரண்டு அணு உலைகளில் ஒன்று ஏற்கனவே பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்தது.\nசுனாமியைத் தொடர்ந்து இரண்டாவது அணு உலையும் மூடப்பட்டுள்ளது.\nஇரண்டு உலைகளுக்கும் எந்தச் சேதமுமில்லை. கதிர்வீச்சு அபாயம் எதுவுமில்லை.\nஇன்று மதியம் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் காகோட்கர் பத்திரிகை, ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசுகிறார்.\nயாரும் அணுக்கதிர்வீச்சு தொடர்பாக பயப்பட வேண்டிய தேவையில்லை.\nகல்பாக்கத்தில் உள்ள என் உறவினர் ஒருவர், குடும்பத்துடன் நேற்று எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். பாதிப்பு மிக மோசம் என்றே சொன்னார்கள். அடுக்கு மாடி வீடுகளின் தரைத்தளத்திலெல்லாம் தண்ணிர் வந்துவிட்டதாம். ஊரில் கார் வைத்திருப்போர் பெரும்பாலோனோர் தம் வாகனத்தை இழந்திருக்கிறார்கள். ஏபிடிகாரர்கள், பழுதான கார்களை மொத்தமாக எடுத்துப் போயிருக்கிறார்களாம். இலவசமாகப் பழு���ுபார்த்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். கல்பாக்கத்தில் இருந்த மக்கள் அனைவரையும் சிறிது தொலைவிலுள்ள 'அணுப்புரம்' என்ற புதிய நகரியக் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்திருக்கிறார்களாம். நகரில் பிரபலமான ஒரு மருத்துவர், ஒரு பாட்டு ஆசிரியர், ஏழெட்டுக் குழந்தைகள் உள்பட பல மீனவர்கள் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. அணு ஆலை காப்பாற்றப்பட்டுவிட்டது மட்டுமே நல்ல செய்தி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63458", "date_download": "2019-01-19T01:51:45Z", "digest": "sha1:MZIX7ZF5HM33LOQJTHSTHKX7O2BJVPCV", "length": 13567, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நிதியின்றி முடங்கிய வேலை உறுதி திட்டம்: ரூ.25,000 கோடி நிதி தேவை- ராமதாஸ் கோரிக்கை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nநிதியின்றி முடங்கிய வேலை உறுதி திட்டம்: ரூ.25,000 கோடி நிதி தேவை- ராமதாஸ் கோரிக்கை\nபதிவு செய்த நாள் : 07 ஜனவரி 2019 12:57\nஇந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிதிப்பற்றாக்குறையால் முடங்கிக் கிடக்கிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 99% இப்போதே தீர்ந்து விட்டதால், அடுத்த 3 மாதங்களுக்கு ஊரக மக்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்கு 25,000 கோடி நிதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாக இருந்தாலும், கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாக திகழ்வது இத்திட்டம் தான். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுவதால், அக்குடும்பத்தின் வருவாய் தேவைகள் ஓரளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன.\nஇத்திட்டத்திற்காக 2018-19ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இத்திட்டத்திற்கு ரூ.59,032 கோடி கிடைத்தது. இதில் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ.58,701 கோடி செலவழிக்கப்பட்டு விட்ட நிலையில் ரூ.331 கோடி மட்டுமே இருப்பு உள்ளது. இதைக் கொண்டு ஒரு நாள் மட்டுமே வேலை வழங்க முடியும்.\n2017-18ம் நிதியாண்டில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்பை விட நடப் பாண்டில் 32 சதவீதம் குறைவாகவே வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அளவுக்கு நடப்பாண்டிலும் இந்தத் திட்டத்தின்படி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.76,131 கோடி நிதி தேவை. இது நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.55,000 கோடியில் 38.42% ஆகும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு ஓரளவாவது வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.\nதேசிய அளவிலான நிலைமை இவ்வாறு இருந்தால் தமிழகத்தின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. நடப்பாண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.4011.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து இந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.4138.14 கோடியாக உயர்ந்தது.\nஎனினும், இவர்களில் 10,724 குடும்பங்களுக்கு மட்டும் தான் 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில் வேலை உறுதித் திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.5831.66 கோடி நிதி வழங்கியது. மாநில அரசின் பங்கு, பிற ஆதாரங்களில் இருந்து கிடைத்த நிதி ஆகியவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.6629.32 கோடி கிடைத்தது. ஆனால், நடப்பாண்டில் இதுவரை ரூ.4138.13 கோடி மட்டும் தான் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2491.19 கோடி குறைவு ஆகும்.\nஅதனால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு சராசரியாக 8 நாட்கள் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி, இனிவரும் 3 மாதங்களுக்கு வேளாண்மை சார்ந்த பணிகள் இருக்காது என்பதால் உழவுத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது. அவர்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கஜா புயல் பாதித்த பகுதிகளில் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், ரூ.138 கோடி மட்டுமே நிதி உள்ளது.\nவேலை உறுதித் திட்டம் முடங்கிக் கிடப்பதற்கு காரணம் இத்திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காதது தான். கடந்த ஆண்டில் இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு, பின்னர் கூடுதலாக ரூ.7000 கோடி ஒதுக்கியது. கடந்த ஆண்டு மொத்தமாக ரூ. 55,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.\nஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையைத் தான் மத்திய அரசு இப்போதும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது போதுமானதல்ல என்பதால், இத்திட்டத்திற்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதில் பெரும்பகுதி கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/rasi_detail.php?id=&cat=40", "date_download": "2019-01-19T02:09:23Z", "digest": "sha1:7PC3GJG3U4SEZBSJS3CZYWFH43D5WSX2", "length": 5043, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "இன்றைய நாள்பலன் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 18,2019 18:01\nவிளம்பி வருடம், தை மாதம்; 5ம் தேதி,ஜமாதுல் அவ்வல் 12ம் தேதி,\n19.1.19 சனிக்கிழமை வளர்பிறை, திரயோதசி திதி மதியம் 3:52 வரை;\nஅதன்பின் சதுர்த்தசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8:45 வரை;\nஅதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30--9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00--10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30--3:00 மணி\n* குளிகை : காலை 6:00--7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : நடராஜர் வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/02/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-19T02:42:32Z", "digest": "sha1:NKOS4K2AFKJAS7KRK2HVADUADY4BJSDQ", "length": 31980, "nlines": 215, "source_domain": "noelnadesan.com", "title": "இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\n‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே.\nபுனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை , பாலு மகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே மிகவும் நேசித்தவர்.\nரேயின் ஆளுமையை உள்வாங்கிக்கொண்ட திரையுலக கலைஞர்களின் வரிசையில் பாலுமகேந்திரா மிகவும் முக்கியமானவர்.\nரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள் திரைப்படத்துறையில் பயிலவிருப்பவர்களுக்கு சிறந்த பாட நூல்.\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில் பாலுமகேந்திராவின் மறைவை – தென்னிந்திய சினிமாவில் அவரது பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்கும் – அவரது இழப்பு பலருக்கும் வழி திறந்திருக்கிறது.\nபாலு மகேந்திரா இயல்பிலேயே நல்ல தேர்ந்த ரசனையாளர். இலக்கியப்பிரியர். தீவிர வாசகர். இலங்கையில் அவர் மட்டக்களப்பில் படித்த காலத்திலும் சரி கொழும்பில் வரைபடக்கலைஞராக பணியிலிருந்த காலத்திலும் சரி அவரது கனவுத் தொழிற்சாலையாக அவருக்குள்ளே தொழிற்பட்டது அவர் நேசித்த சினிமாதான்.\nஒரு இலங்கையர் இந்தியா சென்று முக்கியமான ஒரு துறையில் ஈடுபட்டுழைத்து அங்கீகாரம் பெறுவது என்பது முயற்கொம்புதான். புறக்கணிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் குழிபறிப்புகளுக்கும் குத்துவெட்டுக்களுக்கும் வஞ்சனைகளுக்கும் பெயர்போன திரையுலகத்தில் எதிர்நீச்சலிட்டு தன்னை தக்கவைத்துக்கொண்டதுடன் தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு எடுத்துச்செல்ல முயன்றதுடன் பல புதிய இயக்குநர்களின் வரவுக்கும் காரணமாக விளங்குவது என்பது சாதனைதான்.\nபாலுமகேந்திராவின் வாழ்வையும் பணிகளையும் ஆராயும்பொழுது அவரது ஆளுமையின் தூண்டலாக அவருடனேயே வாழ்ந்திருப்பவர் பயணித்திருப்பவர் அவரது ஆசான் சத்தியஜித்ரேதான்.\nசத்தியஜித்ரே அந்திமகாலத்தில் இதய நோயாளியாகி சிகிச்சைகளு��ன் மருந்து மாத்திரைகளுடன் திரைப்படத்தளத்துக்கு வெளியே ஒரு அம்புலன்ஸை தயார் நிலையில் வைத்துக்கொண்டே இறுதிக்கால படங்களை இயக்கினாராம்.\nஅவரைப்போன்றே பாலுமகேந்திராவும் சில வருடங்களுக்கு முன்னர் திடீரென்று வந்த இதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்தான். தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டவாறு மருத்துவர்களின் ஆலோசனைளை கேட்டவாறு தனது தொழிலை பக்தியுடன் – காதலுடன் நேசித்துவந்தார்.\nமுதலில் 1970 இல் மலையாளத்தில் நெல்லு என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக இயங்கி அதற்கு கேரள மாநில சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றார். சங்கராபரணம், முள்ளும் மலரும் முதலான படங்களுக்கும் பாலுவே ஒளிப்பதிவாளர்.\nமட்டக்களப்பு அமிர்தகழி கிராமத்தின் தனது பால்யகால நினைவுகளைத்தான் தமது முதலாவது திரைப்படமான அழியாத கோலங்களில் சித்திரித்தார். கன்னடத்தில் கோகிலா என்ற படத்தை இயக்கி அதற்கு தேசியவிருது பெற்றார்.\nஅவரது மூடு பனி, இரட்டை வால் குருவி, ஜூலி கணபதி முதலான படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவல்கள் என்றபோதிலும் அந்த உணர்வே தமிழ் ரசிகர்களை அண்டவிடாமல் சிறப்பாக படமாக்கியிருந்தார்.\nஅழியாத கோலங்கள், மூன்றாம் பிறை முதலான அவரது படங்கள் – பார்த்துவிட்டு வந்தபின்னரும் பலகாலம் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவை.\nமூன்றாம் பிறையின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசன் தொட்டபெட்ட ரயில் நிலையத்தில் அழுதுபுரண்டு ரசிகர்களிடத்தில் கண்ணீரை வரவழைக்கும் காட்சி – அவரை அடையாளம் காணமுடியாமல் ஸ்ரீதேவி ரயிலில் சென்றுவிடும் காட்சி என்பன ரசிகர்களை நீண்டகாலத்திற்கு மனதிலிருத்தியது.\nசில மாதங்களுக்கு முன்னர் அந்தப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த பாலுமகேந்தரா திடீரென்று ஓடிச்சென்று அந்த ரயில் நிலைய ஆசனத்தில் அமர்ந்துவிட்டு மிகுந்த பரவசத்துடன் எழுந்துவந்தாராம்.\nஅவரது படங்களில் நடித்தமையினால் இந்தியாவில் தேசியவிருது பெற்றவர்கள் கமல்ஹாசன் (மூன்றாம் பிறை) அர்ச்சனா (வீடு) மம்முட்டி ( படம் நினைவில் இல்லை) சந்தியாராகம், நீங்கள் கேட்டவை, சதிலீலாவதி உட்பட பல படங்களை இயக்கினார்.\nபாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகவும் விரும்பியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். ஒரு சந்தர்ப்பத்தில் பாலுமகேந்திராவை சந்தித்தபொழுது ‘ ஏன் சார் நானெல்லாம் உங்களுக்கு ஒரு நடிகனாகவே தென்படவில்லையா” என்று ஏக்கத்துடன் கேட்டவர். ஆனால் – இறுதிவரையில் அவரது விருப்பத்தை தன்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாக வருந்தினார் பாலுமகேந்திரா.\nவீடு படத்திற்காக கட்டப்பட்ட வீட்டை திரையில் பார்த்திருப்பீர்கள். சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள அந்த வீடுதான் தற்பொழுது பாலுமகேந்திராவின் திரைப்படக்கல்லூரியாக இயங்குகிறது.\nசொக்கலிங்க பாகவதர் என்ற பாடகரை பாலு மகேந்திரா ஒரு குணச்சித்திர நடிகராக அறிமுகப்படுத்திய படம் வீடு. அந்த வீட்டைச்சுற்றித்தான் எத்தனை கதைகள். பேராசிரியர் கா. சிவத்தம்பி எப்பொழுதாவதுதான் அபூர்வமாக திரைப்படங்கள் பற்றி விமர்சனம் எழுதுவார். அவர் – வீடு பற்றி எழுதிய விமர்சனம் தமிழகத்தின் சினிமா இதழ் பொம்மையில் வெளியாகியிருக்கிறது.\nஅந்த வீடு பல திரை ரசிகர்கள் – இலக்கியச்சுவைஞர்களையும் பாதித்திருக்கிறது. மடத்துவாசல் என்ற வலைப்பதிவை நடத்தும் வானொலி ஊடகவியலாளர் காணா.பிரபா என்பவர் இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் அங்கு வடக்கில் பராமரிப்பின்றி சிதிலமாகிப்போன வீடுகள் குறித்த பதிவில் பாலு மகேந்திராவின் வீடு ஏற்படுத்திய உணர்வலைகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.\nபாலுமகேந்திரா இலங்கையில் பிறந்து தமிழகத்தில் திரையுலகில் உச்சநிலைக்குச்சென்றாலும் அவர் ஈழத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து அதன் வளர்ச்சி தொடர்பாக அக்கறைகாண்பிக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nஅவர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கே பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கிடையில் அவரது காதலி ஷோபாவின் தற்கொலை. அதனால் பொலிஸ் விசாரணை அழுத்தங்கள். அந்தச்சாட்டில் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடந்த சதிகள்… இப்படி அவர் வாழ்வில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தவர். எனினும் – அவருக்கு இலங்கையில் மட்டக்களப்பு சிறை உடைப்பு குறித்தும் இலங்கைப் போரின் கோரமான பக்கங்கள் தொடர்பாகவும் படம் இயக்கும் எண்ணம் தொடர்ந்து கனவாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால் அதற்கான சூழல் அவருக்குப்பொருந்திவரவில்லை. போர் குறித்து எடுப்பதாயின் இரண்டு தரப்பையும் விமர்சனத்துக்குள்ளாக்க நேரிடும�� என்ற தயக்கமும் அவரிடமிருந்தது.\nபாலமகேந்திரா தீவிர இலக்கிய வாசகர் என்பதை தொடக்கத்தில் குறிப்பிட்டோம். அவர் ரப்பர் போன்று இழு இழு என்று இழுபடும் தொலைக்காட்சி நாடகங்களை இயக்குவதற்கு முனவரவில்லை என்பது எமக்கெல்லாம் மிகுந்த ஆறுதல்.\nஆனால் கதைநேரம் என்ற தொடரில் சுந்தரராமசாமியின் பிரசாதம் சிறுகதை உட்பட பல நல்ல சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கிவெளியிட்டார். இலங்கை எழுத்தாளர் கே.எஸ். சிவகுமரனின் சிறுகதைத்தொகுப்பு பெர்லினில் வதியும் கருணாகரமூர்த்தியின் அவர்களுக்கென்றொரு குடில் என்ற கதைத்தொகுப்பு ஆகியவற்றுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறார்.செ. யோகநாதன் எழுதிய – தொகுத்த சில நூல்களின் அட்டைப்படங்களும் பாலுமகேந்திராவின் கெமராவின் கலை வண்ணம்தான்.\nஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் குமரன் பதிப்பகத்தின் நிறுவனருமான சென்னை வடபழனியில் வசிக்கும் செ.கணேசலிங்கனை – அவரைச் சந்தித்த காலம் முதல் தமது உடன்பிறவாத மூத்த சகோதரனாக வரித்துக்கொண்டவர்தான் பாலுமகேந்திரா.\nபாலுவின் கோகிலா படத்தின் தயாரிப்பு நிருவாகியாக இயங்கியவர் கணேசலிங்கன். பாலுமகேந்திராவின் தொடர்புகளும் மாக்சீய சிந்தனைகளும் கணேசலிங்கனை கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற திரையுலகம் சம்பந்தமான நாவலையும் எழுதத்தூண்டியது.\nகடந்த ஆண்டு இலங்கையில் இயங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் பாலுமகேந்திராவுக்கு சிறந்த இயக்குநருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியபொழுது அந்த விருது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பிலிருந்து கிடைத்தமையினால் தனக்கு கிடைத்த ஏனைய விருதுகளிலிருந்து உயர்ந்த விருது என்று புளகாங்கிதமாக அவர் சொன்னதாக குறிப்பிட்ட ஊக்குவிப்பு மையத்தின் ஸ்தாபகர் ஓ.ஏ. குணநாதன் குறிப்பிடுகிறார்.\nபுலம்பெயர்ந்தவர்களின் வலி குறித்து எழுதுவதற்கு நாம் வார்த்தைகளை தேடுவது போன்று பாலு மகேந்திராவும் தனது தாயகம் பற்றிய ஏக்கத்துடன்தான் இறுதிவரையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.\nஒரு படைப்பாளியின் பொறுப்பு குறித்து எம்மில் பலருக்கு பல்வேறுவிதமான கருத்துக்கள் இருக்கலாம்.\nபாலுமகேந்திராவின் ஆசான் சத்தியஜித்ரே – அவருக்குத் தெரிவித்த படைப்பாளியின் பொறுப்பு பற்றி பாலுவின் வார்த்தைகளிலேயே இங்கே பார்ப்போம்.\nஒரு ப��ைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப்போனால் மற்ற மனிதர்களை விடச் சற்று முழுமை பெற்ற மனிதன். தனது வாழ்க்கைச்சூழலில் இருந்தும் – அத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் அன்றாடக் கருமங்களிலிருந்தும் முழுவதுமாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவேதான் எந்த ஒரு படைப்பிலும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப்பிரக்ஞை என்பது இடம்பெற்றே தீரும். ஒரு படைப்பாளி பார்த்துக்கொள்ள வேண்டியதெல்லாம் – தான் ஒரு பிரசாரகனாக மாறிவிடக்கூடாது என்பது பற்றித்தான்.\nபிரசாரம் செய்வது படைப்பாளியின் வேலையல்ல. எந்த ஒரு சமூகப்பிரச்சினைக்கும் தீர்மானமான – முடிவான தீர்வுகளைக் கொடுக்க எவராலும் இயலாது. சரியா – தப்பா என்று நியாயம் வழங்குவதோ தீர்வு சொல்வதோ ஒரு படைப்பாளியின் வேலையல்ல. அவனுக்கு அது முக்கியமல்ல. கட்டாயமுமல்ல. சரியுமல்ல. (ஆதாரம் : ஒரு மேதையின் ஆளுமை – நூல்)\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு காலத்துள் பாலமகேந்திராவின் இடம் அவரது அழியாத கோலங்கள் போன்று அழியாத தடம் பதித்திருக்கிறது.\nஅவர் மறைந்தாலும் வாழும் கலைஞராகத்தான் இருப்பார்.\n← ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\nOne Response to இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா\nஈழத்தமிழ்ப் படைப்பாளியாக ஒருவன் தன்னை அடையாளம் காட்டுவதே சிலவேளைகளில் ஒரு சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.\nஒரு ஈழத்தமிழ்ப் படைப்பாளிக்கு எதிரிகள் வேறு வேறு எங்கும் இல்லை. எதிரிகள் நம்மோடுதான் சேர்ந்து வாழ்கிறார்கள். இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் கழுத்தறுப்பவர்களே கழுத்தறுப்பைப் பற்றி (தாம் சார்ந்ததொரு ஆதங்கத்தோடு) எதுவுமே தெரியாதவர்கள்போலப் பேசுவார்கள்.\nஈழத்தமிழ்ப் படைப்பாளிகளுள் “பொறாமையும் தற்புகழ்ச்சி ஆர்வமும் இல்லாதவர்களை மட்டும்” இனம் கண்டு அவர்களை கொண்டாட நாம் முயல வேண்டும்.\n‘தம்மோடு சேர்ந்திருந்து கழுத்தறுப்பவர்களையும் மீறி பொதுப்பரப்பில் சாதித்துக் காட்டுவதே ஈழத்தமிழ் அடையாளம்’ என்று ஆகிவிட்டது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப��பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-19T02:26:00Z", "digest": "sha1:7F5WZHH4I37KUVXCVQRZRNMP3HFD7NO7", "length": 37085, "nlines": 583, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வரலாற்றுக் காலக்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய வரலாற்று காலக் கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசிந்துசமவெளி பண்பாட்டு நகரங்களைக் காட்டும் வரைபடம்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும் மெகர்கர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் லோத்தல் & தோலாவிரா\nசிந்துவெளி நாகரிகம் கிமு 3300 – 1700[1][2]\nலோத்தல், (குஜராத்) - கிமு 3300 – 2600\nபிந்தைய ஹரப்பா நாகரீகம், தோலாவிரா, (குஜராத்) - கிமு 2600 – 1900\n3 மத்தியகால இந்தியா (1206 – 1596)\n4 முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)\n5 குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)\nபிந்தைய வேத கால இந்தியா, கிமு 1100- கிமு 500\nமுந்தைய வேதகாலம் கிமு 1750 - கிமு 1100 [4]\nபிந்தைய வேதகாலம் - கிமு 1100 - கிமு 500\nஅசோகர் காலத்திய மௌரியப் பேரரசு\nகுப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்:இளம்பச்சை நிறப் பகுதிகளை முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. செம்மண் நிறப்பகுதிகளை சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. பச்சை நிறப்பகுதிகளை இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது.\nஜனபதங்கள் (கிமு 1200 – கிமு 600)\nமகாஜனபதங்கள் (கிமு 600 – கிமு 300)\nமகத நாடு (கிமு 600 – கிமு 184)\nஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)\nமகாவீரர் கிமு 599 – 527\nகௌதம புத்தர் கிமு 563 - 483\nசிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)\nநந்தப் பேரரசு (கிமு 424 – கிமு 321)\nமௌரியப் பேரரசு (கிமு 321 – கிமு 184)\nரோர் வம்சம் - (கி மு 450 – கி பி 489)\nபாண்டியர் (கிமு 300 - கிபி 1345)\nசோழர் (கிமு 300 – கிபி 1279)\nசேரர் (கிமு 300 – கிபி 1102)\nமகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)\nபார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)\nசாதவாகனர் (கிமு 230 – கிபி 220)\nகுலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)\nசுங்கர் (கிமு 185 – கிமு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)\nகண்வப் பேரரசு (கிமு 75 – கிமு 30)\nமேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – கிபி 405)\nகுசான் பேரரசு (கிபி 60 – கிபி 240)\nபார்சிவா வம்சம் (கிபி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)\nவாகாடகப் பேரரசு (கிபி 250 – 500)\nகளப்பிரர் (கிபி 250 – 600)\nகுப்தப் பேரரசு (கிபி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கிபி 345 – 525)\nமேலைக் கங்கர் (கிபி 350 – 1000)\nபல்லவர் கிபி 300 – 850\nகாமரூப பேரரசு (கிபி 350 – 1100)\nவர்மன் அரசமரபு கிபி 350 - 650\nமேலைக் கங்கர் (கிபி 350–1000)\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கிபி 475–767)\nஇராய் வம்சம் (கிபி 489–632)\nமௌகரி வம்சம் (கிபி 550–700)\nகௌடப் பேரரசு (கிபி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)\nகீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1075)\nகார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)\nமிலேச்சப் பேரரசு (கிபி 650 - 900)\nபாலப் பேரரசு (கிபி 750 – 1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753 – 982)\nபரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)\nஉத்பால அரச மரபு (கிபி 855 – 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கிபி 85 0– 1334)\nகாமரூப பால அரசமரபு (கிபி 900 - 1100)\nசோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)\nசந்தேலர்கள் (கிபி 954 - 1315)\nலெகரா பேரரசு (கிபி 1003 – 1320)\nபோசளப் பேரரசு (கிபி 1040 – 1346)\nசென் பேரரசு (கிபி 1070 – 1230)\nகீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)\nகாக்கத்தியர் (கிபி 1083 – 1323)\nகாலச்சூரி பேரரசு (கிபி 1130 – 1184)\nதேவா பேரரசு (கிபி 11-12 நூற்றாண்டு)\nமத்தியகால இந்தியா (1206 – 1596)[தொகு]\nவிஜயநகரப் பேரரசின் (கி பி 1336 – 1646) வரைபடம்\nதில்லி சுல்தானகம் (கி பி 1206 – 1526)\nமம்லுக் வம்சம் (கி பி 1206 – 1290)\nகில்ஜி வம்சம் (கி பி 1290 – 1320)\nதுக்ளக் வம்சம் (கி பி 1321 – 1413)\nசையிது வம்சம் (கி பி 1414 – 1451)\nலௌதி வம்சம் (கி பி 1451 – 1526)\nவகேலா அரசு (கி பி 1243 – 1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228 – 1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325 – 1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336 – 1646)\nகஜபதி பேரரசு (கி பி 1434 – 1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)[தொகு]\nமுகலாயப் பேரரசு உச்சத்தில் இருந்த போதான வரைபடம்\nமராட்டியப் பேரரசின் வரைபடம் (மஞ்சள் நிறம்)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526 – 1712)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674 – 1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747 – 1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799 – 1849)\nகுடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)[தொகு]\nபிரித்தானிய இந்தியாவின் வரைபடம், மஞ்சள் நிறப்பகுதிகள், பிரித்தானிய இந்தியாவின் கீழ் செயல்பட்ட சுதேச சமஸ்தானங்கள்\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510 – 1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605 – 1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620 – 1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759 – 1954)\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கிபி 1858 – 1947)\nசுதேச சமஸ்தான மன்னராட்சிகள் 1818 - 1948\nஇந்திய தேசிய காங்கிரசு இயக்கம் துவக்கம் - 1885\nஇந்திய விடுதலை இயக்கம் 1905 - 1947\nஇந்தியாவின் 28 மாநிலங்களையும் 7 ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் காட்டும் சுட்டக்கூடிய நிலப்படம்\nஇந்திய விடுதலை நாள் 15 ஆகஸ்டு 1947[5]\nகாஷ்மீர் குறித்து இந்திய-பாகிஸ்தான் போர், 1947\nமகாத்மா காந்தி சுடப்பட்டு இறத்தல் 30 சனவரி 1948\nசுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தல் 1948 - 1949\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றல் 26 ஜனவரி 1950\nஇந்தியக் குடியரசு நாள் 26 சனவரி 1950\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 [6]\nமுதல் இந்தியப் பொதுத் தேர்தல் 1951 - 1952\nஇந்திய மாநிலங்களை சீரமைத்தல் 1956 - 1957\nஇந்திய சீனப் போர் 1962\nஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இறப்பு - 1964\nஇரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சிக் காலம்: 9 சூன் 1964 – 11 சனவரி 1966\nகாஷ்மீர் குறித்து இரண்டாம் இந்திய-பாகிஸ்தான் போர் - 1965\nபிரதமர் இந்திரா காந்தி, ஆட்சிக் காலம் 24 சனவரி 1966 – 24 மார்ச் 1977 மற்றும் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984\n1971 - இந்திராகாந்தியின் உதவியினால் வங்காளதேசம் உருவாதல்\n1974 - சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் முதல் அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்தல் 18 மே 1974\n1975 - நெருக்கடி நிலை அறிவிப்பு\n1977 - இந்திய தேசிய காங்கிரசு கட்சி அல்லாத ஜனதா தளம் கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் பதவியேற்றல்\n1980 - இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆதல் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984\nசூன், 1984 - அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கைகள்.\n1984 - இந்திராகாந்தி கொல்லப்படல்; ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றல்\nடிசம்பர் 1984 - போபால் விஷ வாயு கசிவால் 6,500 இறத்தல்\n21 மே 1991 - விடுதலைப் புலி இயக்கத்தின், உலகின் முதல் மனித வெடி குண்டு வெடிப்பால் ராஜீவ் காந்தி இறத்தல்.\n1991 - 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று நரசிம்ம ராவ் பிரதமர் ஆதல்.\n6 டிசம்பர் 1992 - அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு\n12 மார்ச் 1993 - மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 257 மரணம்\n1998 - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசின் இந்தியப் பிரதமராக அடல் பிகாரி வாச்பாய் பதவியேற்றல்.\nமே, 1998 - இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை\nமே, 1999 - கார்கில் போர், பாகிஸ்தான் படைகள் தோல்வியுற்று பின்வாங்கியது.\nடிசம்பர், 2001 - பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குதல்\nபிப்ரவரி - மார்ச் 2002 - குஜராத் இரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்பான வன்முறையில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.\n2004 - 2014 முடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.\nமே, 2014 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆதல்.\nமு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nகற்காலம்-கி.மு 2000000 • மெஹெர்கர்-கி.மு 7000–3300 • சிந்துவெளி நாகரிகம்-கி.மு 3300–1700 • வேதகாலம்-கி.மு 1500–500 •\nமகத நாடு-கி.மு 684–424 • பாண்டியர்-கி.மு 600–கி.பி 1610 • நந்தர்-கி.மு 424-321 • சேரர்-கி.மு 300–கி.பி 1200 • சோழர்-கி.மு 300–கி.பி 1279 • மௌரியப் பேரரசு-கி.மு 321–184 • குப்தப் பேரரசு-கி.பி 240–550 • சாதவாகனர்-கி.மு 230– கி.பி. 220 • சுங்கர்-கி.மு 185-கி.மு.75 • மகாமேகவாகனப் பேரரசு கிமு 250–கிபி 400 • பல்லவர்-கி.பி 250–கி.பி–850 • மேற்கு கங்கப் பேரரசு-- 350 - 1000 • சாளுக்கியர்-கி.பி 640 - 1120 • கீழைச் சாளுக்கியப் பேரரசு-- 624 - 1189 • மேலைச் சாளுக்கியர்-- 973–1189 • இராஷ்டிரகூடர்-கி. பி 753 – கி. பி 982 • யாதவப் பேரரசு-- 850–1334 • பாலப் பேரரசு- 750–1174 • ஹொய்சாளப் பேரரசு- 1040–1346 • ககாதீயப் பேரரசு-- 1083 - 1323 • தில்லி சுல்தானகம்- கி.பி 1210–1526 • பாமினி சுல்தானகம்-கி.பி 1347–1527 • தக்காணத்து சுல்தானகங்கள்-கி.பி 1490–1596 • விஜயநகரப் பேரரசு-கி.பி 1336–1646 • முகலாயப் பேரரசு-கி.பி 1526–1707 • மராட்டியப் பேரரசு-கி.பி 1674–1818 • இந்தியத் துணைக்கண்டத்தின் அரசுகள்-கி.பி 1100–1800 • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி-கி.பி 1757–1858 • பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு மற்றும் இந்திய விடுதலை இயக்கம்-கி.பி 1858–1947 • இந்தியப் பிரிவினை--கி.பி 1947 • இந்தியா--15 ஆகஸ்ட் 1947 •\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2018, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077471&Print=1", "date_download": "2019-01-19T03:39:17Z", "digest": "sha1:WIXTSLMTNFQM45B4ZSYY5SCCOXYDEZQX", "length": 6830, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கிருமிகளை நேசிக்கும் கிருமி நாசினிகள்\nகிருமிகளை நேசிக்கும் கிருமி நாசினிகள்\nமருத்துவமனைகளில் நோய்க் கிருமிகளுக்கு பஞ்சமிருக்காது. கிருமிகளிடமிருந்து நோயாளிகளையும் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள,\nஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளை மருத்துவர்களும் செவிலியரும் பயன்படுத்துவர்.\nமருத்துவமனையில் நுழையும்போதும், வெளியேறும்போதும் கைகளை சுத்தப்படுத்தப் பயன்படும் கிருமிநாசினிகளால் உண்மையில் எந்த அளவுக்கு கிருமிகளை அகற்ற முடிகிறது\n'சயன்ஸ் டிரான்ஸ்லேசனல் மெடிசின்' இதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு, கைச் சுத்தத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கிருமிநாசினிகளுக்கு, 'டிமிக்கி' கொடுக்க பேக்டீரியாக்கள் கற்றுக்கொண்டுவிட்டதாக தெரிவிக்கிறது.\nஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில், 1997 முதல், 2015 வரை சேகரிக்கப்பட்ட ஒருவகை பேக்டீரியாவை, ஆய்வுக்குட்படுத்தினர் விஞ்ஞானிகள்.\nசோதனைக்கு எடுக்கப்பட்ட, 139 கிருமி மாதிரிகளில், 2010ம் ஆண்டுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட பேக்டீரியாக்கள், ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகளை சகித்துக்கொண்டு பிழைக்கப் பழகிவிட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nநோயாளிகளின் வயிற்றில் காலனிகளை அமைத்து, ரத்தத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய அக்கிருமிகள், தற்போது புழக்கத்திலுள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாவற்றையுமே எதிர்க்கும் திறன் உடையவை.\nஇப்படியிருக்க, 'சாதாரண ஆல்கஹாலை அவற்றால் எதிர்க்க முடிவதில் ஆச்சரியமில்லை' என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇப்போது என்ன வகை கிருமி நாசினிகளை பயன்படுத்துவது என்று மருத்துவர்கள் கைய��� பிசைந்துகொண்டிருக்கின்றனர்.\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-19T03:04:55Z", "digest": "sha1:2WNIB2FZ7E4QMDBZL74KJCCD5XLRM7GF", "length": 10281, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி தனது அதிகாரத்தை முன்னரே இழந்துவிட்டார் – ராஜித | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஜனாதிபதி தனது அதிகாரத்தை முன்னரே இழந்துவிட்டார் – ராஜித\nஜனாதிபதி தனது அதிகாரத்தை முன்னரே இழந்துவிட்டார் – ராஜித\nஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை அவர் முன்னரே இழந்துவிட்டார். இந்த நிலையில், நேற்று அவர் வெளியிட்ட உரைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்தார்.\nஅங்கு மேலும் பேசிய அவர், “19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு இணங்க, ஜனாதிபதிக்கு பிரதமரை நியமிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை. இந்த நிலையில், நேற்றைய அவரது உரைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.\n18 ஆவது திருத்தத்தில் தான் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. இதனை இல்லாதொழிக்கத் தான் நாம் 2015 ஆம் ஆண்டில் வெற்றிப்பெற்றோம்.\nநான், ஜனாதிபதியை சந்தித்தபோதும் இதுதொடர்பில் கூறினேன். ஜனவரி மாதத்தில் இருந்து நாட்டை கொண்டுசெல்ல ஒரு ரூபாய் கூட இல்லை. டிசம்பருக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைத்து வரவு – செலவுத் திட்டத்தையும் நிறைவேற்ற��க்கொள்ள வேண்டும்.\nஅவரை ஜனாதிபதியாக நியமித்தமையை இட்டு நாம் இப்போது கவலையடைகிறோம். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அவர் தான் காரணம்.\nரணில் மீது தற்போது அவர் குற்றம் சுமத்துகிறார். ஆனால், மக்களுக்கு எது உண்மை என்பது தெரியும். நாட்டில் ஏற்பட்டள்ள பாதிப்பால் ஐக்கிய தேசியக் கட்சியா பாதிக்கப்பட்டுள்ளது\nமாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித்தான் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. கொஞ்ச நாள் சென்றால் ஜே.வி.பி.க்கும் அடுத்த இடத்துக்கு இந்தக் கட்சி சென்று விடும். இதற்கெல்லாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் காரணம்.” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் ஒருபோதும் அரசியலமைப்பை மீற மாட்டார்: ராஜித\nஜனாதிபதி அரசியலமைப்பை மீறினாலும், பிரதமர் ஒருபோதும் அவ்வாறு செயற்பட மாட்டார் என, சுகாதார அமைச்சர் ரா\nஅமைதி பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஏற்காவிடின் தொடர்ந்தும் போராட தயார் – ராஜித\nஅமைதி பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ஏற்காவிடின் பிரச்சினை தீர்க்கப்படும்வரை போராட தாம் தயாராக இருப்பதாக\nஜனாதிபதிக்கும் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளரிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெற்றீசிய ஸ்கொட்லேண்டிற்கு\nஜனாதிபதி ஒரு தவறை மறைக்க பல தவறுகளை செய்து வருகின்றார் – ஐ.தே.க\nஜனாதிபதி ஒரு தவறை மறைக்க பல தவறுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள\nமக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது – செல்வம்\nமக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்க\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/addition-of-720-engineering-seats-will-allocated-for-coimbatore-madurai-nellai-307424", "date_download": "2019-01-19T03:02:32Z", "digest": "sha1:DZMMEUTXT6MNRGDGYX34OFBYWYC6HZAI", "length": 17141, "nlines": 76, "source_domain": "zeenews.india.com", "title": "பொறியியல் சேர்க்கையில் கூடுதலாக 720 இடங்கள் - தமிழக அரசு! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nபொறியியல் சேர்க்கையில் கூடுதலாக 720 இடங்கள் - தமிழக அரசு\nஇந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...\n\"மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.\nஇந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக் கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன.\nஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.\nஅதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோ��ம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இளநிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் துவங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஎனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\" என குறிப்பிட்டுள்ளார்\nBE ஆன்லைன் கவுன்சிலிங்-க்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1675257&Print=1", "date_download": "2019-01-19T03:39:05Z", "digest": "sha1:4RAO2I7I3N74MB3KHLALO4SYZIMBOJSG", "length": 8615, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்| Dinamalar\nஜானகி போல் சாதிக்க ஆசை - ஸ்ருதி நாராயணன் லட்சியம்\nஇளம் வயது சினிமா பின்னணி பாடகி ஸ்ருதி நாராயண், தனது இனிமையான குரலில் பல படங்களில் பாடல்களைப்பாடி ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்து வருகிறார்.சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தேனிக்கு வந்த அவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி: சென்னையில��ள்ள கல்லுாரியில் பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரி ஷிப் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தந்தை பாலநாராயன், மருத்துவ துறையில் உயரதிகாரியாக உள்ளார். தாயார் பானு குடும்பத்தலைவி.நான் வீட்டிற்கு ஒரே பெண். நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன்.படிப்பு மட்டுமின்றி பாட்டுபாடுவதிலும் திறமையை வெளிப்படுத்தினேன். பள்ளி மற்றும் மாவட்ட அளவில் பாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். படிப்பிலும் சுட்டி என நிரூபிக்கும் வகையில் 2015 பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றேன்.\nஎனது இசை குரு சோலைராஜன். 'டிவி' நிகழ்ச்சியில் பாடியதால் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைத்தது. 13 வயதில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தஷி இசையமைப்பில் 'ஒத்தவீடு' என்ற படத்தில் முதலில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக பிளஸ் 1 படித்த போது அபிஜித் ராமசாமி இசையில் 'உ' படத்தில் முருகன் மந்திரம் எழுதிய 'திக்கி திணறுது தேவதை' என்ற பாட்டு பாடினேன். மூன்றாவதாக மரியம் மனோகர் இசையில் 'அகத்தினை' என்ற படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'தந்தையும் நீயே, தாயும் நீயே' என்ற பாடல் பாடினேன். அதற்கு சினிமாத்துறை சார்பில் பிரபல பின்னணி பாடகி 'ஜானகிபேத்தி' விருது கிடைத்தது. இது எனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று எட்டுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளேன்.\nஅடுத்ததாக இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ஷியாம்டிராஜ் இசையில் பாட தேர்வாகியுள்ளேன். எனது பாடலை பாராட்டி அமைப்புகள் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇமான், ஜிப்ரான், எஸ்.எஸ்.குமுரன், அனிருத், ஜி.வி., பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாட வேண்டும். தெலுங்கிலும் இரண்டு பாட்டுகள் பாடியுள்ளேன். ஜானகி, பாடகர் ஜேசுதாஸ் போன்று சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறேன்,என்றார்.\nநான் சின்ன சிம்ரன் - தாரைதப்பட்டை நடிகை ஆனந்தி(1)\n'தல...தளபதி'யுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகை சூசன் ஜார்ஜ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திக��் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/111379-the-best-way-to-celebrate-christmas.html", "date_download": "2019-01-19T03:09:25Z", "digest": "sha1:FCV2G4CBA3EEN3WOBJNX7XCIAUNQQ37F", "length": 23414, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "எதிர்பார்ப்பு மனிதர்களுக்கு மட்டும்தானா? கிறிஸ்துமஸ் சொல்லும் செய்தி! #Christmas | The Best Way to Celebrate Christmas", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:38 (21/12/2017)\n`மனுசனாப் பொறந்தா கஷ்டங்களை அனுபவிச்சுத்தான் ஆகணும்''\n``எனக்கு இன்னொரு பிறவின்னு ஒண்ணு இருந்தா கண்டிப்பா மனுஷனா மட்டும் பிறக்கவே மாட்டேன்பா. எதாவது ஒரு குருவியாவோ, பட்டாம்பூச்சியாவோ பிறப்பேன்''\n- நம்மில் சிலர் இதுபோன்ற வசனங்களைச் சொல்லக் கேட்டிருப்போம். அப்படியானால் மனிதப்பிறவி என்பது அவ்வளவு மோசமானதா இதற்கெல்லாம் ஒரே விடை, இயேசு கிறிஸ்து. ஆம்... இறைவனே மனிதனாகப் பிறந்து, யாரும் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேதனைகளை அனுபவித்திருக்கிறார். அதன் மூலம் மனிதர்களுக்கு அவர் கொடுத்திருக்கிற படிப்பினைகள் ஏராளம்.\n`மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக இறந்தார்' என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் என்ன செய்தோம் என்ன செய்யப்போகிறோம் என்பதே கேள்வியாக முன் நிற்கிறது. நாம் யாரிடமாவது அன்பு செலுத்தும்போது அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால் நமக்கு எப்படி இருக்கும்\n`நான் எப்படியெல்லாம் அன்பு காட்டினேன். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேனே. பதிலுக்கு ஒண்ணும் செய்யாம, என்னைக் கண்டுக்காம போய் விட்டானே' என்று புலம்பித் தீர்த்துவிடுவோம். இந்த எதிர்பார்ப்பு மனிதனாகப் பிறந்த நமக்கு மட்டும்தானா கடவுளுக்கு அந்த எதிர்பார்ப்பு வரக்கூடாதா கடவுளுக்கு அந்த எதிர்பார்ப்பு வரக்கூடாதா அவருக்காக நாம் ஏதும் மெனக்கெடுகிறோமா அவருக்காக நாம் ஏதும் மெனக்கெடுகிறோமா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமா அவரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று எண்ணுகிறோமா\nகிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததும் வீடுகளை சுத்தம் செய்கிறோம், சுண்ணாம்பு அடிக்கிற��ம், வர்ணம் பூசுகிறோம், குடில் அமைக்கிறோம், நட்சத்திர விளக்கு போடுகிறோம். சீரியல் பல்புகளை வீடுகளின் முகப்பில் தொங்கவிடுகிறோம். வகை வகையாக பலகாரங்கள் செய்கிறோம், புத்தாடைகள் வாங்குகிறோம், நண்பர்களை வீட்டுக்கு அழைக்கிறோம், விருந்து பரிமாறுகிறோம்.\nமற்றவர்களில் இருந்து எப்படி வித்தியாசமாகக் கொண்டாடலாம் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், நம் ஆன்ம வீட்டை முற்றிலும் மறந்துவிடுகிறோம். அதை சுத்தப்படுத்துகிறோமா அலங்கரிக்கிறோமா அதிலும் ஒரு குடில் அமைத்து பாலன் இயேசுவை வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமா நள்ளிரவு வழிபாட்டுடன் அவரை மறந்துவிட்டு வழக்கம்போல நம் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோமா\nநம்மில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் கொண்டு வந்துகொண்டே இருக்க வேண்டும். அவருக்கும், நமக்குமான இடைவெளி குறைந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nஉம்மை எங்களுக்காகத் தந்த இறைவா உமக்கு நாங்கள் எங்களை உடனடியாகத் தராவிட்டாலும் பரவாயில்லை. உம்மை நோக்கி எங்கள் கவனத்தைத் திருப்பி எங்கள் பாதங்களை உம்மை நோக்கி நடக்க வரம் தாரும். அதுவும் வரவிருக்கும் உம்முடைய பிறப்பு விழாவைக் கொண்டாட எங்களையே நாங்கள் முழுமையாகத் தயாரித்து உம்மோடு கொண்டாடுவதற்கான வரத்தைத் தாரும், இறைவா...\nகிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்து Christmas Jesus Christian\n‘கடவுள், மனிதரானதைக் கொண்டாடும் விழா... கிறிஸ்துமஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக���கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123994-actress-nirosha-speaks-about-edappadi-palanisamy-government-advertisement.html", "date_download": "2019-01-19T02:15:05Z", "digest": "sha1:M4RSEAF5RU462P3NWCCSFV4IS2TNTPGQ", "length": 20450, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை' விளம்பரத்தை நாங்க இயக்கவில்லை! மறுக்கும் ராம்கி - நிரோஷா | Actress nirosha speaks about edappadi palanisamy government advertisement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (03/05/2018)\n`எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை' விளம்பரத்தை நாங்க இயக்கவில்லை மறுக்கும் ராம்கி - நிரோஷா\nஎடப்பாடி பழனிச்சாமி பேருக்கு அரச்ச்னை விளம்பரம் குறித்து நிரோஷா\nபொதுமக்கள் தரப்பிலிருந்து எக்கச்சக்க அர்ச்சனைகள் விழுந்ததன் எதிரொலியாக, எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்ய���் சொன்ன அந்த விளம்பரத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'அந்த விளம்பரம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, தியேட்டர்களில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது' என்றார். 'அரசின் விளம்பரம் ஒன்று இந்த அளவுக்கு தாறுமாறாகக் கேலி, கிண்டல் செய்யப்படுவது இதுவே முதன்முறை' என்கிறார்கள் அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சீனியர் அதிகாரிகள்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதைச் சாதனையாகப் பதிவு செய்ய நினைத்து, கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிப்போன அந்த விளம்பரத்தில் நடித்திருந்த சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியிடம் நாம் ஏற்கெனவே பேசியிருந்தோம். 'நடிகர் ராம்கி இயக்கிய அந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது, முதல்வர் குறித்த புகழ்ச்சி வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டபோது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது' என அப்போது நம்மிடம் சொல்லியிருந்தார் மகாலக்ஷ்மி. தற்போது அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், விளம்பரத்தை இயக்கியதாகச் சொல்லப்படும் ராம்கி தரப்பில் பேச முற்பட்டோம்.\nநம்மிடம் பேசிய நிரோஷா, 'ஏங்க நாட்டுல எவ்வளவோ நடக்குது. அதையெல்லாம் கவனிக்கறதை விட்டுட்டு, இந்த ஒரு விளம்பரத்தைப் பத்தி ஏன் இவ்ளோ பேசணும் கேலி, கிண்டல் பண்றதுக்கு வகை தொகை இல்லாமப் போச்சு. அந்த அர்ச்சனை விளம்பரத்துக்கும் ராம்கிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைங்க. அவர் அந்த விளம்பரத்தை டைரக்ட் பண்ணலை, போதுமா' எனக் கடுகடுத்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஎது உண்மையோ, ஆனால் விளம்பரம் நிறுத்தப்பட்டதில் உண்மையிலேயே வருத்தத்தில் இருப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான்.\nநிரோஷா ராம்கி மகாலக்ஷ்மிedappadi palanisamyjeyakumar\n''என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது\" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்கள��� முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129622-three-dead-in-electric-wire-accident.html", "date_download": "2019-01-19T02:27:27Z", "digest": "sha1:REC5GRP64L3N6XA3O4TFQ2EN3IW65T2T", "length": 19683, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "மாடு, உரிமையாளர், நாய் மின்சாரம் தாக்கி பலி! ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது நடந்த சோகம் | Three dead in electric wire accident", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:40 (03/07/2018)\nமாடு, உரிமையாளர், நாய் மின்சாரம் தாக்கி பலி ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது நடந்த சோகம்\nஉசிலம்பட்டி பகுதியில், நேற்று பெய்த கன மழையால் மின்வயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முதியவர், மாடு, நாய் என மூன்று உயிர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கல்கொண்டான்பட்டியில், நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக மின்வயர் அறுந்தது. அதை அறியாமல், இன்று காலை கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவர் தனது தோட்டத்தில் மாடு மேய்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அறுந்துகிடந்த மின்வயரை மிதித்துத் துடித்த மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அதேநேரம், முதியவரின் வளர்ப்பு நாய் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயல்வதாக மின்வயரைக் கடித்து இழுத்ததால், நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர். இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த உத்தப்பநாயக்கனூர் போலீஸார், உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nமேலும், தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்குப் போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய வண்ணங்களில் தமிழக அரசுப் பேருந்துகள் - முதல்வர் தொடங்கி வைத்தார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு ப��ூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/subscription/singlepromotion.php?mid=53&utm_source=vikatan.com&utm_medium=home&utm_campaign=buy_issue", "date_download": "2019-01-19T02:28:55Z", "digest": "sha1:W62V4AEXWWD3XXMDY3R6KQ45FIUXBFPU", "length": 11147, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan Store - All Magazine Subscription", "raw_content": "\nஆனந்த விகடன் விருதுகள்(ஆன்லைன் சந்தா)\nஇந்த புதிய இதழ் மட்டும் ₹50\nஆனந்த விகடன் விருதுகள் இந்த இதழில்\nசிறந்த சிறுகதைத் தொகுப்பு மயான காண்டம் லஷ்மி சரவணக்குமார், உயிர்மை பதிப்பகம்\nசிறந்த படம் - `காக்கா முட்டை’\nசிறந்த பைக் ஜிக்ஸர் SF\nசிறந்த புதுமுக இயக்குநர் - ஆர்.ரவிக்குமார் - `இன்று நேற்று நாளை’\nசிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’\nஉங்கள் ஒரு வருட சந்தாவுடன் 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து ஆனந்த விகடன் விருதுகள் இதழ்களையும் படிக்கலாம்\nஆனந்த விகடன் விருதுகள் முந்தைய இதழ்களிலிருந்து சில பிரபலமான கட்டுரைகள்\nடாப் 10 மனிதர்கள் - ஒரு பயணம்...\nஆனந்த விகடன் விருதுகள்(ஆன்லைன் சந்தா)\nஇந்த புதிய இதழ் மட்டும் ₹50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/anna-university-1st-semester-results-declared/", "date_download": "2019-01-19T02:53:40Z", "digest": "sha1:V6D5M7NKV2ADGUVOKIJVMN4BYXYTEAOV", "length": 11018, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி! – AanthaiReporter.Com", "raw_content": "\nபொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி\nஅண்மையில் அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்திய போது சர்வதேச அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், 22 சதவீதம் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது என்றெல்லாம் தெரிய வந்திருந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என்று அதாவது தேர்வெழுதிய 1,13,298 மாணவர்களில் 36,179 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.\nஅண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் பி.ஆர்க், கல்லூரிகளில், தன்னாட்சி கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் வினாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுவதால், தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்தப் போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.\nஇந்நிலையில், 2017ஆம் ஆண்டு, பிளஸ் 2 படிப்பை முடித்து, பொறியியல் (engineering) மற்றும் கட்டட வடிவமைப்பாளர் (architect) படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, நவம்பரில் முதல் பருவ தேர்வில் நடந்தது. அந்த முதல் பருவ தேர்வுக்கான முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜிவி உமா நேற்று (பிப்ரவரி 5)அறிவித்தார். அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டுமின்றி, மாணவர்களின் செல்பேசி எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. இந்தத் தேர்வு முடிவில்தான், கணிதத்தில், 43.67% மற்றும் இயற்பியலில், 52.77 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடல்சார் பொறியியல் வேதியியல் பாடத்தில் 71.59% மாணவர்களும், பொது வேதியியலில் 59.08% மாணவர்களும், ‘ப்ராப்ளம் சால்விங்’ பிரிவில், 61.7% மாணவர்களும், பொறியியல் கிராபிக்ஸ் 63.55% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதம் மற்றும் இயற்பியலில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்தப் பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பேராசிரியர்கள், ‘பிளஸ் 2 வகுப்பில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க சிரமப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும். தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்முறை மாணவர்களின் செல்பேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து ஆறுதல் படுத்துவது தனி ரிப்போர்ட்\nPrevஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி\nNextராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_18.html", "date_download": "2019-01-19T02:37:29Z", "digest": "sha1:CPMFBWYOH2NCYR6IFXB7DR3FDTROQSW4", "length": 15434, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nமே 2005 'குடிமக்கள் முரசு' இதழிலிருந்து:\nஅண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் 1919 சென்னை மாநகராட்சி சட்டத்தைத் திருத்த ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. திருத்தத்துக்கு மசோதாவில் சொல்லப்பட்ட காரணம் மாநகராட்சி ஆணையர் மற்றும் நிலைக்குழுக்களின் அதிகாரங்கள் திருத்தப்பட்ட பிறகு, மாதம் ஒருமுறை மாநகராட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டுவதன் அவசியம் குறைந்து விட்டது என்பதாகும். ஆனால் சட்டசபையில் விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் உண்மையான காரணத்தைக் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.\n\"சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு ஆக்கபூர்வமாக இருப்பதற்குப் பதிலாக, அடித்துக் கொள்வது, பிடித்துக் கொள்வது, நாற்காலிகளை வீசுவது என்று உள்ளது. தலைநகரில் இப்படி கேவலமான சம்பவம் நடைபெறுவது கேவலமாக உள்ளது. எனவே மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றால் போதும்.\" (தினமணி, 14 ஏப்ரல் 2005)\nமுதல்வர் ஜெயலலிதாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மாநகராட்சியின் கூட்டங்களில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அஇஅதிமுகவின் குண்டர்களும்தான். உதாரணத்துக்கு இன்றைய விஷயத்தை எடுத்துக் கொள்வோம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 110, 131 வார்டுகளின் அஇஅதிமுக உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்ள வந்தபோது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். சும்மா இல்லை. வாய்க்கு வந்தபடி திட்டிக் குரல் எழுப்பிவிட்டுத்தான். பதவி ஏற்பு முடிந்ததும் மீண்டும் உள்ளே வந்த திமுக உறுப்பினர்களுக்குக் கோபம் வரும் வகையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் ஸ்டாலினைத் திட்டி ஏதோ சொல்லியுள்ளனர். உடனே கைகலப்பு. அடிதடி. சேர்கள் பறந்தன. திமுக பெண் உறுப்பினர் ஒருவருக்கு அடிபட்டது என்று சன் நியூஸ் தகவல்.\nதொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறினர். இதைத்தான் அஇஅதிமுக எதிர்பார்த்திருக்கிறது.\nஒவ்வொரு முறையும் மாநகராட்சிக் கூட்டங்களில் இப்படியே ஏதோ காரணங்களால் அடிதடி, வன்முறை.\nஆனால் இதையே காரணம் காட்டி மாநகராட்சிக் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்று வைப்பதால் ஏதேனும் நன்மை உண்டா அப்பொழுதும் அஇஅதிமுக, திமுக இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருப்பார்கள். பின் அதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டங்களே வேண்டாம் என்று முடிவுசெய்துவிடுவோமா\nஎனவே மேற்படி சட்டத்திருத்தத்தை நாம் எதிர்க்க வேண்டும்.\nஅத்துடன் உள்ளாட்சித் தேர்தல்களிலாவது முடிந்தவரை சுயேச்சைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கழகக் குண்டர்கள் எண்ணிக்கை குறைவது குடியாட்சியைப் பலப்படுத்தும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் விவாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kiran-bedi-who-took-lesson-authorities-about-handling-website", "date_download": "2019-01-19T03:01:37Z", "digest": "sha1:2N5LVNJQNCQKY4ZKADU3CS7A7YK62ONA", "length": 13519, "nlines": 145, "source_domain": "www.cauverynews.tv", "title": " இணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த கிரண் பேடி... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogஇணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த கிரண் பேடி...\nஇணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்த கிரண் பேடி...\nபுதுச்சேரி செய்தித்துறை அலுவ���கத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண் பேடி, இணையதளத்தை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு பாடம் எடுத்து அசத்தினார்.\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விளம்பரத்துறையின் இணையதளம் செயல்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரண் பேடி, எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாடம் எடுத்தார். பின்னர், தகுதிவாய்ந்த செய்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கிரண்பேடியிடம் புகாரளித்தனர். இதையடுத்து பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்காக ஊடகக் கொள்கை ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பொறுப்பேற்றார் அலோக்வர்மா\nஇன்று கொல்கத்தா புறப்படுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nகோடநாடு விவகாரத்தில் தமிழக போலீசாருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T02:49:54Z", "digest": "sha1:GT5S77RNASWJIHHYBXJTBCWQFALGMSDL", "length": 6097, "nlines": 57, "source_domain": "www.inandoutcinema.com", "title": "எல்லாத்துறையிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது - ஹுமா குரேஷி - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஎல்லாத்துறையிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது – ஹுமா குரேஷி\nஎல்லாத்துறையிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது – ஹுமா குரேஷி\nபிரான்ஸ் நாட்டில் கேன்னஸ் நகரில் 71வது திரைப்பட விழா நடக்கிறது. 1946 ஆம் ஆண்டு முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு உலக முழுதும் உள்ள பல திரை பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரபலமான நடிகர் தனுஷ் நடிகை தீபிகா படுகோன் கங்கனா ரனாவத் ஹுமா குரேஷி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு நடிகை ஹூமா குரேஷி, கருத்து சுதந்திரம் இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் அவரது சொந்த அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் பெண்கள் துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள் பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் பேசுவது குறித்து நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன். சிறுமிகள் இந்தியாவி���் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு “சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும். பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் உள்ளது என தெரிவித்து உள்ளார். நானும் இதை சந்தித்து உள்ளேன் என்று கூறினார். இந்த விழாவில் நடிகர் தனுஷின் ஹாலிவுட் படமான எஸ்ட்ராடினரி ஜேனி ஆப் பக்கீர் என்ற படம் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « காலா திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. விவரம் உள்ளே\nNext ரஜினியின் கலாவுக்கு பதில் விக்ரம் பிரபுவின் பக்கா. விவரம் உள்ளே »\nவிவசாயியாக நடித்தது பற்றி நடிகர் கார்த்தியின் கருத்து. விவரம் உள்ளே\nஇணையத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் ஸ்னிக் பீக்.\nநெடுஞ்சாலையில் உள்ள டீ கடையில் நடிகை ஓவியா. வைரல் புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_772.html", "date_download": "2019-01-19T01:45:08Z", "digest": "sha1:K5QWHBTVHXRZKOCMSIFS636BQ37NAX43", "length": 9226, "nlines": 66, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேர்தல் களத்துக்கு வரும் தினகரனை மக்களே வீழ்த்துவார்கள்: மருது கணேஷ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேர்தல் களத்துக்கு வரும் தினகரனை மக்களே வீழ்த்துவார்கள்: மருது கணேஷ்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nஆர்.கே.நகர் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட களமிறங்கி இருக்கும் டி.டி.வி.தினகரனை, மக்கள் சக்தி மூலம் வீழ்த்திக் காட்டுவேன் என்று, தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார்.\nஎன்னுடைய குடும்பமே பாரம்பரியமான தி.மு.க., குடும்பம்தான். அம்மா பார்வதி நாராயணசாமி, ஏற்கனவே வார்டு 96ல் கவுன்சிலராக இருந்து பணியாற்றியவர். அதனால், மக்கள் பணி என்பது எங்கள் குடும்பப் பணி.ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். இந்த தொகுதியின் சந்து, பொந்துகள் அனைத்துமே எனக்குத் தெரியும். தொகுதியில் என் கால்படாத இடம் இருக்காது. அனைத்துத் தரப்பு மக்களிடமும் பழகி இருக்கும், சாமாணியன்.\nமக்கள் மனங்கள��� சம்பாதித்த அளவுக்கு பணம் சம்பாதிக்கவில்லை. இருந்தாலும்,\nபணத்தைப் பற்றி கேட்காமல், என்னை, வேட்பாளர் ஆக்கிய கட்சியின் செயல்\nதலைவருக்கு, என் குடும்பமே கடமைபட்டிருக்கிறது.பண முதலை டி.டி.வி.தினகரனை\nஎதிர்த்து, பணமில்லாமல் உங்களால் எப்படி வெற்றி பெற முடியும் என்று\nகேட்கின்றனர். ஆட்சி - அதிகாரத்தில் இருக்கும் அவர்களில் அலங்கோல,\nசெயல்படாத ஆட்சியின் அவலங்கள் மக்களுக்குத் தெரியும். மூன்று பிரிவாக\nநின்று அவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளையெல்லாம் மக்கள் பார்த்து\nவாழ வழியில்லாமல், மக்கள் தவிக்கும் தவிப்பும், விலைவாசி உயர்வும்,\nவேலையின்மையும், வறுமையும் ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் வெறுப்பை\nஉண்டாக்கி இருக்கிறது. எப்போது இல்லாத அளவுக்கு இந்தாண்டு தண்ணீர் பஞ்சம்\nதலை விரித்தாடுகிறது. ரேஷனில் அரிசி இல்லை; பருப்பு இல்லை; பாமாயில்\nஇல்லை; மொத்தத்தில் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.\nஎன்று அமைச்சர்களே திருப்பிக் கேட்கும் அவல நிலையில்தான், தமிழகம்\nஉள்ளது.இப்படியெல்லாம் மக்களின் அவல நிலைக்குக் காரணமானவர்களை தேர்தல்\nபிரசாரத்தில் அடையாளம் காட்டுவோம். மன்னின் மைந்தனான என்னை அறிந்து\nவைத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களை, பணத்தைக் கொடுத்து யாரும் விலைக்கு\nவாங்க முடியாது. பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தேர்தல் களத்துக்கு\nவரும் தினகரனை, மக்களே வீழ்த்துவார்கள்.ஊழல் செய்து சொத்துக்களை அளவுக்கு\nஅதிகமாக குவித்துள்ள சசிகலா ஜெயிலுக்குள் இருந்து கொண்டு நடத்தும் பினாமி\nஆட்சியின் அலங்கோல செயல்பாடுகள் அனைத்தும், மக்கள் மத்தியில் கொண்டு\nசெல்லப்படும் போது, தினகரன் என்ன. யார் வந்தாலும், வீழ்வது\nநிச்சயம்.என்று மருது கணேஷ் கூறியுள்ளார்.\n0 Responses to தேர்தல் களத்துக்கு வரும் தினகரனை மக்களே வீழ்த்துவார்கள்: மருது கணேஷ்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா த���ர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேர்தல் களத்துக்கு வரும் தினகரனை மக்களே வீழ்த்துவார்கள்: மருது கணேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/virat-kohli/", "date_download": "2019-01-19T03:10:09Z", "digest": "sha1:WSNELDCHSUUF6KF2BDYZSSVV54H7IM4F", "length": 7815, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "virat kohli – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி – இந்தியா பந்துவீச்சு தேர்வு\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில்\nநாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை – தோல்வி குறித்து கோலி கருத்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கவில்லை. பந்து\nமிட்செல் ஸ்டார்க்குக்கு ஆதரவாக பேசும் விராட் கோலி\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இத்தொடர் தொடங்குவதற்கு முன் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா பேட்டிங்கில் திணறும்.\nடெஸ்ட் தொடரை வென்றது எனது மிகப்பெரிய சாதனை – விராட் கோலி\nஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை\nடிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர்\nவிராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் – ஷேன் வார்னே\nஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி மீது அந்நாட்டு ரசிகர்களுக்கு\nபோட்டி கிரிக்கெ���்டில் ஆக்ரோஷம் ஒரு பகுதி – கோலிக்கு ஆதரவாக பேசிய அக்தர்\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணி கேப்டன் முதல் இன்னிங்சில் சதம் அடித்ததும் தனது சந்தோசத்தை\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/141541-diwali-special-movies-in-televisions.html", "date_download": "2019-01-19T02:31:13Z", "digest": "sha1:ADF7Z6X3INHLNW42THT43GYOOVIGDC2Q", "length": 18841, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "தீபாவளி ஸ்பெஷல்... ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... யார் படம் எந்தச் சேனலில்? | diwali special movies in televisions", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (05/11/2018)\nதீபாவளி ஸ்பெஷல்... ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... யார் படம் எந்தச் சேனலில்\nபண்டிகை என்றாலே, ஹிட்டான புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி அந்த நேரத்தை தங்களுடைய தாக்குவதில் எப்போதுமே சேனல்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுவதுண்டு. இந்தத் தீபாவளிக்கு எந்தச் சேனலில் என்ன படம்\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்ற '96 படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சன் லைஃபில் விளம்பர இடைவேளையில்லாத படங்களாக 'விவேகம்' மற்றும் 'சண்டக்கோழி' (பார்ட் 1) ஒளிபரப்பாக உள்ளன.\nரஜினி, நானா படேகர் நடித்த 'காலா', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' ஆகிய இரண்டும் விஜய் டிவியின் தீபாவளி சிறப்புத் திரைப்படங்கள். காலா மாலை 6.30-க்கும், விஸ்வரூபம் 2 காலை 11 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளன.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nவிஜய் நடித்த 'மெர்சல் ' தீபாவளியன்று காலை 10.30-க்கும் 'விஷால், அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை' மாலை 5.30-க்கும் ஜீ தமிழ் சேனல��ல் ஒளிபரப்பாகிறது.\n'காத்திருப்போர் பட்டியல்', 'நிபுணன்' இரண்டு படங்களும் பாலிமர் தொலைக்காட்சியின் தீபாவளித் திரைப்படங்கள்.\n'புதுயுகம்' டிவியில் பகல் 1.30-க்கு 'பண்ணையாரும் பத்மினியும்' படம் ஒளிபரப்பாகிறது.\n'வேந்தர்' டிவியில் 2 மணிக்கு 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படம் ஒளிபரப்பாகிறது.\nபெப்பர்ஸ் டிவியில் 2.30 மணிக்கு 'ஊட்டி வரை உறவு' படம் ஒளிபரப்பாக இருக்கிறது.\nரஜினியுடன் 90 நிமிட குஷி பேட்டி... நடந்ததை விவரிக்கும் அர்ச்சனா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/american-support/", "date_download": "2019-01-19T02:41:02Z", "digest": "sha1:POFVDYHSNNMHG3B2UVXS4T3A4DF6PFML", "length": 15299, "nlines": 151, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nரஜினியின் அரசியல் வருகைக்கு அமெரிக்காவிலிருந்தும் ஆதரவு திரள்கிறது\nவாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்\nஇது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\n“அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அரசியல் வருகை’ பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்.\nஇனி, தலைவர் ரஜினியின் ஆட்சியில் அறம் சார்ந்த ஆட்சி நடைபெறும். அரசியல் என்பது ஒரு தொழிலாகி மாறிவிட்ட அவலம் நீங்கும். தூய்மையான எண்ணத்துடன் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு, உரிய அங்கீகாரத்துடன், தொடர்ந்து பணியாற்ற அரசியல் பதவிகள் உறுதுணையாக அமையும்.\nஇந்தத் தமிழகம் இழந்து விட்ட பெருந்தலைவர் காமராஜர் காலத்து அரசியல் மாண்புகள் மீண்டும் திரும்பும். தமிழகத்தின் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உலகத் தரத்திற்கு மேம்படும்.\nதலைவர் ரஜினியின் அரசியல் வழிகாட்டி சிங்கப்பூரின் சிற்பி ‘லீ க்வான் யூ ’ நவீன சிங்கப்பூரை உருவாக்கினார். அதைப் போல், தமிழக மக்களின் பேராதரவுடன், தமிழகத்தை உலகின் முன்மாதிரி மாநிலமாக தலைவர் ரஜினி மாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.\nபத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும் அமெரிக்கத் தமிழர்களின் உயிர்த்துடிப்பு தமிழகத்தில் தான். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் என்பதையே உயிர்மூ���்சாகக் கொண்டு இங்கே வாழ்கிறோம். தமிழகத்தில் ஒரு சிறு அதிர்வு என்றாலும் துடித்துப் போகிறோம். இதையெல்லாம் தலைவர் ரஜினி நன்றாகவே உணர்ந்துள்ளார் என்பதையும் அறிகிறோம்.\nதலைவர் ரஜினி ஆட்சியில் தமிழ் மொழி, தமிழர்கள், தமிழகம் ஆகியவற்றின் நலன்கள் முன்னெப்போதையும் விட சிறந்து விளங்கவும், இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் தலைவர், நாளைய முதல்வர் ரஜினி அவர்கள் தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறோம்.\nதமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் காலத்து பொற்காலம் திரும்ப, தலைவர் ரஜினியின் ஆட்சி மலர அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருப்போம் என்று வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் உறுதி கூறுகிறோம்.\nதலைவரின் கொள்கைகளான ‘உண்மை, உழைப்பு, உயர்வு’ என்பதே நமது தாரக மந்திரமாக ஏற்று செயல்படுவோம்.\nவாழ்க தமிழ், வெல்க தமிழ்குடி, வருக தலைவர் ரஜினி ஆட்சி\nன்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள அமைப்பாளர் இர.தினகரை தொடர்பு கொண்டு கேட்ட போது. அவர் கூறியதாவது,\n‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்குன்னு நீண்ட நாளா சொல்லி வரும் தலைவர், அதை சீர் செய்ய முயற்சிகள் எடுத்தார். 96ல் மூப்பனாரை முதல்வராக்க காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடியாத பட்சத்தில், கலைஞரை முதல்வராக்க முன்னின்றி செயல்பட்டார்.\nஅடுத்தடுத்த ஆட்சிகளிலும் அவர் நினைத்தது போல், சிஸ்டம் மாறவில்லை. இனி அடுத்தவர்களை நம்பி பலன் இல்லை என்பதால், மக்கள் ஆதரவுடன் அரசியலுக்கு வந்துள்ளார். இதை வட அமெரிக்க ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.\nதலைவர் ரஜினியை இந்துத்துவாவுடன் இணைத்து இடது சிந்தனையாளர்கள் தவறாக சித்தரித்து வருகிறார்கள். அனைவருக்கும் பொதுவான ஒருவர் தமிழகத்தில் முதல்வராக வர முடியாது என்ற தவறான கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்கிறார்கள்.\nதலைவர் ரஜினி, தன்னை கடுமையாக எதிர்த்த சீமானிடம் கூட நல்ல திட்டங்களைக் கண்டார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், மற்ற முதல்வக் காட்டிலும் பல மடங்கு கூடுதலாக நன்மை செய்வார் என்று உறுதியாக நம்பலாம். அவர் அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பார். காமராஜரை பெரியார் ஆதரித���தது போல், இன்று ரஜினிக்கு எதிர்ப்பு தெரிப்பவர்கள் நாளை ஆதரவு தெரிவிக்கும் நிலை வரும்.\nதலைவர் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதை விடுத்து, இணைந்து செயல்பட வாருங்கள், தமிழர் நலன் காப்போம் என்று அழைப்பு விடுக்கிறோம்” – இவ்வாறு தினகர் தெரிவித்தார்.\nரஜினியின் அரசியல் அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாமல், உலகெங்கும் வசிக்கும் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.\nRajini Rajinikanth Super Star Thalaivar அமெரிக்கா தலைவர் ரஜினி ரஜினி ரஜினிகாந்த் வாஷிங்டன்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/01/06/103251.html", "date_download": "2019-01-19T02:37:35Z", "digest": "sha1:MFDQQDWVXIYWTDJR2KRXTVGCXHHPRGF2", "length": 20479, "nlines": 216, "source_domain": "thinaboomi.com", "title": "மராட்டிய ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி சாம்பியன்", "raw_content": "\nசனிக்கிழமை, 19 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\n11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nஅரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\nமராட்டிய ஓபன் டென்னிஸ் : போபண்ணா ஜோடி சாம்பியன்\nஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2019 விளையாட்டு\nபுனே : மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ் - ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா - திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.\nஇருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி உள்ள���ர். போபண்ணா - திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட உள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா - நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.\nஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.\nஇந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ. 62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ. 33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nபோபண்ணா ஜோடி சாம்பியன் Bopanna Pair champion\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nடெல்லி முதல்வருடன் நடிகர் பிரகாஷ்ராஜ் சந்திப்பு\nபா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: மு.க.ஸ்டாலின் திட்ட வட்டம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு\nபோலீசார் பெரிய மீசை ���ைத்தால் 5 மடங்கு அலவன்ஸ் உயர்வு: உ.பி. அரசு சலுகை\nமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு தொழில் துவங்க இந்தியா தயாராக உள்ளது: குஜராத் மாநாட்டில் பிரதமர் பேச்சு\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nவீடியோ : திருப்பதியில் தனுஷ்-ஐஸ்வர்யா\nவீடியோ : முதல் முறை குழந்தைக்கு சாதம் ஊட்ட சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : வீட்டில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் யோகங்கள் |\nபாசனத்திற்காக 40 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nபாசனத்திற்காக 40 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\n11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nஅரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\nராட்சத சுறாவுக்கு அருகே சென்று உயிருடன் திரும்பிய நீர்மூழ்கி வீரர்கள்\nஎனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்: தந்தை மீது பிரபல பாப் பாடகி வழக்கு\nமலேசியா பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா - ஸ்ரீகாந்த்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரையும் கைப்பற்றி சாதனை\nமெல்போர்ன் : டோனி மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ...\nமெல்போர்ன் போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி யுவேந்திர சாஹல் சாதனை\nமெல்போர்ன் : மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ...\nதொடர்ந்து 3 ஆட்டத்திலும் அரைசதம்: பார்மை நிரூபித்து காட்டிய டோனி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைச��ம் அடித்து தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் ...\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nபெங்களூரு : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா ...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nதொடர்ந்து 3 ஆட்டத்திலும் அரைசதம்: பார்மை நிரூபித்து காட்டிய டோனி\nவீடியோ : சமத்துவ பொங்கல் கானா பாலா பங்கேற்பு\nவீடியோ : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : திருப்பதியில் தனுஷ்-ஐஸ்வர்யா\nவீடியோ : பெண்கள் மட்டுமே கொண்டாடும் காணும் பொங்கல்\nசனிக்கிழமை, 19 ஜனவரி 2019\n1அரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\n2கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்\n3மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறா...\n4ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/30/killing-kachanadam-humiliation-every-tamil-seemans-pain/", "date_download": "2019-01-19T03:05:24Z", "digest": "sha1:3O4TDWVVDDOGPDYDOL46QP7MHXAWXX2I", "length": 49597, "nlines": 461, "source_domain": "world.tamilnews.com", "title": "killing Kachanadam humiliation every Tamil - Seeman's pain, tamil news", "raw_content": "\nகச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை\nகச்சநத்தம் சாதியப் படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணை��்பாளர் சீமான் இன்று (30-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ் தேசிய இனம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தன் உரிமையைக் காக்க , தனது வாழ்வை காக்க, தன் நிலத்தைக் காக்க போராடி வருகிறது. தமிழர் நிலம் பல வளச் சுரண்டலுக்கு உள்ளாகி வாழ தகுதியற்றதாக மாறி நிற்கிறது. ஆற்று மணல் கொள்ளை, கனிம வள சுரண்டல், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன்,ஷெல் எரிவாயு போன்றவற்றிற்காக நம் நிலத்தையும் வளத்தையும் இழக்கிற அபாயம், நீர் உரிமைகள் பறி போன அவலம் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடி 13 உயிர்களைப் பறி கொடுத்த கொடுமை போன்ற எட்டு திசையும் சுற்றி இருக்கிற பிரச்சனைகளுக்குத் தமிழர்கள் போராடி வருகிற நிலைமையில் சாதி மோதலினால் தமிழர்கள் இருவர் பலியான செய்தி கேட்டு உயிர் பதறுகிறது. இன்னமும் இந்த இனம் சாதி உணர்வால் பிளவுற்று உதிரம் சிந்தி உயிர்ப்பலி கொடுத்து இருக்கிறதே என நினைக்கும் போது தமிழின ஓர்மைக்காகச் சகலவிதமான அடக்குமுறைகளுக்கும் ,கொடுஞ் சிறை வாசத்திற்கும், கணக்கற்ற வழக்குகளுக்கும் அஞ்சாமல் தமிழின உரிமை போராட்ட களங்களில் நிற்கிற கோடிக்கணக்கான தமிழின இளைஞர்களின் மனம் கொதிக்கிறது.\nஒரு தேநீர்க்கடையில் சக தமிழன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறான் என்பதைக்கூட அனுமதிக்காத இந்தச் சுயசாதி பெருமித உணர்ச்சி தமிழ் தேசிய இன ஒற்றுமைக்கு மாபெரும் தடையாக விளங்குகிறது. உலகின் மூத்த குடியான தமிழினத்தில் சாதிய உணர்ச்சிக்கு, சாதிய வேறுபாட்டிற்கு இடமில்லை. இடையில் நுழைந்த சாதிய உணர்ச்சிக்கும், சாதிய வேறுபாட்டிற்கும் நாம் கொடுத்த விலையும் அடைந்த இழப்புகளும் கணக்கற்றவை. இந்த உலகில் வாழும் பல்வேறு தேசிய இனங்களைப் போல நமது இனமும் முன்னேற வேண்டும், நமது உரிமைகள் காக்கப்பட வேண்டும், நமது தாய் நிலம் மீட்கப்பட வேண்டும் என்கின்ற நமது கனவுகளுக்குச் சுயசாதி பெருமித உணர்ச்சி மாபெரும் தடையாக விளங்குகிறது.. இத்தனை சிறப்புகளையும் தாண்டி தமிழன் இன்னும் வரலாற்றிலிருந்து உரிய பாடம் கற்காமல் சாதிப் பெருமை பேசிக்கொண்டு சாதி கட்டமைப்புகளைக் காப்பாற்ற சக தமிழனை கதறக்கதற வெட்டி சாய்த்துக் கொண்டு இருப்பது உண்ம��யில் ஒவ்வொரு தமிழனுக்கும் அவமானமாக இருக்கிறது.\nஅந்நியரை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகச் சாதி கடந்து ஒற்றுமையாய் நின்று உயிரை சிந்தி போராடிய வேலுநாச்சியாரும் குயிலியும் வாழ்ந்த சிவகங்கை நிலம் இன்று சாதி என்கின்ற கொடும் நோயினால் உதிரம் சிந்தி நிற்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன். சுய சாதிப் பெருமிதம் என்பது ஒருவித உளவியல் நோய். பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கிற நம் தமிழினம் சாதிய உணர்ச்சிக்கும், சுயசாதி பெருமைக்கும் இடம் கொடுக்காமல் தமிழர் என்கின்ற ஓர்மை உணர்வோடு திகழ வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ஒவ்வொரு தமிழின இளைஞனும் சாதிய உணர்ச்சியைத் தனது ஆழ்மனதிலிருந்து அழித்தொழித்தால்தான் அடிமை இருட்டில் இழி நிலையில் கிடக்கின்ற நமது இனம் மேல் எழும்ப முடியும்.\nநினைப்பதற்கே பதறுகின்ற இந்தக் கொடிய கொலையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் உரிய அக்கறை காட்டி இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாரபட்சம் இன்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் கலவரம் பரவாமல் இருக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறாமல் இருக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சாதிய உணர்ச்சியினால் சக தமிழனை வெட்டி சாய்கின்ற இதுபோன்ற சம்பவங்களைத் தமிழக அரசு தனது இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் கொலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கைது செய்து உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுத் தன் உடைமைகளை இழந்து, உயிர் இழந்து வாடுகிற மக்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nஉயிர் இழந்த கச்சநத்தம் ஆறுமுகம் உள்ளிட்ட இருவரின் குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இச்சம்பவத்தில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் சகோதர சகோதரிகளுக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‌\nகடவுள் வெறி சமய வெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய்\nஇடைவந்த சாதிஎனும் இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம் தாய் தாய்\nஎன்கின்ற பாவேந்தர் வாக்கிற்கேற்ப நமது தமிழ்ச் சமூகமும் சாதி எனும் இடர் ஒழிய தமிழர் என்கின்ற ஒருமை உணர்ச்சியுடன் ஒன்று திரள வேண்டுமென இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன். என சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.\n​​​சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\nஅரசுப்பள்ளிகளை மூடப்போகுதா தமிழக அரசு – செங்கோட்டையன் பதில்\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\nஉடற்பயிற்சி கூடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nகாட்டுயானைகள் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\n12 வயது சிறுமியைக் கொன்ற தாயின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்து��்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்த�� நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விப��்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்��ளின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசெந்தோசாவில் நடந்த விபத்தில் தாறுமாறாக நொறுங்கிய சொகுசு கார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/22241", "date_download": "2019-01-19T03:03:12Z", "digest": "sha1:VRYHGB2O6EW2SMJSL627RF7EDKPB5TGN", "length": 7792, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "செங்கல் சிவ பார்வதி கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம் :இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் கன்னியாகுமரி\nசெங்கல் சிவ பார்வதி கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம் :இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது\nபதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2019 23:20\nகளியக்காவிளை அருகே கேரளாவில் செங்கல் பகுதியில் அமைந்துள்ள சிவ பார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரமுள்ள சிவலிங்கம் இந்திய சாதனை புத்தகத்தில் (இந்திய புக் ஆப் ரெக்கார்டு ) இடம்ப��ற்றது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா கோயில் வளாகத்தில் நடந்தது.\nசிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் 8 நிலைகளாக (8 மாடி) அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தியானம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி துவங்கிய சிவலிங்கம் அமைக்கும் பணி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த சிவலிங்கம் இந்திய அளவில் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை இந்திய புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி சாகுல் அமீது வழங்கினார். இதை கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்தஜி சுவாமிகள் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ. ராஜகோபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஇந்திய புக் ஆப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி சாகுல் அமீது செய்தியாளர்களிடம் கூறும்போது, இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 111.2 அடி உயரம் கொண்டது. நாட்டில் வேறு பல இடங்களில் உயரமான சிவன் சிலை உள்ளது. ஆனால் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கமே இந்திய அளவில் மிக உயரமான சிவலிங்கமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் நெய்யாற்றின்கரை தாசில்தார் மோகன்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் நாட்டிலுள்ள பிரசித்திபெற்ற 12 ஜோதிர்லிங்கங்களும், 32 வடிவ கணபதி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/5309", "date_download": "2019-01-19T02:40:22Z", "digest": "sha1:KXTIOWXGUVEB7L4EKDXBCT6BU3SDRUEI", "length": 9054, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News 6.55 PM | 2018-08-15 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபடைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த தாய்லாந்தின் உதவி\nஇரண்டாவது சந்திப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள்...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும்...\nஅவுஸ்திரேலிய மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல்\nநேற்று முதல் அவுஸ்திரேலிய மக்கள்...\nசுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி\nசுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு...\nசுவிர்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு செல்லவிருந்த அமெரிக்க குழுவின் விஜயம் ரத்து\nஅமெரிக்காவில் அரசத் துறைகள�� ஸ்தம்பிதமடைந்துள்ளதால்,...\n4 மாத கைக்குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த கொடூர தந்தை\nமனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக...\nஅதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nமத்தியத்தரைக்கடல் சுற்றுலா சந்தையில் இலங்கை\nபெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள நெல் அறுவடை\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகடலுணுவுப்பொருட்கள் ஏற்றுமதியில் இலங்கை முன்னிலை\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nமீண்டும் அதிரடி காட்டிய தோனி – தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇலங்கை அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ள எனக்கும் கையூட்டல் வழங்க முற்பட்டனர் - விளையாட்டுத்துறை அமைச்சர்\nதீர்க்கமான போட்டியில் ஆரம்பமே விக்கட்டுக்களை இழந்த அவுஸ்திரேலியா\nஒரே இடத்தில் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து உபாதை\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது...\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/08/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-01-19T02:55:54Z", "digest": "sha1:UFWUAWUUZZ4NNGHVCT4HW5ZC7MZJXRD3", "length": 20032, "nlines": 311, "source_domain": "lankamuslim.org", "title": "ஈரான் -அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | Lankamuslim.org", "raw_content": "\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.\nஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்இ அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.\nமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது.\nஇதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 1-ந் தேதி டிரம்ப் அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் அரசு தொலைக்காட்சியில் நேரலையில் பேசிய ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானிஇ “அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறினால்இ இதற்காக வரலாற்று ரீதியிலான மிகப்பெரிய வருத்தத்தை அந்நாடு சந்திக்கும்” என எச்சரித்தார். மேலும் “டிரம்ப் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதனை எதிர்கொள்வோம்” என்றும் அவர் கூறினார்.\nதன்னுடைய அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதி வாய்ந்தது என குறிப்பிட்டுள்ள ஈரான்இ இந்த ஒப்பந்தம் மறு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என கருதுகிறது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதியின் கொள்கை உரை \nபண்பாட்டு ஒருமைப்பாடு: முஸ்லிம் உம்மாவின் இறுதிப் புகலிடமும் அது எதிர்கொள்ளும் சவால்களும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம��பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_17", "date_download": "2019-01-19T02:27:03Z", "digest": "sha1:3VJAAJT2PQMLCB7P7WR2JLRGUAGHNGYU", "length": 23070, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "செப்டம்பர் 17 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< செப்டம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nசெப்டம்பர் 17 (September 17) கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.\n456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.\n1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.\n1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.\n1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.\n1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.\n1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.\n1795 – மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.\n1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.\n1849 – அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.\n1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[1]\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில�� சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.\n1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.\n1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.\n1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.\n1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.\n1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.\n1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.\n1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.\n1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.\n1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.\n1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\n1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.\n1978 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.\n1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.\n1988 – தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.\n1991 – எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.\n1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.\n1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.\n2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.\n1764 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1786)\n1826 – பேர்னாட் ரீமன், செருமானிய-இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1866)\n1857 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (இ. 1935)\n1864 – அனகாரிக தர்மபால, 1933), இலங்கை பௌத்த அறிஞர் (இ. 1933)\n1879 – ஈ. வெ. இராமசாமி, இந்திய அரசியல்வாதி, திராவிடர் கழக நிறுவனர் (இ. 1973)\n1889 – வ. ரா., தமிழக எழுத்தாளர்\n1895 – வெ. சாமிநாத சர்மா, தமிழறிஞர் (இ. 1978)\n1897 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது சனாதிபதி (இ. 1981)\n1906 – ஜே. ஆர். ஜெயவர்தனா, இலங்கையின் 2வது அரசுத்தலைவர் (இ. 1996)\n1913 – யூகின் ஓடம், அமெரிக்க உயிரியலாளர், சூழலியலாளர் (இ. 2002)\n1915 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (இ. 2011)\n1930 – லால்குடி ஜெயராமன், இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013)\n1939 – மேரி சாந்தி தைரியம், மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி\n1944 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், இத்தாலிய மலையேறி\n1950 – நரேந்திர மோதி, இந்தியாவின் 15வது பிரதமர்\n1953 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், (இ. 2015)\n1956 – அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ், கிர்கித்தானின் 4வது அரசுத்தலைவர்\n1965 – பிறையன் சிங்கர், அமெரிக்க இயக்குநர்\n1986 – ரவிச்சந்திரன் அசுவின், இந்தியத் துடுப்பாளர்\n1179 – பிங்கெனின் ஹில்டெகார்ட், செருமானியப் புனிதர் (பி. 1098)\n1621 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (பி. 1542)\n1911 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க சிற்பி (பி. 1844)\n1933 – ஜூல்ஸ் கூலட், பிரான்சிய பூச்சியியல் வல்லுனர் (பி. 1861)\n1959 – கு. வன்னியசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1911)\n1953 – திரு வி. க., தமிழறிஞர் (பி. 1883)\n1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907)\n1994 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1902)\n2013 – இஜி டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1913)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2018, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/aquarius-tattoos/", "date_download": "2019-01-19T02:50:25Z", "digest": "sha1:3G33SB5XUGORRJM2I72EYHWGBKHYC4O3", "length": 17654, "nlines": 90, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அக்வாரிஸ் டாட்டோஸ் டிசைன் ஐடியா - டாட்டூஸ் ஆர்ட் ஐடியாஸ்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கும்பம் டாட்டூஸ் டிசைன் ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கும்பம் டாட்டூஸ் டிசைன் ஐடியா\n1. இந்த கறுப்பு அக்வாரிஸ் பச்சை கொண்ட உங்கள் மணிக்கட்டில் புதைந்த தீ\nஇப்போது, ​​உங்கள் கருப்பு இந்த நண்பர்களால் பொறாமைப்படும் உங்கள் மணிக்கட்டில் பச்சை.\n2. இந்த அழகான பச்சை நிறத்தில் உங்கள் ஆளுமைக்கு தனித்துவமான தோற்றத்தைச் சேர்க்கவும்\nஇந்த அழகிய # ஆக்வாரிஸ் பச்சை நீ மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக நிற்கிறது.\n3. ப்ளூ அக்வாரிஸ் உங்கள் இசையை வெளிப்படுத்துகிறது வலிமை மற்றும் சக்தி\nஉங்கள் உடலில் உள்ள புதையல் #tattoo பதித்த இந்த கவர்ச்சியான மற்றும் சின்னமான வடிவமைப்பு கிடைக்கும்.\n4. எளிய, நேர்த்தியான மற்றும் கம்பீரமான கும்பல் வடிவமைப்பு யோசனைகள் பச்சை காதலர்கள்\nஉங்கள் மணிக்கட்டில் இந்த எளிமையான மற்றும் சாதாரண # டிசைனை முயற்சிக்கவும், ஒரு கருவியாக இருக்கும் பெருமை.\n5. ப்ளூ அக்வாரிஸ் பச்சை உங்கள் நவநாகரீக தோற்றத்தை அழகாக மற்றும் கூர்மைப்படுத்த வேண்டும்\nபெண்கள், வெறும் போக்கு மற்றும் இந்த அழகான அக்வாரிஸ் பச்சை அனுபவிக்க.\n6. நீல அக்வாஸுடன் கவர்ச்சியாகவும் ஸ்டைலானதாகவும் இருக்கும் ஒரு பெரிய கலவையாகும்\nபெண்கள், கவர்ச்சியாக இருக்கவும், இந்த நீல அக்வாரிஸ் பச்சை நிறத்தில் உங்கள் பாணியைப் பற்றி கவர்ச்சியைச் சேர்க்கவும் தயாராகுங்கள்.\n7. பிளாக் அக்வாரிஸ் நேர்த்தியையும் அழகுகளையும் உங்கள் காலடியில் சேர்க்க வேண்டும்\nஇப்போது, ​​இந்த கருமழைக்குரிய கருப்பு பச்சை நிறத்தில் உங்கள் கால் மிகவும் அழகாக செய்யுங்கள்.\n8. கருப்பு மற்றும் நீல அக்வாரிஸ் ஒரு பின்புற கலவை பாணி சேர்க்க\nஇப்போது, ​​இந்த கவர்ச்சியான அக்வாரிஸ் பச்சை கொண்டு அந்த backless டாப்ஸ் அணிய.\n9. வடிவமைப்பாளர் நீல கும்பல் மற்றவர்களுடன் வித்தியாசமான அடையாளத்தை குறிக்கும்\nஇந்த அழகான கும்பல் அனுபவிக்க உங்கள் கழுத்தின் பின்புறத்தில் பச்சை.\n10. நீல & கருப்பு கும்பல் வலிமை ஒரு சரியான சின்னமாக\nஇப்போது, ​​இந்த அற்புதமான அக்வாரிஸ் பச்சைடன் உங்கள் பாணியை கவர்வது.\n11. ஒரு ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட அக்வாரிஸ் பச்சை உங்கள் ஒழுங்காக தசைநார் முழங்காலுக்கு\nஆண்கள் நன்கு வளர்க்கும் தசைகள் பாணியில் சேர்க்கும் இத்தகைய பச்சை குத்தி நேசிக்கிறார்கள்.\n12. பிளாக் அக்வாரிஸ் பச்சை உங்கள் கால்களை மேலும் அழகாக அணைக்க வேண்டும்\nஇந்த நேர்த்தியான கறுப்பு அக்வாரிஸ் பச்சை நிறத்தில் உங்கள் நியாயமான பாதத்தை அழகுபடுத்துங்கள்.\n13. பொறிக்கப்பட்ட அக்வாரிஸ் பச்சை மனிதர்களுக்கு தசைக் கோளாறு சேர்க்கிறது\nஆண்கள், இந்த கும்பல் உங்கள் ஆளுமை தசை முறையீடு சேர்க்க.\n14. உங்கள் வண்ணமயமான ஆளுமை காட்ட பல வண்ண வண்ண அழகான கும்பல் பச்சை\nஉங்கள் மணிக்கட்டில் இந்த அழகிய பச்சை மகிழுங்கள் மற்றும் உங்கள் வண்ணமயமான ஆளுமையைக் காட்டுங்கள்.\n15. மழை கும்பல் பச்சை உங்கள் கையில் ஒரு மகிழ்ச்சிகரமானதாக தொடர்பில் சேர்க்கிறது\nபெண்கள், இந்த அழகாக வடிவமைக்கப்பட்ட மழை கும்பல் மற்றும் சீசன் அனுபவிக்க.\n16. ஒரு நீல அக்வாரிஸ் பச்சை ஒரு பெரிய வடிவமைப்பு கலவை உருவாக்கப்பட்டது\nஇந்த நீல அக்வாரிஸ் வடிவமைத்தல் பச்சை நிறத்தில் உங்கள் அழகான கால்களை அழகுபடுத்தவும்.\n17. பிளாக் அக்வாரிஸ் நீங்கள் நவநாகரீக மற்றும் முழுமையான உணர்வு உள்ள ஸ்டைலான செய்ய\nபாய்ஸ், இந்த நவநாகரீக மற்றும் ஸ்டைலான பச்சை அணிய மற்றும் கூட்டத்தை ஆட்சி.\n18. உங்கள் உடல் பாகங்கள் அழகுபடுத்த Blue Thundering அக்வாரிஸ் பச்சை\nஇந்தத் தத்துவத்தைப் பயன்படுத்துவதோடு ஈர்ப்பு பெறவும்.\n19. உங்கள் அழகான மற்றும் நேர்த்தியான விரல்களில் இருண்ட மற்றும் புடைப்புடைய அக்வாரிஸ் பச்சை\nஇந்த அழகான நீல அக்வாஸுடன் உங்கள் மெல்லிய விரல்களை அலங்கரிக்கவும்.\n20. கும்பல் மூலம் கலை ஒரு அற்புதமான துண்டு உங்கள் ஸ்டைலான தோற்றம் காட்டப்படும்\nபெண்கள், இந்த அற்புதமான கலை அனுபவத்தை அனுபவித்து, கட்சியின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.\n21. உங்கள் காதுக்கு பி��்னால் கும்பல் பச்சை நிறத்தின் உச்சம்\nஇப்போது, ​​நீங்கள் உங்கள் காதுகளுக்கு பின்னால் மறைந்து போயிருந்தால் பாணியை அணியலாம்.\n22. உங்கள் பாணியை அழகுபடுத்துவதற்காக அக்வாரிஸ் பச்சை வடிவமைப்பு வடிவமைப்பாளர் கலை\nஇப்போது, ​​உங்கள் உடலில் அக்வாரிஸ் பச்சை இந்த அற்புத கலை துண்டு அனுபவிக்க.\n23. உங்கள் ஆடை உணர்வு பொருந்தும் கும்பல் பச்சை ஸ்டைலிஷ் வடிவமைப்பு\nஇப்போது, ​​இந்த அழகான கருவி வடிவமைப்பாளர் பச்சை கொண்ட உங்கள் முழங்கை பாணி.\n24. உங்கள் தோற்றத்தை கவர்ச்சியாக உருவாக்க ஆழ்ந்த வடிவமைக்கப்பட்ட அக்வாரிஸ் பச்சை\nஇப்போது, ​​இந்த வடிவமைப்பாளர் பச்சை கொண்ட நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்.\n25. ஒரு கருப்பு கும்பல் உங்களை மற்றவர்களுக்கு முன்னால் நிற்க வைக்கும்\nஇப்போது, ​​இந்த கருப்பு கும்பல் உங்கள் பின் கழுத்து பாணி.\n26. உங்கள் ஆளுமைக்கு ஏற்ற சூடான மற்றும் வடிவமைப்பாளர் அக்வாரிஸ் பச்சை\nஉங்கள் நபர் உங்கள் நபர் பற்றி பேசட்டும்.\nகுறிச்சொற்கள்:பெண்கள் பச்சை ஆண்கள் பச்சை இராசி அறிகுறிகள் பச்சை\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nகணுக்கால் பச்சைஅம்புக்குறி பச்சைதேள் பச்சைகால் பச்சைபச்சை யோசனைகள்மெஹந்தி வடிவமைப்புபழங்குடி பச்சைசிறந்த நண்பர் பச்சைகை குலுக்கல்கழுகு பச்சைபெண்கள் பச்சைபறவை பச்சைகுறுக்கு பச்சைஜோடி பச்சைகழுத்து பச்சைமுடிவிலா பச்சைதாமரை மலர் பச்சைஇறகு பச்சைகை குலுக்கல்பூனை பச்சைதேவதை பச்சை குத்தல்கள்வடிவியல் பச்சை குத்தல்கள்இசை பச்சை குத்தல்கள்வாட்டர்கலர் பச்சைபச்சை குத்திசகோதரி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்வைர பச்சையானை பச்சைஇதய பச்சைஹென்னா பச்சைநங்கூரம் பச்சைகண் பச்சைஆக்டோபஸ் பச்சைமார்பு பச்சைசந்திரன் பச்சைஆண்கள் பச்சைகிரீடம் பச்சைபூனை பச்சைகொய் மீன் பச்சைசெர்ரி மலரும் பச்சைதிசைகாட்டி பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்அழகான பச்சைமலர் பச்சைமீண்டும் பச்சைரோஜா பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைசூரியன் பச்சைகாதல் பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2019 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1452201&Print=1", "date_download": "2019-01-19T03:34:26Z", "digest": "sha1:CYP5PTQAMKE2URCGG63OYR6ER4MOFVHK", "length": 7367, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மண்ணின் கதை மனசுக்கு பிடிக்கும் -'நம்பிக்கை' இயக்குனர் ராஜ்| Dinamalar\nமண்ணின் கதை மனசுக்கு பிடிக்கும் -'நம்பிக்கை' இயக்குனர் ராஜ்\nமதுரை மண்ணில் நிகழும் மெல்லிய காதலை மையக் கருவாக கொண்டு ஆரவாரம் இல்லாமல் 'அழகாய் பூக்குதே' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் மதுரை மேலமாசிவீதியை சேர்ந்த ராஜ்.'நிலவே முகம் காட்டு', 'மிட்டா மிராசு', 'கருங்காலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் களஞ்சியத்திடம் ஏழு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவ உதவியுடன் புதிய இயக்குனர் கட்டத்தை எட்டியுள்ள இவர், சொந்த மண்ணில் இருந்தே தனது முதல் படத்தை துவக்கி உள்ளார். இதுதவிர 'சீறிவருவேன்' என்ற திரில் படம் உட்பட சில படங்களை இயக்கி வரும் இவர், மதுரை வந்திருந்த போது நம்மிடம்...மதுரையில் புகைப்படங்கள் எடுத்து வந்தேன். இதன் மூலம் இயக்குனர் களஞ்சியத்திடம் தொடர்பு கிடைத்து உதவி இயக்குனரானேன். மதுரை மண் சார்ந்த பாலா, சசிகுமார், அமீர் போன்ற இயக்குனர்கள் வரிசையை எட்டி பிடிக்க போராடும் எனது முதல் முயற்சி தான் இந்த'அழகாய் பூக்குதே' படம்.இதன் கதைக்கரு மதுரை களம். மதுரை ஆறுமுகம் தயாரித்துள்ளார். கதாநாயகன் பெங்களூரு ராக்கா, நாயகி மார்த்தாண்டம் ஜெர்ஷா. இருவரும் புதுமுகம். முதல் முறையாக எழுதி இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.முதல் படம் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்தது. அகமலையில் படப்பிடிப்பு நடக்கும்போது காட்டெருமைகள் கூட்டமாக வந்து யூனிட்டையே நாசமாக்கி விரட்டியது. அப்பகுதி மக்களிடம் தஞ்சமடைந்தோம்.பட்டாசு வெடித்து அவைகளிடமிருந்து எங்களை காப்பாற்றினர். 'அரசியலோ, சினிமாவோ மதுரை மண் சார்ந்த விஷயமாக இருந்தால் அது 'சக்சஸ்' என்பது நம்பிக்கை. அந்த வகையில்என்னையும் இம்மண் காப்பாற்றும் என நம்புகிறேன், என்கிறார் இந்த மண்ணின் மைந்தர்.இவரை 96987 80007ல் வாழ்த்தலாம்.\nமதுரையின் மருமகன் - இசைப்புயலின் இனிய நிமிடங்கள்(3)\nகாதலித்தால் வெற்றி உறுதி - இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்(1)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/06200354/1020922/Hoopman-Cup-tennis-series-Roger-Federer-wins-the-win.vpf", "date_download": "2019-01-19T02:46:31Z", "digest": "sha1:PC67EVUC7NSLMMXMBWR3L3Y3QWDXLZCS", "length": 8688, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர் : ரோஜர் ஃபெடரர் அசத்தல் வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர் : ரோஜர் ஃபெடரர் அசத்தல் வெற்றி\nஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவிட்சர்லாந்து அணி கைப்பற்றியது.\nஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு1 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவை, 6க்கு4, 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸதிரேலிய ஓபன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. .\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்க���் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/job-opputunity-in-bel/", "date_download": "2019-01-19T02:38:36Z", "digest": "sha1:PW7C5E47OAYFIKHYWPAFVNVVLSXLI326", "length": 6981, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nபெல் எனப்படும் பாரத் எலக்ட் ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறை யில் ராணுவத்திற்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே முதலில் நிறுவப்பட்டது. ஆனால் பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு தற்போது எலக்ட் ரானிக்ஸ் துறையில் முக்கியமான நிறுவன மாக திகழ்கிறது. இதன் பெங்களூரு கிளையின் சார்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மையங்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் ஆகிய பிரிவிலான அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nவயது: விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 2015 அக்., 1க்குப் பின்னர் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: மைய வாரியாக நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மையத்திற்கும் வெவ்வேறு தேதிகளில் இது நடத்தப்பட உள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். நேர் காணலுக்கு செல்லும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ., ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.\nஸ்டைபண்டு மற்றும் பயிற்சிக் காலம்: ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஸ்டைபண்டாக பெற முடியும்.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevதமிழக +2 ரிசல்ட் வெளியானது வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்\nNextஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந��தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/04/blog-post_13.html", "date_download": "2019-01-19T01:52:00Z", "digest": "sha1:JHPCABC55WT2PI6KCHIB3WZDEFKSAMZ3", "length": 14621, "nlines": 318, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: இதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…", "raw_content": "\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nநான் இந்த முறை 49 ஒ போடத்தான் போறேன் ..........\nபின்விளைவுகளுக்கு தலைவர் நீங்க தான் பொறுப்பு ...........\nநம் நாட்டில் புரட்சி வெடிக்கும் நாள் வெகு அருகில் உள்ளது என்பது தெளிவு... கண்டிப்பாக வெடிக்கும்.... அந்த புரட்சி ஒவ்வொரு அரசியல் வாதிகள், அவர்களின் வாரிசுதாரர்கள் அந்த புரட்சியில் அடிபட்டு ஓடும் காலம் வந்துவிட்டது... கண்டிப்பாக நடக்கும்... நடந்தே தீரும் ..... உண்மை..... ஓவ்வொரு லட்சிய குடிமக்களுக்கும் அவர்கள் பதில் சொல்லவேண்டும்... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழ்...... நன்றி .... பாலசந்தர்.G\nஇவங்களுக்கு ஓட்டு போடலாமே. இவங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு. கொஞ்சம் பார்த்துட்டு பிடித்திருந்தால் பகிருங்களேன்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநான் போன வாரமே ஓட்டு போட்டுட்டேன்.. இன்னைக்கு எலக்ஷன் டூட்டில இருக்கேன்..\nஇன்றைய சூழலை விளக்கும் அருமையான பாடல்.\nஎன் நண்பன்....கடந்த வாரம் என்னோடு வந்து உங்களை சந்தித்தானே சிராஜுதீன்....அவன் 49'O தான் போட்டான். பூத்தில் இருந்த ஏஜண்டுகளின் எதிர்ப்பை மீறி.....\nமாற்றம் சமுதாயத்தில் வர வேண்டும்...\nமுதலாளிதுவத்தையும், உலகமயமாக்கலையும் சுட்டி காட்டி மக்கள் விழிப்படைய செய்யும் நல்ல முயற்சி...\nமுன்பே இணைத்திருக்கலாம்.பரவலாகப் போய் சேர்ந்திருக்கும்.\nஇனி வருங்காலம் இளைய தலைமுறையினரதாகட்டும்.வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.\nஇதற்குக் கூட ஒரு நெகட்டிவ் ஓட்டா\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2010/01/", "date_download": "2019-01-19T02:41:27Z", "digest": "sha1:R5EPCDLRRPCQMOHEF5GPWEBBES5KAYV2", "length": 31769, "nlines": 325, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2010 | Lankamuslim.org", "raw_content": "\nகிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்\n86 வது வருடதிற்கு இன்னும் 31 நாட்கள் இருகின்றன\n1924 மார்ச் 3 இம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் ��ிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…\nஇஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது\nஎதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் \nஎதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத் தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசிவசங்கர் மேனன்- கருணாநிதி சந்திப்பு\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து இலங்கை விடயம் தொடர்பாக பேச்சு நடாத்தியுள்ளார். மேனன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சுநடாத்தியுள்ளார். இந்திய அரசு இலங்கையுடன் இணைந்து புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் தமிழர்களுக்கான அதிகாரபரவால்க்கல் உட்பட பல்வேறு விடயங்கள் என்பனவற்றை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கருணாநிதியிடம் மேனன் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, சிவசங்கர் மே��ன் பதவியேற்று கொண்டதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பாகும், இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகுவம் தெரிவித்தார்.\nமுதவ்வருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து மேனன் அவர்கள் தெரிவிக்கையில், மீனவர் பிரச்சினை, இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nசுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக நான் எழுதிய “ஹீரோ டு ஜீரோ” (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் தெளிக்ராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும். அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார். அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற விரிவாக பார்க்க…\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை\nஇந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஅவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.\nமேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது\nஅனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.\nகடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.\n1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..\nஹமாஸ் உயர் பீட உறுப்பினர் இஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை\nபலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் இராணுவ கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி நாட்டில் இவர் தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார் இந்த கொலையின் பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்-Mossad-இருபதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.\nஇஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான முதல் இன்திபாழாவின் போதும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகள��க்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« டிசம்பர் பிப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/match-report-of-kxip-vs-csk/", "date_download": "2019-01-19T02:02:57Z", "digest": "sha1:A2VC6IM2STASLOTN22GG2F45XVUY5WD3", "length": 7786, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக்! - Suda Suda", "raw_content": "\nHome Uncategorized கெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக்\nகெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக்\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n பீதியிலேயே வாழும் காட்டு மான்கள்\nசினிமாவில் சிரிக்க வைத்தார்… நிஜத்தில் ரங்கம்மா பாட்டியின் தற்போதைய நிலை\nகண்கலங்கவைத்த ஒரு நாயின் பாசம்\nSweet Box கேட்டு அடம்பிடிக்கும் ஜெ.தீபா \n‘ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்… இரண்டெல்லாம் இல்லை, எக்கச்சக்க ஆடுகள் நேற்று மொகாலியில் சந்தித்துக்கொண்டன. கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் பி டீம் என இரண்டு அணிகள் மோதிய போட்டிதான் நேற்று நடந்தது. தனது கேப்டன்சி திறமையால் பஞ்சாபை வெற்றி அடையச் செய்த அஸ்வின், கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் சென்னைக்கு வெற்றியை தாரை வார்க்கக் காத்திருந்த மோகித். இருவருமே சென்னை அணியின் வார்ப்புகள்\nNext articleDirector Ram கேட்ட கேள்விகள், Sathyaraj விட்ட கண்ணீர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-01-19T03:00:15Z", "digest": "sha1:75ZIT666X4X5IE64QWWMWDA4FGZ56FHA", "length": 8674, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஹன்சிகாவின் பட தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஹன்சிகாவின் பட தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்\nஹன்சிகாவின் பட தலைப்பை வெளியிடும் பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்திலும், அதர்வாவுடன் ‘100’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் தற்போது தனது 50வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை யு.ஆர். ஜாமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் படபிடிப்புக்கள் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇப்படத்தின் தலைப்பை நடிகை ஹன்சிகா, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி காலமானதால், அந்த அறிவிப்பை அவர் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில் தற்போது அந்த தலைப்பை நடிகர் தனுஷ், நாளை இரவு 8.30 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக நடிகை ஹன்சிகா அறிவித்துள்ளார்.\nஹன்சிகாவின் முதல் தமிழ் படமான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநயன்தாரா நற்பணி மன்றம் – முதல்முறையாக பெருமைபெறும் நடிகை\nதமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு தான் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு ரசிகர் மன்றம் திறந்து அமர\nஇயக்குநராகும் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி\nபிரபல நடிகர் சந்தான பாரதியின் மகனும், நடிகருமான சஞ்சய் பாரதி தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார\nவித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய ஏமி ஜாக்சன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் தனது நண்பர் ஜோர்ஜ் உடனான காதலை வித்தியாசமான\nதனுஷின் அடுத்த இரண்டு படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘மாரி 2’ திரைப்படத்தை தொடர்ந்து அவர் மேலும் இருப்படங்கள\n2018 இல் வெளியான 171 படங்கள்: வெற்றிப்பட வரிசையில் 2.0 முதலிடம்\nஇந்திய சினிமா இன்று தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் தமிழ் சினிமா இந்த வருடம் மேலும் ஒரு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/3000_13.html", "date_download": "2019-01-19T02:36:36Z", "digest": "sha1:YHDGYOGWCSA4N5CANGKTJPYWCDP2KTYE", "length": 63201, "nlines": 1876, "source_domain": "www.kalviseithi.net", "title": "3000 பள்ளிகள் தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மூடப்படுகிறது? - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\n3000 பள்ளிகள் தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மூடப்படுகிறது\nதமிழ்நாட்டில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி வழங்குவது தான் அரசின் கடமை எனும் நிலையில், அக்கடமையை செய்யாமல் பள்ளிகளை இழுத்து மூட தமிழக பினாமி ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.\nதமிழ்நாட்டில் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 810 அரசு பள்ளிகளை மூடுவதற்கு கடந்த ஆண்டே தமிழக அரசு தீர்மானித்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்தத் திட்டத்தை தமிழக அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது. எனினும், 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், அப்பள்ளிகளை மூடி விட்டு அதில் தற்போது பயின்று வரும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. புதுதில்லியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகக் கூட்டத்தில் தமிழக அரசின் இம்முடிவை மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் முறைப்படி தெரிவித்து விட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதுதவிர 15-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1950 பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளுக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் 9 முதல் 12 வரை உள்ள பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இப்போது இரு திட்டங்களையும் இணைத்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால் அந்த பள்ளிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தும்படி மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.\nஅதன்படி காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு 1053 பள்ளிகளும் பிற பள்ளிகளுடன் இணைக்கப் படவுள்ளன. அதேபோல், நிதி ��துக்கீடு செய்யப்படாத 1950 பள்ளிகளையும் நடத்த முடியாத நிலை விரைவில் ஏற்படும். அதனால் அந்த பள்ளிகளும் மூடப்படுவது உறுதியாகி விட்டதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதாக தொடர்ந்து பெருமை பேசி வரும் பினாமி அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிக் கூடங்களை மூடுவது மிகப்பெரிய அவமானமாகும்.\nமாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி பள்ளிக்கூடங்களை மூடுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கும் மேல் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து அரசு பள்ளிகளில் குறைந்தால் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அவற்றை சரி செய்வது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக அரசோ, அதை செய்யாமல் மிகவும் எளிதாக பள்ளிகளை மூடி பொறுப்பை கை கழுவுகிறது.\n2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை பெரிய அளவில் குறைந்தது. அதற்காக அந்த மதுக்கடைகளை அரசு மூடிவிடவில்லை. மாறாக, மது விற்பனை குறைந்ததற்கான காரணங்களை கண்டறிவதற்காக SWOT (Strengths, Weaknesses Opportunities, Threats) ஆய்வை அரசு மேற்கொண்டது. அதில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு மது வணிகத்தை தமிழக அரசு அதிகரிக்கச் செய்தது. நாட்டை சீரழிக்கும் மது வணிகம் குறைந்தவுடன், அதை சரி செய்வதற்காக ஸ்வாட் ஆய்வை மேற்கொண்ட அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்கான கல்வி வளர்ச்சிக்கு அத்தகைய ஆய்வு எதையும் செய்யாமல் பள்ளிக்கூடங்களை மூடத் துடிக்கிறது. தமிழக அரசு படிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது... குடிப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.\nதமிழ்நாட்டில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் காமராசர் முதலமைச்சராக இருந்த போது 16,000 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இப்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அது அப்பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே அமையும். ஒரு காலத்தில் ஆயிரம் அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு தனியார் பள்ளி இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இது தான் 50 ஆண்டு திராவிடக் கட்சிகளின் சாதனை ஆகும். தனியார் பள்ளிகள் தழைத்தோங்குவதற்காகவே பினாமி அரசு இவ்வாறு செய்கிறதா\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி அவற்றை தொடர்ந்து நடத்த பினாமி அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என எச்சரிக்கிறேன்.\nகுறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அருகில் அதிக மாணவர்கள் உள்ள பள்ளியில் இருந்து 20% மாணவர்களை ,குறைந் தமாணவர்கள் உள்ள பள்ளிக்கு அனுப்பி பள்ளியை நிலை நிருத்தி வரும் காலங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கலாமே\nஇந்த Lkg,ukg ஐ மூடப்போகும் பள்ளிகளில் ஆரம்பித்தால் strength may increase\nஇலவசமாக கல்வி வழங்கும் அரசு ப்பள்ளியியை மூடாதே\nதெருவிற்குத் தெருவிற்கு திறந்துள்ளது உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடு\nஅதை வழங்கும் கடமையைச் செய்ய முடியவில்லையேல் ஆட்சி செய்யும் திறனற்ற வர்கள் ஆவீர்கள்..\nஇருக்கின்ற கல்விச் சூழலை முன்னேற்றமுடியவில்லையென்றாலும் பராபராவாயில்\nஇருக்கும் கொஞ்சநஞ்ச கல்விச்சூழலைஅழிக்கும் படுமோசமான வேலையைச் செய்ய எதற்கு உங்களுக்கு அரசப்பதவி, மக்களின் வரிப் பணத்தில் சம்பளம்\nஇது மோசமான பாதையை நோக்கி தமிழகத்தின் கல்வித்தரத்தை க்ரீ குறைப்பதற்கு மத்திய அரசின் சதிக்கு செத்த மாநில அரசு அடிமையைவிடமோசமான கொலைகாரச்செயலை முன்நின்று நடத்துவது போல் உள்ளது....\nபொதுமக்களும் சேர்ந்து இதற்கு தீர்வு காண போராடினோம் அல்லது\nஅனைத்து தரப்பினருக்கும் நிலையினை உணர்த்தி ஒன்றுசேர்ந்து கைகோ���்த்து ஒன்றைக் குரலாக ஒலிக்கச் செய்யும்....\nசாராய கடையின் விற்பனை குறைந்த போது அதனை களைய குழு அமைத்து முன்னேற்றம் கண்ட இந்த அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறி அந்த பள்ளிகளை மூடுவதாக அறிவித்திருத்திருப்பது கேள்வி பட்டு மனம் துடித்து போனேன்.ஆள தகுதி இல்லாத அரசை தூக்கி எறிய வலிமை இல்லாமல் இந்த உலகில் வாழ்வதே வீண் என்று மனம் நொந்து கொண்டிருக்கிறேன்.\nதாத்தா காந்தியும்,மாமா நேருவும் தேடிய செல்வங்களை உருவாக்கும் கல்விக்கூடங்களை தயவு செய்து மூடாதீர்கள். மாநில அரசே மடிப்பிச்சை ஏந்தி மன்றாடி வேண்டுகிறோம்.\nதநியார் பள்ளிகளை மூடுங்கள் மடயர்களே.காமராஜர் கொண்டு வந்த திட்டத்தை ஏன் அழிக்கிரீர்கள் நயவஞ்சகர்களே.\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொறுத்தும் அல்லது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 50 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்\nதனியார் பள்ளிகள் 3 வயது குழந்தைகளுக்கு வந்த உடனே விடுமுறை நாட்களில் பெற்றோரிடத்தில் கேன்வாஸ் செய்து தங்களின் பள்ளிகளுக்கு மாணவர்களை இழுத்துக்கொள்கின்றனர்.அதே போன்று பெற்றோரும் அரசு பள்ளிகளில் சேர்க்க 5 வயது வரை காத்திருப்பதில்லை. அரசு உடனடியாக அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகளை உடனடியாக தொடங்கி LKG முதல் +2 வரை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இப்படி செய்தால் அரசு பள்ளிகளில் தானாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்\nமக்கள் வரிப்பனம் நியாயமாகப் பயன்படுத்தவேண்டும்\n20 பிள்ளைகளுக்கு ஒரு பள்ளி என்றால் கூட ஆசிரியர் சம்பளம், இலவசம் எல்லாம் கணக்கிட்டால் ஒரு மாணவருக்கு வருடம் ஒரு லட்சம் ஆகிறது மக்கள் வரிப்பணம்\nஆசிரியர் பிள்ளைகள் காமராசர் காலத்தில் எங்கு படித்தார்கள்\nபோரட்டம் நடத்துவோம் என்று சொல்பவர்களுடய குழந்தை, பேரக்குழதைகள் எங்கு படிக்கின்றனர்\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் மத்தியில் முன்பு போல், ,,,,\nதனியார் பள்ளியில் சேர சொல்வதே அரசு பள்ளி ஆசிரியர்கள்தான்( மறைமுகமாக)\nகல்வி புரட்சியில் இந்தியாவிலேயே. தமிழகம் முதலிடம் இதுதான்\nஅரசு பள்ளிகளில் குறைந்த அளவும் தனியார் பள்ளிகளில் அதிக அளவும் உண்டாவதற்கு காரணம் மக்களின் ஆங்கில ஆசை தான். அரசு பள்ளிகளை முடக்குவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளை மூடலாம்... என்றைக்கு கல்வி வியாபாரம் ஆனதோ அன்றே அரசு பள்ளிகள் நிற்கதியாகிவிட்டது...\nஅரசு பள்ளிகளில் குறைந்த அளவும் தனியார் பள்ளிகளில் அதிக அளவும் உண்டாவதற்கு காரணம் மக்களின் ஆங்கில ஆசை தான். அரசு பள்ளிகளை முடக்குவதற்கு பதிலாக தனியார் பள்ளிகளை மூடலாம்... என்றைக்கு கல்வி வியாபாரம் ஆனதோ அன்றே அரசு பள்ளிகள் நிற்கதியாகிவிட்டது...\nஇந்தி வேண்டாம் OKஆங்கிலமும் வேண்டாமா\nதனியார் பள்ளியில் இடஒதுக்கீடு கிடையாது( ஆசிரியர் வேலைக்கு) 9 மாத விடுப்பு இல்லை( பென் ஆசிரியர்) தனியார் துறை எல்லாவற்றையும் மூடச்சொல்ல முடியுமா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ம���ண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழ�� அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாளர் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்���ில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/2_26.html", "date_download": "2019-01-19T02:54:09Z", "digest": "sha1:HYZO2OOVJMRGIKPYNACWLSMLPSY5PVZ4", "length": 5941, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nபுதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல��லாது என்று -வங்கி அதிகாரி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஅகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ\nதிருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: பணமதிப்பு குறைப்பு\nநடவடிக்கை குறித்து பணக்காரர்களுக்கு முன் கூட்டியே தெரிந்துள்ளது.\nபிரதமர் மோடி கூறுவது போல் இதில் எந்த ரகசியமும், கட்டுப்பாடும் இல்லை.\n25 சதவீத சிறு தொழில் முனைவோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை செயல்படுத்தி தற்போது மத்திய அரசு சிக்கி தவிக்கிறது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28ம் தேதி ஆர்ப்பாட்டமும், 31ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. மேலும், வருகிற மார்ச் 31ம் தேதிக்குள், தற்போது அறிமுகப்படுத்திய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் செல்லாது என மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனேனில், ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போய்விட்டது என அவர் தெரிவித்தார்.\n0 Responses to புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் விரைவில் செல்லாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10434", "date_download": "2019-01-19T02:29:14Z", "digest": "sha1:YJOSTZIJSPTGELOY3DESKV7YVRXQLEE7", "length": 10323, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வயோதிபர்..! | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்கும��டையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வயோதிபர்..\nமனநலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வயோதிபர்..\nதிருகோணமலை, முதலியார் குளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கஹதல ஆராச்சிலாகே சிறிபால மணபந்து (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\n50 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட உறவினரொருவர் தன் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் உறவினரான இந்துரானி செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை(19) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.\nதிருகோணமலை முதலியார் குளம் மனநலம் பெண் பாலியல் துஷ்பிரயோகம் பொலிஸார் கைது\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30036", "date_download": "2019-01-19T02:36:40Z", "digest": "sha1:DBFBIJ54X3D2ESNM5M47FSBPUQDBJKMS", "length": 17329, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "மிக் விமான கொள்­வ­னவு மோசடி விவ­கார விசா­ர­ணைகள் தீவிரம்.! | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக���குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமிக் விமான கொள்­வ­னவு மோசடி விவ­கார விசா­ர­ணைகள் தீவிரம்.\nமிக் விமான கொள்­வ­னவு மோசடி விவ­கார விசா­ர­ணைகள் தீவிரம்.\nமிக் - 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் (எப்.சி.ஐ.டி.), அந்த விவ­கா­ரத்தின் பிர­தான சந்­தேக நப­ரான முன்னாள் ரஷ்­யா­வுக்­கான தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் இரு வங்­கிக்­க­ணக்­கு­க­ளுக்கு வைப்­பி­லி­டப்­பட்ட பெருந் தொகை பணத்தை கண்­டு­பி­டித்­துள்­ளனர்.\nகோட்டை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமை­வாக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி வைத்­தி­யலங்­கா­ரவின் மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.டி.பிரி­யந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இரண்டாம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஹால் பிரன்சிஸ் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த நிதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇரு தனியார் நிதி நிறு­வ­னங்­களில் உள்ள உத­யங்­கவின் கணக்­கு­க­ளுக்கே இந்த நிதி­யா­னது, லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவுகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்­காவில் இருந்து வெவ்\n­வேறு நபர்கள், நிறு­வனங்­களால் வைப்­பி­டப்­பட்­டுள்­ளமை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த பணத்­தொகை உத­யங்­கவின் கணக்கில் இவ்­வாறு வைப்­பிலி­டப்­பட்­ட­மையை சந்­தே­கத்­துக்கு இட­மான கொடுக்\nகல் வாங்­க­லாக கருதும் நிதிக் குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் அதன் பிர­கா­ரமே, அந்த நிதியின் ஊடாக கொள்­வ­னவு செய்­யப்­பட்ட உத­யங்­கவின் சொத்­துக்­களை நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய கடந்த வாரம் தடை செய்­த­தாக நிதிக் குற்றப் புல­ன­ய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.\nஎவ்­வா­றா­யினும் இந்த சந்­தே­கத்­துக்கு இட­மான பண வைப்­புகள் தொடர்பில் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்­ற­வியல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான பரஸ்­பர தகவல் பரிமாற்றுச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் தக­வல்­களைப் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி லத்­வியா, சைப்ரஸ், ஐக்­கிய அரபு இராச்­சியம், மாஷல் தீவு\nகள், ரஷ்யா, பனாமா மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் புல­ன­ாய்வுப் பிரி­வு­க­ளுக்கு இது தொடர்பில் தகவல் கோரும் எம்.எல்.\nஅந்த கடி­தத்தின் பிர­காரம் அவ்­வந்த நாடு­களில் இருந்து உத­யங்­கவின் வங்­கிக்­க­ணக்கு பணம் வைப்­பி­லிட்ட நிறு­வனம், தனி\nநபர்கள் தொடர்பில் பதி­ல­ளிக்­கப்­பட்ட பின்னர் அடுத்த கட்ட விசா­ரணை தொடர்\nபில் நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரி­வினர் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளனர்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி, நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட உத்­த­ர­வுக்கு அமைய உத­யங்­கவின் சொத்­துக்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­போதே இந் நாட்டின் தனியார் நிதி நிறு­வனங்கள் இரண்டில் உத­யங்­க­வுக்கு சொந்­த­மான நிதி இருந்­துள்­ள­துடன் அவை மீளப் பெறப்­பட்டு அவை ஊடாக தொம்பே, பொரளை பகு­தி­களில் சொத்­துக்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.\nகம்­பஹா - தொம்பே பகு­தியில் உள்ள இரு காணி­க­ளுடன் கூடிய சொத்­துக்கள், பொரளை - எல்­விட்­டி­கல மாவத்­தையில் உள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பு ஆகிய சொத்­\nதுக்­களே இவ்­வாறு கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளமை பொலி­ஸாரால் கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது.\nஅதன்­ப­டியே தொம்பே பகு­தியில் உள்ள உத­யங்­க­வுக்கு சொந்­த­மான 40 மில்­லியன் ரூபா பெறு­மதி கொண்ட காணி மற்றும் சொத்­துக்கள், அதே பகு­தியில் உள்ள 1.2 மில்­லியன் பெறு­ம­தி­யி­லான காணி மற்றும் சொத்­துக்கள் ஆகி­யற்றை தடை செய்து நீதி­மன்றம் நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் கோரிக்­கைக்கு அமைவாக கம்பஹா காணி பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் பொரளை எல்விட்டிகல மாவத்\nதையில், ட்ரிலியன்ட் ரெசிடன்ஸி எனும் தொடர்மாடி குடியிருப்பில் 2பீ எப் 6பி 3 எனும்153/06/6/3 ஆம் இலக்க, 23.731 மில்\nலியன் ரூபா பெறுமதியான தொடர்மாடி வீடு மற்றும் அதில் உள்ள சொத்துக்களை தடைச் செய்து கொழும்பு காணிபதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nஅமெ­ரிக்க டொலர் மோசடி பணத்­தொகை உத­யங்­க\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/754", "date_download": "2019-01-19T02:30:47Z", "digest": "sha1:AV7IRIRKRCVLCZGPYXZF5LW6U2KHLV7T", "length": 10677, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாண் விலை அதிகரிக்கும்? | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇம்­முறை வரவு – செல­வுத்­ திட்­டத் தில் பேக்­கரி தொழிற்­று­றைக்கு வரி அற­வீடு அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன் வரவு – செல­வுத்­ திட்­டத்தில் எதிர்­பார்க்கப்­பட்ட நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் எதிர்­கா­லத்தில் பாண் உள்­ளிட்ட பேக்­கரி தயா­ரிப்­புக்­களின் விலை அதி­க­ரிக்கும் சாத்­தி­ய­முள்­ளது என அகில இலங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.\nபேக்­கரி உரி­மை­யா­ளர்­களால் 2 சத­வீ­த­மாக செலுத்­தப்­ப­டு­கின்ற தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யா­னது 4 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எதிர்­கா­லத்தில் எமது\nதொழிற்­து­றையை பாது­காக்கும் முக­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் என்.கே.ஜய­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது;\nஇம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் பேக்­கரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை கார­ண­மாக பாண் இறாத்­த­லொன்­றுக்கு 4 சத­வீ­தமும் ஏனைய பேக்­கரி தயா­ரிப்­புக்­க­ளுக்கு 16 சத­வீ­தமும் வரி செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.\nஎனவே இவற்றை கருத்திற் கொண்டு தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யினை குறைக்க அர­சாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விலை அதிகரிப்பை தவிர வேறு வழியில்லை எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபாண் வரவு – செல­வுத்­ திட்­டம் விலை\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ���ற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2011/01/", "date_download": "2019-01-19T02:35:25Z", "digest": "sha1:DNXHF4UF2KGB5S7HZWDMY56EFQ57UJTE", "length": 27877, "nlines": 319, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2011 | Lankamuslim.org", "raw_content": "\nஹுஸ்னி முபாரக் அரசுக்கு இஸ்ரேல் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது \nOurUmmah: இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு எகிப்து ஹ���ஸ்னி முபாரக் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை விமர்சிக்கவேண்டாம் என்று தெரிவித்துள்ளது இஸ்ரேலின் பிரபல தினப் பத்திரிகையான -Ha’aretz -வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சு தனது முக்கிய வெளிநாட்டு தூதுவர்களுக்கு எகிப்தின் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவதை கருத்தில்கொண்டு ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை விமர்சிக்கவேண்டாம் என்று வலியுறுத்த கோரும் தகவகள் அனுப்பப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது விரிவாக\nஉலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகாத்தான்குடியில் டாக்டர் சாகிர் நாயிக்\nஇஸ்லாமிய அறிஞரான டாக்டர் சாகிர் நாயிக் இலங்கை வந்துள்ளார். இதன்போது நேற்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் மேற் கொண்ட இவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் அதன் போது காத்தான்குடிக்கு சென்று பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஏற்பாடு செய்யப்படிருந்த நிவாரண உதவிகள் சிலதையும் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளார்\nகாத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயலுக்கு சென்ற இவருக்கு பெருந்திரளான மக்கள் வரவேற்பளித்துள்ளனர். இதன் போது இங்கு விஷேட உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார் இது தொடர்பாக காத்தான்குடி இன்போ பதிவு செய்துள்ள வீடியோவை இங்கு தருகின்றோம் விரிவாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகம்பளையில் பதினொரு முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்\nஉள்ளூராட்சித் தேர்தலில் கம்பளை நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பதினொரு முஸ்லிம்களும் நான்கு தமிழர்களும் களத்தில் குதித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் எம்.எம்.எம்.ஹாரிஸ், என்.எம்.பாலின், ஆகிய முன்னாள் உறுப்பினர்களுடன் எம். எச்.எம்.பாஹிம், எம்.இர்பான், எஸ்.எம். அஸாம் ஆகியோரும் முஸ்லிம்கள் சார்பில் போட்டியிடும் அதேவேளை தமிழர்கள் சார்பில் தொழிலதிபர் அருணகிரிநாதனும் மயில்வாகனம் அமுதா என்ற பெண்ணும் போட்டியிடுகின்றார்.\nஇதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஆர்.எம். ஹுரைஸ், எம்.மின்ஹாஜ், எம்.எஸ்.எம். சிஹான் ஆகியோருடன் புதுமுகங்களான எம்.கியாஸ், எம்.இம்தி ஆகியோரும் முஸ்லிம்கள் சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும் தமிழர்கள் சார்பில் எஸ்.பாலு, ஜே.கமலதாஸன் ஆகியோரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாறையில் 10 இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி\nஅம்பாறையில் அனைத்து இடங்களிலும் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது அதேவேளை அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் அக்கரைப் பற்று குடியிருப்பு போன்ற பகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது ஆனால் இது தவிர்ந்த ஏனைய இடங்களில் தேசிய காங்கிரஸ் இணைத்து போட்டியிடுகின்றது சமாந்துரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாத் தலைமையில் பொது முன்னணியுடன் இணைந்து வெற்றிலை சினத்தில் போட்டியிடுகின்றது.\nபுத்தளத்தில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது புத்தள மாவட்டத்தில் சிலாபம் பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோன்று மாத்தளை மாவட்டம் உக்குவளை கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎருக்கலம்பிட்டியில் மீள் குடியேற சென்றவர்கள் விசனம்\nமன்னார் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்புலி பயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். சுமார் 700 குடும்பங்கள் தற்போது தமது சொந்த விருப்பத்தின் பேரில் மீண்டும் மன்னார் எருக்கலம்பிட்டியில் குடியேறி வருகின்றனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nலங்கா இ நியூஸ் அலுவலகம் எரிப்பு உடனடி விசாரணை\nலங்கா இ ந��யூஸ் இணையத்தள அலுவலகம் தீப்பற்றிக் கொண்டது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சற்று முன்பு பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎமக்கு நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை\nபெருவெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இவர்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் பல இஸ்லாமிய மற்றும் அமைப்புகள் இணைந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது\nஆனாலும் பெருவெள்ளத்தாள் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு இந்த நிவாரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப் படுகின்றது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n���நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« டிசம்பர் பிப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/02/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:06:30Z", "digest": "sha1:DPFWPRJRRO5WGT5LCI5AMES3IIYAT2LF", "length": 24131, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575)\nஉலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.\nஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது\nஅந்த நாட்டின் இலக்���ியங்கள் ஆகும்.\n2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.\nஇரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.\nஇந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன\nஉலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.\nபழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.\nதமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.\nமூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.\nநாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்ற��ன. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.\nஎகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.\nஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில் இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.\nஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.\nஏழாவது இலக்கிய அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.\nஎட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் ���மிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.\nஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (\nபத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics) வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள் தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.\nஇவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.\nவேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும் உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குற���ப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்\nமொழி இயல் கூறும் துதிகள்\nமொழி / பேச்சு பற்றிய துதிகள்\nஉலக நலன் பற்றிய துதிகள்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged அசோகர் கல்வெட்டு, இலக்கிய அதிசயங்கள், பிராமி, பெண் புலவர், மொழி இயல்\nபிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம் விளக்கம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/ttv-dhinakaran/", "date_download": "2019-01-19T01:46:28Z", "digest": "sha1:YKVDRX5K73FYXXW6DNKFKJ4JUDGQ33YE", "length": 5701, "nlines": 96, "source_domain": "www.mrchenews.com", "title": "லோக் சபா தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது… சொல்கிறார் டிடிவி. தினகரன் | Mr.Che Tamil News", "raw_content": "\nலோக் சபா தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது… சொல்கிறார் டிடிவி. தினகரன்\nதருமபுரி: ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் தந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே பாலக்கோட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பிவிடக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில், கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாகவே இதுவரை ஆட்சி நீடித்தது என்றார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக ஆட்சியர்களின் சாணக்கியத்தனம் செயல்படாது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது போகாத ஸ்டாலின் தற்போது கிராமங்களுக்கு செல்கிறார். 20 ரூபாய் டோக்கனுக்காக யாராவது ஓட்டு போடுவார்களா என்று தினகரன் கேள்வி எழுப்பினார். அரசியலுக்காக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaiashok.com/", "date_download": "2019-01-19T03:05:32Z", "digest": "sha1:MFU64L3A6B3RB6G6ATOEFKQFSJGDLX63", "length": 3522, "nlines": 45, "source_domain": "kovaiashok.com", "title": " Kovai Ashok Comedy King | kalakkal Comedy star | best mimicry artist in tamilnadu | one of the best mimicry artist in the world | Limca Award Winner", "raw_content": "\n25 வருடம் மேடை அனுபவம்\n10 நாடுகளில் நிகழ்ச்சிகள் செய்துள்ளேன்...\nபலகுரல் மற்றும் தொடர் நகைச்சுவை பேச்சு மேலும் பார்வையாளர்களோடு கலந்து நிகழ்ச்சி செய்தல் எனும் முப்பரிமான மேடைகலைஞர்...\n10 நிமிடத்தில் 100குரல்கள் பேசி லிம்கா உலகசாதனைப்புத்தகத்தில் 2013ல் இடம் பிடித்தேன்...\n2014 ல் 'விரைவான பலகுரல் கலைஞர்' என்ற விருதினை தமிழக ஆளுநர் உயர்திரு ரோசய்யா அவர்களின் கையால் வாங்கியுள்ளேன்...\nலயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கங்ளில் மேலும் பள்ளி கல்லூரிகளில் திருமண நிகழ்ச்சிகளில் நானும் எங்கள் குழுவும் பல பல்சுவை நிகழ்ச்சிளை செய்து மகிழ்வித்துள்ளேன்...\nஇந்த வருடம் கமலின் தசாவாதாரம் மற்றும் காஞ்சனா மற்றும் கபாலி திரைதுனுக்குகளை வைத்து கின்னஸ் சாதனை செய்ய உள்ளேன்...\nடில்லி தமிழ் சங்கம் 2015ல் சிறந்த பலகுரல் கலைஞர் என்ற விருதினைக் கொடுத்து கௌரவ படுத்தினார்கள்...\nஎன்னுடைய சிறப்பு நிகழ்ச்சியானது, நேரடி பின்னனி குரலை ஒரே முனைப்பில் செய்வது மற்றும் வாகன மற்றும் வானவேடிக்கை சப்தங்கள் எழுப்புவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/01/june-month-numerology-2018-today-horoscope/", "date_download": "2019-01-19T03:05:17Z", "digest": "sha1:XSA5ZVUGX25NM2JLJM6FCC22OPXJD3TG", "length": 63179, "nlines": 522, "source_domain": "world.tamilnews.com", "title": "June Month Numerology 2018 Today Horoscope,ஜூன் மாதம்", "raw_content": "\nஜூன் மாத எண்கணித பலன்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற��றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஜூன் மாத எண்கணித பலன்கள்\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும்.\nஉங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.\nசெய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நன்மையை தரும். பெண்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nமனதிற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்க்கையில் பரிணமிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம்.\nகுறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்.\nபுதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nதிருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்களுக்���ு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: திங்கட்கிழமை அன்று பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nபுதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.\nதிடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நான்காம் எண் அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர்.\nஇந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உ��ல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nபணவரத்து கூடும். மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.\nபரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nபுத்திக்கூர்மையும் சமயோசித புத்தியும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nவிரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.\nகுடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: நடராஜ பெருமானை பூஜித்து வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும்.\nதிறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.\nதொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.\nபரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.\n7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த ஏழாம் எண் அன்பர்களே நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும்.\nஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும்.\nதொழில் போட்டிகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.\nபரிகாரம்: விநாயகர் அகவல் படித்து வினாயகரை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.\n8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஎந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும்.\nஇந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும். மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nமற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத ஒன்பதாம் எண் அன்பர்களே நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர்.\nஇந்த மாதம் எந்த இடத்தில் பேசும் போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.\nஎமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்\nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nநீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..\nநல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்\nவீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\nபண பிரச்சனையால் நடந்தேறிய பரிதாபம்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதி��மான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகி��்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி மு���்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி ���ேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவை��்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nபண பிரச்சனையால் நடந்தேறிய பரிதாபம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/10.html", "date_download": "2019-01-19T03:00:58Z", "digest": "sha1:YH6ZE5JHNHKFMBYEJY2KAF3BGAITPS5E", "length": 26381, "nlines": 106, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்.\nயு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.\nஅதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் தங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண��டா வேறு இருக்கிறதா என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.\n1.www.break.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமுதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.\n2.www.tubemogul.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஅடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.\nஅது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.\n3. www.dailymotion.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூலம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட�� செய்திடலாம்.\n4. www.metacafe.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.\n5. www.jumpcut.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.\nபேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.\n6. www.revver.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, த��ழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.\n7. www.vimeo.com -> இங்கே கிளிக் செய்யவும்\nமொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ் என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.\n8. www.eyespot.com -> இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.\n9. www.video.google.com -> இங்கே கிளிக் செய்யவும்\nயு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.\n10. www.funnyordie.com -> இங்கே கிளிக் செய்யவும்\nவிழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்பி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16030326/Sandy-tractor-seized-without-permission-Young-man.vpf", "date_download": "2019-01-19T02:53:29Z", "digest": "sha1:XNMMSDUV3DFG2TLEC24D3LO6X5TO352O", "length": 13078, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sandy tractor seized without permission Young man arrested || அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது + \"||\" + Sandy tractor seized without permission Young man arrested\nஅனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது\nநீடாமங்கலம் அருகே கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nநீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நீடாமங்கலம் கோரையாற்றில் ஒரு டிராக்டரில் 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதை பார்த்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டு அவர்கள் 2 பேரும் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.\nபிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 22) என்பதும், தப்பியோடியவர் அதை பகுதியை சேர்ந்த புகழேந்திரன் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய புகழேந்திரனை வலைவீசி தேடிவருகின்றனர்.\n1. ���ானேயில் ரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகன் மீட்பு\nரூ.3 லட்சத்துக்காக கடத்தப்பட்ட வக்கீல் மகனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் மனைவி, மகள் கள்ளக்காதலர்களுடன் கைது\nமாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ள நிலையில் இதுதொடர்பாக மனைவி மற்றும் மகளுடன் கள்ளக்காதலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேர் கைது தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள\n4. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது\nரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.\n5. தூத்துக்குடி அருகே பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீர் கைது விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்\nதூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேப��ள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/14101312/1021717/Nettai-garlands-ready-for-Pongal-in-kumbakonam.vpf", "date_download": "2019-01-19T01:49:15Z", "digest": "sha1:E4ATSFRCFOEKTIDXVMPW25KOZIBKTB26", "length": 10183, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "மாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாட்டுப் பொங்கலுக்காக தயாராகும் நெட்டி மாலைகள் : பிளாஸ்டிக் தடையால் தேவை அதிகரிப்பு என தகவல்\nமாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nமாட்டுப் பொங்கலுக்காக, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி கும்பகோணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் தடையால் நடப்பாண்டு தேவை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. நெட்டி மாலை தயாரிப்புக்கு புகழ் பெற்ற கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒரு நெட்டி மாலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அழிந்துவரும் நெட்டி எனும் தாவர வகைகளை அனைத்து பகுதி குளத்திலும் அதிக அளவில் வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று நெட்டி மாலை தயாரிப்பு தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2018/12/26231046/1019602/Tamil-Nadu-Legislative-Assembly-Oruviral-Purachi-DMK.vpf", "date_download": "2019-01-19T02:30:34Z", "digest": "sha1:WG25U5XFAIKXNMOB77BGJN2INYLHFXGP", "length": 7512, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 26.12.2018 : தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2 ஆம் தேதி கூடுகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 26.12.2018 : தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2 ஆம் தேதி கூடுகிறது\nஒரு விரல் புரட்சி - 26.12.2018 : காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு துரோகம்\nஒரு விரல் புரட்சி - 26.12.2018 :\n* முதலமைச்சரை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்...\n* பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில், சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு\n* நிர்மலாவுடனான சந்திப்பு - எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் விளக்கம்\n* \"நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயார்\"\n* விரைவில் தெலங்கானா முதல்வரை சந்திப்பேன் என்கிறார் அகிலேஷ் யாதவ்...\n* \"3வது அணி உருவாவதற்கு காரணம்\" என தமிழிசை - பொன் ராதா சொல்வது என்ன\n* மு.க. ஸ்டாலின் \"கிராம பிரசாரம்\" திடீர் மாற்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு விரல் புரட்சி (18-01-2019) : தொழில் தொடங்க அனுமதி - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஒரு விரல் புரட்சி (18-01-2019) : 10% இடஒதுக்கீடு - திமுக வழக்கு\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - எம்.ஜி.ஆர் - 102 வது பிறந்த நாள்\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - சர்ச்சை கருத்து : திமுக-அதிமுக கூட்டணி\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : முதலமைச்சர் விமர்சனம்\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : காங்கிரஸ் - பா.ஜ.க. மோதல்\nஒரு விரல் புரட்சி (14-01-2019) - பியூஸ் கோயல் வருகை: மெகா கூட்டணி\nஒரு விரல் புரட்சி (14-01-2019) - பாஜகவுடன் அதிமுக\nஒரு விரல் புரட்சி (11-01-2019) : அதிமுக யாருடன் கூட்டணி \nஒரு விரல் புரட்சி (11-01-2019) : சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம்..\nஒரு விரல் புரட்சி (10-01-2019) : திமுக, அதிமுக, ரஜினி என யாருடனும் கூட்டணிக்குத் தயார்..\nஒரு விரல் புர��்சி (10-01-2019) : பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணியா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/163055?ref=ls_d_gossip", "date_download": "2019-01-19T03:22:11Z", "digest": "sha1:7LA3GWOOMRFLDFDFPB5GKZIOGNEHAOVR", "length": 5463, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "கோடிக்கணக்கில் பணமோசடி செய்த பெண் தயாரிப்பாளர், ஷப்பா இப்படியா ஏமாற்றுவது - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nகோடிக்கணக்கில் பணமோசடி செய்த பெண் தயாரிப்பாளர், ஷப்பா இப்படியா ஏமாற்றுவது\nபாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் KriArj Entertainment. இவர் ஒரு பெண் தயாரிப்பாளரும் கூட.\nஇவர் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு படத்தின் எஸ்க்க்ளுசிவ் உரிமையை தருவதாக கூறி Vashu Bhagnani என்பவரின் பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனத்திடம் இருந்து 32 கோடி ருபாய் வாங்கியுள்ளார் Prerna.\nஇப்படி பல நிறுவனங்களிடமிருந்து பணத்தை வ��ங்கி அவர்களை இவர் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-01-19T02:57:13Z", "digest": "sha1:OZPDDQ36J4W4XTQ6PHL43KZ6YMJA2G6G", "length": 9931, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உடன்பாடற்ற பிரெக்சிற்: பிரித்தானிய விமானப் போக்குவரத்து துறைக்கு எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஉடன்பாடற்ற பிரெக்சிற்: பிரித்தானிய விமானப் போக்குவரத்து துறைக்கு எச்சரிக்கை\nஉடன்பாடற்ற பிரெக்சிற்: பிரித்தானிய விமானப் போக்குவரத்து துறைக்கு எச்சரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாவிடின், பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானிய விமானப் போக்குவரத்து துறை பாரிய பாதிப்பை எதிர்நோக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nலண்டனை மையமாகக் கொண்ட பொருளாதார விவகாரங்களுக்கான ஆய்வு நிறுவனமொன்றின் புதிய அறிக்கையொன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன், பிரெக்சிற் நடைமுறைக்கு வரும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை விமான சந்தையின் உறுப்பினர் அந்தஸ்தை பிரித்தானியா இழக்கும்.\nஇதேவேளை, பிரெக்சிற உடன்பாடு எட்டப்படாவிடின், பிரித்தானிய விமானங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்பு நாடுகளின் ஊடாக பறப்பதற்கான அனுமதியை இழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒள்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதால், குறித்த நாடுகளின் ஊடாக பயணிப்பதற்கும் தடை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாற்று ஏற்பாடுகள் செய்யப்படாவிடின், மிக மோசமான பாதிப்புகளை பிரித்தானிய விமானத்துறை எதிர்நோக்கும் என குறித்த ஆய்வு நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஜுலியன் ஜேசப் எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்குமாறு பிரித்தானியாவுக்கு கோரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகாமல் உறுப்பினராக நிலைத்திருக்குமாறு ஜேர்மன் ஆளுங்கட்சியின் தலைவரான அன\nநீதிக்காக போராடிய ஒஸ்ட்ரிய தன்னினச் சேர்க்கையாளருக்கு சாதகமான தீர்ப்பு\nஒஸ்ட்ரியாவில் கடந்த 1976 ஆம் ஆண்டளவில் சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்ட\nபிரெக்ஸிற் செயல்முறையை தாமதியுங்கள்: அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முறையான செயல்முறையை பிரித்தானிய அரசாங்கம் தாமதப்படுத்த வேண்டு\nபிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கு தகுந்த காரணம் தேவை: ஐரோப்பிய ஆணையம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிப்பதற்கு பிரித்தானியா விரும்பினால் அதற்க\nஉடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்\nஉடன்படிக்கை மூலம் பிரித்தானியா வெளியேறுவதை உறுதி செய்ய தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்வோம் என ஜேர்மன்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B7/", "date_download": "2019-01-19T01:58:17Z", "digest": "sha1:WJGNROQXSZLAW3QS4AZCB7Z7T5SKLF57", "length": 3463, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கீர்த்தி சுரேஷ் போட்டோ ஷூட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் போட்டோ ஷூட்\nPrevவிஷால் நடித்த ;இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்யும் மாஃபியா கும்பல்\nNextஎல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2016/03/02/no-one-milk-producer-in-the-world/", "date_download": "2019-01-19T03:02:51Z", "digest": "sha1:2ODA5SHAXLHVYSFCGTRVGBHOQCLXAFCX", "length": 3736, "nlines": 117, "source_domain": "www.mahiznan.com", "title": "No. One Milk Producer in the World – மகிழ்நன்", "raw_content": "\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2619/", "date_download": "2019-01-19T02:45:59Z", "digest": "sha1:MPYHKSLMXOYO5J7FFII6LQ676RKCI4VM", "length": 11491, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்சுங் கெலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசி விற்பனை நிறுத்தம் – GTN", "raw_content": "\nசம்சுங் கெலக்ஸி நோட் 7 செல்லிடப்பேசி விற்பனை நிறுத்தம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசம்சுங்க் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப்பேசி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வகை செல்லிடப் பேசி தீடிரென தீப்பற்றிக்கொள்வதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகை செல்லிடப் பேசி தீப்பற்றிக் கொள்வது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து செல்லிடப் பேசிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டு பதிலீடாக புதிய செல்லிடப் பேசிகளை நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்ததெனினும் இந்த புதிய செல்லிடப் பேசியும் தீப்பற்றிக் கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனை தொடர்ந்து குறித்த செல்லிடப் பேசியை பயன்படுத்த வேண்டாம் என தமது பயனர்களடம் சம்சுங் நிறுவனம் கோரியுள்ளது.\nதென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சம்சுங் நிறுவனம் சுமார் 2.5 மில்லியன் கெலக்ஸி நோட் 7 ரக செல்லிடப் பேசிகளை கடந்த செப்டம்பரில் வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபதிலீடாக வழங்கப்பட்ட செல்லிடப் பேசிகளிலும் இவ்வாறு தீ பற்றிக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்ற காரணத்தினால், செல்லிடப்பேசி விற்பனையை நிறுத்துமாறு உலகம் முழுவதிலும் காணப்படும் விற்பனை நிலையங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் உற்பத்தியில் தவறிழைக்கப்பட்டமை சம்சுங் நிறுவனத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன் நிறுவனத்தின் மீதான மக்களின் நன்மதிப்பு வீழ்;ச்சியடையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய தொழில் பயிற்சிக்கு 200 பயிற்சியாளர்கள் தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தவருக்கு மரண தண்டனை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து – பலர் பலி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nயாழ் மாநகர மேயருக்கு அ��ைப்பாணை..\nஏமனில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலைநோக்கி ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது\nதன்மீது யுத்தக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என அமெரிக்கா அச்சம் – ரொய்ட்டர்ஸ்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29396/", "date_download": "2019-01-19T02:20:12Z", "digest": "sha1:PEZTKVLWJ5PL42HFBPESPX7K7IXVZHEB", "length": 9198, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரிசா மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது லொரி மோதிய விபத்தில் 8 பேர் பலி – GTN", "raw_content": "\nஒரிசா மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது லொரி மோதிய விபத்தில் 8 பேர் பலி\nஇந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முச்சக்கர வண்டி மீது லொரி மோதிய விபத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ள���ுடன் மேலும், இருவர் படுகாயங்களுடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லொரியின் சாரதி தப்பியோடிவிட்டார் எனவும் காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஒரிசா மாநிலம் திருவிழா முச்சக்கர வண்டி லொரி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிபிஐ சிறப்பு இயக்குனர் பதவி நீக்கம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபரிமலைக்கு சென்ற பெண்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅகஸ்தியகூடத்தில் முதல்முறையாக பெண்ணொருவர் ஏறியுள்ளார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅனைத்து கணணிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக மனு தாக்கல் :\nஅமைதியை ஏற்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதலமைச்சர் உண்ணாவிரதம்\nதீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்புப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/motorbikes-scooters/piaggio", "date_download": "2019-01-19T03:05:31Z", "digest": "sha1:GMMIMDRCIGMTBBOR6737SYUHGU7DQORH", "length": 5419, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள piaggio மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 8\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/01/", "date_download": "2019-01-19T02:23:10Z", "digest": "sha1:J555RAELFVXVDQQ6FABUEASZDM6HLGDL", "length": 22500, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2013 | Lankamuslim.org", "raw_content": "\nமஸ்ஜித் அழகுபடுத்தப் படும் உடைக்கப்பட மாட்டாது: கோத்தா\nமலே வீதி, நீதியரசர் அக்பார் மாவத்தை, ஜாயா பிரதேசம், மற்றும் மஸ்ஜிதுல் ஜாமிஆ மாவத்தை ஆகியவற்றின் மீள் அபிவிருத்தி செயல் திட்டத்துக்காக இனம் காணப்பட்ட பகுதியின் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கொம்பனித்தெருவிலுள்ள பள்ளிவாசல் எக்காரணத்தைக் கொண்டும் உடைக்கப்படமாட்டாது. அது மேலும் அழகுபடுத்தப்படும் எனத் தெரிவித்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசிறுபான்மையினரை பாதுகாக்குமா���ு சம உரிமை இயக்கம் கோரிக்கை\nநூர்தீன், எ.எஸ்.எம்.ஜாவித்:சிறுபான்மை இனத்திற்கெதிரா சில இனவாதிகளால் அரசின் அனுசரனையுடன் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மக்களை விழிப்பூட்டும் வகையிலுமான துண்டுப்பிரசுரம் இன்று வியாழக்கிழமை (31.01.2013) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇதுதானா பொல்லை கொடுத்து அடிவாங்குவது என்பது \nஅஸ்ரப் ஏ சமத்: பௌத்த முஸ்லிம் நல்லுரவைக் கட்டியெழுப்புவதற்காக பௌத்த பிரதான தேரர்களுக்கு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் தாணம் வழங்கப்பட்டதாம் .இவ் நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆளுனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nடொல்பின்களின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு\nகற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணமாகி வருன்றமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினரிடம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nறிசானா நபீக் ஒரு நூலாக\nஅபூ றோசி: றிசானா நபீக் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கடந்த 9.1.2013 அன்றிலிருந்து இன்று வரை ஊடகங்களில் வெளிவந்த றிசானாவின் மரண தண்டனை தொடர்பான கட்டுரைகளை ஒன்று சோர்த்து அதை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் நடவடிக்கையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமட்டு. எல்லை நிர்ணய பிரச்சினை தொடர்பில் ஹிஸ்புல்லா – பிள்ளையான் பேச்சு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் உயர் மட்டக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n32 முஸ்லிம்-தமிழ் பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பில் நியமனம்\nஜனாதிபதி ���ஹிந்த ராஜபக்ஷவின் வி​சேட பணிப்பின் பேரில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட 32 தமிழ் – முஸ்லிம் பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (31) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« டிசம்பர் பிப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4122-1ebe5161cf9b.html", "date_download": "2019-01-19T02:11:53Z", "digest": "sha1:RLQCFVHOQ4ZM4ZQ5PFRG52C7MDZL3FQF", "length": 3308, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய நிதி மையங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஇங்கிலாந்து அந்நிய செலாவணி தங்கம் விகிதங்கள்\nஹைதராபாத்தில் விருப்பங்களை வர்த்தக பயிற்சி\nஅந்நிய நிதி மையங்கள் -\nஅந்நிய நிதி மையங்கள். அந் நி ய நே ரடி மு தலீ டு மூ லம் கூ டு தல் நி தி ஆதா ரம் தி ரட் ட.\nசமூ கத் தி ல் பகு த் தறி வு, மு ற் போ க் கு சி ந் தனை யா ளர் களா ன. டி ரோ ஜன் கு தி ரை.\nமு ம் பை : சர் வதே ச அந் நி ய செ லா வணி சந் தை யி ல் கடந் த சி ல நா ட் களா க தொ டர் ந் து கடு மை யா க சரி ந் து வந் த இந் தி ய ரூ பா யி ன் மதி ப் பி ல் இன் று. 1500 பன் மு கத் தி றன் வளர் ப் பு பயி ற் சி மை யங் கள் அமை க் கத் தி ட் டம்.\nடி ரா ய் நகரு க் கு ள் ] இந் த இணை யதளத் தி ல். மத் தி ய நி தி யமை ச் சர் அரு ண் ஜே ட் லி தனது மத் தி ய பட் ஜெ ட் டை - 17.\nமக் களி ன் அவசி யமா ன நல் வா ழ் வு த் தே வை களை, பு தி தா க அமை க் கப் பட் ட.\nCpa அந்நிய செலாவணி தரகர்கள்\nOsma அந்நிய செலாவணி மூலோபாயம்\nRsi அந்நிய செலாவணி பிளஸ்\nபரிமாற்ற வர்த்தக அமைப்பு உதாரணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15000124/Dinakarans-assertion.vpf", "date_download": "2019-01-19T03:01:46Z", "digest": "sha1:GL34FLS4VRMNDGZ6GMQ6ERG2ECIUNOGH", "length": 9564, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dinakaran's assertion || நீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல் + \"||\" + Dinakaran's assertion\nநீட் தேர்வில் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்\nஇந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோவில் சுமார் 25,000 மாணவாகள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nஇந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோவில் சுமார் 25,000 மாணவாகள் தமிழ் மொழியில் எழுதியுள்ள நிலையில், கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவாகளுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ் மொழியில் படித்த அரசு பள்ளி மாணவாகள் மருத்துவ கல்லூ£யில் சேருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக குறைவு.\nஎனவே தமிழக அரசு, மாணவாகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பிரதமரை சந்தித்து இந்த தவறான கேள்விகளுக்கான முழுமதிப்பெண்கள் தமிழகத்து மாணவாகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து\n2. மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டின 5 லட்சம் மக்கள் திரண்டனர் சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்\n3. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயம் 102-வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\n4. எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்\n5. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/01/new-sri-lanka-map-includes-port-city-released/", "date_download": "2019-01-19T03:16:25Z", "digest": "sha1:CS65S3DADUC33PH4SIZOQLSP6NWVOUEF", "length": 39745, "nlines": 446, "source_domain": "world.tamilnews.com", "title": "New Sri Lanka map includes port city released", "raw_content": "\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇலங்கைத் தீவில் ஏற்பட்ட மாற்றம் : புதிய வரைப்பட்டம் வெளியானது\nகொழும்பு நகரின் புதிய வரைபடம் நேற்று நிலஅளவைத் திணைக்களத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலைகள், கொழும்பு நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நில அளவையாளர் நாயகம் உதயகாந்த தெரிவித்துள்ளார்.\nபுதிய வரைபடத்தின்படி, கொழும்பு நகரின் பரப்பளவு, 474.5 ஹெக்ரெயரினால் அதிகரித்துள்ளது.\nஇலங்கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணி, 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nமொத்தம், 92 பகுதிகளாக இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது. இதில், 72 பகுதிகளை வரையும் பணிகள் முடிந்து விட்டன.\nஎஞ்சிய பகுதிகள் நிறைவு செய்யப்பட்டு, இந்த அண்டு இறுதிக்குள், சிறிலங்காவின் முழுமையான வரைபடம் வெளியிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிஸ்ஸ சிறி சுகதபாலவிடம் மூன்றரை மணிநேரம் இரகசிய வாக்குமூலம்\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்ற�� அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் த���ரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ���வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியவருக்கு நேர்ந்த கதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_24.html", "date_download": "2019-01-19T02:37:03Z", "digest": "sha1:3UKNWQFAXNMB3GR3YGXRD66WYOPBIDLS", "length": 29352, "nlines": 382, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மும்பை பார் நடனம் மீதான தடை", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமும்பை பார் நடனம் மீதான தடை\nஆளுனர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவில்லை...\nஅவ்வளவாக முக்கியமில்லாத விஷயத்தில் முக்கியமான ஒரு விஷயம் நடந்தேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், திடீரென, தமது மாநிலத்தை நல்லொழுக்கம் மிக்கதாக மாற்ற விரும்பிய மஹாராஷ்டிர அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. அதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை மாநகரம் தவிரப் பிற இடங்களில் நாட்டியமாடும் வசதியுடன் கூடிய மதுபான பார்கள் இழுத்து மூடப்படும் என்று அறிவித்தது. விரைவில் மும்பையிலும் இந்தத் தடையை அமல்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது.\nஇந்த மதுபான பார்களில் நாட்டிய மங்கைகள் வேலை செய்கிறார்கள். இங்கு குடிக்கச் செல்லும் ஆண்களுக்குத் துணையாக நாட்டியமாடுவது இவர்கள் வேலை. அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்துச் சிலரும், எதிர்த்துச் சிலரும் பேசி வருகிறார்கள்.\nஇந்தப் பதிவின் நோக்கம் அதை அலசுவதல்ல.\nஎதற்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மாநில மத்திய அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்றுவதைப் பற்றியும், அதற்கு ஆளுனர்களும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பதைப் பற்றியும்தான் இந்தப் பதிவு. மேற்படி மஹாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் (கர்நாடகா முந்நாள் முதல்வர்) எஸ்.எம்.கிருஷ்ணா, \"இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லை. ஜூலை 11ல் கூடும் சட்டமன்றம் இதை விவாதித்து, விரும்பினால் சட்டமாக்கலாம்.\" என்று சொல்லியுள்ளார். இத்தனைக்கும் கிருஷ்ணா காங்கிரஸ்காரர், மஹாராஷ்டிராவில் நடப்பது காங்கிரஸ் அரசு.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளுநர்களுடன் உரையாடும்போது சொன்ன அறிவுரை:\nஅதை உடனே செய்து காட்டியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.\nஇப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம். சில வாரங்களுக்கு முன் இரவோடு இரவாக மத்திய கேபினட் கூடி பிஹார் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லி, குடியரசுத் தலைவரின் உத்தரவைக் கேட்டது. அப்பொழுது அவர் ரஷ்யாவில் இருந்தார். இரவு முழுதும் விழித்திருந்து ஃபேக்ஸ் அனுப்பி அதில் கையெழுத்திட்டார். இந்த அவசரம் தேவையற்றது. 'நான் இந்தியா திரும்பி வரும் வரையில் காத்திருங்கள்' என்று அவர் சொல்லியிருக்கலாம். பிஹார் சட்டமன்றக் கலைப்பு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் செய்யப்பட்டது. அதுபற்றிய விவாதம் எங்கும் நடக்கவில்லை.\nஅதே போல மத்திய அரசு இயற்றும் பட்ஜெட்டிலிருந்து, பல்வேறு சட்டங்கள், அவசரச் சட்டங்கள் அனைத்தையும் - தேவைப்பட்டால் - குடியரசுத் தலைவர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக, அவசரச் சட்டம் தேவையில்லை; நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ விவாதம் தேவை என்ற நிலையில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவே கூடாது. எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பின்பற்றி பிற ஆளுநர்களும் - ஏன் அப்துல் கலாமும் கூட - நடந்தால் நல்லது.\n//இப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம்.//\nஅவசரச் சட்டங்களை கட்டுப்படுத்த ஒரு அவசரச் சட்டத்தில் கலாம் கையெழுத்திடலாம்.\nஓரு அரசைக் கலைக்கும் விடயத்தில் ஒரு ஆளுநர் தன்னிச்சையாக செயல் படலாம்., எல்லாம் சரியாக நடந்தால்கூட சட்டத்திற்கு புரம்பான ஒன்றை கற்பித்துக் கொண்டு., (உ.ம். வீரப்பனை பிடிக்கமுடியவில்லை என்று கூறிக் கூட) ஒரு அரசைக் கலைக்க ஆளுநர் ஜானாதிபதிக்கு பரிந்துறை அனுப்பலாம் (நடைமுறையில் நமெக்கெல்லாம் அறிவு விழித்துக் கொண்டிருப்பதால்., அது நடப்பதில்லை)., தவிர கலைப்பிற்குப் ப��ன்னான நிகழ்வுகளைக் (அதாவது போர., வர்ற போருந்துகளைச் சொக்கப் பானையாக்கி பரவசப் படுவது போன்றவை) கணக்கில் கொண்டும் அவசர முடிவுகள் எடுக்கப்படும். பீகாரில் குதிரை பேரத்தையொட்டியே அது அவசரமாகச் செய்யப் பட்டது. ஆனால் பார் ஒழிப்பு போன்றவற்றை சட்டமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதே (பாதிப்புள்ளாகுபவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு., தேவையானால் மாற்று ஏற்பாடு செய்யவும்., (இந்தவிடயத்தில் அல்ல). சரியானது. எனவே அதுவும், இதுவும் ஒன்றல்ல.\nஅப்பிடிப்போடு: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குதிரைப்பேரம், கழுதைப்பேரம் - எதுவாக இருந்தாலும் அதனால் உயிர்ச்சேதம் எதுவும் நி்கழப்போவதில்லை. இங்கு பாஜக எதிரி என்பதால் செய்த காரியம் நியாயமாகிவிடாது. கோவா, ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மூன்று இடங்களிலும் காங்கிரஸ் கவர்னர்கள் செய்தது சிறிதும் நியாயமல்ல. அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வருவது அபத்தம்.\nஆளுநருக்கான அதிகாரங்கள் எனக்குத் தெரியும். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது, சொந்தக் கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதா இல்லை அரசியலமைப்புச் சட்டம் எந்த எண்ணத்தில் அந்த அதிகாரங்களைக் கொடுத்ததோ அந்த நோக்கம் கெடாமல் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.\nதிரு கிருஷ்ணா அவர்கள் தாமே இந்த முடிவிற்கு வரவில்லை. இதிலும் அரசியல் உண்டு. இச்சட்டத்தை முன்மொழிந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் பாடில் . பார் மாதர் சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். இன்றே மற்றொரு (மின் வினியோகம்)அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.\n> சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.\nமணியன்: தேசியவாத காங்கிரஸ் தன்னிச்சையாக ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரமுடியாது. கேபினெட் அனுமதியுடன், முதல்வர் அனுமதியுடன்தான் செய்யமுடியும்.\nநீங்கள் குறிப்பிட்ட electricity ordinance பற்றி விவாதம் தேவையில்லை என்று தோன்றியதால்தான் தான் அதனை ஏற்றுக்கொண்டேன் என்று கிருஷ்ணா சொல்லியிருக்கிறார்.\nமேலும் அந்த அவசரச்சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை.\nஆனால் நாட்டியப் பெண்கள் விவகாரமே வேறு.\nஉண்மையில் சட்டமன்றத்தில் இந்த விஷயம் வரும்போது பாஜக, சிவசேனை என்று எல்லோருமே சேர்ந்து தடையைச் சட்டமாக்குவார்கள் என்று தோன்றுகிறது\nஇது தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையேயான பிரச்னை என்று நான் பார்க்கவில்லை. எனினும் இந்த விவகாரம் எங்கே போகிறது என்று பார்ப்போம்...\nபத்ரி., நான் பீகார் அரசு கலைக்கப் பட்டது சரியென வாதிடவில்லை. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பை பீகாரை உதாரணமாகக் கொண்டே கூறினேன். தமிழகத்தில் ஒரு அரசை கலைக்கும் பரிந்துறையை ஆளுநர் நள்ளிரவில் கையெழுத்திடுகிறார் என வைத்துக் கொள்வோம்., ஏன் அவ்வாரு செய்கிறார்., அவர் நிதானமாக அடுத்த நாள் பகலில் செய்யலாமே., அவர் நிதானமாக அடுத்த நாள் பகலில் செய்யலாமே., கலவரம் மூளும் அபாயம்., பொதுமக்கள் நலன் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவசரமாக கையெழுத்திடுகிறார்கள். எப்போதும் ஆட்சிக்கலைப்பென்பதில் பாதிக்கப் பட்ட கட்சியொன்று இருக்கும்தான். என்னைப் பொருத்தவரை ஆட்சிக் கலைப்பென்பதையே எக்கட்சியாய் இருந்தாலும் எதிர்க்கிறேன். ஆனால் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பும்., பார் ஒழிப்பும் ஒரே பார்வையில் வைக்கத்தக்கவை அல்ல. மாரிலத்தின் அவசரமில்லாத உள் விவகார முடிவுகள் சட்ட மன்றத்தில் வாதிடப்பட்டே எடுக்கப்பட வேண்டும். எதற்கும் நான் சப்பைக் கட்டுகட்டவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.\nகல்பனா ஷர்மா இன்றைய தி ஹிந்துவில் இதைப்பற்றி கருத்துப்பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி கிடைக்கவில்லை.\nபாலாஜி-பாரி: அப்துல் கலாம் \"privlege under section 123 of evidence Act and Article 74 (2) of the Constitution\" க்குப் பின்னால் ஒளிந்துகொள்ளக் கூடாது. தவறான செய்கை. கே.நாராயணன் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கோத்ரா வழக்குக்கு முக்கியமான சில விஷயங்கள் அதிலிருந்து கிடைக்கலாம்.\nகல்பனா ஷர்மா கட்டுரையின் சுட்டி இதோ.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?cat=33", "date_download": "2019-01-19T02:27:39Z", "digest": "sha1:2LPXBLOTKM25KGQIBTHCSGU435NREQJR", "length": 7010, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மரண அறிவித்தல்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11660", "date_download": "2019-01-19T02:31:50Z", "digest": "sha1:YFTRQ5E7FXVGK4LFOGYZ6LQIGCRWRKKS", "length": 16630, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள்...\nதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு\nதமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து, தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.\nபல்லின மக்களின் வருகையோடு நடைபெற்ற இம் மாநாட்டில் நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மறைந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் கத்தோலிக்க பங்குத்தந்தை ஜேசப் மேரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.\nமனிதனின் உரிமைகளை பேணிக்காக ஜக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாக பிரகடணபடுத்தியதை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நினைவுகூர்ந்து அவற்றை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் தமிழ் தகவல் நடுவம் (TIC) ஆண்டுதோறும் மேற்படி நிகழ்வை கொண்டாடி வருகின்றது.\nஇந்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின மாநாடு இன்று New Malden எனும் இடத்தில் நடைபெற்றது.\nபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.\nதிருமதி சர்வா குமாரராஜாவின் தலைமையில் தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினரான எட் டேவி எம்.பி. தனது உரையில் பிரதானமாக இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்த வேண்டுமென்ற கோரி தமிழ் தகவல் நடுவம் முன்னெடுத்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதில் அவர், இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானிய அரசுக்கு முழு அளவிலான அழுத்தத்தை தான் கொடுப்பதாக தெரிவித்தார்.\nமேற்படி ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணைக்கான (EDM) மனு எட் டேவி எம்பியின் தலைமையிலேயே கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதனைத்தொடர்ந்து நெ���ுக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் மனித உரிமைக்காக பெரும் பங்காற்றி மறைந்த பிரான்சிஸ் சேவியருக்க்கான விருதினை அவருடன் பணியாற்றிய மனித உரிமைகள் வழக்கறிஞர் அழகுராஜா பெற்றுக்கொண்டதுடன் இலங்கையிலுள்ள கத்தோலிக்க பங்குத்தந்தை ஜோசப் மேரிக்குக்கான விருதினை அவரை நன்கறிந்த தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜன் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து பல்லின மக்களின் அவர்கள் சார்ந்த கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர் அனுராஜின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.\nதமிழ் தகவல் நடுவத்தின் நடப்பாண்டுக்கான மேற்படி நிகழ்வினை அதன் செயலாளர் வரதகுமார் வைரமுத்து மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோர் வழிப்படுத்தியிருந்ததுடன் பிரதான செயற்பாட்டாளர்களாக அதன் உறுப்பினர்களான புஸ்பதரன் புத்திர சிகாமணி, அஷந்தன் தியாகராஜா மற்றும் றேமிஜன் ரூபராஜன் ஆகியோர் கடமையாற்றினர்.\nஅதேவேளை, யெனகன் கிருஷ்ணமூர்த்தி, கஜானன் ஞானசேகரம், ஏ.நிஷாந்தி, காந்தலிங்கம் விநோதன், கிரோஜன் துரையப்பா, லலிதாரூபி வேலாயுதம்பிள்ளை, மகேந்திரலிங்கம் யோகானந், நகுலேஸ்வரன் சிவதீபன், நவரத்தினராஜ் ரட்ணராஜ், நிருஷன் விக்னேஸ்வரன், பற்றிக் அல்பேட் அல்வின் சுகிர்தன், பொன்ராசா புவலோஜன், திலக் அன்றூஸ், ராகவன் ராசலிங்கம், பற்றிக் பீரிஸ் பிரான்சிஸ் வசந்தராஜன், ரமேஸ்கரன் மாணிக்கம், ரனித்தா தியாகேஸ், சிவகுரு சஜூபன், சஞ்ஜீவ தனுசன் வேதநாயகம், சிவலிங்கம் சுரேந்திரராஜ், பிரஷாத் சத்தியசீலன், சுரேஷ் சுப்பிரமணியம் மற்றும் இராசேந்திரம் சுதன் ஆகியோர் இணை செயற்பாட்டாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.\nPrevious articleமன்னார் பிரதேச கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர் ; அச்சத்தில் மக்கள்\nNext articleகவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படி பிரித்தானிய எம்.பி.யிடம் நேரடி கோரிக்கை\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரி���ங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/24757-xiaomi-mi-max-2-goes-on-sale-in-india-redmi-4a-available-at-re-1.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T02:42:13Z", "digest": "sha1:A5LEZ6YP5IKJYTBWKVWK7OWWEDNXBVOH", "length": 9519, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை | Xiaomi Mi Max 2 goes on sale in India; Redmi 4A available at Re 1", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n‘நம்புங்கள்.. இது உண்மை’: 1 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பனை\nஜியோமி நிறுவனத்தின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல்ஃபோன்கள் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசீனா நிறுவனமான ஜியோமி தனது இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதனிடையே, ஜியோமி எம்.ஐ. மேக்ஸ்2 நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. எம்.ஐ. வெப்சைட், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த சிறப்பு சலுகையில் ஃபோன்களை வாங்கலாம். ரெட்மி 4A, ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன், ரெட்மி நோட் 4 உள்ளிட்ட ஒருசில ஃபோன்கள், பவர் பேங்க் மற்றும் ஒருசில பொருட்கள் ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வேறு சில சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த ஆஃபர் இன்று வரை மட்டுமே இருக்கும்.\nகோபத்தில் ஹெல்மெட்டை வீசிய கவுர்\nஅந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய சரக்கு கப்பல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கல் கொண்டாட்டம் : கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nதிருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு\nதமிழக அரசின் பொங்கல் பரிசு - உங்கள் கருத்தை வாக்களியுங்கள்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் புதிய உச்சம் கண்ட மது விற்பனை\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\nகார்கள் விற்பனையில் மாருதி ஸ்விஃப்ட் முதலிடம்\n'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் \nRelated Tags : Xiamoi , Redmi , Offer , ஜியோமி , ரெட்மி , மொபைல்ஃபோன்கள் , ரூ.1 , விற்பனை , 3-வது ஆண்டு\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய ��ொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோபத்தில் ஹெல்மெட்டை வீசிய கவுர்\nஅந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய சரக்கு கப்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/23806-aavin-milk-packet-for-10-rupees.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T01:43:04Z", "digest": "sha1:KPDX7T2B5NHKXBEOLA37BU74WRFWW2R2", "length": 10290, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்! | Aavin milk packet for 10 rupees", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்\nஆவின் நிறுவனம் 10 ரூபாய் விலையில் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய பால் பாக்கெட்டின் கொள்ளவு 225 மில்லி லிட்டராக இருக்கும். சேலத்தில் 10 கோடி ரூபாய் முதலீட்டில் ஐஸ்கிரீம் ஆலை அமைக்கப்படும். பால் கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு நாளொன்று அரை லிட்டர் ஆவின் பால் வழங்கப்படும் என தெரிவித்தார்.\nமுன்னதாக, தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் அதிரடி புகாரைக் கிளப்பினார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்து வந்தன. அவர் தனியார் பால் நிறுவனங்கள் மீது புகார் கூறுவதற்கும் சமீபத்தில் தடை விதித்த நீதிமன்றம், ஆதரமில்லாமல் புகார் தெரிவிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.\nபேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்\nரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்தில் உயிரிழக்கும் பசுக்களுக்கு தனி சுடுகாடு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\n8ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் : சபாநாயகர் அறிவிப்பு\n“மரணத்தின் மடியில் மழலையர்கள்” தடையை மீறி திரையிடப்பட்ட குறும்படம்\nதடய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிறார் அமலா பால்\nபால் தாக்கரே பட விவகாரம் : சிவசேனா தொண்டர்கள் எச்சரிக்கை\nமதுரை ஆவின் தலைவரானார் ஒபிஎஸ் தம்பி ஓ.ராஜா \nதென் இந்தியர்களை இழிவுப்படுத்தினாரா தாக்ரே நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரீச்சை சாகுபடியில் பணம் அள்ளலாம்\nரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:43:27Z", "digest": "sha1:XKV6GRKHNGGR66SGYWERSXLEW5G42PBY", "length": 6412, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எல்ஐசி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய கட்டடங்களின் வரலாறு..\n உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nஎல்ஐசி பில்டிங்கில் திடீர் தீ: தீயை அணைக்க போராட்டம்\nஉபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி\nஎல்ஐசியின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசிட்டி யூனியன் வங்கியில் எல்ஐசி பிரிமியம் செலுத்தும் வசதி\nசென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய கட்டடங்களின் வரலாறு..\n உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nஎல்ஐசி பில்டிங்கில் திடீர் தீ: தீயை அணைக்க போராட்டம்\nஉபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி\nஎல்ஐசியின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசிட்டி யூனியன் வங்கியில் எல்ஐசி பிரிமியம் செலுத்தும் வசதி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இ���ுந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-01-19T02:37:41Z", "digest": "sha1:MOHHLXJJYYFHG7GI5FO2I5H7ER6BMXEP", "length": 6929, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீதிமன்றம் / தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதில்லி, பிப். 22 –\nநாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அடுத்த 3 வருடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மாநில அரசு உதவியோடு நிலம் தேர்வு செய்யலாம். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத தொழிற்சாலைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசட்டசபை நிகழ்வு விடியோ ஆதரங்களை சமர்ப்பியுங்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nவிசாரணை கைதி மரணம் – 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்: எச்.சி. குப்தா உட்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை உடனடி ஜாமீனும் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்.\nகல்வராயன் மலையில் சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nதீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nபிசிசிஐ தேர்தலுக்கு தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/25/", "date_download": "2019-01-19T02:44:00Z", "digest": "sha1:FOKL6BGJN6SC5CQPTULGVOUXE424PCOO", "length": 6442, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "March 25, 2017 – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nமே.வங்கத்தில் நான்கு மாணவிகளிடம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனம்\nமத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தாய்மொழியில் எழுத அனுமதித்திட வேண்டும் ரித்த பிரதா பானர்ஜி கோரிக்கை\nகுறைந்தபட்ச சேமிப்புத் தொகை 5 ஆயிரம் ரூபாயா எஸ்பிஐ ரத்து செய்திட வேண்டும் கே.கே.ராகேஷ் கோரிக்கை\nபாரத ஸ்டேட் வங்கி, தன\nநுழைவுத் தேர்வுகளின் பின்னணியில் கோடிகளில் புரளும் பயிற்சி மையங்கள்…\nஇலக்கியத்திலும் கலைகளிலும் புதிய போக்கு\nதென் தமிழக மக்கள் நலன் காக்க மதுரை மண்ணில் அமையட்டும் எய்ம்ஸ்\nமதுரை அரசு இராஜாஜி ம�\nமார்ச் 30 முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 25 லட்சம் லாரிகள் ஓடாது\nசென்னை, மார்ச் 25 – ப�\nகார்ப்பரேட் முதலாளிகளின் கடன் ரூ.1.14 லட்சம் கோடி தள்ளுபடி செய்த போது மௌனமாக இருந்தது ஏன்\nபாரத ஸ்டேட் வங்கி தல�\nமோடி அரசின் அலட்சியத்தால் விரக்தி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள்\nபுதுதில்லி, மார்ச் 25 &\nஊழல் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் ஆர்.கே. நகரில் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/10/blog-post_23.html", "date_download": "2019-01-19T03:11:27Z", "digest": "sha1:CD4ADRXV73OW3DCJIAYKLJZJLERKYRZG", "length": 8166, "nlines": 87, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : நாங்களும் ரெளடிதான்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nவெள்ளியிரவு இன்பத்தமிழ் வானொலியின் ஆனந்த இரவை மிஸ் பண்ணிட்டு மிஸ்ஸிஸ்ஸோட பார்த்த மிஸ் பண்ணக்கூடாத, கிஸ்ஸை மையமாக கொண்ட படம் நானும் ரெளடிதான்.\nநயன்தாராவின் அழகை ஆராதிப்பதா நடிப்பை ரசிப்பதா என்ற மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து முடிய முதல் படம் முடிஞ்சிட்டுது. அரங்கு நிறைந்த காட்சியில் அழகான வசனங்களிற்கு சனம் வாய்விட்டு சிரிச்சது, இந்த படம் பிச்சுக்கொண்டு ஓடப்போவதை கட்டியம் கூறியது. பெண்கள் மீசையில்லாத வி.சேதுபதியை ரசிக்க ஆண்கள் நயன்தாராவை ஜொள்ளு விட்ட ���மரசம் உலாவும் இடம், நானும் ரெளடிதான்.\nநயன்தாராவை முத்தமிட போன வி.சேதுபதியை மடக்கி, நெருக்கம் விலக்காமால் நயன் பேசிய வசனம்... ப்பா...கிளாசிக். ஒரு பாடல் காட்சியில் கட்டுமரத்தில் நயன்தாரா ஏறி நிற்க வி.சேதுபதி ஆற்றில் இழுத்து கொண்டு போவார்... ரொமான்ஸ் பாஸ் ரொமான்ஸ்.. உச்சகட்ட ரொமான்ஸ். ஒவ்வொரு முறையும் வி.சேதுபதி \"ஆர் யு ஓகே பேபி\" என்று நயன்தாராவை பார்த்து கேட்பதும் அதற்கு நயன் கொடுக்கும் reactionம்... Priceless.\nநயன்தாரா அடிக்க தேடிய அந்த ரெட் டீஷேர்ட் காரன் , ராதிகாவின் \"கொத்தமல்லி கொழுந்து\", வி.சேதுபதியின் கண்கள், பார்த்திபனின் ஆணவம் என்று படத்தில் கனக்க அருமையான காட்சிகள். அனிருத்தின் பாடல்கள் அருமை, ஆனால் எல்லா பாட்டையும் அவரே பாடுறது கொஞ்சம் ஓவர். \"தங்கமே உன்னை நான்\".. பாடல் முணுமுணுக்க வைக்கும்.. இசை பிரியர்களை மட்டும்.\nஅதே அரண பழைய பழிவாங்கும் கதையை வி.சேதுபதி + நயன்தாரா combo வில் சிம்பிளான சிரிக்க வைக்கும் வசனங்களுடனும் நல்ல ஆஜானுபாகுவான வில்லன்களுடன் கலந்து விருந்து படைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கு வாழ்த்துக்கள்.\nநயனில் மிரஸலாகி படம் பார்த்திட்டு வீட்ட வந்து iPhoneஜ திறந்தா இரு அதிர்ச்சி செய்திகள் காத்து கிடக்குது, நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..\n\"சிங்கள சமூகத்திற்கு புகழ் பெற்ற வரலாறு உண்டு - ஆனால் நான் அந்த சமூகத்தை சேர்ந்தவன் அல்ல. எனக்கு என்னுடைய பாரம்பரியம் உண்டு - அதுவும் புகழ் பெற்ற பாரம்பரியம். நீங்கள் தனிச் சிங்கள அரசு வேண்டும் என்று கூறினால், எங்களை எங்களுக்காக ஒரு தனி அரசை தேட கட்டாயப்படுத்துகிறீர்கள்\" தானை தளபதி சுமா முழக்கம்\n\"தனியான சிங்கள தேசத்தினை உருவாக்குவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளை முனைப்போடு செயற்படுவார்களேயானால், தனித் தமிழ்த் தேசம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது\" மாவை அண்ணன் கர்ஜிப்பு.\nபனடோல் குடிச்சிட்டு படுத்திருந்த புலிகளை உசுப்பேத்தி எழுப்பி விட்ட சிங்கள பேரினவாத தோழர்களிற்கு நன்றிகள்..\nஆர் யு ஓகே பேபி(ஸ்) \nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/10/cricket.html", "date_download": "2019-01-19T03:10:35Z", "digest": "sha1:3ZXR247EZKMY2WSARP4C7762DY2H2IFL", "length": 7485, "nlines": 171, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : Cricketஉம் நானும்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nDaily Newsல் கடைசி பக்கம்\nSports Star ஓடி வாங்கி\nநாளொரு வண்ணம் \"விசர்\" வளர்ந்தது\nவீடு திரும்ப வேண்டிய கட்டுப்பாடு,\nஇல்லாட்டி \"வீடு\" groundsற்கு வரும்.\nவார இறுதியில், match விளையாட\nவீட்டு வேலை செய்து, தேற்றம் நிறுவி\nகிழமைக்கொரு ஆட்டம் என்ற quota\nஎன தியாக வேள்வியானது \"விசர்\"\nவேலை கிடைத்து settle ஆனதும்\n\"ஆசீர்வாதம்\" பெற்று car ஏறி\nமுதல் பந்தை ஆக்ரோஷமாய் வீச\nWide ball என்று umpi கடுப்பேத்த\nவிசரன் மாதிரி catch பிடிக்க போய்\nமூக்கில் பந்து செல்லமாய் முத்தமிட\nபட்ட வேதனை இன்னும் மறக்கல்ல\nஆனால் பொடியளிடம் கடி வாங்கும்\nஎன்று தணியும் இந்த \"விசரின்\" மோகம்\nஅன்று அடங்கும் எந்தன் தேகம்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20:%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:06:20Z", "digest": "sha1:M5P5XLGNG4DDOV3MLLUA2DLJSHUX7Z2J", "length": 1778, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " நான் : செந்தழல் ரவி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநான் : செந்தழல் ரவி\nஅனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் \nடேட்டா க்வெஸ்ட் என்பது இந்தியாவில் தொழிலதிபர்களாலும் பத்திரிகையாளர்களாலும் விரும்பி படிக்கக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த பத்திரிக்கை ( இந்தியா டுடேவோ அல்லது ஹிண்டுவோ அல்ல )அவர்களுடைய சர்வேக்கள் மிகவும் பிரசித்திபெற்றது...நம்பகத்தன்மை வாய்ந்தது..(தினமலர் போல அமவுண்டு கொடுத்தால் ஆதரவாக எழுதும் பத்திரிக்கையாளர்கள் அங்கே இல்லாதது ஒரு காரணம்)..அவர்களின் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/19/sri-lankan-government-website-hacked/", "date_download": "2019-01-19T02:24:23Z", "digest": "sha1:YEWHN4DZEBIAM6GZRNMID4CLCV54BQBL", "length": 38085, "nlines": 460, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "sri lankan government website hacked,Srilanka news,", "raw_content": "\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nசுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும், கேரளாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள், தமிழ் ஈழ சைபர் படை என்று உரிமை கோரியவர்களால் முடக்கப்பட்டுள்ளன.\nஇந்த இணையத் தளங்கள், தம்மால் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ சைபர் படையினால், உரிமை கோரப்படும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமது அமைச்சின் இணையத்தளத்தில் தாம் எதுவும் செய்யவில்லை என்றும், வெள்ளிக்கிழமை ஆகையால் அமைச்சில் எவரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nதளத்தில் ஏதாவது செய்ய வேண்டுமாயின், திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் என்றும், தற்போது தாமும் அமைச்சுக்கு வெளியே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சுற்றுலாத் துறை அமைச்சின் இணையத்தளத்தின் சிங்கள மொழிப் பக்கம் முடக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை என்று, கணினி அவசர தயார்நிலைக் குழுவின் தலைவரான ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nஅமைச்சிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. நாம் இதனைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்\n‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nஅரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்\nவலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்\nகாலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை : 117 தகவல் தாருங்கள்\nசட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு- நம்பிக்கை வாக்கெடுப்பை ம���ன்னிட்டு முன்னெச்சரிக்கை\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nதப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் ���மிழ் உறவுகள்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nதப்பிச் சென்ற 5 கைதிகள் கொழும்பில் பதுங்கல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nசட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு- நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/01/blog-post_12.html", "date_download": "2019-01-19T02:37:17Z", "digest": "sha1:2KXT5Z77ANBWHYNXCGH7QCVOLTYORGUG", "length": 10350, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் ��ழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\nதன் வலைப்பதிவில் பா. ராகவன் எழுதியது\nபாஸ்கி: மீண்டும் ஒருமுறை கிழக்கு ஸ்டாலுக்குச் செல்லும்போது, அங்குள்ள உதவியாளர்களிடம் கேளுங்கள். அவர்கள் எடுத்துத் தருவார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/she-stole-my-heart-nagpur-youngster-complained-police", "date_download": "2019-01-19T03:14:12Z", "digest": "sha1:L462X5RRJSEIPSLSYCOQXKHHWQKIJ4XH", "length": 14687, "nlines": 151, "source_domain": "www.cauverynews.tv", "title": " \"சார் என் இதயத்தை திருடிட்டாங்க\" போலீசார் சந்தித்த விசித்திர வழக்கு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsyoutube's blog\"சார் என் இதயத்தை திருடிட்டாங்க\" போலீசார் சந்தித்த விசித்திர வழக்கு..\n\"சார் என் இதயத்தை திருடிட்டாங்க\" போலீசார் சந்தித்த விசித்திர வழக்கு..\nஎன் இதயத்தை திருடிட்டாங்க எனக்கு திரும்ப வாங்கி குடுங்க என்று நாக்பூரில் இளைஞர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nசார் என் கிணத்தை காணோம்னு தமிழ் படத்தில் ஒரு காமெடியை பார்த்திருப்போம் அது போல நாக்பூரில் ஒரு இளைஞர் தன் இதயத்தை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் .\nஎன் இதயத்தை காணோம்​ :\n’என் இதயத்தை காணோம் அதை திருப்பி வாங்கி கொடுங்கள்’ என்று இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதை போலீசார் விளையாட்டாக எடுத்து அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், அந்த இளைஞர் போலீசாரை விடுவதாக இல்லை. வழக்குப்பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளார்.\nஎன்ன செய்வதென்று அறியாத போலீசார் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, நடந்த விஷயங்களை கூறினார். இதைக்கேட்ட அதிகாரிகளும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் இந்த புகாரை பதிவு செய்ய சட்டத்தில் எந்த ஒரு உட்பிரிவும் இல்லை. அதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று அந்த இளைஞருக்கு உயரதிகாரிகள் ஆலோசனை கூறி வீட்டிற்கு அனுப்பினர்.\nவேதனை அடைந்த போலீசார் :\nஇந்த விஷயத்தை பற்றி செய்தியாளர்களிடம் கூறிய போலீசார் \"புகார் வந்தால் திருடப்பட்ட பொருள்களை கண்டுபிடித்து கொடுக்கிறோம்,ஆனால் இது போன்ற புகார் வந்தால் என்ன செய்வது\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு : சசிகலா மீது எப்போது குற்றச்சாட்டு பதிவு..\nதாம்பரம் :பெருங்களத்தூரில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு\nபுதிய தேர்வுமுறைக் கொள்கைக்கு எதிர்ப்பு : அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளா���்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/175-221830", "date_download": "2019-01-19T01:45:58Z", "digest": "sha1:DWIQADHFTEZSS55G5KXVHRVWJ2T3YQD4", "length": 4633, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருந்தாது", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nகுடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருந்தாது\nகுடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ​போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என, குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nகுடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருந்தாது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துக��் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/blog-post_29.html", "date_download": "2019-01-19T02:52:48Z", "digest": "sha1:2H4HK652R3QLL3KCA7UY4RJPGVRUH6IG", "length": 15272, "nlines": 100, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ அனைத்து முக்கிய தளங்களும் ஒரே இடத்தில் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ அனைத்து முக்கிய தளங்களும் ஒரே இடத்தில்\n++ அனைத்து முக்கிய தளங்களும் ஒரே இடத்தில்\nபல இணைய தளங்கள் நாம் அன்றாடம் செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன. இவற்றில் இமெயில், புதிய தகவல்கள், உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப் பதில்கள் எனப் பலவகையான செயல்களை மேற்கொள்கிறோம்.\nஇந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவற்றை அடைய இந்த தளங்களின் முகவரிகளை டைப் செய்திட வேண்டும். அல்லது அதன் தொடக்க எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும். இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி அனைவரும் பயன்படும் தளங்களுக்கு பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது போல லிங்க்குகளை ஒரே தளத்தில் அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஇதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால் போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும் டைப் செய்திடத் தேவையில்லை. இந்த தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக் கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன் உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள் கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள் கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.\nஅனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google, orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற தளங்களுக்கான லிங்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட சான்றோரின் பொன்மொழிகள் தரப்படுகின்றன. இவற்றுடன் இனிமையான மியூசிக் இசைக்கப்படுகிறது. பாடல் ஒலிக்கிறது. இந்த தளத்தில் உள்ள பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவரும்.\nஇவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்���து 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nநிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும். இந்த தளங்களைப் பெறுவதற்குக் கிளிக் செய்திடும் முன் கர்சரை இதன் அருகே கொண்டு சென்றவுடனேயே அதன் தம்ப் நெயில் படம் பெரிதாகத் தெரிகிறது. எடுத்துக் காட்டாக யாஹூ இமெயில் தளம் சென்றவுடன் அத்தளத்தின் முகப்புப் பக்கம் தெரியும். தவறுதலாக யாஹூ வின் முதன்மைப் பக்கத்திற்குப் பதிலாக இதனைக் கிளிக் செய்வது இதனால் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்த தளத்தை ரெப்ரெஷ் செய்தால் பொன்மொழிகள் மாறுகின்றன. பாட்டு தரப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் அருமையான பாட்டு ஒன்று டவுண்லோட் ஆகி இசைக்கப்படுகிறது.\nநீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும் பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப் பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம் இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள் என்று வேண்டுகோளும் இந்த தளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால் இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2018/12/02/vijay63/", "date_download": "2019-01-19T02:11:54Z", "digest": "sha1:U63VKYYXV7IJKVYVSV5WAF7GODRBSLL7", "length": 4215, "nlines": 54, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "விஜய் 63 வில்லன் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல் - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nவிஜய் 63 வில்லன் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்\nசர்கார் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக ���ற்கனவே அறிவிப்பு வந்துவிட்டது.\nஇந்நிலையில் தற்போது படத்தின் வில்லன் யார் என்பது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கலாம் என செய்தி பரவிய நிலையில் அது வதந்தி என உறுதியானது.\nஇந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பிரபல பாலிவுட் நடிகரிடம் அட்லீ பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. உறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரட்டை வேடமா\nNext 2.0 படத்தில் இருந்து இந்த முக்கியமான காட்சிகளெல்லாம் நீக்கப்பட்டுவிட்டதாம்\nபுதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10\nசங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா\nமீண்டும் மொபைல்போன் சந்தையில் களமிறங்குகிறது Nokia\nஅதிரடி வசதிகளுடன் அறிமுகமாகியது Office 2016 (வீடியோ இணைப்பு)\n0 thoughts on “விஜய் 63 வில்லன் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/01/", "date_download": "2019-01-19T02:10:55Z", "digest": "sha1:AWKFKDBOWMWQS43VR2LYICLC72JN5WOF", "length": 20513, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனவரி | 2015 | Lankamuslim.org", "raw_content": "\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போகிறதாம் பொது பல சேனா\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா நகர்வுகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிஷா பிஸ்வால் வருகிறார் , கமலேஷ் சர்மா வந்துள்ளார் , ஹியூ ஸ்வைர் சென்றார்\nதெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) இலங்கைக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nரணிலை தோற்கடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை களமிறக்க வேண்டும்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் உதயன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅதன் மாவட்ட காரியாலயத்தை திறந்துள்ளது\nமுஹ்ஸி ரஹ்மத்துல்லாஹ்: புத்தளம் தொகுதிக்கும், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் கடந்த 25 வருடங்களாக 1989 முதல் 2010 வரையான ஆறு பொதுத் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகொளுக்கிணங்க எதிர்வரும் திங்கட் கிழமை விசேட தினமாக பாராளுமன்றத்தை கூடுவதற்கு சபாநாயகர் சமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதீயில் கருகிய தந்தையும் அவரின் மூன்று வயது குழந்தையும்\nசம்மாந்துறை வளாத்தப்பிட்டி , இஸ்மாயில் புரம் சுனாமி கிராமத்துக்கு பின்புறம் ஒரு குடிசையில் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த சின்­னத்­தம்பி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்: ஹக்கீம்\nகிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« டிசம்பர் பிப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=318248", "date_download": "2019-01-19T02:06:56Z", "digest": "sha1:SNPJRTCZKDEGBUCLQWTFME2PESQKVZH7", "length": 19058, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "நாடக நேசிகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அ��்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 22,2011 18:59\n திகார் ஜெயிலில் கூட்டம் அதிகரித்து வருவதால், சென்னை மக்களுக்கென்றே பிரத்யேகமான ஒரு சிறப்பு பகுதி உருவாக்கப்படும் என தெரிகிறது. கூடவே, அவர்களின் வசதிக்காக சரவணபவன் கிளையும் திறக்கப்படலாம் என தெரிகிறது. கூடவே, அவர்களின் வசதிக்காக சரவணபவன் கிளையும் திறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது' கொஞ்சம் கூட சிந்திக்க விடாமல், மின்னல் வேகத்தில் சிரிக்க வைக்கும் இந்த செய்தி வாசிக்கப்பட்ட இடம் தி.நகர் சர். பி.டி. தியாகராயா ஹால். நாடகத்துறையில் தனது 50வது வருடத்தை நிறைவு செய்திருக்கும் ஒய்.ஜி. மகேந்திராவின் \"நாடகம்' நாடகத்தில்தான் இந்த அரங்கேற்றம். யுனைடெட் அமெச்சூர் அர்டிஸ்ட்ஸ் நாடக குழுவின் 62வது படைப்பு இந்த \"நாடகம்'.\n\"நாடகம்' தன் சுவாசத்திற்கு பெயர் கொடுத்து, தன் படைப்பின் தலைப்பாக்கியிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. 1975ல் துவங்குகிறது கதை. நாடகமே வாழ்க்கை என வாழும் \"நாடக நேசிகள்' குழுவின் தலைவர் சபாகரன். ஆகஸ்ட் 15ல் தூர்தர்ஷன் தன் ஒளிபரப்பை துவக்க இருப்பதாக செய்தி வர, பதறி போகிறது சபாகரன் குழு. நாளடைவில் தொலைக்காட்சி மீது கொண்ட மோகத்தில் குழுவில் சிறு கீறல் விழ, குழுவினரில் ஒருவர் பிரிந்து செல்கிறார். உதிர்ந்தது முழுமையாக துளிர்க்காத இலை என வாழும் \"நாடக நேசிகள்' குழுவின் தலைவர் சபாகரன். ஆகஸ்ட் 15ல் தூர்தர்ஷன் தன் ஒளிபரப்பை துவக்க இருப்பதாக செய்தி வர, பதறி போகிறது சபாகரன் குழு. நாளடைவில் தொலைக்காட்சி மீது கொண்ட மோகத்தில் குழுவில் சிறு கீறல் விழ, குழுவினரில் ஒருவர் பிரிந்து செல்கிறார். உதிர்ந்தது முழுமையாக துளிர்க்காத இலை என்பதால் சபாகரனுக்கு வருத்தமில்லை. தொடர்கிறது. அவரது நாடக பயணம். வருடங்கள் உருண்டோட, சபாகரனின் மகன் வளர்ந்து ஆளாகிறான். மென்பொருள் துறை வல்லுனரான அவனுக்கு அப்பாவை போல நாடகம் மீது ஆர்வமில்லை. மகன் நாடகத்துறைக்கு வரமாட்டானா என்பதால் சபாகரனுக்கு வருத்தமில்லை. தொடர்கிறது. அவரது நாடக பயணம். வருடங்கள் உருண்டோட, சபாகரனின் மகன் வளர்ந்து ஆளாகிறான். மென்பொருள் துறை வல்லுனரான அவனுக்கு அப்பாவை போல நாடகம் மீது ஆர்வமில்லை. மகன் நாடகத்துறைக்கு வரமாட்டானா என்ற ஏக்கமும் தந்தைக்கு தணிந்த பாடில்லை. இந்த வேளையில் \"நாடக நேசிகள்' குழுவின் 40வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகனின் மனதிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற, முதன்முறையாக மேடையேறுகிறான். ஆனால், அந்த மேடையில்... காலத்திற்கும் அவன் மனதை நிம்மதியாக உறங்கவிடாத ஒரு சம்பவம் அரங்கேறியதால், அதிர்ச்சியில் அவன் இதயம் உறைகிறது\nஆரம்பத்தில் இருந்து நம்மை சிரிக்க வைத்த \"நாடகம்' இறுதியில் சிலிர்க்க வைக்கிறது.\nராயபுரம் ராதா (பிருந்தா): சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம். சபாகரன் முன்னிலையில் குழுவினரை கலாய்ப்பதில் ஆகட்டும் சபாகரன் மனைவி சாந்தி கர்ப்பம் தரித்திருப்பதை, சபாகரனுக்கு சொல்லும் தருணத்தில் ஆகட்டும் சபாகரன் மனைவி சாந்தி கர்ப்பம் தரித்திருப்பதை, சபாகரனுக்கு சொல்லும் தருணத்தில் ஆகட்டும் அடேங்கப்பா தூள் கிளப்புகிறார். கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், \"என் கதாபாத்திரத்தை வேறு யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்' என ராதா கெஞ்சும் தருணத்தில் சபாகரனை விட ரசிகர்கள் நெகிழ்ந்து போகிறார்கள். ராதாம்மா... உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்' என ராதா கெஞ்சும் தருணத்தில் சபாகரனை விட ரசிகர்கள் நெகிழ்ந்து போகிறார்கள். ராதாம்மா... உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் சினிமா வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் 1975ல் சபா மறுத்ததை போல மறுத்துவிடுங்கள் ப்ளீஸ்....\nலேட் லோகு (பாலாஜி): எந்த ஒரு மேடைக்கும் சரியான நேரத்திற்கு வராததே லோகு லேட் லோகுவாக மாறியதற்கு காரணம் டி.வி.யோட போட்டி போட முடியுமா டி.வி.யோட போட்டி போட முடியுமான்னு கேள்வி வர்றப்போ, \"நாம ஏன் ஒவ்வொரு மேடையிலேயும் டிவி வைச்சுடகூடாதுன்னு கேள்வி வர்றப்போ, \"நாம ஏன் ஒவ்வொரு மேடையிலேயும் டிவி வைச்சுடகூடாது டிவி பார்க்கறவங்க டி.வி. பார்க்கட்டும் டிவி பார்க்கறவங்க டி.வி. பார்க்கட்டும் நம்ம நாடகம் பார்க்கறவங்க நாடகம் பார்க்கட்டும் நம்ம நாடகம் பார்க்கறவங்க நாடகம் பார்க்கட்டும் எப்படி' சபாகரனிடம் செருப்படி வாங்கி கொடுக்கும் ந்த மாதிரியான ஐடியாக்களின் கிடங்கு லோகு. குழு உடையறப்போ... \"எனக்கு கல்யாணம் நடக்கலேன்னாலும் பரவாயில்லை'ன்னு சபாகரன் பக்கம் போய் நிற்கற நேரத்துலேயும் தனக்கு நிச்சயமான பொண்ணுக்கு திருமணம் நடந்திருச்சு'ன்னு சபாகரன் பக்கம் போய் நிற்கற நேரத்துலேயும் தனக்கு நிச்சயமான பொண்ணுக்கு திருமணம் நடந்திருச்சுங்கறதை 35 வருஷம் கழிச்சு தெரிஞ்சுகிட்டு \"கௌரி...'ன்னு அலர்ற நேரத்துலேயும் டாப் கியரில் பறக்கிறார் லோகு.\nகலைவாணி (மதுவந்தி அருண்): \"கூட்டம் இல்லையா வெறும் நாற்காலிகளுக்கு முன்னாடி எங்களால நடிக்க முடியாது வெறும் நாற்காலிகளுக்கு முன்னாடி எங்களால நடிக்க முடியாது'ன்னு சபாகரன் கோவிச்சுட்டு கிளம்பறப்போ, ஒரு ரசிகையா மேடை ஏறும் பார்வையில்லாத பொண்ணு கலைவாணி. \"எதையும் பார்க்காம, எல்லாம் இருக்குது'ன்னு சபாகரன் கோவிச்சுட்டு கிளம்பறப்போ, ஒரு ரசிகையா மேடை ஏறும் பார்வையில்லாத பொண்ணு கலைவாணி. \"எதையும் பார்க்காம, எல்லாம் இருக்குதுன்னு நான் நம்பறேன். லைட் அணைச்சுட்ட, எதிர்ல இருக்கற கூட்டம் உங்களுக்கு தெரியவா போகுதுன்னு நான் நம்பறேன். லைட் அணைச்சுட்ட, எதிர்ல இருக்கற கூட்டம் உங்களுக்கு தெரியவா போகுது கூட்டம் இருக்கறதா நினைச்சு நீங்க ஏன் நடிக்க கூடாது கூட்டம் இருக்கறதா நினைச்சு நீங்க ஏன் நடிக்க கூடாது' அர்த்தமுள்ள தன் வார்த்தைகளால் \"தாயே... சரஸ்வதி' அர்த்தமுள்ள தன் வார்த்தைகளால் \"தாயே... சரஸ்வதி நீ என் கண்ணை திறந்துட்டம்மா நீ என் கண்ணை திறந்துட்டம்மா' என சபாகரனை அழைக்க வைத்து, தன்னை நமஸ்கரிக்க வைக��கிறார். கலைவாணியின் நடிப்பில் பூரித்துப்போன சபாகரன் தனக்குள்ளிருந்த ஒய்.ஜி. மகேந்திராவை அவ்வப்போது தலைகாட்ட அனுமதித்தது அழகு.\nடைரக்டர் ஏ.ஜே.பாகு (சுப்புணி): மூன்றடி உயரம் உள்ள ஏ.ஜே.பாகுவின் விரிவாக்கம் அஜானபாகுவாம். விஷயம் கேள்விப்பட்டு வெறித்தனமாக சிரிக்கிறார் சபாகரன். \"சபாகரா... வாய்ப்பு கேட்டு வந்திருக்கே எங்க... நடிச்சு காமி பார்ப்போம். உன் மூணாவது மனைவி சுஜா இறந்துட்டா. இதான் சிச்சுவேஷன்' சொல்லிவிட்டு, தன் பின்பக்கத்தை காட்டி நிற்கிறார் ஏ.ஜே.பாகு. \"நீங்க பொதுவா எந்த வழியா பார்ப்பீங்க' சபாகரன் கொளுத்தும் நகைச்சுவை வெடியில், அரங்கம் அதிர்கிறது. \"யோவ்' சபாகரன் கொளுத்தும் நகைச்சுவை வெடியில், அரங்கம் அதிர்கிறது. \"யோவ் சபாகரா... நடிப்புன்னா இப்படி இருக்கணும்யா சபாகரா... நடிப்புன்னா இப்படி இருக்கணும்யா' ஏ.ஜே.பாகுவின் \"கண்ட்ரோல் ஆன நடிப்பு' துவங்கிய நொடியில் இருந்து, அவர் நடித்து முடிக்கும் வரை அரங்கம் அமைதியை இழக்கிறது. சுப்புணி... சூப்பர் நீ\nசபாகரன் (ஒய்.ஜி. மகேந்திரா): நடிப்பில் சற்றும் தேறாதவன்... கசப்பான வார்த்தைகளை வீசிவிட்டு, குழுவில் இருந்து பிரிந்து செல்கையில் அவன்மேல் வெளிக்காட்டும் அனுதாபம் அவன் கிளம்பும் நேரத்தில், அவனை வெறுப்பேற்றி அனுப்பியதன் மூலம் நாடகத்தறையில் இன்னொரு குழுவை உருவாக்கிவிட்ட சந்தோஷம் அவன் கிளம்பும் நேரத்தில், அவனை வெறுப்பேற்றி அனுப்பியதன் மூலம் நாடகத்தறையில் இன்னொரு குழுவை உருவாக்கிவிட்ட சந்தோஷம் தன்னை சினிமாவுக்கு வரச்சொல்லி அழைப்பது \"சிவாஜி கணேசன்'என்பது தெரிந்ததும், உடலிலும் காட்டும் பணிவு தன்னை சினிமாவுக்கு வரச்சொல்லி அழைப்பது \"சிவாஜி கணேசன்'என்பது தெரிந்ததும், உடலிலும் காட்டும் பணிவு மேடையில் தவறு செய்யும் தன் குழுவினர் மீது வெளிப்படுத்தும் கோபம் மேடையில் தவறு செய்யும் தன் குழுவினர் மீது வெளிப்படுத்தும் கோபம் அரிதார கோலத்தில் மகனை பார்க்கும் தருணத்தில், முகம் முழுக்க பரவி நிற்கும் பரவசம் அரிதார கோலத்தில் மகனை பார்க்கும் தருணத்தில், முகம் முழுக்க பரவி நிற்கும் பரவசம் \"அரசியல் வாரிசு இருந்தாத்தான் பிரச்சனை; நாடகத்துல வாரிசு வந்தா சந்தோஷம்தான் \"அரசியல் வாரிசு இருந்தாத்தான் பிரச்சனை; நாடகத்துல வாரிசு வந்தா சந்தோஷம்தான்' பொடி வைத���து பேசும் குறும்பு' பொடி வைத்து பேசும் குறும்பு \"கலைஞர்கள் உயிரோடு இருக்கறப்போ, அவங்களுக்கு விருது கொடுத்தா சந்தோனுப்பட்டிருவாங்க இல்லையா \"கலைஞர்கள் உயிரோடு இருக்கறப்போ, அவங்களுக்கு விருது கொடுத்தா சந்தோனுப்பட்டிருவாங்க இல்லையா அதுக்காகத்தான் இறந்ததுக்கு அப்புறம் விருது கொடுக்கறாங்க அதுக்காகத்தான் இறந்ததுக்கு அப்புறம் விருது கொடுக்கறாங்க' மனவலியை வெளிக்காட்டும் ஏக்கம்' மனவலியை வெளிக்காட்டும் ஏக்கம் இப்படி நவரசங்களை அள்ளித்தெளிக்கும் சபாகரனாக ஒய்.ஜி.மகேந்திரா.\nகைதேர்ந்த நடிகர்கள்... ஒப்பனை, மேடை அமைப்பு, ஒளி/ஒலி அமைப்பு அனைத்திற்கும் திறமையான கலைஞர்கள்... இரண்டரை மணிநேரம் போனது தெரியாமல், திருப்தியுடன் எழுந்தபோது, மனம் முழுக்க... ஓர் நம்பிக்கை இது போன்ற \"நாடகம்' அடிக்கடி வந்தால், நாடகங்கள் வளரும். ஓர் ஆசை நாடகங்கள் வாழ வேண்டும். அதற்கு, ஒய்.ஜி.மகேந்திரா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். வாழ்வீர்கள்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-vayirruppokkai-thatukkum-valikal", "date_download": "2019-01-19T03:35:37Z", "digest": "sha1:W7ZFNNPWVF72MPUVJ35CZSM2IH4Q762N", "length": 11338, "nlines": 213, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்கும் வழிகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்கும் வழிகள்..\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது.\nவயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி நோய்களில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது வயிற்றுப் போக்கு. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், பூஞ்சைக் காளான் எனும் கிருமிகளால் ஏற்பட��ம். இதைத் தவிர்த்து உணவு நச்சுத் தன்மையால் அலர்ஜி ஏற்பட்டு அதன் மூலம் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.\nவயிற்றுப்போக்கு ஏற்படும் போது குழந்தைகளின் உடலில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் குழந்தைகள் நீரிழந்த நிலையை அடைகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு நா வறட்சி ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரித்தும், சிறுநீர் போவது குறைந்தும் காணப்படும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குடன் தொடர் வாந்தி, வயிற்று உப்புசம், சிறுநீர் அற்றுப் போதல், குழிவிழுந்த கண்கள், வேகமான சுவாசம் போன்றவை ஆபத்தான கட்டம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு எந்த காரணம் கொண்டும் உணவு கொடுப்பதை நிறுத்தக்கூடாது.\nஏனெனில் இது குழந்தையை மேலும் சோர்வடையச் செய்துவிடும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடரலாம். வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு கெட்டியான உணவுகளை நிறுத்திவிட்டு நீர் ஆகாரமாக கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும். இதன்மூலம் இழந்த நீர் சத்தை குழந்தைகளால் பெற முடியும். வயிற்றுப்போக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த தண்ணீர் அவசியம் கொடுக்கவேண்டும்.\nஉப்புக் கரைசல் பாக்கெட் கடைகளில் விற்கிறது. அதனை வீட்டிலேயே தயாரித்தும் கொடுக்கலாம். ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பும், நான்கு சிட்டிகை சர்க்கரையும் கலந்து கொடுக்க நீர்ச்சத்து சமநிலையை அடையும். உணவு உண்ணும் குழந்தைகளுக்கு இளநீர், மோர், தயிர், அரிசிக் கஞ்சி போன்றவை கொடுப்பது நல்லது. வயிற்றுப்போக்கு இருக்கும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பார்கள். இதனை தடுக்கக் கூடாது.\nஇதற்காக அதிக அளவு தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதனை பெற்றோர் உதாசீனப்படுத்தக்கூடாது உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து கயிறு மந்திரித்தல், தாயத்து கட்டுதல், தொக்கம் எடுத்தல், குடல் தட்டுதல் என மூட நம்பிக்கையோடு செயல்படுவது குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு ��ேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06000029/1020831/Nellai-Ajith-Library.vpf", "date_download": "2019-01-19T01:45:17Z", "digest": "sha1:DQ7TMCKEY3WOEAOTBVUW7WC33MGSIXEU", "length": 9688, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அஜித் ரசிகர்களால் அமைக்கப்பட்ட நூலகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅஜித் ரசிகர்களால் அமைக்கப்பட்ட நூலகம்\nநெல்லை பாளையங்கோட்டையில் நடிகர் அஜித் பெயரில் அவரது ரசிகர்களால் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.\nபாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நூலகத்தை அஜித் ரசிகர்கள் அமைத்துள்ளனர். சுமார் 500 புத்தகங்களுடன் சிறுகுழந்தைகளுக்கான நல்லொழுக்க கதைகள்,சிறு கதைகள்,பழக்கவழக்கங்கள் மேம்படுத்தும் புத்தகங்கள் ஆகியவை அடங்கியவாறு நூலகத்தை வடிவமைத்துள்ளனர். இந்த நூலகத்தை மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பேரன் சலீம் திறந்து வைத்தார். வரும் காலங்களில் கூடுதல் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. நல்லெண்ணந்துடன் நூலகத்தை திறநதுள்ள அஜித் நசிகர்களின் செயல் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/06/164483?ref=ls_d_gossip", "date_download": "2019-01-19T03:25:43Z", "digest": "sha1:PIJN7KAPMMRX2LXLEQJZXY5SS4KGZKIT", "length": 6954, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "இரண்டு கல்யாணம்! இரண்டு விவாகரத்து! இந்த சீரியல், சினிமா நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\n இந்த சீரியல், சினிமா நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா\nமலையாள நடிகை மீரா வாசுதேவன் தமிழில் உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் முதல் படம் அவருக்கு கோல்மால் படம் தான்.\nஇந்த படம் வெற்றியடைந்தும் அவருக்கு அதன் பின் பிறகு சினிமா பட வாய்ப்புகள் இல்லை. அறிவுமணி, ஜெர்ரி, கத்திகப்பல் போன்ற படத்தில் நடித்து வந்த அவர் 8 வருடங்களுக்கு பிறகு தான் ஆட்ட நாயகன் படத்தின் மூலும் மீண்டும் தமிழுக்கு வந்திருந்தார்.\nதன் சொந்த வாழ்க்கையில் ஒளிப்பதிவாளர் அசோக் குமார் என்பவரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து வாங்கியிருந்தார். பின் அனிஷ் ஜான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.\nஇதுவும் விவாகரத்தானது. தற்போது அவர் தன் மகளுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். மீண்டும் தமிழ் சினிமாவை நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளார்.\nஅவர் வேற்ய் யாருமல்ல. அண்மையில் வந்து நல்ல வரவேற்பை பெற்ற அடங்கமறு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணியாக நடித்துள்ளார். இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்தால் விரைவில் சென்னை செட்டிலாக தயாராக இருக்கிறாராம். மீரா சன் டிவியில் வந்த பெண் என்ற சீரியலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101949/", "date_download": "2019-01-19T02:10:46Z", "digest": "sha1:RFFXXR7CIWTBITFM5GBNAODZAXCKZUDZ", "length": 10114, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து அன்ட்ரு ரசல் விலகல் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து அன்ட்ரு ரசல் விலகல்\nஇந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரு ரசல் விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியுள்ளது.\nஇதனையடுத்து இன்று இருஅணிகளுக்குமிடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவுடனான இருபதுக்கு 20 தொடரில் இருந்து உபாதை காரணமாக ரசல் விலகுவதாக அந்த அணி அறிவித்துள்ளது.\nTagstamil அன்ட்ரு ரசல் இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து மேற்கிந்தியதீவுகள் அணி விலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nTNA என்ன முடிவெடுத்தாலும், சிறிசேனவும் மகிந்தவும் வடக்குகிழக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்…\n��மிழகச் சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/world/france/", "date_download": "2019-01-19T02:46:13Z", "digest": "sha1:TWIBHN3IP6AFNK3VNP7WLPNTEO3D6O3D", "length": 37549, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "France Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்��ு கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...\nநோன்பு நேரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல்\nபிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nSNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...\nஇத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களுக்கு புதிய சட்டம்\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...\nஜெனீவாவிற்கு தனியே பயணித்த 5 வயது சிறுவன்\nAnnemasse நகரில் இருந்து ஜெனீவா செல்வதற்காக ஐந்து வயது சிறுவன் ஒருவன் பேரூந்து ஒன்றில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.5 year old Child travel Geneva alone Haute-Savoie மாவட்டத்தின் Annemasse நகரில் இருந்து 5 வயதான சிறுவன் ஒருவன் பேருந்தில் ஏறியுள்ளான். பேரூந்து ...\nபாடசாலைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை\nபிரஞ்சு சட்டமியற்றுபவர்கள் பொது பள்ளிகளில் கையடக்க தொலைபேசிகளை தடுக்க வியாழனன்று வாக்களித்தனர். இது ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றாகும். இதனால் வ��ுப்பறை சிக்கல்களை குறைக்க மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். French government ban mobile inn school இதற்கு ...\nதொடர்ச்சியாக கிடைத்த ஒரு மில்லியன் யூரோ பரிசு\nஒரு பிரான்ஸ் குடிமகன் கடந்த 18 மாதங்களுக்குள் ஒரே லொத்தர் சீட்டில் இருமுறை ஒரு மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். French man won million Euro 2 times பாரிஸ் அருகே உள்ள கிழக்கு Haute-Savoie பிராந்தியத்தை சேர்ந்த குறித்த நபர் 2016 இல் நவம்பர் 11 மற்றும் கடந்த ...\nதானியக்கிடங்கில் ஏற்பட்ட தீயினால் பெரும் பரபரப்பு\nபிரான்ஸில், Strasbourg நகரில் உள்ள தானியக்கிடங்கு ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். France Strasbourg fire 4 injured நேற்று 9.30 மணி அளவில், Strasbourg நகரின் Rhin-Napoléon வீதியில் அமைந்துள்ள குறித்த சேமிப்பு கிடங்கில், பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. ...\nவெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அடுத்த உயிரிழப்பு\nபிரான்ஸில் மழை தொடர்வதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பலரும் இவ் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். French 82 year old woman dies floods Nouvelle-Aquitaine பகுதியில் ஏற்பட வெள்ளப்பெருக்கினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை உள்ளூர் தீயணைப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது, ஏற்கனவே பிரான்ஸ் ...\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\n‘பிபா உலக கோப்பையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஜூலெஸ் ரிமெல்ட்டின் தாயகமான பிரான்ஸில் 2–வது முறையாக உலககோப்பை அரங்கேறியது. அணிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 24 இலிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. குரோஷியா, ஜமைக்கா, ஜப்பான், தென்ஆபிரிக்கா ஆகிய அணிகளுக்கு உலக கோப்பை கதவு முதல்முறையாக திறந்தன. ...\nபிரான்ஸில் இனி இரவில் ரயில் சேவை இல்லை\nபிரெஞ்சு ரயில் தொழிலாளர்கள் இன்று (ஜூன் 7) மற்றொரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். French SNCF rail strikes continue june7 பிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, இன்றும் பணி ...\nபிரான்ஸில் காலநிலை மாற்றத்தால் போக்குவரத்து தடை\nபிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban க��ந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் ...\nநேற்று(ஜூன் 6) Var பகுதியிலுள்ள La Mole விமான நிலையத்திற்கு அருகே ஒரு சிறிய வணிக விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமானம் தரையில் நிறுத்த கீழே இறங்கும்போதே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மதியம் 1.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. Commercial plane crashed La Mole ...\nகாரிற்காக குழந்தையை திருடிய கொள்ளையன்\nBois-d’Arcy இல் குழந்தையுடன் சேர்ந்து காரை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. robber stole car withh baby Bois-d’Arcy France கணவனும், மனைவியும் அவர்களின் குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது இவர்களது காரை வழி மறித்த சில இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ் இளைஞர்கள் நிறைந்த ...\nபணி பகிஷ்கரிப்பால் மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர்\nபிரான்ஸில் நடக்கும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பினால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இனிமேல் SNCF ஊழியர்களுக்கு தாம் வைத்தியம் செய்யமாட்டேன் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்த தகவல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.doctor decision related SNCF strike பிரான்ஸ் நாட்டு சட்டத்தின்படி, மருத்துவர் ஒருவர் எந்த காரணத்தை ...\nசெந்தனியில் அம்புலன்ஸ் மீது தாக்குதல்\nசெந்தனியில் நேற்று SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும், அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை, 93 ஆம் இலக்க வட்டார SAMU சேவைகளின் மருத்துவர், நோயாளர்காவு வண்டியில் புறப்படத் தயாராகி கொண்டிருந்தபோது, அதிவேகமாக அவர்களை உரசிக்கொண்டு கார் ஒன்று வந்து நின்றுள்ளது. இந்நிலையில், ...\n2015 IS தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது\nபாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி, Yassine Atar நேற்று பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். 2015 November Paris attacker arrested நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதி Osama Atar இன் சகோதரனான Yassine Atar, கடந்த ...\nதகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பிரான்ஸில் குடியுரிமை\nகுடியேற்ற சீர்திருத்தங்களின் ஒரு பகுதியான அகதிகளுக்கான பிரான்ஸ் நாட்டு 400 மணிநேர கல்வியின் பாடத்திட்டங்களை இரு மடங்காக அதிகரிக்க இருப்பதாக பிரதம மந்திரி எடுவர்ட் பிலிப் நேற்று செவ்வாயன்று அறிவித்தார். இந்த பாடத்திட்டங்கள் புகலிடம் கோரி நிராகரிக்கப்படுபவர்கள் நாடு கடத்தப்படாமல் குடியுரிமை பெறுவதை நோக்கமாக கொண்டது என ...\nபிரான்ஸில் நடந்த Dinner in white\nஇந்த ஆண்டிற்கான பொப்-அப் பாணியிலான “Dinner in white” நிகழ்ச்சி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு 17,000 பேர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். 17000 participated France Dinner In_White கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 3), வருடாந்த “Dinner in white” சுற்றுலா பாரிஸில் Esplanade des Invalides ...\nடென்னிஸை விட்டு விலகும் முக்கிய பிரபலம்\nஉலகத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். Serena Williams pullout French Open tennis கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டெனிஸில் பங்குபற்ற வந்தார். பிரெஞ்சு ஓபன் டெனிஸில் நன்றாக விளையாடி வந்த ...\nபேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்\nகுடியிருப்பு ஒன்றில் இருந்த பெண் ஒருவர், அவசரமாக காவல்துறையினரை அழைக்குமாறு பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே எறிந்துள்ளார். இதனை பார்த்த வீதியில் சென்ற பாதசாரி ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. woman life saved throughh paper Franconville நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் ...\nபாரிஸில் ஒரு ஓவியம் ஏழு மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால், இவ் ஓவியம் மூன்று தொடக்கம் ஐந்து மில்லியன் வரை விலை மதிக்கப்பட்டது. Van Gogh painting sold 7 Million auction ‘Raccommodeuses de filets dans les dunes’ எனும் ஓவியம் கடந்த 20 ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்ச��� பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/09/blog-post_08.html", "date_download": "2019-01-19T02:41:32Z", "digest": "sha1:MJYFLE7EYDLUWECTQRJXMSLS6CDZTSNZ", "length": 26856, "nlines": 435, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மங்காத்தா", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஹாலிவுட் ரேஞ்சுக்குத் தமிழில் படங்களே இல்லையே என்ற ரசிகர்களின் குறையைப் போக்க வந்துள்ளது மங்காத்தா. பாடல்களில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. விளையாடு மங்காத்தா பாடலுக்கு அஜித் தொப்பையைக் குலுக்கி ஆடுவதைவிட தியேட்டரில் இருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகமாக ஆடுகிறார்கள்.\nஒளிப்பதிவு அபாரம். அதுவும் முக்கியமாக கோவா காட்சிகள் எங்கேயோ போய்விடுகின்றன.\nஒரு சிக்கலான கதையை எப்படி எடுத்துக்கொண்டு போகப்போகிறார் வெங்கட் பிரபு என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். மக்கு ரசிகர்களுக்குக் கதை புரியாமல் போய்விட்டால் என்ன ஆவது என்பதால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக், கதை நாயகர்களே கதையை அவ்வப்போது விளக்கிச் சொல்வது, கடைசி சீனில் வெகுநேரம் அர்ஜுனும் அஜீத்தும் போனில் பேசி விளங்கவைப்பது போன்ற தைரியமான சில முயற்சிகளை வெங்கட் பிரபு கையாண்டுள்ளார்.\nபிரேம்ஜி அமரனின் நகைச்சுவை வசனங்கள் அருமை. ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட் என்றால் சும்மாவா. ஒவ்வொருமுறை அவர் வயிறு கலங்கும்போதும் நம் வயிறு குலுங்குகிறது. ‘நூடுல்ஸ் தலையா’ என்பது கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழுக்கு வழங்கிய பல சொற்களுக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கும் அருமையான வசைச் சொல்.\nகுறிப்பிட்டுச் சொல்லவேண்டியது லட்சுமி ராயை. சும்மா குலுக்கித் தளுக்கி நடனம் மட்டும் ஆடிவிட்டுப் போய்விடுவார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பில் மண். கதையின் மிக முக்கியமான திருப்பமே இவரிடமிருந்துதான் வருகிறது. அதைச் சூசகமாக உணர்த்துவதற்காகவே, ஆரம்பத்திலேயே ரயில் நிலையத்தில் ஒரு காட்சியை ஏற்பாடு செய்கிறார் வெங்கட் பிரபு. அந்தக் காட்சி மட்டும் இல்லையென்றால் ரசிகர்கள் குழம்பிப் போய்விடுவார்கள்.\nஅர்ஜுன் வேடம் மிக முக்கியமானது. அவர் கடைசிவரையில் வேடம் போடுகிறார் என்பதை யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.\nதிரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.\nபணம் என்பது பேய்; அது மனிதர்களுக்கு இடையிலான அன்பை முறித்து, கொலையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்ற அற்புதமான தத்துவம் படத்தில் ஊடுபாவாகச் சொல்லிக்காட்டப்படுகிறது. நண்பனே நண்பனைக் கொல்வது, காதலித்து ஏமாற்றுவது, காதலியின் தந்தையிடமிருந்தே கொள்ளையடிப்பது, தேசத் துரோகி ஆவது, காவல்துறையின் உள்ளேயே இருந்து ஏமாற்றுவது, பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சோறு போட்டு வேலை கொடுத்திருக்கும் முதலாளியின் பணத்தை ஆட்டையைப் போடுவது - இத்தனையும் எதற்காக பணத்துக்காக. இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை என்பதை முகத்தில் அறைந்தார்போலச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.\nகடைசியாக நம்ம தல. இது அவருக்கு ஐம்பதாவது படம் என்றதிலிருந்தே நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பட ஆரம்பத்தில் அவர் நடித்த ஐம்பது படங்களிலிருந்தும் ஸ்டில்ஸ் காட்டப்படுகின்றன. மீசைகூட முளைக்காத இளம் பருவத்திலிருந்து தாடி, நரை, தொப்பை வரை அஜீத் அடைந்திருக்கும் ப���ிணாம வளர்ச்சியை மிக அழகாகக் காட்டியுள்ளனர்.\nபடத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாட்டில் குடியரசுத்தலைவர் ஒரு டம்மி, ஏன், பிரதமரே ஒரு டம்மி என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இருந்தும் குடியரசுத் தலைவரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யக்கூடிய ஒரு காவலர் குழு - அதன் தலைவர் ஒரு ஏ.சி.பி (அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்) என்பது கொஞ்சம் நெருடுகிறது. அதேபோல துப்பாக்கி கிராஸ்ஃபயரில் வயிற்றில் மட்டும் ஒரு தாமிரத் தகடை வைத்துக்கொண்டால் எளிதில் உயிர் தப்பிவிடலாம் என்று சொல்வதை ஒருவித கவித்துவ பீலா என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்; ஐவரி மெர்ச்சண்ட் படங்களும் சத்யஜித் ரே படங்களும் மட்டுமே பிழைக்கும் என்பதால் விட்டுவிடுவோம்.\nசென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படம் பார்க்க ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் வந்திருந்தனர். படத்தில் ஓரிடத்தில் ஆண்-பெண் ஜோடி உடையில்லாமல் மெத்தையில் புரளுவதை (சிறிது நேரம்தான்) காட்டுகிறார்கள். அது தவிர கோவா குலுக்கு டான்ஸ், டப்பாங்குத்து டான்ஸ், ஆரம்ப நைட்கிளப் டான்ஸ், அஜீத்துக்குமுன் லட்சுமி ராய் உடையை அவிழ்த்துப்போட்டு மாற்றிக்கொள்வது என்று கலக்கலாகப் பல காட்சிகள் உள்ளன. மேலும் கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.\nமங்காத்தா: பாருங்க, பாருங்க, பார்த்துக்கிட்டே இருங்க.\nநல்ல விமர்சணம் நன்றி பத்ரி\n ஒரு வகையில் \"உள் குத்து\" விமர்சனம் பூந்து விளையாடுங்க.. பல இடங்களில் உங்க ஆதங்கம் தெரியுது பூந்து விளையாடுங்க.. பல இடங்களில் உங்க ஆதங்கம் தெரியுது எங்களுக்கும்தான்.. நம்ம சினிமா முன்னேற ரொம்ப காலம் பிடிக்கும் போல :(\n\"இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை \" அருமை\nஐயையோ.. பத்ரியின் பாஸ்வேர்டை யாராவது களவாண்டுட்டாங்களா.. இதை எழுதியது பத்ரிதானா..\nகேபிள் சங்கர் மாதிரி எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதுவீர்களா :)\n'திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.'\nகிழக்கு பத்ரி தயாரித்து இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷாவா :)\nஇதைப் படித்தால் பா.ரா.வே பொறாமைப் படுவார்.\nபத்ரி - நீங்க திரைப்பட வசனம் சீரியஸா எழுதினாலே கொஞ்சம் காமெடியா தான் இருக்கும் :-) அதை எதிர்ப்பார்த்து வந்து ஏமாந்துட்டேன் :-))\n//இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.//\nஅதை கோவா படத்திலேயே வெங்கட் பிரபு ஆரம்பித்துவிட்டாரே..\n//\"இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்\"//\nஉங்கள் விமர்சனக்கண்ணை நான் மிகவும் ரசிக்கிறேன்\nபத்ரியின் வலைப்பூவில் மங்காத்தா விமர்சன்ம்..... சரவணபவனில் சிக்கன்65 சாப்பிட்ட மாதிரி ஒருக்கு....\nசெமையா இருக்கு. அவ்வப்போது இது மாதிரியும் எழுதுங்க\nஅட. நான் என்ன பத்ரியின் பதிவைத்தான் படிக்கிறேனா இல்ல லக்கி லூக் தன்னோட ஸ்டைலை லைட்டா மாத்தி கெஸ்ட் போஸ்ட் போட்டிருக்காரா இல்ல லக்கி லூக் தன்னோட ஸ்டைலை லைட்டா மாத்தி கெஸ்ட் போஸ்ட் போட்டிருக்காரா பத்ரிக்காக நானும் மங்காத்தா பாத்துடவேண்டியதுதான். :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு...\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-suruthi-haasan-30-05-1519543.htm", "date_download": "2019-01-19T03:09:38Z", "digest": "sha1:DMMIRY4Q5ZUC7UQVTDNGBDPPVP5UF5KY", "length": 7807, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தீப��வளிக்கு வெளிவரும் தல 56 - Ajithsuruthi Haasan - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nதீபாவளிக்கு வெளிவரும் தல 56\nஅஜித்தை வைத்து சிறுத்தை சிவா புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமலேயே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இருப்பினும், ரசிகர்கள் இப்படத்திற்கு ‘தல 56’ என்று தலைப்பிட்டு அழைத்து வருகிறார்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதை உறுதி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே, இவருடைய தயாரிப்பில் உருவான ‘ஆரம்பம்’ படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றி பெற்றது. அதனாலேயே இந்த படத்தையும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக உருவாகி வரும் கதையில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nஅஜித்துடன் இவர் இணையும் முதல் படம் என்பதால், இப்படத்திற்காக தனி முக்கியத்துவம் கொடுத்து பாடல்களை பதிவு செய்து வருகிறார்.\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு ���தையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arya-arya-6-pack-23-01-1625479.htm", "date_download": "2019-01-19T02:31:30Z", "digest": "sha1:PK7P7HKUMB7NWAVS3E6S7D4D3O3526NL", "length": 6276, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2 வர வேண்டும் – ஆர்யா விருப்பம்! - Aryaarya 6 Pack - பெங்களூர் நாட்கள் | Tamilstar.com |", "raw_content": "\n‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2 வர வேண்டும் – ஆர்யா விருப்பம்\nபாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇதில் பேசிய நடிகர் ஆர்யா, ” இப்படத்தை முதலில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டிருந்தோம். பின்னர் அது சரிவராது என தமிழில் மட்டுமே எடுத்துள்ளோம்.\nஷூட்டிங் சமயத்தின் போது நான், ராணா, பாபி சிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஒரு குடும்பமாகவே பழகினோம். எனவே ‘பெங்களூர் நாட்கள்’ பார்ட் 2, பார்ட் 3 வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என கூறினார்.\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்\n▪ அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர��� நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sundeep-kishan-movie-kannadi/", "date_download": "2019-01-19T02:57:53Z", "digest": "sha1:RHUAGLVVVT7DL4TBNWCTRB7NBTI6IIFW", "length": 5864, "nlines": 85, "source_domain": "chennaionline.com", "title": "சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘கண்ணாடி’! – Chennaionline", "raw_content": "\nசந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘கண்ணாடி’\nசமீபத்தில் வெளியான `மதுரவீரன்’ படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் அடுத்ததாக அமலாபால் நடிக்கும் `ஆடை’ படத்தை தயாரித்து வருகிறது. அதேநேரத்தில் வி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `கண்ணாடி’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது.\nசந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\n`திருடன் போலிஸ்’, `உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இந்த படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் திகில் கலந்த த்ரில்லர் படமாக படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும், மேலும் இது ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியிருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\n← செல்பி எடுத்த வாலிபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சிவகுமார் விளக்கம்\nமீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெ���ிவித்த அனிருத் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:45:07Z", "digest": "sha1:3FT4W6FOJPWXHSZVYR6QE33SR2OE62WQ", "length": 6416, "nlines": 138, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "அறிவுமதி | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nஆயுளின் அந்திவரை – அறிவுமதி\nPosted in அறிவுமதி, ரசித்த கவிதைகள் on நவம்பர் 14, 2006| 3 Comments »\n‘ஆயுளின் அந்திவரை’ தொகுப்பில் கிட்டதட்ட 55 குட்டிக்கவிதைகள் உள்ளன. அதில் எனை ஈர்த்த இரு கவிதைகள்…\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/13121802/1021616/Maharajothi-on-Sabarimala.vpf", "date_download": "2019-01-19T02:44:03Z", "digest": "sha1:ZJ3NYHAQNUVS2BYKLAUEJ62MGQJBHZ3I", "length": 9169, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள். ஆனால் தற்போது சபரிமலை ���யப்பன் கோயிலில் 18 ம் படி மற்றும் நடைபந்தலில் கூட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. நாளை மகரஜோதி என்பதால் ஜோதியை காண அதிகமான பக்தர்கள் வருவர்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.\nகேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில் 20 டன் காய்கறிகள் தேக்கம்\nகேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகேரள அரசுக்கு எதிராக போராட்டம் : பா.ஜ.க.வினர் மீது போலீஸ் தடியடி\nகேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசபரிமலை விவகாரம் : கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்\nசபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதி���ேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_accessCondition_s%3A%22cc_by_nc_sa%22", "date_download": "2019-01-19T02:13:55Z", "digest": "sha1:6J7NXMKY65IZD5YHU2YDBXMI4PIUBWTT", "length": 6330, "nlines": 150, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (37) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (1) + -\nநூலக நிறுவனம் (5) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 2\nமு. கனகசபையால் வரையப்பட்ட யாழ் கோட்டை ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gokul-komban-25-04-1518165.htm", "date_download": "2019-01-19T02:31:57Z", "digest": "sha1:VVHSJ4GHRJ7KANSAZ2ZCVVFZKAX7GBPF", "length": 6200, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "கொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்! - GokulKomban - கோகுல் | Tamilstar.com |", "raw_content": "\nகொம்பனுக்காக வெயிட் பண்ணும் கோகுல்\nஜீவா நடித்த ரெளத்திரம் படத்தை இயக்கியவர் கோகுல். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்த கோகுலுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. பிறகு, விஜயசேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கினார் கோகுல். அப்படம் ஹிட்டானது.\nஅதனால் அதையடுத்து முன்னணி ஹீரோக்கள் யாரையாவது வைத்து படம் இயக்கி விட வேண்டும் என்று பல ஹீரோக்களிடம் கதை சொன்ன அவர், கார்த்தியிடம் சொன்ன கதை ஓகே ஆனதால், அவர் கால்சீட் கொடுத்தார்.\nஅதோடு, நயன்தாராவை அவருடன் ஜோடி சேர்க்க நினைத்த கோகுல், அவரையும் கமிட் பண்ணி விட்டார். ஆனால், கொம்பனுக்குப் பிறகு காஷ்மோரா என்ற அப்படத்தில்தான் கார்த்தி நடிப்பார் என்று நினைத்தால், தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் பிவிபி நிறுவன படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஅதோடு, தனது பையா நாயகி தமன்னாவுடன் மீண்டும் ஜோடி போட்டிருக்கிறார் கார்த்தி. இதன்காரணமாக, கோகுல் கார்த்தியை இயக்கயிருக்கும் காஷ்மோரா படம், நாகார்ஜூனாவுடன் கார்த்தி நடித்து வரும் படம் முடிந்த பிறகுதான் ஆரம்பிக்கிறதாம். அதனால் கார்த்திக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார் கோகுல்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-29-04-1627561.htm", "date_download": "2019-01-19T02:36:59Z", "digest": "sha1:BXJTZUDX2VQUDCJFA77B5TMMJOBUWQMZ", "length": 9266, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் புதிய படத்தில் பலராம் நாயுடு கெட்டப்பில் நடிக்கும் கமல்! - Kamal - கமல்- இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் புதிய படத்தில் பலராம் நாயுடு கெட்டப்பில் நடிக்கும் கமல்\nகமல், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை டி.கே.ராஜீவ்குமார் இயக்கவுள்ளார். ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தின் பூஜை இன்று சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி, இப்படத்திற்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த தலைப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டார். மேலும், இந்த படத்தில் கமல், தசாவதாரம் படத்தில் இவர் நடித்த ஒரு கதாபாத்திரமான பலராம் நாயுடு கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார். இந்த கெட்டப்புடன் கூடிய இப்படத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையில் கமல், ஸ்ருதிஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்திக், பொன்வண்ணன், பாக்யராஜ், இளையராஜா, கே.எஸ்.ரவிக்குமார், பிரபு, கிரேஸி மோகன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபின்னர் கமல் பேசும்போது, என்னுடைய புதிய படத்தின் பூஜையை நடிகர் சங்க வளாகத்தில் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. இதைப்போன்று இன்னும் நிறைய படங்கள் இங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதே எனது ஆசை. அது நடக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.\nநடிகர் சங்க வளாகத்தில் தனது படத்தின் பூஜையை நடத்தியதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக நடிகர் சங்கத்துக்கு கமல் வழங்கினார். மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ‘லைக்கா நிறுவனம்’ ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-obama-priyanaka-chopra-03-05-1627651.htm", "date_download": "2019-01-19T02:45:15Z", "digest": "sha1:UNP6YNXT65O3OGCWW3P7QL7Q4TXE2I7S", "length": 9385, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "விருந்து நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் பிரியங்கா சோப்ரா பேசியது என்ன? - ObamaPriyanaka Chopra - பிரியங்கா சோப்ரா | Tamilstar.com |", "raw_content": "\nவிருந்து நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் பிரியங்கா சோப்ரா பேசியது என்ன\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இதன்படி இந்த விருந்து நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.\nஅதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால், அவர் பதவிக்காலத்தில் நடக்கும் கடைசி விருந்து என்பதால், விருந்து நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், கலகலப்பாகவும் இருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை, பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா(33) தற்போது, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஅவர் நடித்த, 'குவான்டிகோ' என்ற, 'டிவி' தொடர், அமெரிக்காவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது; இதனைத் தொடர்ந்து, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, அவர், அமெரிக்கா சென்றுள்ளார்.\nஇந்நிலையில், ஒபாமாவுடனான தனது சந்திப்பு குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா “மிகவும் வேடிக்கையான மற்றும் அழகான ஒபாமா மற்றும் அழகான மிச்சேல் ஒபாமாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு அழகான மாலைக்கு (விருந்துக்கு) நன்றி. உங்கள் பெண்கள் கல்வி திட்டத்தில் சேர்ந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா ‘சிறுமிகளை கல்வி கற்க அனுமதிப்போம்’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இத்திட்டம் மூலம் உலகம் முழுவதும் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் 62 மில்லியன் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப முயற்சி எடுத்து வருகிறார். இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்து செயல்படவுள்ளார்.\n▪ ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்\n▪ பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்\n▪ பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்\n▪ பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே\n▪ தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல் புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-kamalahasan-27-05-1519454.htm", "date_download": "2019-01-19T02:38:00Z", "digest": "sha1:TZUURLPTC3SAVUWLGEMWUVZTRVXINSMH", "length": 9106, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.? - Rajinikanthkamalahasan - ரஜினிகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nகமல்ஹாசனால் முடிவது, ரஜினிகாந்தால் முடியாதது ஏன்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் இன்றைய தமிழ்த் திரையுலகில் சீனியர் சூப்பர்ஸ்டார் நடிகர்கள். இருவரும் ஒரே கால கட்டத்தில் நாயகர்களாக உயர்ந்து தங்களுக்கென தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.\nரஜினிகாந்த் இன்றும் அவருடைய ஸ்டைலில் அசத்த, கமல்ஹாசன் இன்றும் அவருடைய நடிப்பு மற்றும் முத்தத்தில் அசத்த தங்களை இளம் நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கும் மெருகேற்றி வைத்திருக்கிறார்கள்.\n2000 ஆண்டு வரை குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு படங்களாவது கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் 'பாபா' படத்திற்குப் பிறகு மூன்று வருட இடைவெளியில் 'சந்திரமுகி' படத்தில் நடித்தார்.\nஅடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'சிவாஜி' படத்தில் நடித்தார். மீண்டும் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 'எந்திரன்' படத்தில் நடித்தார். அடுத்து நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு 'கோச்சடையான், லிங்கா' ஆகிய படங்களில் நடித்தார்.\n'லிங்கா' படம் வந்து 5 மாதங்களாகியும் ரஜினியின் அடுத்த படம் பற்றி வதந்திகளும், தகவல்களும் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கமல்ஹாசன் 'உத்தம வில்லன்' படம் வந்து தோல்வியடைந்தாலும் அடுத்த 25வது நாளில் 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.\nஅடுத்த மாதம் அவருடைய 'பாபாநாசம்' வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் கமல்ஹாசன் படத்துக்குப் படம் கொஞ்சம் நீண்ட இடைவெளி கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஇந்த ஐந்து வருடங்களில் “மன்மதன் அம்பு, விஸ்வரூபம், உத்தம வில்லன்'' ஆகிய படங்களே வெளிவந்தன. ஆனால், இந்த ஆண்டில் அந்த இடைவெளியை அப்படியே குறைத்து விட்டார். இந்த ஆண்டில் 'உத்தம வில்லன், பாபநாசம்', ஆகிய படங்களுக்குப் பிறகு “விஸ்வரூபம் 2, தூங்காவனம்” ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன.\n'உத்தம வில்லன்' படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும்படி தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார் கமல்ஹாசன். ஆனால், ரஜினிகாந்த் இன்னும் 'லிங்கா' படத்தின் தோல்வியிலிருந்து எழுந்து வராமல் இருக்கிறார்.\nரஜினிகாந்த் விரைவில் அவருடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களின் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா \n▪ எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:39:06Z", "digest": "sha1:DFZC4ZJ5QZKBBXRLH3MASDUR5KYQ7QKO", "length": 3333, "nlines": 63, "source_domain": "www.unitedtj.com", "title": "அறிமுகம் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஓர் தலைமைத்துவக் குடையின் கீழ் ஏகத்துவச் சமூகம் ஒன்றுபடாததன் விளைவே இன்று அவர்கள் பலராலும் துண்டாடப்பட்டு தமக்கிடையே சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொறு குழுவும் தாங்களே ஏகத்துவத்தின் மொத்த வடிவம் என வாதிடுவதால் அப்பாவி மக்கள் இன்று குழம்புப் போயுள்ளனர்.\nஎனவே பிரிந்து சிதருண்டு கிடக்கும் அமைப்புக்களுக்கு மத்தியில் காணப்படும் தவறான புரிதல்களைக் களைந்து அவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கூடாக பொது மக்களையும் சரியாக வழி நடாத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தோற்றம் பெற்றதே இத்தேசிய தலைமைத்தவமாகும்.\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88?page=8", "date_download": "2019-01-19T02:34:35Z", "digest": "sha1:4ZHGTDRXOCPU5AWDEKQ6G3SCNNLFMXEW", "length": 8431, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடற்படை | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா\nஇலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அம...\nவட மத்திய கடற்படை தளபதியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nபிரித்தானியாவிற்கான இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி மெரில் விக்கிரமசிங்கவை ந...\nமண்டைதீவு கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன\nயாழ். மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில் மூன்று மாணவர்களது இறுதிக் கிரியைகள் நேற்று இ...\nபுதிய கடற்படைத் தளபதி சந்தித்தார் பிரதமரை\nஇலங்கை கடற்படையின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nகடற்படையின் புதிய ஊடக இணைப்பாளர் நியமனம்\nகடற்படை புதிய ஊடக இணைப்பாளராக கொமான்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nநான் அமெ­ரிக்க உள­வா­ளி­யல்ல ; புதிய கடற்­படை தள­பதி தெரி­விப்பு\nஇலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா நியமனம்\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள��ளார்.\nபாதுகாப்பு படைக்கும் கடற்படைக்கும் இடையில் சந்திப்பு\nபாதுகாப்புப் படையின் பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இன்று கடற்படை...\nதமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.\nபருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால்...\nவெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள்\nகடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் திருகோணமலை கன்சைட் எனப்படும் இரகசிய சிறைக்கூடங்களில் இருந்து எ...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/nick-jonas/", "date_download": "2019-01-19T03:18:47Z", "digest": "sha1:6DJDRXLJILFHMNXDUEEMITFTJCA7WFRO", "length": 5388, "nlines": 115, "source_domain": "chennaionline.com", "title": "Nick Jonas – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nதேனிலவுக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்லும் பிரியங்கா சோப்ரா\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை கடந்த 1-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரது\nநிக் ஜோனஸை திருமணம் செய்தார் நடிகை பிரியங்கா ஜோப்ரா\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-19T02:05:24Z", "digest": "sha1:CYBBEEQH3WA4WI2MN2XDNQNJ5I7C4CNG", "length": 11030, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest நிதி நெருக்கடி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nபிரச்சினை எப்படி பெருசோ தீர்வும் அதேபோல நீளமா இருக்கும்போல.. நாள் கணக்கு, வாரக்கணக்காக இல்லாமல் மாதக்கணக்கில் நெருக்கடியில் சிக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ். கிட்டத்தட்ட ...\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nதுருக்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் தாக்கம் இந்திய பங்கு சந்தை மீதும் பாதிப்பினை ஏ...\nஇம்முறையும் சீனா முன்னிலை.. சோகத்தில் இந்தியா..\nபெங்களூரு: கடந்த ஒரு வருட பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 7.3 சதவீதமாக உயர்ந...\nஉலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்க வரும் 'சீன'\nசென்னை: உலகப் பொருளாதார நாடுகளுக்குப் புதிதாக அச்சத்தை ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது சீன...\n20 வருட வீழ்ச்சியில் சீனா\nஉதாரணமாக, சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தால், அமெரிக்கா 0.2 சதவீதம் வரை தாராளமா...\nதற்போது சீன கொள்கை வகுப்பாளர்களிடம் 20 வருடங்களுக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்ட சீன பொருளாத...\n2008-09ஆம் ஆண்டுக் காலத்தில் நிலவிய நிதி நெருக்கடியில் சீன அரசு, பொதுத்துறை வங்கிகள் நிறுவனங்கள...\nஇத்தகைய மந்தமான பொருளாதார நிலையைக் களைய அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்ட சீனா நாணயத்தை, சந்...\nடெல்லி: நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வருகிற சனிக்கிழமை...\nகடனில் சிக்கிய நிறுவனங்களுக்கு கை கொடுக்கும் ரஷ்ய மத்திய வங்கி\nமாஸ்கோ: ரஷ்யாவின் பணவீக்கம் உயர்ந்துவருவதர்கான வெளிப்படையான அறிகுறிகள் தெரியும் வேளையில் ...\nபுதிய முதலீட்டு திட்டத்துடன் களமிறங்கும் ஸ்பைஸ்ஜெட்\nடெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற 200...\nஸ்பைஸ்ஜெட்: வங்கிகள் கைவிரித்தது.. 5,300 பணியாளர்களின் நிலை கேள்விக்குறி\nமும்பை: 2000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, தனது தாய் நிறுவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18005314/The-police-attacked-the-Sub-Inspector-2-people-arrested.vpf", "date_download": "2019-01-19T03:07:47Z", "digest": "sha1:BD2JFKO4PMZZP4DXMSMWNLYAIZWJ5THY", "length": 10747, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police attacked the Sub Inspector 2 people arrested || போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது\nமதுராந்தகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த முருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது 60). இவருக்கு தயாளன், ரவிக்குமார் என 2 மகன்களும், சுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கிளியம்மாளின் கணவர் தற்போது இல்லை.\nகிளியம்மாளுக்கு சுமார் 1 ஏக்கர் நிலம் உள்ளதாக தெரிகின்றது. இதனை ரவிக்குமார் மட்டும் அனுபவித்ததாகவும் மற்றொரு மகன் மகளுக்கு பங்கு தரவில்லை என்று தகராறு ஏற்பட்டு இது சம்பந்தமாக கிளியம்மாள் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் இருதரப்பினருக்கும், பேச்சுவார்த்தை நடத்தியபோது கிளியம்மாள் தரப்பினருக்கும் தயாளன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஅப்போது ரவிக்குமார் மனைவி காந்தாமணியின் அண்ணன் பன்னீர்செல்வத்தை மதுராந்தகம் அடுத்த முன்னுத்திகுப்பத்தை சேர்ந்த ஜெய் என்ற ஜெயச்சந்திரன் ஊரப்பாக்கத்தை சேர்ந்த வீரபத்திரன் என்பவரது மகன் தயாளன் (45), காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி, சந்தோஷ் ஆகியோர் தாக்கியதாக மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். பன்னீர் செல்வம் மானாமதி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருகிறார்.\nபுகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து தயாளன், ஜெய் ஆகியோரை கைது செய்தனர்.\nகாஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி, சந்தோஷ் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்கா���ில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/04/27151647/1159365/61-inch-iPhone-2018-feature-cgs-tech.vpf", "date_download": "2019-01-19T02:59:28Z", "digest": "sha1:ZTHP33JBL4VE5UFPFPBZVIXT35UYX5OR", "length": 16724, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்ட்ரி லெவல் 2018 ஐபோன் சுவாரஸ்ய தகவல்கள் || 6.1 inch iPhone 2018 feature cgs tech", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன்ட்ரி லெவல் 2018 ஐபோன் சுவாரஸ்ய தகவல்கள்\nமாற்றம்: ஏப்ரல் 27, 2018 15:59\nஆப்பிள் 6.1 இன்ச் ஐபோன் சார்ந்த புதிய தகவல்களை ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.\nஆப்பிள் 6.1 இன்ச் ஐபோன் சார்ந்த புதிய தகவல்களை ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.\nஆப்பிள் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 6.1 இன்ச் ஐபோனின் அம்சங்கள் சார்ந்த விவரங்களை பிரபல ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் புதிய 6.1 இன்ச் ஐபோனில் உறுதியான இம்பேக்ட்-ரெசிஸ்டண்ட் கிளாஸ் வழங்கப்பட இருப்பதாக குறி்ப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த மொபைலில் கவர் கிளாஸ் சென்சார் (CGS) தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.\nஇந்த தொழில்நுட்பம் ஐபோனின் டச் மாட்யூலினை டிஸ்ப்ளே பேனலில் இருந்து சர்ஃபேஸ் கிளாசுக்கு மாற்றும். இதனால் டிஸ்ப்ளே அதிக உறுதியுடனும், மெல்லியதாகவும் இருக்கும். இதனுடன் மற்றொரு மெல்லி ஃபிலிம் சென்சார் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது என்ன செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nபுதிய தொழில்நுட்பம் வழங்கப்படுவதால் டச் பேனலின் விலை 15% வரை அதிகமாக இருக்கும், அந்த வகையில் 23 டாலர்களில் இருந்து 26 டாலர்கள் வரை செலவிட வேண்டும். இதனால் புதிய ஐபோனில் இருந்து 3D டச் அம்சத்தை ஆப்பிள் நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2018-ம் ஆண்டில் வெளியாக இருக்கும் மற்ற இரண்டு ஐபோன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 3D டச் அம்சம் வழங்கப்படும். மூன்று புதிய ஐபோன்களிலும் CGS தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இது 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.\nபுதிய மெல்லிய ஃபிலிம் சென்சார் 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் வரும் ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட முதல் ஐபோனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று பிரைமரி கேமரா, நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே என அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் 2019 ஐபோன்கள்\nமூன்று கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன்\nநீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்\nரூ.14,999 செலுத்தினால் புத்தம் புதிய ஐபோன்\nஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா\nசெப்டம்பர் 26, 2018 15:09\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஉலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.\nமீண்டும் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர் போன்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nஎன்ன செய்தும் பலனில்���ை - ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டும் சாம்சங் பயனர்கள்\nவாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/08020822/1189840/854-veterinarians-appointed-across-TN-Minister-informed.vpf", "date_download": "2019-01-19T03:02:25Z", "digest": "sha1:SCW4IEIATE65GJGW4IBSWNQ4UPS57I24", "length": 3752, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 854 veterinarians appointed across TN Minister informed", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 854 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் - அமைச்சர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 02:08\nஉடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகால்நடை பராமரிப்புத்துறையில் புதிதாக 854 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கும் ஒரு மாத காலத்திற்குள் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nவிலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊராட்சியிலும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறிப்பிட்ட சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் கட்டமாக விலைய��ல்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாக வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.\nகறவைப்பசு வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு கறவைப்பசுக்கள் இந்த மாதத்தில் வழங்கப்படும். விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/hyndai-walking-car/", "date_download": "2019-01-19T01:43:49Z", "digest": "sha1:NKYLYBPQFRACYB53Q33CII4B3N3X3HET", "length": 5316, "nlines": 96, "source_domain": "www.mrchenews.com", "title": "அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில்,நடந்து செல்லும் காரை வடிவமைத்து ஹூண்டாய் நிறுவனம் அசத்தல்! | Mr.Che Tamil News", "raw_content": "\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில்,நடந்து செல்லும் காரை வடிவமைத்து ஹூண்டாய் நிறுவனம் அசத்தல்\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.\nதென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், வடிவமைத்து வரும் இந்த கார், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும். மலை உச்சி மற்றும் கட்டட இடிபாடுகளில் நடந்து செல்லும் இந்த கார், மீட்பு பணிக்கு பின்னர், வழக்கம் போல சாலைகளில் ஓடும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற கார்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும். இந்த காரை வடிவமைப்பது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/14080444/1021711/Public-celebration-on-Lohri-Festival.vpf", "date_download": "2019-01-19T01:44:14Z", "digest": "sha1:G4W2ZCVE3CCM76SPVHUAXFRNND3RVS56", "length": 9233, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "லோரி பண்டிகை - பொதுமக்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nலோரி பண்டிகை - பொதுமக்கள் கொண்டாட்டம்\nமகர் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக வட இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை லோரி.\nமகர் சங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக வட இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை லோரி. பொதுமக்கள் ஒன்றிணைந்து நெருப்பு மூட்டி நடனமாடி, பாட்டு பாடி சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு\nராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்\n\"2025-க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்\" - ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி\nவருகிற 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.\nராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க திட்டம்\nராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/11113225/1021375/Pongal-celebrations-in-Govt-School.vpf", "date_download": "2019-01-19T02:12:10Z", "digest": "sha1:QGXSEIJHLHRZWKD2WDXNQIYDDEOWOZP7", "length": 9140, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nநாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.\nநாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலிட்டு இறைவனை வேண்டினர். நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வெளிபடுத்தும் விதமாக பாரம்பரிய இசை மேளங்கள் இசைத்து நடனமாடிய காட்சி அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்���வும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-01-19T01:48:50Z", "digest": "sha1:56ZZJJLBQUHXAGY44DBTZPFHVDHTZHBA", "length": 6731, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது! – AanthaiReporter.Com", "raw_content": "\nதிருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பிரிவில் வேலை இருக்குது\nபாரத் ஹெவி எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம். திருச்சியில் உள்ள இந்நிறுவனம் ‘பெல்’ என அழைக்கப்படுகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 918 காலியிடங்களை நிரப்பு வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிட விபரம் : பிட்டரில் 330,வெல்டரில் ( G & E) 240, டர்னரில் 25, மெஷினிஸ்டில் 35, எலக்ட்ரீசியனில் 75, வயர்மேன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் தலா 20, எலக்ட்ரானிக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ் மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கரில் தலா 15, புரொகிராம் அண்டு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அசிஸ்டென்டில் 50, போர்ஜர் அண்டு ஹீட் டிரீட்டரில் 10, கார்பென்டரில் 15, பிளம்பரில் 15, எம்.டி.எல்., பாதாலஜியில் 3ம் சேர்த்து மொத்தம் 918 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nவயது: ஏப்., 1, 2018 அடிப்படையில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: விண்ணப் பிக்கும் டிரேடு பிரிவில் என்.டி.சி., அல்லது என்.சி.டி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.\nதேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகடைசி நாள் : மார்ச் 20, 2018.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஇந்தியா-வை விட பாகிஸ்தானில் மகிழ்ச்சி அதிகம் – ஐ.நா. சர்வே ரிசல்ட்.\nNextதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – உலக தூக்க நாள் ஸ்பெஷல் ரிப்போர்ட்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11862", "date_download": "2019-01-19T02:08:36Z", "digest": "sha1:7TH3BOI3TCBBKRLS2OGKPLJK6WJB5V4V", "length": 9821, "nlines": 122, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் சிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான்\nசிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான்\nமல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nமல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த பெண் ஒருவர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.\nஅவரது ஆடை தொடர்பில் விசனம் தெரிவித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமாக சமூகமளிக்கவேண்டும் என்று எச்சரித்தார். ஒழுக்கமுடைய இடமாக நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.\nநீதிமன்றுக்கு வருகை தருவோரின் உடை தொடர்பில் நீதிமன்ற பொலிஸ் அலுவலகர் கண்காணிப்பது அவசியம். அந்த நடைமுறையே அனைத்து நீ��ிமன்றங்களிலும் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவாள் வெட்டுக்குழுவை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nNext articleடெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_4647.html", "date_download": "2019-01-19T02:56:47Z", "digest": "sha1:OYVECKVZNVVY4GVCY34WTUH7DG77G72S", "length": 11915, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்\n> ஏன் கட்சி ஆரம்பிக்கும் முடிவு: விஜய்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும், கட்சி தொடங்கப்போவதாகவும் சமீபகாலமாக தகவல்கள் பரவியது. இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,\n’’தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் நற்பணி மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்கள் சார்பில் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தகுதிக்கு மீறி, பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.\nநற்பணி மன்றங்களை, அரசியல் அமைப்பாக மாற்றினால் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகளை செய்யலாம் என்பது என் ரசிகர்களின் விருப்பம்.\nஇதை என்னிடம் பலமுறை சொல்லி வந்தார்கள். என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.\nஅதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன்-தம்பியாகவும் நினைக்கும் தமிழ்நாட்டு பொதுமக்களுக்கும் நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது.\nஇது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.\nஎடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை’’என்று தெரிவித்தார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ ���ண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T02:22:55Z", "digest": "sha1:SRFWJXVKB2PJLYI5DOFP3OEAECHZGTWA", "length": 18435, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜெகபதி பாபு News in Tamil - ஜெகபதி பாபு Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு | வேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nமுக்கிய கட்டத்தில் சூர்யாவின் என்ஜிகே\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. #NGK #Suriya\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara\nதலயோட என்ட்ரி எப்படி இருக்கும் - டி.இமான் பதில்\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார். #Viswasam #AjithKumar\nஅஜித் தான் கதையின் வில்லன் - சிவா\nசிவா - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். #Viswasam #AjithKumar\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara\nவிஸ்வாசம் படம் பார்த்த பின் அஜித் சொன்ன வார்த்தை - சிவா\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் ரிலீசாகவிருக்கும் நிலையில் இயக்குநர் சிவா பேசும்போது, விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் சார், நமது சிறந்த படம் இதுதான் என்று கூறியதாக சொன்னார். #Viswasam #AjithKumar\nதிரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\nசிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Viswasam #Petta\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் வட இந்திய உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Viswasam #AjithKumar\nதென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர் - டிரெண்டிங்கிலும் நம்பர் 1\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் டிரெண்டாவதுடன், சாதனைகளையும் படைத்து வருகிறது. #ViswasamTrailer #Viswasam\nஎன்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. #NGK #Suriya\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #NGK #Suriya\nசூர்யா நடிக்கும் என்ஜிகே படக்குழுவின் புதிய அப்டேட்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா - சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இசை பணிகள்துவங்கிவிட்டதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். #NGK #Suriya\nமூடர்கூடம் நவீனின் அடுத்த படம் அக்னிச் சிறகுகள்\n‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நவீன் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்காக ‘அக்னிச் சிறகுகள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். #AgniSiragugal #Naveen\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி டோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் எந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/mobile-phones?page=3", "date_download": "2019-01-19T03:09:51Z", "digest": "sha1:EC2XDDHUN7LQABQ5FET6DEELILZ3UE2K", "length": 8073, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதேவை - வாங்குவதற்கு 1\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 51-75 of 88 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-oct-10/mahaans/134760-shirdi-sai-babas-centenary-year-celebration.html", "date_download": "2019-01-19T02:19:26Z", "digest": "sha1:NHEMXCVAGYPMX45AJVM6MB4YQV4LQCIX", "length": 18104, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "சகலமும் சாயி! - பாபா மகா சமாதி 100-வது ஆண்டு | Shirdi Sai Baba's centenary year celebration - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசக்தி விகடன் - 10 Oct, 2017\nசிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nஆலயம் தேடுவோம் - 'இது கனவில் கிடைத்த கட்டளை\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\n - பாபா மகா சமாதி 100-வது ஆண்டு\n - சிலிர்க்க வைக்கும் அற்புதத் தொகுப்பு\n - பாபா மகா சமாதி 100-வது ஆண்டு\nஎஸ்.கண்ணன் கோபாலன், வி.எஸ்.சரவணன் படம்: விவேக்கானந்த்\n அவர் வந்த வழிதான் என்ன' என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண முடியாத புதிராக, அவதார புருஷராக ஷீர்டியில் தோன்றியவர் ஸ்ரீசாயிபாபா. பொறுமையோடும் நம்பிக்கையோடும் வழிபடும் பக்தர்களுக்கு ஸ்ரீசாயிபாபாவே சகலமும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - சிலிர்க்க வைக்கும் அற்புதத் தொகுப்பு\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T03:14:07Z", "digest": "sha1:OQCKS6AAWCE6JFF2G6QGR3FBWPULM6PA", "length": 11016, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nவெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு\nவெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு\nதமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.\nவவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து சற்றுதொலைவில் அமைந்துள்ளது வெடுக்ககுநாரி மலை. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் ஒவ்வோரு வெள்ளிக்கிழமையும் அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கடந்த வாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழிபாட்டிற்கு அனுமதியளிக்க முடியாது என நெடுங்கேணி பொலிஸ் நியத்திலும் தொல்பொருள் திணைக்களத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது எதிர்பை வெளியிட்டதுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிற்கும், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.\nகடந்த சில தினங்களாக தமிழரின் பூர்விக பகுதிகளை தொல்பொருள் திணைக்க���ம் மற்றும், வனவள திணைக்களம் சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கமைய குறித்த விடயங்களுடன் தொடர்புடைய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடுவதற்கும் மன்னார் ஒருங்கிணைப்பு குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிலிப்பைன்ஸுடன் புதிய பாதையில் பயணிக்க ஜனாதிபதி எதிர்பார்ப்பு\nஇலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்தி புதியதோர் பாதையில் பயணிக்க எதிர்பார்\nஜனாதிபதி வேட்பாளராகுமாறு சங்கக்காரவிடம் கேட்கவில்லை: அமைச்சர் ராஜித்த\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு சங்கக்காரவிடம் கோரவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறி\nஇலங்கையின் நற்பெயருக்கு களங்கம் – அர்ஜூன கவலை\nசர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தை அமைப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்க\nபுதுச்சேரியில் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக\nதிரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nபுனித திரிபீடகம் நூலினை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-01-19T02:02:59Z", "digest": "sha1:PCSRNI5K5JWP35UKXA3R7F5R47X42KVU", "length": 2144, "nlines": 39, "source_domain": "vallalar.net", "title": "��ைக்கிசைந்த", "raw_content": "\nகைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே\nகாலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன\nமெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே\nவிடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே\nசெய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்\nதினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்\nமைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி\nமகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே\nகைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே\nகண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா\nமெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே\nமெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே\nநெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே\nநித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்\nபொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே\nபுன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88?page=2", "date_download": "2019-01-19T02:38:31Z", "digest": "sha1:IOHGGNGOBLWR73XJFJKAEP5XMSSUR6UQ", "length": 8365, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விகாரை | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபிரதமர் தலைமையில் கிளிநொச்சியில் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கதலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nவடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடை...\nபெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ���ேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான காலஞ்சென்ற பேராசிரியர் சங்கைக்க...\nமுற்றவெளியில் விகாரை அமைக்கும் எண்ணமில்லை : நாக விகாரை விகாராதிபதி\nயாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம...\nஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சி : மஹிந்த\nபல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nபுதிய துறவிக்கு விகாரையில் நேர்ந்த அவலம்\nஅரச்சிக்கட்டுவ - பண்டாரஹேன பிரதேசத்தில் உள்ள விகாரையில் 11 வயதுடைய புதிய துறவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 வயதுடைய ப...\nபஸ் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்து\nபொரலஸ்கமுவ பில்லேவ விகாரைக்கு அருகில் கொழும்பிலிருந்து சென்ற பஸ் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nரயிலில் மோதுண்டு பெண் பலி\nகளுத்துறை விகாரைக்கு அருகில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.\nதம்புள்ளை குகை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை\nஅறக்கட்டளை தேரர்களின் கண்காணிப்பின் கீழ் தம்புள்ளை குகை விகாரையின் புராதன சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட...\nஅனு­ம­தி­யின்றி விகா­ரைகள் நிர்­மா­ணிப்பு சட்ட நட­வ­டிக்கை எடுக்க தீர்­மானம்\nயாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் நேற்றுக் காலை மாவட்ட செய­ல­கத்தில் இணைத் தலைவர்­க­ளான மாவை சேனாதி­ராஜா, அங்...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/sports/india-vs-australia-1st-odi-australia-scored-288-with-5-loss-in-first-odi-315559", "date_download": "2019-01-19T02:45:28Z", "digest": "sha1:ADHZI6XIOVVZGJ2B3EHUJJLT5O3RTKNZ", "length": 17775, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "இந்தியாவிற்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி! | Sports News in Tamil", "raw_content": "\nஇந்தியாவிற்க�� 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி\nஇரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபீட்டர் ஹான்ஸ்கோம்பின் அதிரடி ஆட்டத்தால் ஆஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.\nஇரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் குவித்து ஆஸ்., ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்\n254 ரன்களில் 5-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி...\n186 ரன்களில் 4-வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி...\n136 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி...\n116 ரன்களில் தனது இரண்டாவது விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலியா அணி...\n8 ரன்களிலேயே முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி\nமுதல் ODI தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து பேட்டிங் செய்து வருகிறது........\nதற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.\nஇதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி ஜனவரி 12 ஆம் தேதி (இன்று) முதல் துவங்கி ஜனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது.\nஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிரான டி20 தொடரை சமநிலையிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய உற்சாகத்தில் உள்ளது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி, தனது சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால���, அதற்கு பலி தீர்க்க ஆயுத்தமாகி வருகிறது.\nஇதையடுத்து, இன்றைய முதல் ODI தொடரில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது...\nசிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/11/16222601/1129281/Rukku-movie-review.vpf", "date_download": "2019-01-19T01:59:42Z", "digest": "sha1:KCKTVUSLAKJHAW2QPNZZIT3VYCYRQNFS", "length": 15864, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ருக்கு, சினிமா, விமர்சனம், பாபு ராதா கிருஷ்ணன், Rukku, Movie, Rukku Review,", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nபதிவு: நவம்பர் 16, 2017 22:26\nநாயகி ருக்கு கிராமத்தில் ஜோசியம் பார்த்து வருகிறார். இவரை அடைய பலரும் திட்டம் போட்டு வருகிறார்கள். நாயகன் பாபு ராதாகிருஷ்ணன் மட்டும், ருக்குவை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ருக்குவோ ஆண்களை வெறுத்து வருகிறார்.\nநாயகன் பாபு ராதாகிருஷ்ணன், தன்னுடைய காதலை ருக்குவிடம் கூறுகிறார். ஆனால், ருக்கு பாபு ராதா கிருஷ்ணனும் தன்னை அடைய நினைப்பதாக நினைத்து அவரையும் வெறுக்கிறார்.\nஆண்களை ருக்கு வெறுக்க காரணம் என்ன நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா உண்மையிலேயே ருக்கு யார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபு ராதாகிருஷ்ணன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ருக்கு மீது காதல் வயப்படுவது, அவருக்காக ஏங்குவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திர���க்கிறார். இவரே இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட பெண், சமூகத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார். இதில் காதல், சண்டை, காமெடி என கமர்ஷியல் படத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுத்திருக்கிறது. காட்சிக்கும், அவர்கள் பேசுவதற்கு ஒத்துப் போகவில்லை.\nநாயகியாக நடித்திருக்கும் ருக்குவை சுற்றியே படம் நகர்கிறது. துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். ஆண்களை கண்டால் வெறுப்பது, தன்னை அடைய நினைப்பவர்களிடம் இருந்து சாமார்த்தியமாக தப்பிப்பது, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என திறமையை நிருபித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், மனதில் அதிகமாக பதியவில்லை.\nபி.எம்.கபூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மணி பிரசாந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘ருக்கு’ சுவாரஸ்யம் குறைவு.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டி���்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-19T02:54:27Z", "digest": "sha1:UOB5XBFNIN7ALB3W7IPKW4MGERUFVKOP", "length": 8013, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியப் பண்பாட்டை வடிவமைத்த இந்தியச் சமயங்கள்\nஇந்து கந்தாரிய மகாதேவர் கோயில்\nமனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். இந்தியப் பண்பாட்டை வடிவமைப்பதற்கு இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியச் சமயங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளது.\nஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.\nவட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை அண்மித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/168/", "date_download": "2019-01-19T03:06:20Z", "digest": "sha1:77OG2LUKRTFIZU4BZRY7FC5EIIDAQK5X", "length": 14317, "nlines": 212, "source_domain": "www.acmyc.com", "title": "குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nகுனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்து��் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nஎனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஅத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nநாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/terms-and-conditions/", "date_download": "2019-01-19T02:55:47Z", "digest": "sha1:ZUL3EOPWFKOZ4HTASOYH5ZRMIMD2CCXB", "length": 4241, "nlines": 103, "source_domain": "www.sudasuda.in", "title": "Terms and Conditions - Suda Suda", "raw_content": "\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தம�� | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2019/01/04215211/1020693/vilayattu-thiruvila-Test-Cricket-INDVsAUS.vpf", "date_download": "2019-01-19T01:43:22Z", "digest": "sha1:K3UUYJWZ7S4U7LVYLG32UOBPPJ5FJEKN", "length": 17843, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - (04.01.2019) : ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் இந்திய அணி 622 ரன்கள் குவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : ஆஸி.க்கு எதிரான கடைசி டெஸ்ட் இந்திய அணி 622 ரன்கள் குவிப்பு\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) : இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்\nவிளையாட்டு திருவிழா - (04.01.2019) :\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற டிராவிட்டின் சாதனையை புஜாரா முறியடித்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், ஜடேஜா ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தது. ஜடேஜா 81 ரன்களில் வெளியேற, ரிஷப் பண்ட் 159 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் இந்தியா எடுத்தி���ுந்த போது டிக்ளேர் செய்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதால், போட்டி டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி டிரா ஆகினால் இந்தியா 2க்கு1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.\nஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர்\nஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து அணி தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து அணியும், கிரிஸ் அணியும் மோதின. ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், 7க்கு6, 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸ் வீரர் STEFANOS-ஐ வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை சக்காரியை எதிர்கொண்ட சுவிட்சர்லாந்தின் BELINDA 3க்கு6, 4க்கு6 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். கலப்பு இரட்டையர் பிரிவில், ஃபெடரர், BELINDA ஜோடி, கிரிஸ் நாட்டின் STEFANOS,சக்காரியிடம் தோல்வியை தழுவியது.\nபிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு நிஷிகோரி தகுதி\nபிரிஸ்பேன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர ஜப்பான் வீரர் நிஷிகோரி தகுதி பெற்றார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், பல்கேரிய வீரர் டிமிட்ரோவை எதிர்கொண்ட நிஷிகோரி, 7க்கு5, 7க்கு5 என்ற செட் கணக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.\nசிறந்த கால்பந்து வீரர் விருது வென்ற ரொனால்டோ\nதுபாயில் நடைபெற்ற கால்பந்திற்கான 'GLOBE SOCCER AWARDS'ன், 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கோல் விருதையும் ரொனால்டோ தட்டி சென்றார். சிறந்த பயிற்சியாளர் விருதை உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் DIDIER DESCHAMPS -க்கு வழங்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்டை புகழ்ந்து இந்திய ரசிகர்கள் மைதானத்தில் பாடல் ஒன்றை பாடினர். ஆஸ்திரேலியாவை கிண்டல் செய்யும் வகையில் இந்த பாடல் அமைந்தது.\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர்\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் லிவர்புல் அணி முதல் தோல்வியை தழுவியது. மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்புல் அணியும், 2வது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் லிவர்புல் அணி முதல் தோல்வியை தழுவியது.\nமாநில அளவிலான நீச்சல் போட்டி : நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதலிடம்\nபள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நாகையில் நடைபெற்றது. குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விழாவை முன்னிட்டு நடந்த இந்தப் போட்டியில் 32 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 410 பேர் பங்கேற்றனர். FREESTYLE, BACK STROKE உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பித்துஷா, ஜாஷ்வா தாமஸ் ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முதலிடத்தை தட்டிச் சென்றனர்.\nஆளுநர் கோப்பை கிரிக்கெட்- இறுதிச் சுற்று : கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி தகுதி\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆளுநர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. தென்மண்டலத்தை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டு விளையாடிய இந்த போட்டியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி\nவிளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்\nவிளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%22", "date_download": "2019-01-19T02:27:04Z", "digest": "sha1:RHVFAZIZTHE43KVBEN5ACDRMKAC7LWAO", "length": 6262, "nlines": 157, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (40) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nவாசுகன், பி (5) + -\nஅருந்ததி (4) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (5) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?page=4&display=list&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22", "date_download": "2019-01-19T02:33:12Z", "digest": "sha1:NLMN2O72TGQYEUTDUQZ25K5N6ATVZ2C5", "length": 10499, "nlines": 216, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (65) + -\nஓவியம் (42) + -\nஓவியம் (55) + -\nகோவில் ஓவியம் (22) + -\nமுருகன் கோவில் (20) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nநூலக நிறுவனம் (46) + -\nமாவிட்டபுரம் (20) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. ச��. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 04\n2012.11.19 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 06\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 14\n2012.11.29 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 11\n2011.04.05 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 12\n2010.12.14 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 13\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 07\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 08\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 09\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 16\n2011.03.10 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 15\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 17\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 10\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 1\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 4\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 3\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 7\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 6\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 18\nவி.பி, வாசுகன் அவர்கள் வரைந்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் ஓவியம். கனகரத்தினம் சொர்ணலிங்கம் (1889 - 1982) ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர். நவீன நாடகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். கலையரசு சொர்ணலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படுபவர். கலையரசு சொர்ணலிங்கம் இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார். இந்த நாடக சபையின் தொடக்கவிழா 1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. சொர்ணலிங்கத்தின் நாடகங்களில் வைத்தியக் கலாநிதிகள், வழக்கறிஞர்கள், அரசாங���க உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றியுள்ளார்கள். யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் பல நாடகங்களை நெறிப்படுத்தினார்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/canadian-team/", "date_download": "2019-01-19T01:42:21Z", "digest": "sha1:GFJCVCXMDO4GWCSPS3CBK76BKMLYOQXX", "length": 5687, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "Canadian team – GTN", "raw_content": "\nஅமெரிக்காவுடனான மகளிர் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் கனேடிய அணி அபார வெற்றி\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kalki-is-the-story-of-tamils-%E2%80%8B%E2%80%8Bin-the-history-of-the-story/", "date_download": "2019-01-19T01:48:42Z", "digest": "sha1:OOLHP7GN5NBNXGXBCRK3Z7U5Y6QQCAVE", "length": 21535, "nlines": 72, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி” – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், “கல்கி”. தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. “கல்கி”யின் இயற்பெயர் ரா.கிருஷ்ண மூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் _ தையல்நாயகி. பு த்தமங்கலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றபின், திருச்சி ஈ.ஆர். உயர்நிலைப்பள்ளியிலும், தேசியக் கல்லூரியிலும் படிப்பைத் தொடர்ந்தார்.\n1921_ம் ஆண்டில், காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கினார். நாட்டு விடுதலைப் போரில் பங்கு கொள்ள வேண்டு மென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டு விட்டு, கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடையை மீறிப் பேசினார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.\nசிறையில் இருந்தபோது “விமலா” என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் பிறகு “வ.ரா” நடத்திய “சுதந்திரன்” பத்திரிகையில் வெளியாகியது. விடுதலையான பிறகு, திருச்சியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். அப்போது, காங்கிரசுக்காக அவர் எழுதிய துண்டுப் பிரசுரங்களில் அவருடைய எழுத்துத்திறமை வெளியாகியது.\n“கல்கி”யின் திறமையைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், திரு.வி.க.வின் “நவசக்தி” பத்திரிகையில் சேரும்படி ஆலோசனை கூறி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். கல்கியின் எளிய இனிய தமிழ்நடை திரு.வி.க. வுக்குப் பிடித்துப் போக, உடனே துணை ஆசிரியர் பதவி கொடுத்தார்.\n“நவசக்தி”யில் பணி புரிந்தபோது, கல்கியின் எழுத்துக்களில் மேலும் மெருகேறியது. “தேனீ” என்ற பெயரில் உலகச் செய்திகளை திரட்டிக் கொடுத்தார். முக்கிய மாநாடுகளுக்கு நவசக்தியின் சிறப்பு நிருபராகச் சென்று, நிகழ்ச்சிகளை தொகுத்து எழுதினார். இவை எல்லாம் திரு.வி.க.வின் பாராட்டைப் பெற்றன. இந்த சமயத்தில் கல்கிக்கு திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ருக்மணி.\n1928 பிப்ரவரியில், “ஆனந்த விகடன்” பத்திரிகை எஸ்.எஸ். வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது. பாரதியாரின் நண்பரான பரலி.சு. நெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறி���ுகப்படுத்தி, “இவர் நவசக்தியில் பணிபுரிகிறார். எழுத்தாற்றல் மிக்கவர். இவருடைய எழுத்துக்கள் விகடனுக்கு மிகவும் பொருந்தும்” என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுக்கொண்டார். “ஏட்டிக்குப்போட்டி” என்ற நகைச்சுவை கட்டுரையை “கல்கி” எழுதி அனுப்பினார். வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோட எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையைப் படித்து, விழுந்து விழுந்து சிரித்தார், வாசன். தன் தாயாருக்கும் படித்துக்காட்டினார். அவர் ரசித்து மகிழ்ந்தார்.\n“கல்கி” என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானார். இந்த சமயத்தில், திருச்செங்கோட்டில் “காந்தி ஆசிரமம்” நடத்திக்கொண்டிருந்த ராஜாஜி, “விமோசனம்” என்ற பெயரில் மதுவிலக்கு பிரசாரத்துக்காக ஒரு பத்திரிகை நடத்தப்போவதாகத் தெரிவித்தார். “நவசக்தி”யில் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு வேலைகளையே கல்கி செய்ய வேண்டியிருந்தது. பல்சுவை கதை_ கட்டுரைகளை எழுத விரும்பிய கல்கி, திரு.வி.க.விடம் பிரியா விடை பெற்று, திருச்செங்கோடு சென்று, “விமோசனம்” பத்திரிகையின் துணை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.\n1930_ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். அதில் பங்கு கொண்ட ராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சி சிறை சென்றார். ராஜாஜியின் அனுமதியுடன், “விமோசன”த்தை நிறுத்திவிட்டு, கோபிசெட்டிபாளையத்தில் தடையை மீறிப் பேசி `கல்கி’ கைதானார். அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனை முடிந்து வெளியே வந்த கல்கி, ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் ஆனார். “கல்கி”யின் எழுத்தாற்றலும், வாசனின் நிர்வாகத் திறமையும் சேர்ந்ததால், விகடனின் விற்பனை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது.\nவிகடனில் “கல்கி” எழுதிய முதல் தொடர்கதை “கள்வனின் காதலி”, தமிழ்நாடெங்கும் கல்கியின் புகழைப் பரப்பியது. பிறகு, திரைப்படத்திற்கென்றே கல்கி எழுதிய “தியாகபூமி” கதையை கே.சுப்பிரமணியம் படமாகத் தயாரிக்க, அந்த படத்தின் “ஸ்டில்” களுடன் விகடனில் “தியாகபூமி” தொடராக வெளிவந்தது. புதுமையான அந்த முயற்சி, விகடனின் விற்பனையையும், கல்கியின் புகழையும் சிகரத்துக்கு கொண்டு போயிற்று.\nஅதுமட்டுமல்ல, “கர்நாடகம்” என்ற பெயரில் எழுதிய ச��னிமா விமர்சனங்களும், தலையங்கங்க ளும் விகடனை தமிழகத்தின் குடும்பப் பத்திரிகையாக்கின. இந்த நேரத்தில் கல்கி வாழ்க்கையிலும், விகடன் வரலாற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம். 1940_ம் ஆண்டின் இறுதியில் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தி தொடங்கினார். அதில் கலந்து கொள்ள விரும்புவதாக மகாத்மா காந்திக்கு கல்கி கடிதம் எழுதி, அதற்கு அனுமதியும் பெற்றார்.\nஇதை வாசனிடம் கல்கி தெரிவித்தபோது “காந்திஜியிடம் உங்கள் பெயரைக் கொடுத்தபோது, அதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார், வாசன். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்புடைய பத்திரிகைகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்த காலம் அது.\nஎனவே, போராட்டத்தில் இருந்து கல்கி விலகியிருக்கவேண்டும்; அல்லது ராஜினாமா செய்து விட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் கருதினார். அதன் விளைவாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கல்கி போராட்டத்தில் பங்கு கொண்டார். 3 மாதம் கடுங்காவல் தண்டனை அடைந்தார். சிறையில் இருந்து விடுதலையான “கல்கி”, தன் நண்பர் டி.சதா சிவத்துடன் சேர்ந்து, சொந்தப் பத்திரிகை நடத்தத் தீர்மானித்தார்.\nகாங்கிரஸ் போராட்டங்களில் கலந்து கொண்டபோதே கல்கியும், சதாசிவமும் நண்பர்கள். ஆனந்த விகடன் விளம்பர மானேஜராக 3 ஆண்டு பணியாற்றினார் சதாசிவம். பின்னர் சுயேச்சையான விளம்பர ஆலோசகராக இருந்தார். சங்கீத உலகில் புகழ் பெற்றிருந்த தன் மனைவி எம்.எஸ்.சுப்பு லட்சுமியை திரை உலகிலும் பிரகாசிக்கச் செய்ய “சகுந்தலை” படத்தை சதாசிவம் எடுத்தார். அடுத்து “சாவித்திரி” படத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு அழைப்பு வந்தது. ஆண் வேடத்தில் நடிக்க முடியாது என்று சுப்புலட்சுமி மறுத்துவிட்டார். ஆனால், “கல்கி” பத்திரிகையை தொடங்க பணம் தேவைப்பட்டதால், “சாவித்திரி” படத்தில் நடிக்க சம்மதித்து, அதில் கிடைத்த பணத்தைக் கொடுத்து உதவினார்.\nசொந்தப் பத்திரிகை ஆரம்பிப்பதால் கல்கிக்கு கஷ்டங்கள் ஏற்படலாம் என்று ராஜாஜியும், ரசிகமணி டி.கே.சி.யும் கவலை அடைந்தனர். ஆனால் பத்திரிகை வெற்றிகரமாக அமைந்தது. கல்கியின் எழுத்துத் திறமையும், டி.சதாசிவத்தின் நிர்வாகத்திறனும் சேர்ந்து, “கல்கி”யின் விற்பனையை வெகு விரைவில் பல்லாயிரக்கணக்கில் உயரச்செய்தன.\nதமிழின் முதல் சரித்திர நாவலான “பார்த்திபன் கனவு” கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து வெளிவந்த “சிவகாமியின் சபதம்” கல்கிக்கு இணையற்ற புகழைத் தேடித்தந்தது.\nசுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை”, அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.\n1952_53_ல் கல்கி எழுதத்தொடங்கிய “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார், கல்கி. அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று “கல்கி”யில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954 டிசம்பர் 5_ந்தேதி, தமது 55_வது வயதில் காலமானார். அப்போது அவர் “கல்கி”யில் “அமரதாரா” என்ற தொடர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை கொண்டு, கதையை கல்கியின் மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.\nகல்கி பிறந்த நாள் இன்று – செப்=9\nPrevகதாநாயகன் – திரை விமர்சனம்\nNextநெருப்புடா – திரை விமர்சனம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_955.html", "date_download": "2019-01-19T02:58:48Z", "digest": "sha1:KIATCU6J3YU6PNWDZSBBPQEE66AM4ZWE", "length": 12679, "nlines": 115, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் ப��துப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழ்\n> கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழ்\nநீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate\nஅல்லது வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டு\nஇப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ் மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,\n1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.\n3. தமிழில் உரையாடலாம் (chat )\n4. பிற சமுக வலைத்தளங்களிலும் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.\n5. இது எந்த வலைப்பக்கத்திலும் இயங்கக்கூடியது.\n6. மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், அரபிக் போன்ற\n7. ஆனால் இதை ஏற்கனவே தமிழ் மொழி வசதி உள்ள Orkut, Gmail,\nBlogger மற்றும் Knol போன்றவற்றில் பயன்படுத்த தேவையில்லை.\nஇதை நீங்கள் பயன்படுத்த ஒரு புக்மார்க் செய்ய வேண்டும்.\nமேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Add to Favorites என்பதை சொடுக்கவும்.\n2. பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று வரும். அதை yes கொடுக்கவும்.\n3. பின்னர் Add கொடுத்தால் உங்கள் உலவியின் கருவிப்பட்டைக்கு கீழே அமர்ந்து விடும்.\nமேலே உள்ள இணைப்பை வலது கிளிக் செய்து Bookmark this link\nஉங்கள் உலவியில் உள்ள [ அ Type in தமிழ் ] இணைப்பை\nசொடுக்கினால் கூகுளின் மொழிபெயர்ப்பு வசதி கிடைக்கும்.\nவலைப்பக்கத்தில் உள்ள எந்த உரைப்பெட்டியிலும் அ என்ற குறியீடு இருக்கும்.நீங்கள் Ctrl+G அழுத்தி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கு மாறிக்கொள்ளலாம்.\nமீண்டும் வேண்டாம் என்றால் கருவிப்பட்டையில் உள்ள அதே\nஇணைப்பை சொடுக்கினால் வசதி மறைந்துவிடும்.\nமேலும் மற்ற உலவிகளில் சேர்ப்பதைப் பற்றியும் மற்ற\nமொழிகளின் இணைப்பு வேண்டுமெனில் இதைப்பார்க்க. நன்றி.\nமேலதிக விபரம் இங்கு பார்வையிடலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு ந���ர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_40.html", "date_download": "2019-01-19T02:06:41Z", "digest": "sha1:NGRI5ZTLGEDYNC33KU6P7Z2PLQKHZC2M", "length": 10576, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரி\nபதிந்தவர்: தம்பியன் 04 September 2017\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட எந்தவொரு இராணுவத் தளபதி மீதோ அல்லது நாட்டின் இராணுவத்தினரின் மீதோ கை வைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கம்பல் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரக் கட்சியை ஜனநாயக கட்சியாக பலப்படுத்துவதுடன், பௌத்த மதகுருமார், மருத்துவர், ஆசிரியர், விவசாயி, தொழிலாளர், மீனவர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூக சக்திகளும் ஒன்றிணைந்த விரிவான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும்.\nகல்விமான்களையும், புத்திஜீவிகளையும் கொண்ட, சமயத் தலைவர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மதித்து நடக்கும், அமரர் பண்டாரநாயக்க அவர்களினதும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களினதும் செயற்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசபிமானம் மிக்க, மக்கள் மயப்படுத்தப்பட்ட, ஜனநாயக கட்சியாக சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதை சிலர் குற்றஞ்சாட்டியபோதும், அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியை அமைத்திராவிடில், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை எமது நாட்டினால் எதிர்நோக்கியிருக்க முடியாது.\nஐக்கிய தேசியக் கட்சியானது, நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு சுதந்திரக் கட்சியின் செயலாளரையே தேர்ந்தெடுத்தமையினால் கூட்டாட்சியினை ஒத்துழைப்புடன் கொண்டுசெல்ல முடியுமானதாக அமைந்தது.\nசுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரை கட்சியுடன் இணையப்போவதில்லை என்று பலரும் கூறியிருந்தனர். ஆனால், நாடு சவால்களை எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அரசியல், இன, மத, மொழி பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட பல உலக வரலாறுகள் காணப்படுகின்றன.\nஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப அதிகாரம் என்பவற்றை அரசியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதுடன், அதிகாரத்தினை தனது நன்மைக்காக உபயோகிக்காது நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும். அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதும் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவதும் மக்களின் அபிலாஷைகளுக்கேற்பவே நடைபெற வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் அதிகாரத்தை உடையவர்கள் அல்ல, மக்களே உண்மையான அதிகாரத்தை உடையவர்கள்.\nசுதந்திரக் கட்சியானது கடினமான பாதை ஒன்றையே கடந்து வந்துள்ளது. அதனை எதிர்கால வெற்றியை நோக்கி தயார்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அனைத்து ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to இராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இராணுவத்தினர் மீது கை வைக்க யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை: மைத்திரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33906", "date_download": "2019-01-19T02:36:58Z", "digest": "sha1:B3IKGOX4UZTO5HJ4KS3CBNGWGAGJMZFA", "length": 9381, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\" நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்\" | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n\" நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்\"\n\" நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய பணத்தை மீளத் தரவும்\"\nமுள்ளியாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக தாம் செலுத்திய பணத்தினை மீள வழங்குமாறுக் கோரி வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, மகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வட மாகாண சபையே ஏற்பாடு செய்யவுள்ளது எனத் தெரிவித்து அந்த நிகழ்வின் செலவுக்காக வட மகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டது.\nஎனினும் குறித்த நிகழ்வை வட மாகாண சபை செய்யவில்லை என்பதால் தன்னால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட பணத்தை மீள வழங்க வேண்டும் என கோரி கடிதம் மூலம் மாகாண அவைத் தலைவர் சிவஞானத்திடம் ஒப்படைத்துள்ளார்.\nசிவஞானம் நினைவேந்தல் கடிதம் பணம்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/56", "date_download": "2019-01-19T02:33:42Z", "digest": "sha1:CGSUBCYLEW3XRZPU7SKFRFS3MXZIVX3J", "length": 4900, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜோதிடம் - 24-01-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதி���்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nீங்­களும் அதிர்ஷ்­ட­சா­லி­யா­கலாம். அதிர்ஷ்டம் தரும் அதி­ந­வீன நியு­ம­ரா­லஜி எண் கணி­தத்தில் 56 வருட ஆராய்ச்­சியும் அனு­ப­வமும், இலங்கை, இந்­திய அர­சி­யல்­வா-­திகள், வியா­பா­ரிகள், தொழி­ல­தி­பர்கள், சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு அதிர்ஷ்டக் குறிப்­புகள் அமைத்­தவர். செல்வம், தொழில், கல்வி, காதல், திரு­ம­ண­மான/ ஆகா­த-­வர்கள் மற்றும் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் நேரில், தொலை­பேசி, தபால் சேவையும் உண்டு. முழு விப­ரங்கள் அடங்­கிய புத்­த­கத்தை இல­வ­ச­மாகப் பெற்­றுக்­கொள்­ளுங்கள். உலகப் புகழ்­பெற்ற அதி­ந­வீன மனோ­தத்­துவ நியு­ம­ரா­லஜி நிபுணர் மௌலானா, அல்ஹாஜ். டாக்டர். ரசூல் மன்சூர் ஜே.பி “Royal” No. 190/4, Hill Street, Dehiwela. 011 2724375, 0772037871, Email: razulmanzurr@yahoo.com, Facebook.com/Razul Manzurr.\n கவலை வேண்டாம். தீர்­வு­காண துர்க்கை உபா­சகர் கே. கங்­கா­தரன் ஐயாவை வெள்­ள­வத்­தையில் சந்­திக்­கலாம். முற்­ப­திவு அவ­சியம். 0777 310088, 011 2055655\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-01-19T02:35:50Z", "digest": "sha1:2NHDITUK5JVWEPWB3ULJBZFZRV66KXET", "length": 8570, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகளுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : விசாரணைக்கு 3 பேர் கொண்ட குழு நியமனம்\nகளுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட க...\nஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் சந்திப்பு\nஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் சிலர் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து கடிதமொன்றை வழங்கியுள்ளனர்.\nஉயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு\nஇந்த ஆண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க...\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலம்\nபிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (20) வாக்குமூலமொன்ற...\n283 இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுகள் விநியோகம்\nகடந்த ஒன்பது மாதக்காலப்பகுதியில் 283 புதிய இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்...\nரயிலில் பயணச்சீட்டு பெறாமால் பயணித்த 80 பேர் கைது\nபயணசீட்டு பெறாமல் ரயிலில் பயணித்த 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 75 பேர் 3050 ரூபா தண்டபணம் செலுத்தியதனால் வ...\nபொது தகவல் தொடர்பாடல் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காவிடின் தொடர்புக்கொள்ளவும்\nபொது தகவல் தொடர்பாடல் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தற்போதைய நிலையில் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு...\nபானுவை” மீண்டும் கதிர்காம ஆலயத்துக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம்\nகதிர்காமம் ருஹுனு மஹா ஆலயத்திற்கு சொந்தமான “பானு” என்ற யானையை சட்டரீதியாக மீண்டும் ஆலயத்துக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம்...\n“பானுவை” குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றனர்\nகதிர்காமம் ருஹுனு மஹா தேவாலயத்திற்கு சொந்தமான “பானு” என்ற யானையை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினர்...\nகடற்படை தளபதியை சந்திக்கிறார் நீஷா பிஷ்வால்\nஅமெரிக்க இராஜாங்க தின க்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் மற்றும் கடற்படை...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2101434", "date_download": "2019-01-19T02:10:24Z", "digest": "sha1:RPJEAUQRI4LZPXFSGP2PYF5BEG5CY5RK", "length": 9195, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "மருத்துவமனை வாகனங்கள் பராமரிப்பில்...அலட்சியம்: தள்ளுவண்டியாக மாறும் அவலம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமருத்துவமனை வாகனங்கள் பராமரிப்பில்...அலட்சியம்: தள்ளுவண்டியாக மாறும் அவலம்\nபதிவு செய்த நாள்: செப் 14,2018 05:45\nராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு பிரிவு வாகனம் பராமரிப்பு இல்லாததால் தள்ளுமாடல் வாகனமாக இருப்பதால் கிராமபுற மக்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு, கர்ப்பிணிகள் பராமரிப்பு, காசநோய்பிரிவு, நடமாடும் சிகிச்சைப்பிரிவுகள் உள்ளன.\nஇப் பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று நோயாளிகளுக்கு சேவை செய்ய தனித்தனி வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் செல்லும் மருத்துவமனை பணியாளர்கள், டாக்டர்கள் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவார்கள்.\n'தள்ளு மாடல்': இந்த சிறப்பு பிரிவு வாகனங்கள் தினந்தோறும் அதன் ஓட்டுனர்களால் பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.\nஇதனை முறையாக செய்யாததால், வாகனங்கள் பழுது ஏற்படுகின்றன. பல வாகனங்கள் அவசர காலத்திற்கு இயக்கபட முடியாத நிலையில்செயல்பட்டு வருகின்றன. நேற்று தேசிய பார்வை இழப்பு தடுப்பு பிரிவின் சார்பில் உள்ள வாகனம் இயக்க முடியாத நிலையில் இருந்ததால், இதனை தள்ளி விட்டு, இயக்கும் நிலயில் உள்ளது.\nகாலாவதியான வாகனங்கள்: இதில் பல்வேறு வாகனங்கள் குறிப்பிட்ட அளவு கி.மீ., கள் இயக்கப்பட்டவுடன் அதனை மாற்றம் செய்து புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் காலாவதியான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உதிரி பாகங்கள் முறையாக வழங்கப்பட்டு உரிய நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் அரசு மருத்துவமனையில் 'தள்ளுமாடல்' வாகனங்களாக மாறி விடுகின்றன.\nமருத்துவமனை நிர்வாகம் இது போன்ற வாகனங்களின் பராமரிப்பு செய்வதிலும், காலாவதியான வாகனங்களை மாற்றம் செய்வதிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tasco-invited-applications-for-the-post-cao-and-company-secretary-003472.html", "date_download": "2019-01-19T02:31:02Z", "digest": "sha1:YB7IX7BOEBWUOLOW4NUTKVIV4SPSWYKS", "length": 10577, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை சர்க்கரை ஆலையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை! | TASCO invited Applications for the Post of CAO & Company Secretary - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை சர்க்கரை ஆலையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை\nசென்னை சர்க்கரை ஆலையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை\nதமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செக்ரெட்ரி, கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் - 01\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-இல் உறுப்பினராக இருக்�� வேண்டும்.\nபணி: கம்பெனி செக்ரெட்ரி - 01\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICSI-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2018\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்\nஇடது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nகேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:47:41Z", "digest": "sha1:SRYTFVCOVYSCGCGP557PSB4YTTFDEXBZ", "length": 11574, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்\nதேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்\nதேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி நியமனம்\nதேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.\nபதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் இலங்கையின் 2 முஸ்லிம் பெண்களில் ஒருவராகத் தெரிவாகி பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின்னர் இந்த நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.\nஇவரே ஊவா மாகாணத்தின் முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக நிருவாக சேவைக்குத் தெரிவாகி சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் சிறப்பு முதுமாணிப் பட்டம் பெற்ற இவர் குருத்தலாவை அந்நூர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஐ. அப்துல் நஹீம் மற்றும் ஆசிரியை பழீலா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக���குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/09103043/1021129/IPL-SEASON-12CRICKETTWENTY-20TO-BE-HELD-IN-INDIA.vpf", "date_download": "2019-01-19T02:22:06Z", "digest": "sha1:6MJZGZKU3EACFM37ZIR742AEGBANRMVT", "length": 10171, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி - வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி - வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.\nஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது. போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படாமல், இந்திய���விலேயே நடத்தப்படும் என்றும் பி.சி.சி.ஐ. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறுவதால், போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, போட்டிகள் நடத்தப்படும் அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.\nயுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை\nஐ.பி.எல். 12வது சீசனில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மும்பை அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.\nஇந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது\nஇந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி வெற்றி.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\n\"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி\" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்\n\"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி\" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒ��ே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100404/", "date_download": "2019-01-19T02:23:59Z", "digest": "sha1:4ZLBMYH3LLLYMWENRAMX3EDMD3C7F2E7", "length": 77303, "nlines": 188, "source_domain": "globaltamilnews.net", "title": "“வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்” – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்”\nமுதலாவது வடமாகாணசபையின் 134 ஆவது அமர்வு வடமாகாண சபையின் பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் உரை…\n(23.10.2018 அன்று காலை 09.30 மணியளவில்)\nமுதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே\nமுதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம் வீண் போகாது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1987ஆம் ஆண்டு மாகாண சபை நிர்வாகம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு 26 வருடங்களின் பின்னரே 2013 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்த போது எமது மக்கள் கொடிய யுத்தம் ஒன்றின் ஊடான இன அழிப்பைச் சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில் இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்தார்கள். சொந்த பந்தங்களை இழந்து, சொத்துக்களை இழந்து, நிர்க்கதியான நிலையில் இராணுவ அடக்கு முறையின் கீழேயே எமது மக்கள் இருந்து வந்தார்கள். தடை முகாம்கள் ஆங்காங்கே காணப்பட்டன. நாம் கூட்டங்கள் கூடிய போது இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து மேடையில் அமர்ந்திருந்தார். இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் தாமும் மூக்கை நுழைத்திருந்தார்கள். வெளிப்படையாக சில வேட்பாளர்களுக்கு அனுசரணையும் வழங்கி இருந்தார்கள்.எனினும் இணைந்த வடக்குக் கிழக்கில் எம்மை நாமே ஆளும் சுய நிர்ணய அடிப்படையில் அதிகாரம் எமக்குப் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு முழுமையாக எம்மை நம்பி எமக்கு பெருவாரியாக வாக்களித்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினார்கள் எம் மக்கள்.\nமக்கள் முன்வைத்து வாக்குகள் கேட்ட அந்த விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமொன்றை இன்றைய இந்த இறுதி உரையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.\n‘தமிழ் மக்கள் ஒரு தனிச்சிறப்பு மிக்க தேசிய இனமாவர். புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்ப் பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வானது காணி, சட்டம் – ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்’.\nஇந்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. தமது துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாது பொருளாதார சலுகைகளுக்கும் அரை குறை தீர்வுகளுக்கும் இடமளிக்காமல் மக்கள் இந்த கோட்பாடுகளுக்காக வழங்கிய ஆணையே எனது அரச��யல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் வழிகாட்டிகளாக இருந்து வந்திருக்கின்றன. பல சவால்கள், தடைகள் மற்றும் குழிபறிப்புக்களுக்கும் மத்தியில் என்னால் முடிந்தளவுக்கு இந்தப் பாதை வழியே பயணம் செய்ய முடிந்திருக்கிறது.\nதேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எமது மக்களின் துன்பங்களைத் துடைக்கக் கூடிய ஒரு நல்லெண்ண முயற்சியாக இராணுவ அடக்குமுறையின் கீழ் எம் மக்களை வைத்திருந்த அப்போதைய ஜனாதிபதி முன்பாக எனது பதவிப் பிரமாண உறுதி மொழியை எடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் பக்கமிருந்து எந்தவித நல்லெண்ண நடவடிக்கை சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு ஜனவரி 2ந் திகதி அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்த போது எமது பல கோரிக்கைகளுக்கு சாதகமாகத் தலையை ஆட்டி விட்டு அவை எவற்றையும் அவர் நிறைவேற்றி வைக்கவில்லை. மாறாக எமது நிர்வாக செயற்பாடுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அப்போதிருந்த இராணுவ ஆளுநர் ஊடாக தடைகளே ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும் எமது மக்களின் துயர்களைத் துடைக்கும் பணிகளை அதிகாரமற்ற மாகாண சபை ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் முடிந்தளவு செய்துவந்தோம்.\nபுதிய ஆட்சி மாற்றத்தினூடாக எமது செயற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படும் என்றும் எமக்கு ஒரு நன்மாற்றம் ஏற்படும் என்றும் நாங்கள் எண்ணியபோதும் அது நடைபெறவில்லை. ‘நல்லாட்சி’ என்ற பலகைக்குள் ஒழிந்து நின்று அணுகுமுறைகளில் மாற்றத்தைக் காட்டினரே தவிர நோக்கங்கள், செயற்பாடுகளில் புதிய அரசாங்கத்தினர் மாற்றத்தைக் காட்டவில்லை. முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர். சில ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து சர்வதேச சமூகத்துக்குப் பறை சாற்றிவிட்டு பல ஏக்கர் காணிகளை அபகரிக்குங் கைங்கரியந் தான் இன்று நடைபெற்று வருகின்றது. அரச காணிகள் 60000 ஏக்கர்களுக்கு மேல் இராணுவத்தின் கைவசம் இருந்து வருகிறது. இராணுவ பாதுகாப்புடன் சிங்கள குடியேற்றங்கள் ஒருபுறம் நடைபெற, மறுபுறம் முழுமையாகத் தமிழர் வாழும் இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் அடங்கலான அரச அலுவலர்கள் பலர் இவற்றிற்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வரத் துடியாய்த் துடிக்கின்றார்கள். எம் புலம்பெயர்ந்தோர் இங்கு வந்து முதலிடுவதை வெறுக்கின்றார்கள்.\nநல்லாட்சி என்ற பெயர்ப்பலகை அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியாக இருந்த நெருக்குவாரங்களைக் களைவதற்கு பெரிதும் உதவியுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவை இல்லை என்று கூறும் எம்மவர்கள் பெயர்பலகைகள் மிகமிக முக்கியமானவையும் அவசியமானவையுங் கூட என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். எமக்குச் சாதகமாகப் பெயர்ப்பலகைகள் அமையாவிடில் எமது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஒற்றையாட்சி என்ற கோட்டைத் தாண்டிப் பார்க்க மறுப்பார்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்.\nகடந்த 5 வருட காலத்தில் நாம் எமது மக்களுக்காக என்ன செய்துள்ளோம் என்பதைக் குறுகிய இந்த நேரத்தில் என்னால் விபரிப்பது கடினம். அதனால் நாம் ஆற்றிய முக்கியமான பணிகளை சுருக்கமாக விளக்கும் வகையில் தயாரித்துள்ள ஆவணமொன்றை கௌரவ அவைத்தலைவரிடம் சமர்ப்பிக்கிறேன். பிரதிகள் உங்கள் யாவருக்கும் இன்று கையளிக்கப்படும்.\n2009ம் ஆண்டு நடைபெற்ற இனஅழிப்பு யுத்தத்தின் பின்னர் விரக்தி அடைந்து, ஆறுதல், அரவணைப்பு எதுவும் இன்றி எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் எம் மக்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தென்பூட்டி, அரசியல் தெளிவூட்டுவது முக்கியமான பணியாக எனக்குத் தென்பட்டது. இதனைச் செய்ய வேண்டியவர்கள் வாளாதிருந்தது மனவருத்தத்தை ஊட்டியது. ஆகவே மக்களுக்குத் தெளிவூட்டி எமது உரித்துக்களை நாம் கேட்பது எமது உரிமை என்பதையும் எமது உரிமைகள் என்ன, எமது தீர்வுக்கான அடிப்படைகள் என்ன, இவற்றை நாம் விட்டுக்கொடுக்க முடியுமா என்பனவற்றைப் பற்றியும் மக்கள் மத்தியில் விதைப்பதற்கு நான் கணிசமான நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இன்று மக்கள் தாமாகவே இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று தமது காணிகளை மீட்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் தொடர் போராட்டங்களை நடத்துவதுடன் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவது தமது உரிமை என்று கூறி பெரும் எழுச்சியுடன் செயற்படுவதற்கும் தயங்காது முன்வந்துள்ளார்கள். எமக்கெல்லாம் பெரிதும் நம்பிக்கை அள��க்கும் வகையில் எமது மாணவ சமுதாயம் ஜனநாயக ரீதியிலான காத்திரமான பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். மீண்டும் பயங்கரவாதம் என்ற பெயர்ப் பலகையைப் பாவிக்க அரசாங்கம் முனைந்துள்ள போதும் நாமும் எம் மக்களும் அதற்குப் பயந்து ஒடுங்கி விடாமல் முன்னேறி வருகின்றோம்.\nஎமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்கூறி சர்வதேச சமூகத்தினூடாக அதற்கான பரிகார நீதி பெற முடிந்தவரை குரல் எழுப்பியுள்ளேன். இறுதி யுத்தத்தில் நடைபெற்றது ஒரு இன அழிப்பே என்பதை நிறுவி எமது மாகாணசபையில் அதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கு அனுப்பிவைத்திருந்தோம். அதை ஏகமனதாக ஏற்று முன்னெடுப்பதற்கு கௌரவ அவைத்தலைவர் அவர்கள் உறுதுணையாக இருந்தார் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைக் கொண்டுவர எனக்கு ஊக்கியாய் இருந்தவர் கௌரவ உறுப்பினர் எம்.டி.சிவாஜிலிங்கம் என்பதையும் இங்கு நான் பதிவு செய்ய வேண்டும்.\nஎனினும் இதன் பின்னரே என்னைப் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளும் எனக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு வேளை தமக்குக் கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவிகள் இந்தத் தீர்மான நிறைவேற்றத்தால் கிடைக்காமல் போனதன் ஆதங்கம் சிலரிடத்தில் இருந்து வேலை செய்ததோ நான் அறியேன். எனினும் எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து குறிப்பாக இளஞ் சமூகம் அதனை முறியடித்தமையை நன்றியுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.\nகட்டமைப்பு சார் இனவழிப்பின் ஓர் அங்கமாக அரசியல் ரீதியாகவும், சுற்றாடல் ரீதியாகவும் தீமை பயக்கும் பல திட்டங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் சாதாரண மக்கள் பகுத்தறிந்து கொள்ள முடியாதவகையில் அரசாங்கம் நிறைவேற்ற முற்பட்டவேளையில் எமது துறைசார் நிபுணர்களின் உதவியுடன் நாம் தடுத்துள்ளோம். பல திட்டங்களை மக்களே தமது ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்கின்றார்கள். உதாரணத்திற்கு 37 அடுக்கு சுற்றுலா உணவகமொன்றுக்கு தீவகப் பகுதிகளில் மத்திய அரசின் அனுசரணையுடன், உரிய மாகாண அறிக்கைகளையும் அனுமதியையும் பெறாது அத்திவா��ம் போட முனைந்த போது அதனை மக்கள் தடுத்து நிறுத்தினார்கள்.\nநாளையுடன் கலையும் எமது மாகாண சபையின் நிர்வாகம் ஆளுநர் கையில் சென்றபின்னர் இவ்வாறான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் பெரும் ஆபத்து எம்மை நோக்கி இருக்கின்றது. இவற்றையெல்லாந் தடுக்க எமது நிர்வாக உத்தியோகத்தர்கள் அந்தந்த துறைசார் நிபுணர்களின் உதவியுடன் இனம்கண்டு, விழிப்புடனும் கடமை உணர்வுடனும் செயற்பட முன்வரவேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். குழந்தைகளுக்கு பொம்மைகளைக் காட்டி அழவைக்காது ஆறுதல்ப் படுத்துவது போல் எமது உரிமைகளை எமக்கு வழங்காது பொருளாதார அபிவிருத்தி என்ற பொம்மையினைக் காட்டி எம்மை நிரந்தரமாகத் தமது அதிகாரத்தின் கீழ் விழவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை முன்கூட்டியே உங்களுக்குக் கூறி வைக்கின்றேன். பொம்மைகளில் மனம் மயங்கி உரிமைகளைப் பெறாது கோட்டை விடப் போகின்றீர்கள் என்ற கருத்தை உங்களுக்குக் கூறி வைக்கின்றேன். தெற்கிலிருந்து பாரிய முதலீடுகளைப் பெற்று விட்டு எமது உரிமைகளைத் தியாகஞ் செய்ய எம் மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்களா என்பதை நாம் எம் மக்களிடமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதைய அரசாங்கம் தருவதாகக் கூறிய அனுசரணைகளைப் புறக்கணித்து விட்;டே எம்மை எம் மக்கள் 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ந் திகதியன்று தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.\nபாரிய யுத்த அழிவை சந்தித்த மாகாணம் என்றவகையில் எமக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அதிகம் தேவையிருந்தும் மத்திய அரசினால் குறித்தொதுக்கப்படும் குறைந்தபட்ச நிதியும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். அவ்வாறு எமக்கு வழங்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட மத்திய அரசுக்குத் திரும்பிப் போகாதவண்ணம் நாம் திட்டங்களைச் செயற்படுத்தியிருக்கின்றோம். ஆனால் எம் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படாமல் பெருமளவு நிதி மீண்டும் மத்திக்கு திரும்பிச் செல்வதாக பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன அழிப்பு யுத்தத்தினூடாக எமது மக்களின் பொருளாதார உட்கட்டுமானங்களை நிர்மூலம் செய்து அவர்களின் வாழ்வாதாரக் கட்டமைப்புக்களை இல்லாமல் செய்த தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அவற்றை மீள கட்டியெழுப்புவதற்குப் போதுமான நிதியை வழங்கவில்லை என்பதே உண்மை. ஆனால் எம்முடைய காலம் முடிவடையப் போகிறது என்பதை அறிந்து கொண்ட அரசாங்கம் 2019ம் ஆண்டுப் பாதீட்டில் 4000 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை அங்கீகரித்துள்ளதாக அறிய வருகின்றது. இந்த ஐந்து வருடங்களிலும் இவ்வாறான தொகை எமக்கு ஒதுக்கப்படவில்லை.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடானது முன்னர் யுத்தம் நடக்கும்போது ஒதுக்கப்பட்ட நிதியின் பன்மடங்காக அதிகரித்துள்ளது. 2018ல் 290 பில்லியனாக இருந்த பாதுகாப்புக்கான நிதி 2019க்கான உத்தேச வரவு செலவு திட்டத்தில் சுமார் 306 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 175 பில்லியன்களாகவே இருந்தது. அதேவேளை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சுக்கு 2018 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 11 பில்லியன்களே. இந்த சொற்ப நிதியில் இருந்து கணிசமான நிதியை வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவதற்காக புனர்வாழ்வு அமைச்சு வழங்கிய விசித்திரமான நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும்.\nஇந்தநிலையில், வடக்கு ஆளுநர் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு விஜயம் செய்து வடக்கின் அபிவிருத்தியை முன்னெடுக்க முதலீடுகளைச் செய்யுமாறும் ஒத்தாசை புரியுமாறும் அங்குள்ள எமது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே கருத்தை நான் அதிமேதகு ஜனாதிபதியிடம் கூறி உங்களுக்கு வெளிநாட்டு செலாவணியை எம் புலம் பெயர் மக்கள் பெற்றுத் தருவார்கள், முதலமைச்சர் நிதியத்தை நிறுவ உதவி தாருங்கள் என்று கூறிய போது ‘சரி’ என்று கூறிவிட்டு இது வரையில் அதற்கான அனுமதி தரப்படவில்லை. தமது கட்டுப்பாட்டின் கீழ் எமது வளர்ச்சி அமைய வேண்டும் என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள். எம்மவர் சிலர் ‘அதற்கென்ன’ என்கின்றார்கள். வரப்போகும் இன மறைவு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல போல் தெரிகின்றது. ஆளுநர் ஆட்சியில் அறுவைச் சிகிச்சை வெற்றியளிக்கும்; ஆனால் நோயாளி இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடுவான்.\nஉலகில் யுத்தம் நடை பெற்ற நாடுகளில் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புச் செலவினம் குறைவடைந்து மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதே வழமை. ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இலங்கையில் இந்த விடயம் எதிர்மாறான நிலையில் காணப்படுகின்றது. இராணுவ ரீதியான பாரிய ஒரு நிகழ்ச்சித்திட்டம் அரங்கேற்றப்பட இருப்பதையே இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. அண்மையில் ஆவாவை அழித்திட ‘ஆமி’ தயார் என்றார் இராணுவத்தளபதி. நல்லவேளை பொலிசார் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி தளபதியின் வாயை அடைத்தனர். ஆனால் இந்த உள்ளீடல் தொடரும். மிக நுட்பமான திட்டமிடலுடன் தொடர்ந்தும் தமிழ் மக்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருப்பதற்கும் இராணுவத்தினரை இங்கு நிலையாக வைத்திருந்து சிங்கள மயமாக்கலை மேற்கொள்வதற்குமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை எதிர்பார்க்கலாம். தற்போது பல இடங்களிலும் நிரந்தர இராணுவ குடியேற்றங்களுக்கான கட்டடவேலைகள் நடைபெற்றுவருவதைப் பார்க்கின்றோம். இராணுவம் கையேற்புக்காகக் கேட்ட காணிகள் எவற்றையும் வழங்க நான் இதுவரையில் அனுமதிக்கவில்லை. தாம் செய்வது கரவான செயல் என்பதைத் தெரிந்தோ என்னவோ நான் மறுத்த விண்ணப்பங்கள் எவற்றைப் பற்றியும் இராணுவம் என்னிடம் மீளாய்வு செய்யுமாறு கோரவில்லை.\nகாணி கையேற்புச் சட்டத்தின் கீழ் பொது நன்மைக்காகவே காணிகளைச் சுவீகரிக்க முடியும். இராணுவம் வடகிழக்கில் தொடர்ந்திருக்கக் காணிகள் கேட்பது எமது பொதுமக்களின் நன்மைக்காக அன்று. பெரும்பான்மையோரின் மேலாதிக்கத்தை உறுதி செய்யவே. ஆகவே இனி ஆளுநர் தேவைக்கதிகமான அனுமதிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். வடக்கில் இராணுவ பிரசன்னத்தை கடுமையாக எதிர்த்து வரும் எமது தமிழ் மக்கள், அவர்களுக்கு எதிராகத் தொடர்போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அண்மையில் இங்கிலாந்தின் ஒஸ்ப்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையில் ‘தமிழ் மக்கள் இராணுவத்தின் தொடர் இருப்பை விரும்புவதாக’ அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியமை நீண்ட காலத்துக்குத் தமிழ் மக்களை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கு மத்திய அரசாங்கம் திட்டமிடுவதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவில் உண��மை கூறிய என்னைப் பொய்யன் என்று கூறிய கௌரவ இரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் அப்பட்டமான பொய்யை உரைத்துள்ளார்.\nஆனால், எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவான எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விடயங்களை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்காமல், வருடாவருடம் வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து எமக்கு எதிரான அரசாங்க செயற்பாடுகளுக்கு ‘நல்லாட்சி’ என்ற சாயம் பூசி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் சுயசார்பு பொருளாதார விருத்தியை அடையும் பொருட்டு எமது புலம்பெயர் உறவுகளின் துணையுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க, முதலமைச்சர் நிதியத்தை அமைக்கும் முயற்சியாக நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பி வருடங்கள் பல காத்திருந்துவிட்டோம். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இதையே சற்று முன்னரும் குறிப்பிட்டேன். இந்த நிதியம் உருவாக்கப்பட்டால் இலங்கைக்குள் பெருமளவில் வெளிநாட்டு நிதி கொண்டுவரப்படும் வாய்ப்பு ஏற்படும் என்பது தெரிந்தும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரு நன்மைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது’ என்ற பாணியில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. இதில் தேசிய கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்து வருகின்றது என்பது வெளிப்படை. இவ்வாறான தேசியக் கட்சிகள்தான் தற்போது வட கிழக்கில் காலூன்றப் பார்க்கின்றார்கள். ஆளுநர் வருகையையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.\nஇவற்றிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் எமது பொருளாதார அபிவிருத்திக்கு மத்திய அரசைத் தொடர்ந்தும் சார்ந்து இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். நான் முன்னர் குறிப்பிட்டது போல்; இந்த நிதியம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இது பற்றி பேசிக் கடிதங்களையும் அனுப்பியுள்ளேன். அவற்றுள் ஒரு கடிதத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்; கையளிக்கின்றேன். இன்று சமர்ப்பிக்காவிட்டால் பின்னர் சமர்ப்பிக்க முடியுமோ நான் அறியேன்.\nஎந்த இராணுவத்தை ���ெளியேற்றவேண்டும் என்று நான் குரல் கொடுத்து வருகின்றேனோ, எந்த இராணுவத்துக்கு எதிராக மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களோ அதே இராணுவத்தையும் மற்றைய படையணியிரையும் உள்வாங்கி வடமாகாண சபையைப் புறக்கணித்து எனக்கு மட்டும் சந்தர்ப்பம் அளித்து வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் இராணுவம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என்று காட்டி அவர்களின் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு துணைபோகக்கூடாது என்ற காரணத்தினாலும் சர்வதேச சமூகத்தை அபிவிருத்தி என்ற போர்வையில் ஏமாற்றி அரசியல் தீர்வைத் தள்ளி வைக்கும் நோக்கத்துக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவுமே இந்தக் கண்துடைப்பு செயலணியில் இணைந்துகொள்ளாமல் புறக்கணித்தேன். அரசாங்கம் அடுத்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மேலும் கால அவசாசம் கேட்கவே காய்களை நகர்த்தி வருகின்றது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nவட மாகாண சபையினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் செய்திருக்கலாம். ஆனால் அவற்றுக்கான போதிய நிதியைத் தராமலும் அதிகார வரம்புகளை ஏற்படுத்தியும் அரசாங்கம் பொருளாதார விருத்தியைத் தடுத்து வந்துள்ள பின்னணியில் தற்போது வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில் அபிவிருத்திக்கான இந்த ஜனாதிபதி செயலணி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் திட்டமிட்டு பின்போடப்பட்டு வந்த திட்டங்களை இந்த செயலணி மூலம் மேற்கொள்வது எதிர்வரும் மனித உரிமைகள் சபையில் சாதகமான ஒரு நிலைமையினை ஏற்படுத்துவதற்காகும். இப்பொழுது ஆளுநர் அரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கவுள்ளார். வட மாகாண சபையின் எமது தலைமைத்துவத்தை மலினப்படுத்தி எமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே எமக்கு எதிரான பரப்புரைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசாங்கத்தின் முகவர்களினாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.\nமிகையான அதிகாரத்துடன் மத்���ிய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் அதன் முழுமையான அதிகாரம் தனது கைக்கு வரும் என்று காத்திருந்தவர் போல தற்போதைய ஆளுநரின் அண்மைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. நான் முன்னர் எச்சரித்ததுபோல இனிவரும் காலம் ஆபத்தானது. எமது மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்றும் நடவடிக்கைகளும் பிழையாக வழிநடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றேன். பெரும்பான்மையோர் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். எமது மக்கள் விழிப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். வட மாகாண சபைக்கான தேர்தலை காலவரையறை இன்றி பிற்போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது.\nஒரு நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றபின் அரசியலுக்கு வந்தவன் நான். எவ்வௌற்றிற்காகப் பாடுபடுவேன் என்று எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வாக்குக் கொடுத்து வெற்றிபெற்றேனோ அந்த உறுதி மொழிக்கு கட்டுப்பட்டவன் நான். தமிழ் தேசியக் கோட்பாடுகளுக்காக பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வரலாறுகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டவன் நான். பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைக் கண்டவன் நான். ஆகவே ‘இதுதான் யதார்த்தம்; இதற்கு மேல் எங்களுக்குக் கிடைக்காது’ என்று கூறி எமது மக்களுக்கு பொய் கூறி ஏமாற்ற எனக்குத் தெரியாது. இந்த அடிப்படையில்தான் எனது செயற்பாடுகளுக்கும் எனது கட்சியின் தலைமைகளின் செயற்பாடுகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. இதனை எனது மக்கள் நன்கு அறிவர். எமக்கு இடையிலான இந்த விரிசல்களுக்காக என்னைப் பழிவாங்க வேண்டும் என்று செயற்பட்டு எமது மக்களின் தலைவிதியுடன் எவரும் விளையாடக்கூடாது. இது தொடர்பில் சில விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:\n1. முதலமைச்சர் நிதியத்துக்கான நியதிச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் எமது தலைவர்கள் வலியுறுத்தத் தவறியதுடன் எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாம் தான் இந்த அரசைக் கொண்டுவந��தோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் பல முக்கிய பதவிகளையும் வைத்துள்ளோம். ஆனாலும் கூட முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குமாறு வலியுறுத்த எம்மால் முடியவில்லை.\n2. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வட மாகாணசபை ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்திருந்தும் அதைக் கிஞ்சித்தும் சீர்தூக்கிப் பார்க்கவில்லை அதிகாரத்தில் இருந்தோர். குறைந்தபட்சம் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கட்சிகள் சமர்பித்த யோசனைகள் என்ற பின்னிணைப்புடன் கூட எமது முன் வரைவுகளை எவரும் இணைக்க முயன்றிருக்கவில்லை.\n3. வடகிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டங்களில் பங்குபற்றாமைக்கு நான் முன்னர் கூறிய காரணங்களைக் காட்டி அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் எனது முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் உள்வாங்கியிராத இந்த செயலணியில் நான் அதனைப் புறக்கணித்ததன் பின்னரே எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நான் சுட்டிக்காட்டிய காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்திக்காது அதற்கொரு அங்கீகாரத்தை வழங்க எமது தலைமைகள் இன்று முற்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த செயலணியில் இராணுவத்தினரின் சமமான பங்குபற்றுதல் பொருத்தமற்றது என்று கூட அவர்களால் நிபந்தனை இடக் கூட முடியவில்லை.\n4. வட மாகாணசபையில் நாம் ஆட்சியமைத்த கடந்த 5 வருடங்களில் எமது கட்சித் தலைமை எம்மை அழைத்து எமது செயற்திட்டங்கள் என்ன, எத்தகைய பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கின்றோம், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவற்றுக்காக ஏதேனும் செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்க எத்தனிக்கவில்லை என்பது மனவருத்தத்தை தருகின்றது. எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத என்னை அரசியலுக்கு அழைத்து வந்து ‘நீந்தப் பழகிக் கொள்’ என்று நீரில் தள்ளிவிட்டதே எனக்கு நேர்ந்த கதி.\n5. எந்த ஒரு புதிய அரசும் தனது ஆட்சியின் முதல் இரு வருடங்களுக்குள்ளாகவே தேச நலன் சார்ந்த முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும். ஏனெனில் மக்களின் எதிர்பார்ப்���ுக்கள் பூர்த்தியாகவில்லையெனில் அவ்வரசு மீதான மக்களின் வெறுப்பு இத்தகைய முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைப் பாதித்துவிடும். இன்றைய மத்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறிக் காலம் தாழ்த்திக் கொண்டுவந்துள்ள அரசியலமைப்பு மாற்றம், உருப்படியான எந்த முன்னேற்றமும் இன்றி அரசாங்கத்தின் ஆட்சி இன்னமும் 1 1ஃ2 வருடங்களில் காலாவதியாகப்போகும் நிலையில் ஆமை வேகத்தில் நகர்ந்துவருகிறது. இந்த அரசியலமைப்பு திருத்த நடவடிக்கையானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனை இன்றி அதன் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்குபற்றுதல் இல்லாமல் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் பிரதிநிதித்துவம் இன்றி, இரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களையே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களாக ஜனநாயக விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.\nஅரசியலமைப்பு மாற்றத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாக ஏற்றுக்கொண்டு அதில் கலந்துகொண்டதன் மூலம் 70 வருடகால தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் மூலம் கட்டி எழுப்பப்பட்ட ‘சிங்கள- தமிழ்’ தரப்புக்களின் பேச்சுவார்த்தை மூலமாகப் ‘பேரம் பேசும்’ நிலைமை இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பவற்றைக் கைவிட்டு ஒற்றையாட்சி முறையை எமது மக்களின் எந்த அங்கீகாரமும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எமது தலைவர்கள். பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் இந்த அரசியலமைப்பு உத்தேசத் திருத்தத்தில் ஏற்றுக்கொண்டதன் மூலம் கட்டமைப்பு ரீதியானதும், கலாசார ரீதியானதுமான தொடர் இன அழிப்புக்கான வழியை ஏற்படுத்தியுள்ளார்கள் எம்மவர்கள். இதனையா நாம் ‘சாணக்கிய அரசியல்’ என்று ஏற்றுக்கொள்வது எமக்கான இலக்கைத் தாமே நிர்ணயித்துவிட்டா தீர்வு முயற்சிகளில் இவர்கள் பங்குபற்றியுள்ளார்கள் எமக்கான இலக்கைத் தாமே நிர்ணயித்துவிட்டா தீர்வு முயற்சிகளில் இவர்கள் பங்குபற்றியுள்ளார்கள் எத்தனை துறைசார் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை இதற்காக பெற்றிருந்திருக்கின்றார்கள் எமது தலைவர்கள் எத்தனை துறைசார் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை இதற்காக பெற்றிருந்திருக்கின்றார்கள் எமது தலைவர்கள் மக்��ளின் எண்ணங்களும் மனோநிலையும் எமது தலைமைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு ஆபத்தான நிலைமையை சீர்குலைக்கக்கூடாது என்பதற்காகவா இப்போது ஒற்றுமையை வலியுறுத்துகின்றார்கள் மக்களின் எண்ணங்களும் மனோநிலையும் எமது தலைமைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு ஆபத்தான நிலைமையை சீர்குலைக்கக்கூடாது என்பதற்காகவா இப்போது ஒற்றுமையை வலியுறுத்துகின்றார்கள் எமது இனத்தை அழிப்பதற்கா அல்லது பாதுகாப்பதற்கா ஒற்றுமை வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. எமது இனத்தை அழிந்து போக விடும் ஆலோசனைகளை ஆமோதிக்கும் எம்மவர் அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் எம்மை அணி சேருமாறு கோருவதும் ஒற்றுமையை வலியுறுத்துவதும் விந்தையாக இருக்கின்றது. எமது அடிப்படைக் கொள்கைகளை அடையாளங்கண்டு அவற்றின் அடிப்படையில் ஒற்றுமை பிறந்தால் அன்றி தவறான அடிப்படைகளில் ஏற்படும் ஒற்றுமை ஆபத்தாக முடியும்.\nஇன்று தமிழ் மக்களுக்கு முன்பாக ஒரு வேண்டுகோளை நான் முன் வைக்கின்றேன். அதாவது தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.\nசர்வதேச சமூகம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் உதவியுடனும் நாம் எமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதார நடவடிக்கைகளினூடாக இனிமேல் முன்னெடுக்கவேண்டும். போர் குற்ற விசாரணை மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறைகளை ஏற்படுத்த நாம் பாடுபட்டு முயன்று அவற்றுக்கூடாக, தொடர்ந்தும் இருளில் வைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து எமக்கான தீர்வை வென்றெடுக்க நாம் உழைக்கவேண்டும். முடியாதென்று எதுவுமில்லை. முயன்றால் முடியும்\n நான் மாகாணசபை அரங்கத்தினு��் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போது அவைத்தலைவர் உள்ளடங்கிய உங்கள் ஒவ்வொருவர் மீதும் எனக்கிருந்த அன்பை நான் இன்றும் பறி கொடுத்து விடவில்லை. மத்தியில் வந்த உறுப்பினர்கள் மீதும் என் அன்பு நிலைத்தே இருக்கின்றது. நான் தொடர்ந்தும் யாழ் மண்ணிலேயே குடியிருக்கவுள்ளேன். என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம். சுற்றி நடப்பனவற்றை உங்களுடு அறிந்து கொள்ள எப்போதும் ஆவலாய் இருப்பேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இலக்குகளை, ஆசைகளை, அபிலாஷைகளை அடைய இறைவன் அருள் புரிவானாக அன்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.\nTags13 ஆவது திருத்தச் சட்டம் சமஷ்டிக் கட்டமைப்பு ஜனாதிபதி தமிழ்ப் பேசும் மக்கள் நல்லாட்சி நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nகுளங்களின் நீர் மட்டம் உயராமையினால், விவசாயக் குழு கூட்டங்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது..\nவடமாகாணசபை கீதம் இறுதி அமர்வில் (134வது) ஒலிக்கவிடப்பட்டது…\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நே���ில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/03/blog-post_30.html", "date_download": "2019-01-19T03:07:24Z", "digest": "sha1:4MVMNPK5PNA4V3VB5IHMMOCSAOANQOJW", "length": 23599, "nlines": 110, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : வாருங்கள் வடம் பிடிப்போம்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n1990 ஜூன் மாதம், ஏதோ ஒரு கிழமை நாள்.\nஇரண்டாவது ஈழ யுத்தம் தொடங்கி, கோட்டை அடிபாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள். அன்று காலை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரப் போவதாக உதயன் பத்திரிகையில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வந்திருந்தது.\n1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட, வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் மண்டையன் குழுவின் படுகொலைகளும் தாண்டவமாடிய கொடிய காலகட்டம்.\nபேப்பர் வாசித்ததிலிருந்து அம்மா கந்தசஷ்டி சொல்லத் தொடங்கினா. \"இவனுக்கு என்ன results வரப்போகுதோ\" என்று அம்மா ஒரு பக்கம் ஏங்க, அப்பரோ \"இன்றைக்கு மானம் போகப் போகுது\" என்று பம்பலாக அம்மாவை உசுப்பேத்தி விட்டு, மானம் காக்கவென, என்னுடைய தொப்பியை எடுத்து தனது தலையில் அணிந்து கொண்டு, கறி வாங்க சந்தைக்குப் போய்விட்டார்.\nவிதான்ஸ் லேனுக்கால சைக்கிளை திருப்பி, வைரவர் கோவிலடியில் சைக்கிள் சீட்டால் எழும்பி வைரவரிற்கு வணக்கம் வை���்து விட்டு, இளங்கோவின் வீட்டடியை அடைகிறேன். இருவருமாக இணைந்து கல்லூரி நோக்கி சைக்கிளை மிதித்தோம், இருவருக்கும் டென்ஷனாக இருந்ததால் பெரிதாக இருவரும் கதைக்கவில்லை.\nபரி யோவான் கல்லூரி வளாகத்திற்குள் எங்கட SJC92 batch கூடத் தொடங்கியது. SJC92 batch, கல்லூரிக்கு அழியாப் பெருமை சேர்த்த நாளாகவும், வாழ்வில் கடைசி முறையாக கல்லூரி வளாகத்தினுள் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாளாகவும், அந்த நாள் அமைந்தது. சிறிது நேரத்தில் எல்லோரையும் Principal officeற்கு முன்னாலிருந்த வகுப்பறைகளிற்கு போகுமாறு உத்தரவு வந்தது. நீண்ட வெள்ளைக் காகிதங்களைக் கட்டாகத் தூக்கிக் கொண்டு கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார்.\nஅன்று அந்த வகுப்பறையில் நிலவிய அசாரண அமைதியின் சத்தத்தில் காது வெடித்தது. பாடங்களிற்கான பெறுபேறுகளை அறிவிக்கும் ஒழுங்கு முறையை அறிவித்து விட்டு, மாணவர்களின் பெயர்களின் alphabetical ஒழுங்கில் பெறு பேறுகளை அறிவிக்கத் தொடங்கினார், கணபதிப்பிள்ளை மாஸ்டர். ஒரு நீண்ட rulerஐ கடதாசியில் பிடித்து பிடித்து ஒவ்வொரு மாணவனதும் பெறுபேறுகளை உரக்க வாசிக்கிறார்.\n\"Nimalan, G\" ஒருக்கா தலையை நிமிர்த்தி, எழும்பி நின்ற நிமலனை ஒரு பார்வை பார்க்கிறார். \"All D's...congratulations.. you may go\" ஹொஸ்டலில் தனது மேற்பார்வையில் வளர்ந்து, ட்யூஷன் எதற்கும் போகாமல், பரி யோவானின் ஆற்றலும் அக்கறையும் மிகுந்த ஆசிரியர்களிடம் மட்டும் கல்வி கற்று, அனைத்து பாடங்களிலும் D எடுத்த மாணவனை புன்முறுவலுடன் கைகுலுக்கி அனுப்பி வைத்து விட்டு, அடுத்த மாணவனின் பெறுபேறை வாசிக்கிறார், கணபதிப்பிள்ளை மாஸ்டர்.\nஎன்னுடைய முறையும் வருகிறது, இதயம் படபட என்று அடிக்க, பரலோகத்தில் இருக்கும் பிதாவே சொல்லத் தொடங்கினேன். கணபதிப்பிள்ளை மாஸ்டர் வாசிக்க வாசிக்க, காகிதத்தில் எழுதுகிறேன், D......D......C....கடைசிப் பாடம் Art.. அதுவும் C. கணபதிப்பிள்ளை மாஸ்டரின் அருகில் சென்று \"சேர், ஒருக்கா திரும்ப check பண்ணுறீங்களா\" என்று பணிவாக கேட்டேன்.\n\"ஏன் ஐசே உமக்கு என்ன doubt\" கணபதிப்பிள்ளை மாஸ்டரிற்கு விசர் வந்தது. \" இல்லை சேர், Artற்கு C வந்திருக்கு...அதான்\" இழுத்தேன். ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் Artற்கு 40 தாண்டாது, சுட்டுப் போட்டாலும் வரைதல் வரவே வராது. தேவராஜா மாஸ்டரிடம் வாங்கிய அடியில் சித்திரப் பாடமே கதிகலங்கி போயிருக்க, இறுதிப் பரீட்சையில் C என்றால் என்னென்று நம்புவது. மீண்டும் ஓரு முறை rulerஐ வைத்து, பெறுபேறுகளைச் சரி பார்த்து விட்டு \"ஐசே, நான் சரியாத் தான் சொன்னனான்.. நீர் போம்\" கணபதிப்பிள்ளை மாஸ்டர் கடுப்பானார்.\nவீட்ட போய், பெறுபேறுகளைச் சொல்ல, Artற்கு C வந்ததையும் Mathsற்கு D வந்ததையும் நம்பாத அம்மா, அப்பாவை கல்லூரிக்கு அனுப்பி பெறுபேறுகளை உறுதிப்படுத்தி வரச் சொல்லி அனுப்பின கதையையும் வரலாறு பதிவு செய்தது.\nபரி யோவானில் ஆறு பேரிற்கு அந்த முறை 8D வந்திருந்தது. அந்த அறுவரில் ரமோ, கணா, கோபால், நிமலன் அடக்கம். க.பொ.த சா.த பரீட்சையில், யாழ்ப்பாண மாவடத்தில், பரி யோவான் முதலிடம் பிடித்த கடைசி ஆண்டாக அது அமைந்தது என்று நினைக்கிறேன். அகில இலங்கையிலும் யாழ்ப்பாண மாவட்டம் முன்றாம் இடத்தை பிடித்திருந்தது, கொழும்பும் கண்டியும் முதலிரு இரு இடங்களைப் பிடித்திருந்தன.\nஅந்தக் காலத்தில் கல்வியில் கலக்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் க.பொ.த சா.த பரீட்சையின் பெறுபேறுகள் சம்பந்தமான ஒரு அறிக்கையை அண்மையில் வாசிக்க வாசிக்க வேதனை தான் வந்தது. அண்மையில் வெளிவந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தோற்றிய பத்தாயிரம் சொச்ச மாணவர்களில், 37% வீதமானோர் உயர்தரம் படிக்க மாட்டார்கள் என்ற கசப்பான உண்மையை ஜீரணிக்க முடியாமலிருக்கிறது.\n1970களில் மறுக்கப்பட்ட கல்வி உரிமை, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை உந்தியதில் முக்கிய பங்கு வகித்தது. வீறுகொண்டெழுந்து, தாயகத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மறவர்களால் வழிநடத்தப்பட்ட, விடுதலைப் போராட்டம் மெளனிக்கப்பட்டு எட்டாண்டுகள் கடந்த நிலையில், கல்வியில் தமிழர் மாவட்டங்கள் பின் தங்கியுள்ள நிலைமைக்கு நாங்கள் அனைவருமே பொறுப்பாளிகள்.\nபாடசாலைகளில் அக்கறையாக கற்பிக்காத ஆசிரியர்கள், புதுசு புதுசாக கட்டிடங்கள் கட்டுவதில் மட்டும் குறியாய் இருக்கும் அதிபர்கள், கலை நிகழ்ச்சிகளும் இரவு விருந்துகளும் நடாத்தி காசு சேர்க்கும் புலம் பெயர்ந்த பழைய மாணவர்கள் என்று குற்றவாளிக் கூண்டில் பலரை எற்றலாம். இவர்களை எல்லோரையும் விட இந்த கீழ் நிலைக்கு யாழ்ப்பாண மாவட்டம் செல்ல பிரதான காரணமானவர்கள், கல்வியில் அக்கறை செலுத்தாது வெளிநாட்டு பணத்தில் திளைத்து, வெளிநாடு போகும் மோகத்துடன் வாழும் பெற்றோர்களும் பிள்ளைகளும் தான்.\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இணைந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான மற்றுமிருவர், வட மாகாண சபையின் கல்வி அமைச்சரும் வட மாகாண சபையின் முதலமைச்சரும் தான். இலங்கையின் 25 மாவட்டங்களில், கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் வடமாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்டவை. வடமாகாணத்தின் கல்வியில் பின்தங்கியுள்ள இந்த நிலைமை, வடமாகாண சபையின் வினைத்திறனை நோக்கி கேள்வி எழும் வினாக்களிற்கு வலுச்சேர்க்கிறது.\nவடமாகாணத்தின் கல்வி நிலை தொடர்பான இந்த அறிக்கையைப் பற்றி அறிந்ததும், நாங்கள் வடமாகாண கல்வி அமைச்சரின் கொடும்பாவியை எரிக்கப் போகிறோமா இல்லை, முதலமைச்சரை இருத்தி வைத்து \"வடமாகாணத்தில் தமிழர் ஆட்சியில் கல்வித்தரம் முன்னேறியுள்ளதா பின்தங்கியுள்ளதா\" என்று பட்டிமன்றம் நடாத்தப் போகிறோமா\nசாதாரண தரத்தில் வெற்றி பெறும் மாணவர்களைக் கொண்டாடும் நாங்கள், சித்தியடையாத மாணவன் பற்றியும் சிந்திக்க வேண்டாமா கல்விச் செயற்பாடுகளிலிருந்து விலகும் மாணவனே, வாள் வெட்டு குழுக்களிலில் இணைந்து தானும் நாசமாகி, சமூகத்தையும் சீர்குலைக்கிறான் என்று எண்ணத் தோன்றுவது தவறா கல்விச் செயற்பாடுகளிலிருந்து விலகும் மாணவனே, வாள் வெட்டு குழுக்களிலில் இணைந்து தானும் நாசமாகி, சமூகத்தையும் சீர்குலைக்கிறான் என்று எண்ணத் தோன்றுவது தவறா விரக்தியடையும் அந்த மாணவன் போதைக்கு அடிமையாக வாய்ப்புக்கள் அதிகமில்லையா\nஇவ்வாறு வினாக்களை அடுக்கிக் கொண்டு போன போது, நண்பன் ஒருவன் 2014ல் தமிழ்க் கல்வியாளர்களால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில், கல்வியை அபிவிருத்தி செய்வது பற்றிய ஆய்வறிக்கையை உட்பெட்டியில் அனுப்பினான். வடமாகாண சபையின் அனுசரணையில், புலம்பெயர் கல்வியாளர்கள் வழிகாட்ட, தாயகத்தில் கல்விப் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் என்போரது கருத்துக்களையும் அவதானங்களையும் உள்வாங்கி Bottom Up அணுகுமுறையில் தயாரிக்கப்பட்டது தான் இந்த Northern Education System Review (NESR) அறிக்கை.\nதமிழர்களால் தமிழர் தாயகப் பிரதேசங்களில் கல்வியை முன்னேற்ற தயாரிக்கப்பட்ட NESR அறிக்கையை வாசித்த, மத்திய அரசும் பிற சிங்கள மாகாணங்களும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பெறுமதியான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த, எங்கள் வடமாகாண சபை மட்டும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை துரித கதியில் செயற்படுத்துவதில் இன்றுவரை அதீத ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது.\nNESR அறிக்கையின் சில பரிந்துரைகளை அமுல்படுத்தி விட்டு, மீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமை போன்ற நொண்டிச் சாட்டுக்களை வடமாகாண சபை சொல்லிக்கொண்டு இருக்கிறதாம். இந்த சோம்பேறித் தனமும் தட்டிக் கேட்பாரற்ற கேவலமான நிலையும் தொடர, எங்கள் மாவட்டங்கள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் நிற்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் எங்கள் தாயகத்தில் ஏற்படப்போகும் சமூக பாதிப்புக்கள் நிட்சயமாக பாரதூரமானவையாக இருக்கும்.\nவடமாகாணமெங்கும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, நாமெல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நிரந்த அரசியல் தீர்விற்கு பின்னர் கல்வி அபிவிருத்தி பற்றி சிந்திப்போம் என்றிருந்தால் \"ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்க வேண்டும்\" என்று அடம்பிடித்த கதையாகத் தான் முடியும்.\nவாருங்கள்..கல்வி எனும் தேரின் வடம் பிடிப்போம், வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் வளமாக்குவோம், இழந்த மாட்சிமையை மீண்டும் கொண்டு வருவோம். வாருங்கள் வடம் பிடிப்போம்\nLabels: அரசியல், பரி யோவான் பொழுதுகள்\nசிறந்த பதிவு அண்ணா. பரியோவான் கல்லூரி முதலிடம் பிடித்த இறுதி வருடம். . இத்தனை ஆண்டுகள் கடந்தும் திரும்ப எட்டமுடியவில்லை\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/07/16/swiss-bank-rs-300-crores-indians-without-claiming/", "date_download": "2019-01-19T03:17:41Z", "digest": "sha1:A54S63XD2PS363Y24TT55I3U4PV7HIVQ", "length": 44255, "nlines": 484, "source_domain": "world.tamilnews.com", "title": "Swiss bank Rs. 300 crores Indians without claiming", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nஇந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்பு செய்து இருக்கும் ரூ. 300 கோடி பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. முதல் கடந்த 2017ம் ஆண்டில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் வைப்பு விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டது.(Swiss bank Rs. 300 crores Indians without claiming)\nஇதன்படி இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. இதில் 99.9 கோடி பிராங்க் (6,891 கோடி) நேரடியாகவும், பண்ட் மேலாளர்கள் மூலம் 1.62 கோடி பிராங்க்குகளாகவும் (112 கோடி) உள்ளது.இதன்படி இந்தியர்களின் வைப்பு 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் தொகை குறித்த பட்டியலை சுவிஸ் வங்கி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியிடப்படாத அதில் 300 கோடி ரூபாய் வரை யாரும் உரிமை கோரப்படாத பணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nமொத்தம் 3, 500 கணக்குகள் அடையாளம் தெரியாத கணக்குகளாக இருக்கின்றன என்றும், அதில் குறைந்தது 3 கணக்குகள் இந்தியர்களுக்கு சொந்தமானவை என்றும், 3 கணக்குகள் இந்திய வம்சாவளியினருக்கு உரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுவிஸ் வங்கிகள் இந்தப் பட்டியலை வெளியிடுகின்றன.\nஎனினும் இந்தியாவில் சுவிஸ் வங்கிக் கணக்கு குறித்த பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் தொடரும் நிலையில், யாரும் அந்த பணத்துக்கு உரிமைக் கோராத நிலையே நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாற்றழுத்தம் குறைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட ரையான் ஏர் விமானம்\nஅமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய ஜாகுவார் வகை சிறுத்தை\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ; ஒருவர் பலி\nபாடசாலை சமையலறையில் குடிகொண்டிருந்த 60 விஷப்பாம்புகள்\nஅச்சுறுத்தலாக விளங்கும் பனிப்பாறை கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்\nசவுதியில் பாடகர் மஜித்தை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது\nபூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடி���்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ��கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந���த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nபெரும்பாலான புகலிடம் கோருவரை காணவில்லை\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரி���்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nபெரும்பாலான புகலிடம் கோருவரை காணவில்லை\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பி���ந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/heavy-metal-contamination-in-south-indian-banana-fields/", "date_download": "2019-01-19T01:50:26Z", "digest": "sha1:4Y5PKD73D2OECIGALFK43BKOKYROLGHY", "length": 13354, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை! – AanthaiReporter.Com", "raw_content": "\nஉரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் பாழாகும் மண் + வாழை\nமுக்கனிகளில் ஒன்று எனச் சொல்லப்படும் வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறு வார்கள். இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாக வும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. அதிலும் நீரிழிவு, இதய நோய், சிறு நீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எவ்வித அச்சமும் இல்லாமல் வாழைப் பழத்தை சாப்பிடலாம் என்றெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி வந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயிரிடப்படும் வாழை விளைச்சலுக்காக பயன் படுத்தப்பட்ட உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் மண்ணில் மக்னீசியத்தன் அளவு மிக அதிகமாக அதிகரித்து நிலம் பாழ்பட்டு அதில் பயிரிடப்படும் வாழைப்பழங்களும் ஆபத்தானதாக மாறி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவில் அதிகம் வாழை பயிரிடப்படும் மாநில தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் அதிகஅளவு வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை சாகுபடிக்காக அதிக அளவு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து 250 க்கும் அதிகமான மண் மாதிரிகள் பற்றிய விரிவான ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் பல பத்தாண் டுகளாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக மண்ணுக்கு வேண்டிய இயல்பு தன்மை முற்றிலும் மாறி விட்டனவாம்.\nஇதனால் அதில் இப்போது தொடக்கத்திலிருந்த அளவைக் காட்டிலும் பன்மடங்கு கால்சியம், செப்பு, மக்னீசியம், குரோமியம் கோபால்ட் ஆகியவை காணப்படுகிறது. இவற்றில் அதிக அளவில் காணப் படுவது மெக்னீசியம் என்கிறது ஆய்வு.\nகோட்டயம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு மண் மாதிரிகள் சேகரித்தனர், மண் வகைப்பாட்டின் படி அவற்றை வகைப்படுத்தினர் இதில், பல்வேறு கனரக உலோகங்கள் அளவை ஆய்வு செய் வதற்காக அணு உறிஞ்சுதல் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆய்வுகளும் செய்யப்பட்டன.\nசுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆய்வில் முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ள நாகாலாந்து மாநிலத்தில் திமாப்பூர் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.நிதீஷ் இது குறித்து தெரிவிக்கையில், ”தென் இந்தியாவில் வாழைத் தோட்ட நிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மெக்னீசியம் அளவு இருப்பதை நாங்கள் படிப்படியாக கண்டறிந்��ுள்ளோம்.\n30 கிராமிலிருந்து 220 மில்லி கிராமிற்குள்ளாக உள்ள தென்னிந்திய மண்ணில் மக்னீசியம் கணிச மாக இருப்பதைக் காணலாம். முறையான மண் பரிசோதனை இல்லாமல், பரிந்துரைக்கப் பட்ட மட்டத்திற்கு மேலே பூச்சிக்கொல்லி உள்ளிட்ட வேதியியல் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவு இது. இதனால் பூச்சி, பூச்சிக்கொல்லிகள், மண்ணில் தங்கியுள்ள கனரக உலோகங்கள் அதிகம் திரண்டு வாழைப்பழங்களிலேயே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும்” இவ்வாறு டாக்டர் நிதீஷ் தெரிவித்து உள்ளார்.\nஉயிர் அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஜார்ஜ் தெரிவிக்கையில், ”இது ஆரம்ப ஆய்வறிக்கைதான். இங்கு விளையும் பழங்களை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இன்னும் முழுமையாக ஆய்வுகள் மேற்கொண்டால் பல கசப்பான உண்மைகளை நாம் பெற வேண்டிவரும். பலவருடங்களாக பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பயன்படுத்தியத்தின் விளைவால் மண் தன் இயல்பிலிருந்து திரிந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழைப் பழங்களில் கனரக உலோகங்கள் இருக்கிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன. இதனால் வாழை பழத்தின் தன்மை மாறியுள்ளதுடன், மண்ணும் தனது தன்மையை இழந்து விட்டது” என்கிறார்.\nஆக..பூச்சிக்கொல்லி மருந்துகள் கொல்வது பூச்சியை மட்டுமல்ல, மனிதனையும்தான் என்பதை உணர பல பத்தாண்டுகள் நமக்கு தேவைப்பட்டுள்ளது. இனி மனிதனின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் மண்ணின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும்.\nPrevசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பட டைட்டில் ‘பேட்ட’\nNextமின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் போறோம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வத��� உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11865", "date_download": "2019-01-19T02:39:56Z", "digest": "sha1:DCGJMRYBNZIKYL72XGFBEH6DXYQY2LFG", "length": 10003, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி\nடெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி\nயாழில்.டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.\nதெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.\nதனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணியாற்றிய குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்து மூன்று நாட்களாக கடும் காய்சலினால் பீடிக்கப்பட்டு இருந்தார்.\nஅதற்கு வைத்திய சாலை சென்று உரிய சிகிச்சைகளை பெறாது வீட்டில் தானே குளிசைகளை போட்டு வந்துள்ளார்.\nஅந்நிலையில் கடந்த 24ஆம் திகதி கடும் சுகவீனமுற்ற நிலையில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.\nஅதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nகடந்த ஒரு வார காலமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.\nடெங்கு நோயின் தாக்கமே உயிரிழப்பு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nPrevious articleசிவப்பு நிற ஆடை அணிந்து நீதிமன்றம் சென்ற பெண்ணை எச்சரித்த நீதவான்\nNext articleவவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் \nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karad.wedding.net/ta/photographers/1502951/", "date_download": "2019-01-19T03:08:35Z", "digest": "sha1:AWFYPR7MPKFG5HBPHCGS2K557QNIYVSX", "length": 3388, "nlines": 79, "source_domain": "karad.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Kishor Kamble, கராட்", "raw_content": "\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 16\nகராட் இல் Kishor Kamble ஃபோட்டோகிராஃபர்\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, புகைப்பட பூத், வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, மராத்தி\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 15)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,56,570 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/5-simple-strategies-that-will-help-you-be-a-better-leader-today-003956.html", "date_download": "2019-01-19T02:23:52Z", "digest": "sha1:NLNGRDGRJXZAW7STLYIO3M6YQZQYXSZL", "length": 13829, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "வெற்றிக்கு வித்திடும் லீடர்ஷிப்! | 5 simple strategies that will help you be a better leader today - Tamil Careerindia", "raw_content": "\n» வெற்றிக்கு வித்திடும் லீடர்ஷிப்\nஇன்றைய காலகட்டத்தில் எல்லோருமே மேலே வருவதற்காக பரபரப்பாக ஓடிக்கொண்டும், பம்பரமாக சுழன்று கொண்டும் இருக்கிறார்கள்.\nஆனால் நம்மில் எத்தனை பேர் இயங்குவதற்காகவும், இயக்குவதற்காகவும் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்\nநாம் இயக்குகிறோமா இல்லை... இயங்குகிறோமா என்ற கேள்விக்கு பெரும்பாலோனர்களின் பதில் இயங்குகிறோம் என்பதாகத்தான் இருக்கும்.\nஅதெல்லாம் நமக்கெதுக்கு சார், வந்தேமா, வேலையை பாத்தோமா, சம்பளத்தை வாங்கினோமா என்று எறும்புகளாக சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.\nமுடியும், முயற்சித்தால் நீங்களும் ஒரு நாள் லீடராகலாம்.\nஉறவுகளை எப்படி கையாள்கிறோம் என்பதில் தொடங்கி நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பது வரை கவனம் செலுத்தினால் போதும் விரைவில் வெற்றிகரமான தலைவராக ஜொலிக்க முடியும்.\nபொதுவாக ஒரு லீடர் என்பவரை மக்களோ, நிர்வாகமோ தேர்ந்தேடுப்பதற்கு முன் அவர்களின் இலக்கு என்ன என்பதில் கவனம் செலுத்துகின்றனர். இப்போது நானும் லீடராக வேண்டும் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா. இதே சில யோசனைகள்...\n1. முதலில் உங்களுக்கான கனவையும், குறிக்கோளையும் வரையறை செய்யுங்கள்.\n2. உங்களுடைய திறனையும், அதை மேல் நோக்கிச் கொண்டு செல்லும் யுக்தி என்ன என்பதையும் அடையாளம் காணுங்கள்.\n3. உங்களின் திறன்களை மேம்படுத்த என்ன தேவை என்பதை ஆராயுங்கள்.\n4. உங்களை அடையாளப்படுத்துங்கள்; உங்களுடைய தயாரிப்பை செய்தியாக்குங்கள்.\n5. உங்களை முதலில் விற்பனை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் பின் பிராண்டை விற்பனையாக்குங்கள்.\nபொதுவாக ஒரு நிறுவனமாகட்டும், மக்களாகட்டும் லீடர் என்றால் உற்சாகமும் மகிழ்ச்சியுமான ஆற்றல் உங்களுக்குள்ளே இருக்க வேண்டும்.\nஎனவே, காலைப்பொழுதை யோகா, மெடிட்டேஷன் என உற்சாகமாக தொடங்குங்கள், பின் அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பியுங்கள்.\nஉங்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆராய மறக்காதீர்கள். ஒரு புதிய முறையை ஆராய்ச்சி செய்து பார்ப்பதும் தலைமைத் திறன்களின் வரிசையில் ஒன்றுதான். இதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை கவனித்து அதன் நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.\nதலைவனுக்கு திட்டமிடல் அவசியம். ஒட்டு மொத்த வேலைகளில் எதை யாரிடம் கொடுப்பது, எதை முதலில் செய்வது என்பதை தெளிவாக திட்டமிட கற்றுக் கொள்ளுங்கள்.\nவெற்றியே, தோல்வியோ அவற்றுக்கான காரணங்களை அலசி ஆராய்வது அவசியம���. தோல்விகளை வெற்றிக்கான முகவரிகளாக மாற்ற எத்தனியுங்கள்.\nஎப்போதும் டல்லடித்த முகபாவனைகளோடு இருக்காமல் உற்சகமாக உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்களது தோற்றம் உங்களைப் பற்றிய நல்லதொரு ஆளுமையை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். பார்த்தால் இது போல் வேலை பார்க்க வேண்டும் என்று கூறும் வகையில் முன்மாதிரியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/6297-c48af655423.html", "date_download": "2019-01-19T01:43:51Z", "digest": "sha1:SKJMSHCQM2I6VLAGYPNOV2RM7SKU6DCP", "length": 2939, "nlines": 41, "source_domain": "ultrabookindia.info", "title": "அந்நிய செலாவணி பருவம் 13", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்களை வர்த்தக எப்படி வேலை செய்கிறது\nஅந்நிய செலாவணி பருவம் 13 -\nஅந்நிய செலாவணி பருவம் 13. ஒசூ ரு க் கு அரு கி லு ள் ள தளி என் ற ஊரி ல் ஒரு பண் ணை யி ல்.\nஎந் தக் கு ழந் தை யு ம் நல் ல கு ழந் தை தா ன் மண் ணி ல் பி றக் கை யி லே. Jeyamohan, Charu, Mowni, அசோ கமி த் தி ரன்,. ஒரு கே ா டி ரூ பா ய் சம் பளத் தை உதறி தள் ளி வி ட் டு மு ன��� னா ள் பி ரதமர். மனி தன் தோ ன் றி ய கா லத் தி ல் இரு ந் தே வெ ற் றி லை யா னது.\nஅந் நி ய செ லா வணி சட் ட சரத் து களை மீ றி பணம் பெ ற் றது : மு ஸ் லி ம் அனா தை இல் லங் கள் ஆவணங் களி ல் பல வி சயங் களை மறை த் து, அரசு நி தி யு தவி. 1992ஆம் ஆண் டு.\n1926 மு தல் 1927 வரை நே ரு மே ற் கொ ண் ட ஐரோ ப் பி ய பயணங் கள் அவர் சி ந் தனை. 1 post published by செ ங் கொ டி on January 13,.\n20sec eur அந்நிய செலாவணி வங்கி\nஅந்நிய செலாவணி நிலை அளவிடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/06213400/1020930/Thiruvarur-Bypoll-Minister-Jayakumar.vpf", "date_download": "2019-01-19T01:52:32Z", "digest": "sha1:EVK4XLWS66OGHX4JWC72BC5SCJ3QJHDH", "length": 9989, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஸ்டாலினும், தினகரனும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கன்னிகாபுரத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அவர், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.திருவாரூர் தொகுதி மக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றும், நிவாரணம் மட்டுமே அவர்களுக்கு தேவை என்றும் ஜெயகுமார் கூறியுள்ளார்.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nவாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\n��ாணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி\nபதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2009-dec-23/vikatan-pokkisham/42280.html", "date_download": "2019-01-19T02:29:33Z", "digest": "sha1:DLKE475IHUBA5HVVJIMULP66WRLGRYYW", "length": 21108, "nlines": 488, "source_domain": "www.vikatan.com", "title": "ரோசாப்பூ ரவிக்கைக்காரி | ஆனந்த விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஆனந்த விகடன் - 23 Dec, 2009\nதூரிகை முதல் தூரிகை வரை\n - இந்த வாரம்: 'ஓசை' காளிதாசன்\nடூயட் கிளினிக் - 'மூடு' மந்திரம்\nநான் எத்திராஜ் கல்லூரி மாணவி\nபசி - முத்திரைக் கதை\nசி.ஐ.ஏ. ஜித்தன்... காஸ்ட்ரோ எத்தன்\nஅரசனின் எதிரி எனக்கும் எதிரியே\nஊசியால் தள்ளு... உள்ளதைச் சொல்லு\nநானே கேள்வி... நானே பதில்\nநின்னா ஓடும்... ஓடுனா நிக்கும்\nமிஸ்டர் x- மிஸ்டர் Y\n - கற்பனை: லூஸுப் பையன்\nதமன்னா தங்கம்... அனுஷ்கா அல்வா\n' - இறங்கி வரும் த்ரிஷா\nமூக்குப் பொடி இல்லாம இருக்க முடியாது\nபரத், சித்தார்த், நகுல் இணைந்து கலாய்க்கும்..\n - ஹாய் மதன்-கேள்வி பதில்\n - இந்த வாரம் மு.க.ஸ்டாலின்\nடீன் கொஸ்டீன் -சாதிகள் (நிஜமாகவே) இல்லையடி பாப்பா\nஇனி, மின்மினி - ராஜேஷ்குமார்\nரோசாப்பூ ரவிக்கைக்காரியை 'வண்டிச்சோலை' கிராமத்தில் நடமாட விட்டிருக் கிறார்கள். 'சிறிய சிறிய குன்றுகளும், அழகான வயல்களும், தெளிந்த நீரோடையும் உள்ள கவர்ச்சியான கிராமம் வண்டிச் சோலை' என்று கட்டுரையே எழுதலாம்; அவ்வளவு குளுமை. ஒளிப்பதிவாளர் பிரசாத், வண் டிச்சோலை கிராமத்தை எழில் மிகு வண்ணச் சோலையாகப் படைத்திருக்கிறார்\nசெம்பட்டை��ாக வரும் சிவ குமாரின் நடிப்பில் இளமைத் துள்ளல் இன்னும் குறைய வில்லை தன் 100-வது படம் என்பதை உணர்ந்து பொறுப்புடன், உயிரைக் கொடுத்து நடித் திருக்கிறார் தன் 100-வது படம் என்பதை உணர்ந்து பொறுப்புடன், உயிரைக் கொடுத்து நடித் திருக்கிறார் (கடைசி காட்சியில் உயிர் விடுவதைச் சொல்ல வில்லை (கடைசி காட்சியில் உயிர் விடுவதைச் சொல்ல வில்லை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nடூயட் கிளினிக் - 'மூடு' மந்திரம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15199.html", "date_download": "2019-01-19T03:19:09Z", "digest": "sha1:TSAP2J3YOTCGKSUVACGZZSWEIOCJSXTK", "length": 11995, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (08.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பிற்பகல் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். நாடி வந்தவர் களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகன்னி: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்: பிற்பகல் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். திட்டமிடாத செலவுகளும், பயணங் களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவதநல்லது. யாரையும் பகைத் துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களைகவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில்\nபணிகளை போராடி முடிப்பீர்கள். பிற்பகல் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் ஒற்று மை பிறக்கும். உங்களால்பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் ச��்தை ரகசியங்களைதெரிந்து கொள்வீர்கள். உத்யோ கத்தில் அதிகா ரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறை வேறும். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: பிற்பகல் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்து வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சு மங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மனநிம்மதி கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15474.html", "date_download": "2019-01-19T03:18:39Z", "digest": "sha1:H4UPJ54HDGIQN3XJOQBSVY7PIFYYNJD6", "length": 11838, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (10.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். உங்க ளால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின்நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.புதியவர்கள் நண்பர் களாவார்கள். நீண்ட நாள்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்பலிதமாகும். உ��்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில்அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: சவாலான வேலை களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றி\nயடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப் பம் ஏற்படும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங் கும். அரசு அதிகாரிகளின் உத வியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சிலமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக்கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவுபிறக்கும். வராது என்றிருந்தபணம் வரும். நம்பிக்கைக்\nகுரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துநீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்கவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.\nமீனம்: எளிதில் முடித்துவிட லாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும்நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்யோகத்தில்மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/01/12/103518.html", "date_download": "2019-01-19T02:53:07Z", "digest": "sha1:FJSUNSUJDTR53AVOLBZ7TZOIV46FDWIC", "length": 18547, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் - நடிகர் சுரேஷ்கோபி பேட்டி", "raw_content": "\nசனிக்கிழமை, 19 ஜனவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\n11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nஅரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\nசபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் - நடிகர் சுரேஷ்கோபி பேட்டி\nசனிக்கிழமை, 12 ஜனவரி 2019 இந்தியா\nநெல்லை : சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார் என்று நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி தெரிவித்தார்.\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து நடந்த அதன் திறப்பு விழாவில் நடிகர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர�� நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசபரிமலை வி‌ஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை அறிவிக்கவில்லை. வருகிற 22-ம் தேதி மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறிய பிறகே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரி தானா என்பதற்கு மக்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்டு அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகி விட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு ஐயப்பன் அதனை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nசபரிமலை சுரேஷ்கோபி Sabarimalai Sureshgopi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளது: மம்தாவுக்கு ராகுல் கடிதம்\nடெல்லி முதல்வருடன் நடிகர் பிரகாஷ்ராஜ் சந்திப்பு\nபா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: மு.க.ஸ்டாலின் திட்ட வட்டம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு\nபோலீசார் பெரிய மீசை வைத்தால் 5 மடங்கு அலவன்ஸ் உயர்வு: உ.பி. அரசு சலுகை\nமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவு தொழில் துவங்க இந்தியா தயாராக உள்ளது: குஜராத் மாநாட்டில் பிரதமர் பேச்சு\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்\nதொகுப்பாளராக மாறிய தளபதி விஜய் மகன் சஞ்சய்\nமதுவால் அழிந்தேன்; கேன்சரால் மீண்டேன்- புயலை கிளப்பும் மனீஷா கொய்ராலா சுயசரிதை\nவீடியோ : திருப்பதியில் தனுஷ்-ஐஸ்வர்யா\nவீடியோ : முதல் முறை குழந்தைக்கு சாதம் ஊட்ட சென்று வர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : வீட்டில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் யோகங்கள் |\nபாசனத்திற்காக 40 நாட்களு���்கு சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nபாசனத்திற்காக 40 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\n11 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nஅரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\nராட்சத சுறாவுக்கு அருகே சென்று உயிருடன் திரும்பிய நீர்மூழ்கி வீரர்கள்\nஎனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்: தந்தை மீது பிரபல பாப் பாடகி வழக்கு\nமலேசியா பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா - ஸ்ரீகாந்த்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சரிவு\nஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரையும் கைப்பற்றி சாதனை\nமெல்போர்ன் : டோனி மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ...\nமெல்போர்ன் போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி யுவேந்திர சாஹல் சாதனை\nமெல்போர்ன் : மெல்போர்ன் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ...\nதொடர்ந்து 3 ஆட்டத்திலும் அரைசதம்: பார்மை நிரூபித்து காட்டிய டோனி\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் ...\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா\nபெங்களூரு : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா ...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 4-வது சுற்றுக்கு ...\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5\nPower of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nதொடர்ந்து 3 ஆட்டத்திலும் அரைசதம்: பார்மை நிரூபித்து காட்டிய டோனி\nவீடியோ : சமத்துவ பொங்கல் கானா பாலா பங்கேற்பு\nவீடியோ : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2019\nவீடியோ : திருப்பதியில் தனுஷ்-ஐஸ்வர்யா\nவீடியோ : பெண்கள் மட்டுமே கொண்டாடும் காணும் பொங்கல்\nசனிக்கிழமை, 19 ஜனவரி 2019\n1அரசுத் துறைகள் முடக்கம்: டிரம்பின் டாவோஸ் மாநாட்டு பயணம் ரத்து\n2கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்\n3மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறா...\n4ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/01/", "date_download": "2019-01-19T01:50:23Z", "digest": "sha1:FYX2LXOCFIYFQNKLX6RHZ3K5O5COQQGF", "length": 32327, "nlines": 239, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: January 2018", "raw_content": "\nபிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்\nகாகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன. பழையது உடைந்து சேதமடையும் போது ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள் அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ. அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.\nஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.\nதமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் எனலாம். பிரான்சி���் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில் (Bibliothèque Nationale de France) உள்ளவை குறிப்பிடத்தக்கவை.\n2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள் மின்னாக்கம் செய்து பதியப்பட்டன.\nபிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார். பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது. இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது.\nஇப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nமதுரை மாநகரில் உள்ள குடைவரை கோயில்களில் ஒன்று அஸ்தகிரீஸ்வரர் குடைவரை கோயில். இது பாண்டியர்களால் ஏறக்குறைய கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது.\nமதுரையிலிருந்து சிவகங்கைக்குச் செல்லும் பாதையில் வரிச்சியூர் அருகே குன்னத்தூர் எனும் சிற்றூர் உள்ளது. முற்காலப் பாண்டியர் காலத்தில், அதாவது கி.பி 8-10ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஊர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டின் பிரிவுக்குட்பட்ட பிரம்மதேய கிராமமாக விளங்கியது. இன்று குன்னத்தூர் மலை என இப்பகுதி அழைக்கப்படுகின்றது..\nஇந்த குன்னத்தூர் மலையில் கிழக்கில் ஒரு குடைவரை சிவாலயமும் மேற்கே ஒரு குடைவரை சிவாலயமும் என இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள குடிவரைக் கோயிலில் உள்ள சிவலிங்க வடிவிலான இறைவனுக்கு உதயகிரீசுவரர் எனப் பெயர். குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் சூரியனை நோக்கி கிழக்குப்பகுதி நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் உதயகிரீசுவரர் குடைவரைக் கோயில் என்றழைக்கப்படுகின்றது.\nகுன்னத்தூர் மலையின் மேற்குப் பகுதியில் சூரியன் மறையும் திக்கை நோக்கியவண்ணம் அமைக்கப்பட்டிருக்க���ம் சிவாலயத்திற்கு அஸ்தகிரீசுவரர் கோயில் எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. கோயிலில் உள்ள சிவலிங்க வடிவ இறைவன் அஸ்தகிரீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இந்த இரண்டு குடைவரைக் கோயில்களும் முற்காலப் பாண்டியர்களின் அட்சியின் போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டவை.\nஅஸ்தகிரீசுவரர் கோயிலின் அமைப்பு ஆரம்பகால கோயில் அமைப்பின் முயற்சிகளை வெளிப்படுத்தும் தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இக்கோயிலினுள் ஒரு சிவலிங்க வடிவம் மட்டுமே உள்ளது. துவாரபாலகர்கள் சிற்பம் இக்கோயிலில் இடம்பெற வில்லை. பரிவார தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோயிலில் செதுக்கப்படவில்லை. இக்கோவிலில் கல்வெட்டுக்கள் ஏதும் பொறிக்கப்படவில்லை. சிவலிங்க வடிவ இறைவனை நோக்கிய வகையில் வெளியே நந்தி சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி.13 -14 வாக்கிலான சிற்பமாகும்.\nஇக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒரு கட்டுமானக் கோயிலின் மாதிரி வடிவம் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் போது ஒரு கோயில் அமைக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாறையைக் குடைந்து இக்குடைவரைக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் வகையில் இந்த அமைப்பு உள்ளது.\nஅஸ்தகிரீசுவரர் என்ற பெயர் கொண்டுள்ள இக்குடைவரை கோயிலின் தமிழ்ப்பெயர் பற்றிய தகவல்கள் ஆராயப்பட வேண்டியவை.\nஇக்கோயில் தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ஒரு புராதனச் சின்னமாக உள்ளது.\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி ஆகியோருக்கும் நன்றி.\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்\nமதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர் இது. இந்த ஊரின் வடக்கே உள்ள மலைப்பகுதியில் பஞ்சபாண்டவர் குன்று எனும் குன்று ஒன்றுள்ளது. குகைப்பகுதியின் வடப்புறம் சமணத்துறவி ஒருவரது உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்ற கி.பி.9-10ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு இச்சிற்பத்தின் கீழ் செதுக்கப்பட்டுள்ளது.\nஇது சமண முனிவர்கள் பள்ளி அமைத்து தங்கியிருந்த ஒரு பகுதி. இங்கு 30 கற்படுக்கைகள் வெட��டப்பட்டுள்ளன. இங்கு ஏழையூர் அறிதின் என்பவர் கட்டிய அறப்பள்ளி இருந்ததைக் குறிக்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டு காணப்படுகின்றது.\nஇதன் மலைப்பகுதியில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்குச் சான்றாக பாறை ஓவியங்களும் குறியீடுகளும் உள்ளன. இவர்றின் காலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளாக இருக்கலாம் என றியப்படுகின்றது. பாறைகள் சூழ்ந்த இப்பகுதி, ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமணர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்தமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், உடன் வந்திருந்த த.ம.அ செயற்குழுவினர் பேராசிரியர்.முனைவர்.ரேணுகாதேவி, முனைவர் பத்மாவதி ஆகியோருக்கும் நன்றி.\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nபாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.\nஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார���கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.\nகடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1\n​தமிழ்ப் பண்பாட்டில் நெய்தல் நிலத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்காலத்தில் நெய்தல் நில மக்களைப் பற்றின புரிதலும் அறிதலும் மற்ற நில மக்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழகத்தின் வணிகப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் கடல்வழித்தடங்களைக் கண்டுபிடித்து உலகம் முழுமையும் கொண்டு போய் சேர்த்த பெருமை நெய்தல் நில மக்களுக்கே உள்ள தனிச்சிறப்பு.\nநெய்தல் நில மக்கள் இல்லாமல் போயிருந்தால் தமிழகப் பண்பாட்டு விழுமியங்கள் உலகின் பல பாகங்களுக்குப் போய் சேர்ந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை. காலங்கள் மாறி சமூக பொருளாத அமைப்புகள் மாறிய சூழலில் கடல் உணவுப் பொருட்களை பிடிப்பவர்களாகவும், முத்துக்குளிப்பவர்களாகவும், உப்பு காய்ச்சுபவர்களாகவும் இறுதியாக கடலோடிகளாகவும் இருந்த மக்கள் நெய்தல் நில மக்கள்.\nதற்போது கடலோடி தொழில் முற்றிலுமாக நெய்தல் நில மக்களிடமிருந்து மறைந்து போய் விட்டது. மீன் பிடி தொழிலைத் தவிர மற்றவை தமிழகக் கடலோரங்களில் சிதறிய வகையில் சிறு சிறு கிராமத்து குழுக்களின் தொழிலாக இருந்து வருகின்றது. இந்த வீழ்ச்சியின் காரணமாக வெளி உலகத்துத் தொடர்புகள் குறைந்து போய் இம்மக்களின் மீதான ப��ராமுகம் அதிகரித்துள்ளது.\nஇயற்கை சீற்றங்களான ஆழிப்பேரலைகள், புயல்கள் பெருமழை சீற்றங்கள் ஆகியவற்றினால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்ற மக்கள் இம்மக்களே. அண்மையில் ஓகிப் புயல் இம்மக்களை மிக மோசமாகப் பாதித்ததும், நூற்றுக் கணக்கானவர்கள் இன்று வரை காணாமல் போயிருப்பதும், திரும்பி வராதவர்களை இறந்தவர்களாக அறிவித்து கடல் நீரிலேயே தர்ப்பணம் செய்ததும் அண்மைக் கால அழிக்க முடியாத சோகங்கள்.\nஇவ்வளவு கணத்த பின்னணி கொண்ட நெய்தல் நில மக்கள் தூத்துக்குடி கரையோரம் முக்குளிப்பு கிராமங்களில் ஒன்றான அலங்காரத்திட்டு பகுதியிலிருந்தது முத்துக்குளிக்கும் மக்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் ஒரு சிறிய பண்பாட்டுப் பதிவு தான் இது.\n​​இந்தப் பதிவில் தூத்துக்குடி அலங்காரத்திட்டு பகுதியின் பங்குத் தந்தை பாதிரியார் ஜோன் செல்வம் அவர்கள் நமக்காக இப்பகுதி பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். இப்பதிவில்\n1754ல் இப்பகுதிக்கான கத்தோலிக்க பங்கு அமைக்கப்பட்ட செய்தி, இப்பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோர சிறிய தேவாலயம், அதில் பூசிக்கப்படும் அலங்கார மாதா\nகடலில் கிடைக்கும் நுரைக்கல்லை எடுத்து செங்கல் போல வடிவமைத்து வீடு கட்டும் பாணி\n..இப்படிப் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.\nஇப்பதிவுக்கான ஏற்பாடுகளில் உதவிய சாயர்புரத்தைச் சேர்ந்த சகோதரர் மைக்கல், நண்பர் ஒரிசா பாலு ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nபிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்...\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nகருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் ச...\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 2\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - பகுதி 1\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/11/081110.html", "date_download": "2019-01-19T01:49:03Z", "digest": "sha1:EFZRYFODPGKN3VZGQ6HQ7OPXUVVWKOH6", "length": 54720, "nlines": 574, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-08/11/10", "raw_content": "\nஇன்று மதுரையில் திருமண பந்தத்தில் இணையும் பதிவர்கள் தோழி அனுவும், ராஜாவும் பல்லாண்டு காலம் சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.\nதீபாவளியன்று மாலை கலைஞர் டிவியில் சிவாஜி த பாஸ் போடப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததுமே.. சன்னின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று எனக்கு ஆர்வமேற்பட்டது. ஒரு முறை விஜய் டிவி ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியபோது, அதற்கு ஈடாக, அன்றைய் மாலை நேர படமாய் ரோஜாவையும், அலைபாயுதேவையும் போட்டு டி.ஆர்.பியை கரெக்ட் செய்தவர்கள் என்பதால் இன்னும் ஆர்வம் மேலிட்டது. சரியாய் யோசித்து நிகழ்ச்சியை போட்டார்கள். மேக்கிங் ஆப் எந்திரனையும், புதிதாய் ரஜினியின் இண்டர்வியூவையும் போட்டது. அவர்களின் உழைப்பை காட்டுகிறது. நிச்சயம் சிவாஜி படத்தை பார்பதை விட எந்திரன் மேக்கிங்கும், ரஜினியின் இண்டர்வியூம் பல மடங்கு பார்வையாளர்களை இழுக்கும் என எதிர்பார்த்தது தான் சன்னின் முக்கிய மூவ்.. சும்மா வருமா வெற்றி ஆனால் சன்னில் வந்த ரஜினி பேட்டி எனக்கு பிடிக்கவில்லை. ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது. இதில் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார் விஜயசாரதி.. உங்க வீட்டில் விருந்தாளிங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் அன்னைய சமையலாமே ஆனால் சன்னில் வந்த ரஜினி பேட்டி எனக்கு பிடிக்கவில்லை. ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது. இதில் ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்டார் விஜயசாரதி.. உங்க வீட்டில் விருந்தாளிங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் அன்னைய சமையலாமே ம்க்கும்.. ரொம்ப முக்கியம்.. இப்பேட்டியின் மூலம் ஒரு விஷயம் புரிந்தது. ரஜினிக்கு வேறு வழியில்லை மாறனை மீற.. என்று …\nஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் மகள் தீபாவளி பண்டிகைக்காக நண்பர்கள் வீட்டின் மொட்டைமாடியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தது பெரும் சோகமாய் இருக்கிறது. அவருக்கு வயது 24. அவரது ஆன்மா சாந்தியடையவும், ஒளிப்பதிவாளர் குடும்பம் இந்த சோகத்திலிருந்து வெளி வர மன திடத்தையும், எல்லாம் வல்ல இறைவன் தந்தருள வேண்டுகிறேன்\nமணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது. அதுவும் வரலாற்று படமாக இல்லாமல் சோஷியல் தீமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாய் அப்படத்தில் கமல், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் ஒன்று சேரலாம் என்றும் சொல்லப்படுகிறது. சரி இந்த படத்தை எடுப்பதற்கு பெரும் செலவு பிடிக்குமே யார் தயாரிப்பாளர் என்று கேட்பவர்களுக்கு வேறு யாரு சன் பிக்சர்ஸ் என்று பதில் வருகிறது.\nசன் பிக்ஸர்ஸின் அடுத்த வெளியீடு அநேகமாய் கார்த்தியின் சிறுத்தை. தெலுங்கு விக்ரமார்குடுவின் ரீமேக்கான இப்படத்தில் கார்த்தி ஒரு முழு ஆக்‌ஷன் மசாலா ஹீரோவாக வெளிப்படுவார். கார்க்கியுடனான முதல் அவுட்டிங் சன்னுக்கு. ஏற்கனவே கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடனான அவுட்டிங் சன் ரிலீஸ் படங்களிலேயே நிஜ வெற்றி பெற்ற படங்களான அயன், சிங்கம் என்பதை மறுக்க முடியாது. மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள்.\nஇந்த உலகத்தின் நிர்ணயத்துக்கோ, அல்லது மற்றவர்களின் எதிர்பார்புக்கோ வாழாதே. எவனொருவன் மற்றவர்களை தொடர்கிறானோ அவன் சீக்கிரமே அந்த கூட்டத்தில் காணாமல் போய்விடுவான். – சொன்னது பரிசல்காரன்.\nஉனக்கு உதவி செய்வதற்காக இரண்டு கைகள் எந்தவிதமான கஷ்டமான நேரங்களில் கூட காத்திருக்கிறது அது உன் தோள்களின் முடிவில் இருக்கிறது.\nஆயிரம் பையன்களுக்கு 842 பொண்ணுங்க தான் இருக்குதாம். அதனால பெண்களை காப்பாற்றுங்க.. புலிகளின் பெருக்கம் குறைந்துவிட்டது என்று சேவ் டைகர் ஆரம்பிச்சிருக்காங்க.. ஆனா அதை விடுங்க.. புலிகுட்டி வேணுமா இல்ல புள்ளைக் குட்டி வேணுமா\nதீபாவளிக்கு ஷாப்பிங் போகணும்னு நண்பர் ஒரே அடம்.. சரின்னு நானும், கார்க்கியும், நம்ம நண்பரும் கிளம்பினோம். டிநகர்ல ஒரு மூணு நாலு கிலோ மீட்டர் தள்ளி காரை நிறுத்திட்டு, நடந்துகிட்டே போனோம். நானும், கார்க்கியும் ஒவ்வொரு பிரபல கடை வரும் போதும் இங்க போலாமா.. இங்க போலாமான்னு கேட்டுட்டே வந்தோம். நண்பர் தலையாட��டிக் கொண்டே வந்தார். கடைசியா ஒரு கடையுள்ள நுழைச்சி, டேபிள் மேல வச்சிருந்த பல சைஸ் ஒரே கலர் சட்டையில செலக்‌ஷன் செஞ்சி வாங்கினாரு. அந்த ஒரே கலர் வெள்ளை கலர் தான். எனக்கு பல சந்தேகம். இந்த அரசியல்வாதிங்க இல்லைன்னா ராமராஜ் வேஷ்டி சட்டை கடைக்காரங்க என்ன பண்ணுவாங்கன்னு கேட்டுட்டே வந்தோம். நண்பர் தலையாட்டிக் கொண்டே வந்தார். கடைசியா ஒரு கடையுள்ள நுழைச்சி, டேபிள் மேல வச்சிருந்த பல சைஸ் ஒரே கலர் சட்டையில செலக்‌ஷன் செஞ்சி வாங்கினாரு. அந்த ஒரே கலர் வெள்ளை கலர் தான். எனக்கு பல சந்தேகம். இந்த அரசியல்வாதிங்க இல்லைன்னா ராமராஜ் வேஷ்டி சட்டை கடைக்காரங்க என்ன பண்ணுவாங்க இருக்குற ஒரே கலர் சட்டைங்களை எதுக்கு டேபிள் பூராவும் டிஸ்ப்ளேவுக்கு வச்சிருந்தாங்க.. இருக்குற ஒரே கலர் சட்டைங்களை எதுக்கு டேபிள் பூராவும் டிஸ்ப்ளேவுக்கு வச்சிருந்தாங்க.. அதையெல்லாம் விட ஒரு முக்கிய கேள்வி அதையெல்லாம் விட ஒரு முக்கிய கேள்வி இந்த வெள்ளை வேட்டி சட்டை வாங்குறதுக்கு எதுக்காக அரை மணி நேரம் செலக்‌ஷன் செஞ்சாரு நம்ம அண்ணன் அப்துல்லா\nஉண்மையாகவே இந்த பாடலை இவர் பாடினால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ.. அருமையான சிங்கில் எடிட் செய்திருக்கிறார்கள்.\nநண்பர் ஒருவர் அழைத்திருந்த பார்ட்டிக்கு சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த இரண்டு பேர் சுமார் முபப்து வருடஙக்ளாக நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகவும், அவர்களது நட்பு என்பது தான் மற்றவர்களுக்கு உதாரணம் என்று மப்பு ஏறிப் போயும் திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கிளம்பும் போது அந்த இருவரில் ஒருவர் மட்டையாகிவிட, மட்டையான நண்பர் வெகு தூரம் போக வேண்டியராக இருந்தததாலும், எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்ததாலும், ஏதாவது ஒரு லாட்ஜ் அறையில் தங்க வைத்துவிட்டு காலையில் கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்த போது. முப்பது வருட சென்னையின் முக்கிய அரசுதுறை காண்ட்ரேக்டரான அவர் சொன்னது.. இவன் மட்டையானதுக்கும் எவன் ரூம் வாடகை கொடுக்கிறது\nமிக அழகான சென்சிடிவ்வான ஒரு காதல் கதை. முதல் காதலையும், முதல் முத்தத்தையும் யாரால் மறக்க முடியும். இப்படத்தின் முடிவு கொஞ்சம் யோசிக்கக்கூடியதாக இருந்தாலும், அதை விஷுவல் செய்த முறையும், அந்த பெண்ணின் உதட்டுச் சு���ிப்பும், அந்த ஆழகிய உதடுகளும், கண்களும். க்ளைமாக்ஸ் க்ளோசப்புகளும் நிறைய கதை சொல்கிறது..\nஇந்த வார என் ட்வீட்\nஉனக்கான மாற்று வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாத போது அட்வைஸ் செய்வது போன்ற ஒரு அராஜகம் கிடையாது.\nதவறு செய்யும் நண்பனை என்றுமே விட்டுக்கொடுக்காதே. அவனுக்கு ஆதரவாய் இரு.. அவன் செய்யும் தவறுக்கு அல்ல\nஒரு வேளையை எவ்வளவு சீக்கிரம் முடித்தாய் என்பதை விட எவ்வளவு சிறப்பாக செய்தாய் என்பதைதான் ஞாபகம் வைத்திருப்பார்கள்- ஹார்வர்ட் நியூட்டன்.\nபங்களாதேஷிய டிவி சேனலில் ஒளிப்பரப்பாகிய விளம்பரமாம். எவ்வளவு யோசிக்கிறாய்ங்கப்பா..\nஅய்யனார் என்கிற பெயரில் எழுதும் இவரை கொஞ்சம் தீவிர இலக்கியம், கவிதை என்று உலாவுபவர்களுக்கு நிச்சயம் தெரியும். இவரது கவிதைகள் எனக்கு புரிந்ததில்லை.. கவிதைக்கும் எனக்குமான தூரம் எவ்வளவு.. என்பதை பற்றி நான் சொல்லித் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால் இவர் அவருடய பதிவில் ஒரு தொடர் எழுதுகிறார்.\nஒரு ப்ரொபஷனல் கொலைகாரனின் வாழ்க்கையை பற்றிய கதை. மிக அருமையாய் இருக்கிறது. ஒரே மூச்சில் இதுவரை வந்த அத்துனை எபிசோடுகளையும் படித்து முடித்துவிட்டேன். படித்து முடித்த பின் ஒரு மாதிரி மூச்சு முட்டிக் கொண்டு வந்ததை அனுபவிக்க வேண்டுமென்றால் படியுங்கள். கலாச்சார காவலர்கள், வயது வந்தும் முதிர்ச்சியில்லாதவர்கள் தயவு செய்து க்ளிக் செய்யாமல் வேறு வேலை பார்க்கவும். http://www.ayyanaarv.com/\nஇந்த பாடலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் தேசிய கீதமாய் இருந்த பாடல்தான். லதா மங்கேஷ்கரின் தேன் குரலும், ஷைலேந்தர் சிங்குனுடய ராவான குரலும், டிம்பிள் கபாடியாவின் வெளிர் தொடையும் இன்றும் நம்மை மயக்கத்தான் செய்கிறது. இப்பாடலில் டிம்பிளின் முகத்தில் தெரியும் அந்த வெட்கம் கலந்த இன்னொசென்ஸை பாருங்கள்.. ம்ஹும்…\nஇரண்டு முதிய தம்பதிகள் மெடிக்கல் செக்கப்புக்கு போய் வர, டாக்டர் முதியவரிடம் “உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிறது வேறு ஏதாவது என்னிடம் டிஸ்கஸ் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு முதியவர் “எனக்கு ஒரு பிரச்சனை.. என் மனைவியுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்டபின் உடல் முழுவதும் வியர்த்து, சூடாக இருக்கிறது. அடுத்த இரண்டாவத் முறையாக உறவு கொண்டு முடித்த பிறகு உடலெல்லாம் குளிர்ந்து சில்லென இருக்கிறது” என்றவுடன் டாக்டர் தான் அதை பற்றி ரிப்போர்டை செக் செய்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு வேறு ஏதாவது கேட்க வேண்டுமா என்று கேட்டவுடன் அவர் ஏதும் இல்லை என்றார். அப்போது டாக்டர் அவரின் கணவர் சொன்ன விஷயத்தை சொல்ல இது பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். அதற்கு முதியவர் “எனக்கு ஒரு பிரச்சனை.. என் மனைவியுடன் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொண்டபின் உடல் முழுவதும் வியர்த்து, சூடாக இருக்கிறது. அடுத்த இரண்டாவத் முறையாக உறவு கொண்டு முடித்த பிறகு உடலெல்லாம் குளிர்ந்து சில்லென இருக்கிறது” என்றவுடன் டாக்டர் தான் அதை பற்றி ரிப்போர்டை செக் செய்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு வேறு ஏதாவது கேட்க வேண்டுமா என்று கேட்டவுடன் அவர் ஏதும் இல்லை என்றார். அப்போது டாக்டர் அவரின் கணவர் சொன்ன விஷயத்தை சொல்ல இது பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, மனைவி சிரித்தபடி “அது ஒண்ணுமில்லைங்க.. முதல் தடவை மே மாசத்திலேயும், ரெண்டாவது தடவை டிசம்பர்லேயும் நடந்திச்சு அதனால இருக்கும் என்றார்.\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...\nஅண்ணே அது கார்க்கி இல்லை கார்த்தி சிறுத்தை படத்துல.\nஇம்முறை பரோட்டாவில் இனிப்பை விட காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது போல இருக்கிறது...\nஇந்த வார கொத்து புரோட்டா சூப்பர்.\nசன் ஒன்னும் அவசரத்துக்கு டி.வி. ஆரம்பிச்சு ஓட்டலையே 15 வருஷம் அனுபவத்துல தான் இவ்வளவு தில்லாலங்கடி பண்ணி போட்டி போடா முடிகிறது.\nபங்களாதேஷ் விளம்பரம் .. எப்படி எல்லாம் யோசிக்குறாங்க \nராம்ராஜ் கடைல வெள்ளை கலர்லே 15 வெள்ளை காட்டுறாங்க. அப்புறம் அரை மணி நேரம் ஆகாதா\n// ராம்ராஜ் கடைல வெள்ளை கலர்லே 15 வெள்ளை காட்டுறாங்க. அப்புறம் அரை மணி நேரம் ஆகாதா\nக்கும்..நல்லாக் கேளுங்கண்னே.ஒரு மனுஷன் வெள்ளைச் சட்டை போடுறது குத்தமாய்யா\nஅப்புறம் உள்ள நுழைஞ்சதும் கேபிள் அந்தக் கடை சேல்ஸ்மேனிடம் “நல்ல கலரா வெள்ளைக் கலர்ல அண்ணனுக்கு சட்டை காட்டுங்க”ங்குறாரு. இவராவது பரவாயில்லை..கார்க்கி அவரிடம் “சாயம் போகாத சட்டையா காட்டுங்கங்க”ங்குறான். அடி வாங்காம அங்கேந்து வந்தது பெரிய விஷயம் :)))\n//உங்க வீட்டில் விருந்தாளிங்களுக்கு என்ன பிடிக்குமோ அதுதான் அன்னைய சமையலாமே\nஅது ரஜினி பட விமர்சன தொனியில் கேட்டதாகவும், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதைத்தானே செய்ய முடியும் என்ற ரீதியில் பதில் அளித்ததாகவும் நினைவு.\n//மணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது//\n மணிரத்னம் கெடுக்கிறதுன்னே sorry எடுக்கிறதுன்னே முடிவு பண்ணிட்டாரா\nபி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது\n//ரஜினி மாதிரியான ஒரு கேலிபர் ஆட்களை வைத்துக் கொண்டு, கேள்விகளை கேட்டு அசத்தாமல் திருமப் , திரும்ப, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை பற்றியும், ஷங்கரை பற்றியும், எந்திரனை பற்றியுமே பேசியது செம போர் அடித்தது//\nஎன்னக்கும் அதுவே .. நான் ரஜினின் தீவீர ரசிகன் . பேட்டியை முழுவதும் கேட்க வில்லை . தமிழ்நாடுல மு க குடும்ப கொடுமை தாங்க முடியல .. மன்னர் ஆட்சி போல உள்ளது எதோ இந்திரன் வெற்றிக்கு மாறன் தான் காரணம் என சொல்ல வில்லையே அதுவரைக்கும் மகிழ்ச்சி .\nடி ஆர் வீடியோ சூப்பர்\nதமிழ் குறும் படங்களை அதிகம் வெளியிடலாமே .. இந்த வாரம் கலைஞர் தொலைகச்சில் 'நாளைய இயக்குனர் ' இல் சில படங்கள் எனக்கு பிடித்து இருந்தது . எதோ தோனுச்சு சொல்லிட்டேன்\nபி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...\nகமல் பேட்டியப் பத்தி எதுவுமே எழுதலியே தல\nகமல் பேட்டியப் பத்தி எதுவுமே எழுதலியே தல\nபி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...\n//மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள். ///\nரஜினி சம்பந்தப்பட்ட நிக்ழ்ச்சி என்றாலே குறை கண்டு பிடிப்பது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது\n//மற்றபடங்கள் எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹிட் படங்கள். ///\nசிவகாசி மாப்பிள்ளை... பதிவை மற்றொரு முறை தெளிவாக, அல்லது புரியும் படியாக படியுங்கள்... அவர் சொன்னது இதோ :\n// சன் ரிலீஸ் படங்களிலேயே //\nஎந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு... முந்தைய படங்கள் எல்லாம் யாரோ தயாரித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டது...\nஅய்யனாரின் கதை கட்டிப்போடுகிறது படிப்பவரை..\nதீபாவளி அன்று ரிலீஸ் ஆன படங்களை விட “எந்திரன்” படத்தின் வசூல் தீபாவளி வீக் எண்டில் அதிகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன்....\nவிஜயசாரதியின் கேள்விகள் மொக்கையே மொக்கை தான்... ஆனால், அது எந்திரன் படத்திற்கான ஒரு நேர்காணலே என்று நினைக்கிறேன்...\nஇல்லையென்றால், வேறு கேள்விகள் கேட்டிருக்க வாய்ப்புண்டு...\nமேக்கிங் ஆஃப் எந்திரன் தான் தீபாவளி நிகழ்ச்சிகளிலேயே பெரிய வெற்றியை பெற்ற நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.. ப்ளீஸ் கன்ஃபர்ம்....\nகேபிள்.. அய்யனார் பதிவு பற்றி எனக்கும் மேற்கோள் வந்தது.. நானும் வாசித்தேன்...\nஒரு இடத்திலும் கலாச்சார காவலர்கள்... பொதுவெளியில் இப்படி எழுதுகின்றாரே என்று அவர் பெயரை இழுக்காதவரை சந்தோஷமே...\nஇனி சத்தியவான் சாவித்திரிகள்.. அய்யனாரை பின்தொடர்வார்கள்..தலையில் முக்காடு போட்டபடி..\nஇந்த உலகத்தின் நிர்ணயத்துக்கோ, அல்லது மற்றவர்களின் எதிர்பார்புக்கோ வாழாதே. எவனொருவன் மற்றவர்களை தொடர்கிறானோ அவன் சீக்கிரமே அந்த கூட்டத்தில் காணாமல் போய்விடுவான். – சொன்னது பரிசல்காரன்.//\nபரிசல் தம்பி தத்துவம் சூப்பர்...\nஅவர் வெள்ளைல நல்ல கலர்தானே வாங்கினாரு\nஏன்னா, நமக்கு அப்துல்லா அண்ணன் முக்கியம் \nஅப்துல்லா அண்ணன் தன் மனசுக்கு மேட்ச் ஆகுற மாதிரி ஒரு சட்டை தேடியிருப்பாரு\nக்கும்..நல்லாக் கேளுங்கண்னே.ஒரு மனுஷன் வெள்ளைச் சட்டை போடுறது குத்தமாய்யா\nஅப்புறம் உள்ள நுழைஞ்சதும் கேபிள் அந்தக் கடை சேல்ஸ்மேனிடம் “நல்ல கலரா வெள்ளைக் கலர்ல அண்ணனுக்கு சட்டை காட்டுங்க”ங்குறாரு. இவராவது பரவாயில்லை..கார்க்கி அவரிடம் “சாயம் போகாத சட்டையா காட்டுங்கங்க”ங்குறான். அடி வாங்காம அங்கேந்து வந்தது பெரிய விஷயம் :))) //\nசெங்கோட்டை பார்டர் புரோட்டா மாதிரி சுவையாக இருந்தது....\nபி.சி.ஸ்ரீராம் மகள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...\nஎந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு\nஅப்போ எந்திரன் ரிலீஸ் பண்ணது யாரு\nகொத்து பரோட்டா அருமை,தத்துவம்,ட்வீட்,விளம்பரம் சூப்பர்,\nமணி அவர்களின் அடுத்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதா\n//மணிரத்னத்தின் அடுத்த படம் கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்கும் என்று பேசப்படுகிறது. அதுவும் வரலாற்று படமாக இல்லாமல் சோஷியல் தீமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. //\nவால்மீகியை கடிச்சு, கம்பரை கடிச்சு இப்ப கல்கியா\nஎந்திரன் சன் பிக்சர்ஸாரின் முழு முதல் தயாரிப்பு//\nஅப்போ எந்திரன் ரிலீஸ் பண்ணது யாரு\nசென்னை சிட்டி - அன்பு பிக்சர்ஸ்\nஎன்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்....\nபிரபு . எம் said...\nடேஸ்டி கொத்து... as usual :)\nஅப்துல்லா பற்றி எழுதியதை ரசித்து வாசித்தேன். அப்படியே நேரில் பார்க்கிற feeling வந்துடுச்சு . வெள்ளை சட்டை வேந்தர் அப்துல்லா நல்லா இருக்காரா\nஅது ரஜினியோட பேட்டின்னு நீங்க தப்பா நெனச்சிட்டீங்க.. எந்திரன் ப்ரோமோ + கொஞ்சம் வேற கேள்விகளும்.. அவ்வளவுதான். சன் பிகசர்ஸோட ட்ரிக் :-))\nமணிரத்னம் அப்படி ஒரு படம் எடுத்தால் தமிழ்நாடு தாங்குமா தல\nஇந்த இடுகையைப் பாருங்கள். போன்னியின் செல்வனை அவர் எடுத்தால் இப்படித்தான் இருக்கும்\nபிசி மகள் இறந்தது மிகவும் துரதிர்ஷமானது என் ஆழ்ந்த அஞ்சலிகள். பகிர்விற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.\nபின்ன அண்ணனுக்கு சட்டை எடுக்குறதுன்னா சும்மா போய் எடுத்துட்டு வந்துடறதா..\nநீங்க சொன்ன ரஜினி மேட்டர் நடந்தாலும் நடக்கலாம்.\nவாழ்த்து எதுக்கு, மணிரத்னம் படத்துக்கா\nநிறைய பேர் அதைத்தான் நினைத்திருக்கிறார்கள்.\nநான் ஏற்கனவே நிறைய தமிழ் குறும்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முத்து. நிச்சயம் தொடருவேன். உங்கள் கருத்தை சொன்னதில் எனக்கு சந்தோஷமே..\nநான் கமல் பேட்டி பாக்கலை..\nநன்றி தலைவரே.. நிச்சயம் ஒரு வித்யாசமான அனுபவத்தைதரும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை..\nஇல்லை தலைவரே. தீபாவளி ரிலீஸ் அன்று பல தியேட்டர்களில் எந்திரன் எடுக்கப்பட்டுவிட்டது தற்போது மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில்மட்டும் ஒரு ஸ்கீரினில் ஓடுகிறது..\nமேக்கிங் ஆப் எந்திரன் ஒரு நல்ல நிகழ்ச்சி..\nஅட நீங்களெல்லாம் நம்ம பதிவுக்கு.. சந்தோஷம்.\nசே.. அந்த ஊருக்கு போய் சாப்புடாம வந்த ஒரே கடை அதுதான்..\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது..\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி அய்யனார் அவர்களே..\nஅய்யனார் தள அறிமுகத்திற்கு நன்றி, தொடரை படித்தேன் அருமை.\nசங்கர்சாரு.. நான் எழுதினததான் படிக்கனும் அட்வைஸ் கூடாதுங்றது உங்க உரிமை.. சினிமா துறையில சாதிக்கனும்ங்றதுக்கா�� சங்கர், மணிரத்தினம் சன் இப்படி எல்லோரையும் சாப்டா டச் பன்றது உங்க ப்யூட்சர்.. ஆனா ஸ்ரீராம் மகள் நள்ளிரவு பார்ட்டியில் விழுந்ததாய் இரண்டு நாளிதழில் படித்தேன்.. ஆனால் பட்டாசு வெடிக்கும்போது என நீங்கள் எழுதி உள்ளீர்கள் எது உண்மை .. ஒரு வேளை நல்ல கலைஞன் மனம் புன்படக்கூடாது என நல்ல மனதில் எழுதியிருக்கலாம் .. இப்படி கமெண்ட் போட்டதால் உங்களை பிடிக்காத ஆள் என நினைக்காதீர்கள் உங்கள் ரெகுலர் வாசகர் நான்\nஇந்த வார கொத்து புரோட்டா சூப்பர்.\nமணிரத்னம் படத்தை மட்டுமல்ல டி.ஆர், படத்தையும் எதிர்பார்க்கிறேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டர��க்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana?categoryType=ads&categoryName=Service", "date_download": "2019-01-19T03:04:59Z", "digest": "sha1:XNOQYTSFE3G4CTCWFLRJJFK27UKZZIHR", "length": 8624, "nlines": 191, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு92\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு18\nகாட்டும் 1-25 of 1,914 விளம்பரங்கள்\nரூ 95,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nரூ 425,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபடுக்கை: 3, குளியல்: 1\nரூ 199,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-19T02:31:14Z", "digest": "sha1:OFVBKNOHS3CFEJQJ2C3X6OKOIVGWJ76W", "length": 12350, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெனிலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.\n2006: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு\n2007: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ\n2006: சிறப்பு நடுவர் விருது; பொம்மரில்லு\n2003 பாய்ஸ் ஹரிணி தமிழ் இதே பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nதுஜே மேரி கசம் அஞ்சு இந்தி\n2004 மஸ்தி பிந்தியா இந்தி\nசம்பா சந்தியா தெலுங்கு தமிழில் சம்பா என மொழிமாற்றம்\n2005 நா அல்லுடு ககனா தெலுங்கு தமிழில் மதுரை மாப்பிள்ளை என மொழிமாற்றம்\nசுபாஷ் சந்திர போஸ் அனிதா தெலுங்கு\nசை] இந்து தெலுங்கு தமிழில் கழுகு\nமலையாளத்தில் Challenge என மொழிமாற்றம்\n2006 ஹேப்பி மதுமதி தெலுங்கு மலையாளத்தில் ஹேப்பி என மொழிமாற்றம்\nசென்னைக் காதல் நர்மதா தமிழ்\n2007 தீ பூஜா தெலுங்கு\n2008 மிஸ்டர். மேதாவி சுவேதா தெலுங்கு\nசத்யா இன் லவ் வேதா கன்னடம்\nசந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி தமிழ் பொம்மரில்லுவின் மீளுருவாக்கம்\nமேரி பாப் பஹலி ஆப் ஷீகா கபூர் இந்தி\nஜானே தூ யா ஜானே நா அதிதி (மியாவ்) இந்தி\n2009 சசிரேகா பிரயாணம் சசிரேகா தெலுங்கு\nலைப் பார்ட்னர் சஞ்சனா இந்தி\nகாதா சித்ரா சிங் தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது\n2010 சான்ஸ் பே டான்ஸ் தின சர்மா இந்தி\n2010 உத்தம புத்திரன் பூஜா தமிழ்\n2010 ஆரஞ்சு ஜானு தெலுங்கு\n2011 போர்ஸ் மாயா இந்தி\n2011 வேலாயுதம் பாரதி தமிழ்\n2011 இட்'ஸ் மை லைப் நடாலி சோப்ரா (கீனு) இந்தி Post-production\n2011 ஹூக் யா குரூக் சோனியா ராய் இந்தி Shelved\n2012 நா இஷ்தாம் தெலுங்கு\n2012 தேரே நால் லவ் ஹோ கயா Mini இந்தி\n2012 ராக் தி ஷாடி இந்தி\nதன் கணவருடன் இருக்கும் படம்\nதன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். [1]\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜெனிலியா\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/19-mutual-divorce-awarded-prakash-raj.html", "date_download": "2019-01-19T02:29:15Z", "digest": "sha1:SQHEYGLJHABJEXBDDM5P4FYV3CKBKUEV", "length": 14858, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரிக்கு விவாகரத்து! | Mutual divorce awarded to Prakash Raj - Lalithakumari, பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரிக்கு விவாகரத்து! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.\nதென்னிந்தியாவின் மிகப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை லலிதகுமாரியை காதலித்து மணம் புரிந்தார். முன்னாள் நடிகர் ஆனந்தனின் மகள்தான் லலிதகுமாரி.\nஇருவருக்கும் கடந்த 25.12.94-ல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nசிறந்த தம்பதிகளாகத் திகழ்ந்த இவர்களுக்குள் இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.\nகடந்த ஆண்டு லலிதாகுமாரியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் கணவரை விட்டு பிரிய லலிதாகுமாரி விரும்பவில்லை. எனவே, எப்படியாவது எனது கணவரை சேர்த்து வையுங்கள் என்று கோர்ட்டில் லலிதாகுமாரி கோரிக்கை விடுத்தார். எனது 2 பெண் குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழ்வதாகக் கூறினார்.\nஇந்த வழக்கை சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றம் விசாரணை செய்தது. இருவரும் பலமுறை கோர்ட்டில் வந்து ஆஜரானார்கள். சமரச பேச்சுவார்த்தை நடத்தி இவர்களை சேர்த்து வைக்க நீதிமன்றம் முயற்சி செய்தது. ஆனால், பலனில்லை.\nகடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லலிதாகுமாரி, பிரகாஷ்ராஜிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனுதா��்கல் செய்தார். எனது கணவர் பிரிந்து சென்றுவிட்டதால் நான் வாழ்க்கையை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும், எனது 2 பெண் குழந்தைகளையும் நான் தான் கவனித்து வருகிறேன் என்றும் மனுவில் அவர் கூறியிருந்தார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், கல்வி செலவுக்கும் பணம் தேவைப்படுவதால் மாதம் ரூ.2 லட்சம் வீதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் லலிதாகுமாரி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, இருதரப்பு வக்கீல்களும் பிரகாஷ்ராஜையும், லலிதாகுமாரியையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nலலிதாகுமாரிக்கு கணிசமான தொகையை பிரகாஷ்ராஜ் வழங்க முன் வந்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தைகள் யாரிடம் இருப்பது, அவர்களுக்கு என்ன செய்து தருவது, பிரகாஷ்ராஜ் தரப்பில் எவ்வளவு பணம் தருவது என்பது குறித்து இருவர் தரப்பிலும் பேசி முடிவு எடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்டு புதிய மனு ஒன்றை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம் விசாரித்து நேற்று மாலையில் தீர்ப்பு வழங்கினார். பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்கப்பட்டதை ஏற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: குடும்ப நல நீதிமன்றம் பிரகாஷ் ராஜ் லலிதகுமாரி விவாகரத்து divorce family court lalithakumari prakashraj\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/05/spot-gold-rates-indian-cities-on-june-5-000992.html", "date_download": "2019-01-19T02:18:04Z", "digest": "sha1:AO54Z2QOT4VCPJNIMCFG5KQK3EYUKP5H", "length": 14762, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் தங்கத்தின் விலை!!!: இன்று | Spot gold rates in Indian cities on June 5 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் தங்கத்தின் விலை\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஉஷார்.. விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்\nModi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...\nசென்னை மற்றும் இந்தியாவின் பெரு நகரகளின் இன்றைய தங்கத்தின் விலையை பட்டியலிட்டு உள்ளோம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: gold stocks தங்கம் பங்குகள் இந்தியா\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26255&ncat=4", "date_download": "2019-01-19T03:39:09Z", "digest": "sha1:MLZNRS4TJHTLQVX2PAJUWJCFVV4VEBGS", "length": 20962, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nதாங்கள் தந்த ஆட்டோ கரெக்ட் செயல்பாடுகளை மாற்றும் வழிகள் ஒர்க் அவுட் ஆனது. எனக்கும் பல மாதங்கள் இந்த பிரச்னை இருந்து வந்தது. தற்போது தங்கள் டிப்ஸைப் படித்தவுடன் செயல்பட்டு, பிரச்னைக்குத் தீர்வினை எடுத்துக் கொண்டேன்.\nவிண்டோஸ் அப்டேட் எர்ரர் குறித்து விளக்கமான தங்கள் குறிப்பு ஒரு பாடம் படித்தது போலவே உள்ளது. சல்யூட் டு யு சார்.\nஎட்ஜ் பிரவுசர் குறித்துத் தாங்கள் தந்த, தந்து கொண்டிருக்கும் தகவல்களை அட்டவணைப் படுத்தி வைத்துள்ளேன். நிச்சயம் தற்போது உள்ள பிரவுசர்களின் நிலையை அடியோடு மாற்றி அமைக்கும் என்பது உறுதி. இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடத்தை மட்டுமின்றி, மற்ற பிரவுசர்களின் இடத்தையும் இது பிடிக்கும்.\nபேரா. ஆர். முத்துராஜன், கோவை.\nஇப்போது வரும் நவீன மல்ட்டி மீடியா சாதங்கள் அனைத்தும், எச்.டி.எம்.ஐ. போர்ட்கள் கொண்டு வருவதால், இனி நாம் அனைவரும் ஸ்டிக் கம்ப்யூட்டர்களையே எளிதாகப் பயன்படுத்தலாம். இண்டெல் மற்றும் லெனோவா நிறுவனங்களைத் தொடர்ந்து மற்ற கம்ப்யூட்டர் வடிவமைப்பு நிறுவனங்களும் இதனைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது வை பி இணைப்பு தருவது போல, தொலைபேசிக்கு சார்ஜர்கள் கிடைப்பது போல, பொது இடங்களில், எச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்ட மானிட்டர்கள் இருந்தால் போதும். கம்ப்யூட்டர்கள் இனி நம் பாக்கெட்களில் தான். நினைக்கவே இனிக்கிறது.\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி அமைத்து இயக்குவது அதில் என்ன வசதிகள் உள்ளன; அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தொடர்ந்து கட்டுரைகள் அளித்து, எங்களை விண்டோஸ் 10 சிஸ்டம் பயன்பாட்டிற்குத் தயார் செய்துவிட்டீர்கள். நீங்கள் தந்துள்ள டேட்டா பேக் அப் அறிவுரையை ஏற்று, பேக் அப் செய்துவிட்டு, விண் 10க்காகக் காத்திருக்கிறேன்.\nவிண்டோஸ் 10 சிஸ்டம், யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்து விற்பனை செய்யப்படுகிறதா அருமையான தகவல் இது. இருப்பினும் ஆகஸ்ட் வரை பொறுத்திருந்தே இதனை வாங்கலாம் என்பது நம் பொறுமையைச் சோதிப்பதாக உள்ளது. வழக்கம்போல, லினக்ஸ் கொண்ட லேப்டாப் வாங்கி, பின்னர், இந்த யு.எஸ்.பி. விண்டோஸ் 10 வாங்கி, இன்ஸ்டால் செய்யப் போகிறேன். தகவலுக்கு நன்றி.\nகே. ஆர். நிவேதிதா ராஜ், பெங்களூரு.\nபுக்மார்க்குகளை ஒருங்கிணைத்துப் பெற்று பயன்படுத்த முடியும் என்ற பதில் அருமையான டிப்ஸ். மிக்க நன்றி.\nஎன். கே. கீர்த்தன மாலா, சென்னை.\nதகவல் தொழில் நுட்ப துறை அளித்த நெட் நியூட்ராலிட்டி குறித்த அறிக்கை, அதன் அடிப்படையையே தகர்த்துவிடும் போலத�� தெரிகிறதே. இப்படித்தான் இருக்க வேண்டும் என பரிந்துரைக்காமல், இரு பக்கமும் மத்தளம் போல அறிக்கை உள்ளது. மீண்டும் நாம் போராட வேண்டியதிருக்கும்.\nபேரா எஸ். ஷண்முக சுந்தரம், திருப்பூர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n யு.எஸ்.பி. 4 மற்றும் அதன் வரலாறு\nவிண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு\n2015 - எந்த க்ளவ்ட் சர்வீஸ் சிறந்தது\nவிண்டோஸ் 10 - கூடுதல் விளக்கங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், ந��டு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-mar-01/special-1/103972.html", "date_download": "2019-01-19T02:26:18Z", "digest": "sha1:TBRTRUHLVIV6RTRWIHVGTII7KMNFE3UH", "length": 16574, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "நார்த் இண்டியன் கிரேவி, உணவுகள் | அவள் கிச்சன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஅவள் கிச்சன் - 01 Mar, 2015\nநார்த் இண்டியன் கிரேவி, உணவுகள்\nநாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் எல்லாம் எதிலிருந்து வந்தது தெரியுமா\nசரியான உடல்வளர்ச்சிக்கு, சரிவிகித உணவு\nகோடை கால கூல் டிரிங்க்ஸ் - ஸ்மூத்தி வகைகள்\n’ மற்றும் மறந்து போன தமிழர் உணவுகள்\nநார்த் இண்டியன் கிரேவி, உணவுகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/64748/", "date_download": "2019-01-19T01:42:27Z", "digest": "sha1:AF4XBEUZ7CIQ5RFVIGBRJ533YFISFVDH", "length": 10401, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது – ரஞ்சன் ராமநாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது – ரஞ்சன் ராமநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ரவி கருணாநாயக்கவினால் கட்சிக்கு பெரும ;அவமானம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரும் கட்சியின் உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் பதவியை ரவி கருணாநாயக்க இனி ராஜினாமா செய்தாலும் இனி பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரவி கருணாநாயக்க பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் காரணமாக கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் கிடைக்காமல் போகக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். காலம் தாழ்த்தியேனும் ரவி கருணாநாயக்கவை கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமை எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsranjan ramanayake கட்சிக்கு கட்சித் தலைமை பெரும் அவமானம் ரஞ்சன் ராமநாயக்க ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான ச���ய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nதமிழ் மக்கள் மஹிந்தவை வெறுக்கவில்லை என்கிறார் செல்வராசா சுஜித்தா….\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவைக்கு எதிராக அதன் முன்னாள் தலைவர் சட்டநடவடிக்கை\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/subcategory/31", "date_download": "2019-01-19T01:57:49Z", "digest": "sha1:FQSRJCG36CLXQTDPQBOZKY575T4ZDUQY", "length": 9471, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வார மலர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nஆன்மிக கோயில்கள் : விநாயகரின் ஐந்தாம் படை வீடு பிள்ளையார்பட்டி\nகாலத்தால் பழமையான இது ஒரு குடைவறை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் “திருப்புடைமருதூர்” தஞ்சை மாவட்டத்தில்\nநமக்கு விருப்பம் இல்லாத விஷயங்கள் கூட சில சமயங்களில் நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். நமக்கு விருப்பமில்லாத விஷயம்\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 46\nகலைவாணருக்கு இசைவாணர் தொடுத்த இசைநல்ல கர்நாடக சங்கீத வித்வானாக இருந்துகொண்டு, திரைப்பட நடிகராகவும் நாற்பதுகளில் புகழ்பெற்றவர் ஹொன்னப்ப பாகவதர்.\nஜாதகப்படி எந்த தொழில் நமக்கு ஏற்றது\n5. சிம்மம்அரசு துறையில் பெரிய பதவியில் அமரலாம், பிரதமர் மற்றும் அமைச்சர் ஆகலாம், பொதுவாக அரசு உத்தியோகம் பார்க்கலாம். டாக்டர் ஆகலாம், பொன் வியாபாரியாகலாம்,\nடி.வி. பேட்டி: ‘பாக்கியலட்சுமி’யை எல்லோருக்கும் பிடிக்கும்\n* குஷ்பு சுந்தர் சி.யின் ‘‘லட்சுமி ஸ்டோர்ஸ்’’ புதிய மெகா சீரியலில் ‘பாக்கியலட்சுமி’ என்ற கேரக்டரில் நட்சத்திரா நடிக்கிறார்.* ஏற்கனவே ராதிகாவின்\nசூரிய மண்டலத்தை ஒட்டி ஒரு விண்பொருள்\nநமது சூரிய மண்டலத்தில் உள்ளதிலேயே வெகு தொலைவில் இருக்கும் ஒரு விண்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த, மூன்று பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசிறுகதை : வானளவு... உயரே.... உயரே...\nபேப்பர் படித்துக் கொண்டிருந்த ராமலிங்கம், ராஜேஷ் தன் தாயிடம் ஏதோ கேட்பதை கவனித்தார்.‘‘என்ன ராஜேஷ்... இப்படி வா.... அம்மாவிடம் என்ன கேட்கிறே\nகவர்ச்சி நடிகையின் ‘ஹாட்ரிக்’ சாதனை\n2018ம் ஆண்­டில் கூகு­ளில் அதி­கம் தேடப்­பட்­��­வர் என்ற சிறப்பு அந்­தஸ்­தைப் பெற்­றுள்­ளார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இந்த அந்­தஸ்தை தொடர்ந்து\nமொத்­தம் 27 தளங்­கள் கொண்ட அந்த பிர­ம்மாண்ட அடுக்­கு­மாடி வீட்­டில் பணி­யாற்­றும் 600 பேரும் அதிர்ஷ்­டக்­கா­ரர்­கள். அவர்­க­ளுக்கு மாதம் ரூ.2\nஸ்ருதிஹாசனின் நட்பு வட்டம் ரொம்பவே குறைவு. அந்த சிம்பிள் லிஸ்ட்டில் தமன்னாவும் இருக்கிறார் இருவரும் வாட்ஸ்ஆப்பில் நட்பை வளர்த்தாலும், நேரில் சந்தித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8407", "date_download": "2019-01-19T02:17:15Z", "digest": "sha1:O2SORUPSYOYVFYIV22ZZ5SE6GEE6AE7Z", "length": 13843, "nlines": 134, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை\nகனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த பிரேரணையை சபைக்கு முன்வைத்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,\n“முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ஆம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மக்கள் மீள்குடியமரும் போது அவர்களுடைய காணிகள் பறிபோ யிருந்தன.\nகொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து இல்மனைட் மணல் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.\nஅப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதற்காக கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்கள்.\nஇந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக் கவில்லை. இடத்தை மட்டுமே கொடுத்தேன்” என்று கூறினார்.\nமக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்து தான் கூட்டத்தில் கேட்டதாகவும் அவர்களுக்கு பின்னர் கூட்டம் ஒன்று நடாத்தப்படும் என கூறப்பட்டதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.\nஇந்த கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனிய மணல் அகழப்படவுள்ளதாக அறியக்கிடைக் கிறது.\nஇதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இலகுவாக கடல்நீரானது உள்புகும் ஆபத்து உள்ளது. சாதாரணமாகவே கடல் பெருக்கெடுக்கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உள்புகுவது வழமை.\nஇவ்வாறான நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஎனவே இந்த கனிய வள கொள்ளை தொடர்பாக வடமாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாகவேண்டும் – என்றார்.\nகனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nPrevious articleஇந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்\nNext articleவடகிழக்கு மீள்குடியேற்ற செயலணியில் பங்காளராக்க கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7516", "date_download": "2019-01-19T02:07:49Z", "digest": "sha1:N6FJKAXGICH2C72LA4RCVINXTIOKXVUC", "length": 9739, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "மே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடணம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் மே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடணம்\nமே 18 – தமிழின அழிப்பு தினமாக பிரகடணம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளான மே 18 ஆம் திகதி, தமிழின அழிப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடமாகாண சபையின் அமர்வு இன்று (10) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது, வடமாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.\n“கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது. எனவே மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியை துக்கதினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென” தெரிவித்தார்.\nஇதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன், “மே 18 ஆம் திகதியை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக” அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ\nNext article‘கடும் போக்கிலித்தனம்’ -சி.வீ.கே.சிவஞானம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவ��ழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/google-hiring-software-engineer-android-003885.html", "date_download": "2019-01-19T01:56:55Z", "digest": "sha1:ULLAHONUHXW2JRUAYVKAYBBLBAX5J7SE", "length": 10323, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை! | Google hiring for Software Engineer - Android - Tamil Careerindia", "raw_content": "\n» கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nகூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை தடலடியாக அறிமுகம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், இந்நிறுவனத்தின் ஹைதராபாத் / பெங்களூரு பிரிவில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.\nபணி: சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு)\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்\nபணியிடம்: ஹைதராபாத் / பெங்களூரு\nபணி: ஆண்ட்ராய்டு டெவலப்பர்களின் குழுவுடன் இணைந்து கோடிங், டிசைன் என பல்வேறு பிரிவில் பணியாற்றும் படி இருக்கும்.\nகம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் அல்லது அதற்கு சமமான பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nகுறைந்தது 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மொபைல் டெவலப்மென்ட் பிரிவில் பணியாற்றிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nசி, சி ++, ஜாவா, பைத்தான் போன்ற ஏதாவது ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் அனுபவமும், புலமையும் பெற்றிருக்க வேண்டும்.\nபுதிய கோடிங் லாங்வேஜ்களை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\nடிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஆரில் அஸிஸ்டென்ட் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/277-f25bbfd78366f.html", "date_download": "2019-01-19T01:50:49Z", "digest": "sha1:SEFGMBQP7JHOS67WOO5UEFVG5HWZ47K7", "length": 3114, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "Gto பைனரி விருப்பங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nEzeetrader அந்நிய செலாவணி ஸ்விங்\nஅந்நிய செலாவணி jpy யூரோ\nGto பைனரி விருப்பங்கள் -\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. இலவச பங் கு.\nஅது போ ன் ற எது வு ம் ஒரு நி தி கரு வி, ஒரு. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nForex grafik analiz அந் நி ய செ லா வணி foto afdrukken. மா ர் வி ன் வர் த் தக தா னி யங் கு பை னரி வர் த் தகம்.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். பை னரி வி ரு ப் பங் கள் என் ன\nஅந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு. வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nஎழு த் தா ளனி ன் வா ழ் க் கை 1. பை னரி வர் த் தகம் வழி கா ட் டி.\nஅந் நி ய நி பு ணர் ஆலோ சகர் நி ரலா க் க.\nLiteforex கிளையன் சுயவிவரத்தை உள்நுழைவு\nஆக்ஸக்ஸ் மற்றும் போலிங்கர் பட்டைகள் அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் தரகர் மிக உயர்ந்த ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/imperfect-show/", "date_download": "2019-01-19T02:02:45Z", "digest": "sha1:WHPJKMJVLDMJBXGLNSOOHKF5NORXYUZW", "length": 11869, "nlines": 167, "source_domain": "www.sudasuda.in", "title": "Imperfect show Archives - Suda Suda", "raw_content": "\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 17/01/2019\nதீடீர் காமெடி செய்த ஜெ.தீபா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/01/2019\nதமிழ்நாட்டு மக்களுக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களை மத்தியில் ஆட்சிக்கு வர விட மாட்டோம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,பொங்கல் பரிசு தொகையில் ரூ.50 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது,கொடநாடு எஸ்டேட்...\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/01/2019\nபொருளாதார இடஒதுக்கீடு மசோதா பற்றி ப.சிதம்பரம் தமிழக மாணவரை அவமதித்த மும்பை விமான நிலைய அதிகாரி தமிழக மாணவரை அவமதித்த மும்பை விமான நிலைய அதிகாரிவாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது - மு.க.ஸ்டாலின்.\nமோடிக்கு சவால்விட்டு மாட்டிக்கொண்ட ராகுல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/01/2019\nநகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாள்களாக மிதந்த ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த ராமநாதபுரம்வேலூரில் அஜீத் படம் பார்க்க காசு தரவில்ல்லை என்று அப்பா வை எரித்த மகன்வேலூரில் அஜீத் படம் பார்க்க காசு தரவில்ல்லை என்று அப்பா வை எரித்த மகன்ராகுல் காந்தி Vs மோடி\nஎல்லை மீறும் ஐ.ஏ.எஸ் -அமைச்சர்கள் குடுமிப்பிடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/01/2019\nசிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை - ரிச்���ர்ட் பீலே.ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற ஆணை மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nவிஜய்யை நக்கல் அடித்த சீமான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/01/2019\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவுவிஜய்யை சீண்டிய சீமான் ADMK- வில் சேர விருப்பம் - ஜெ.தீபா அறிவிப்பு\nஜெயகுமாருக்கு இனி பேச தடையா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/01/2019\nசந்திரபாபு நாயுடுவின் புது திட்டம் 5 மாநிலங்களில் மூடப்படும் All India Radio 5 மாநிலங்களில் மூடப்படும் All India Radio கல்வி சம்மந்தமாக கவர்ன்மென்ட் தொடங்கவிருக்கும் புதிய சேனல் கல்வி சம்மந்தமாக கவர்ன்மென்ட் தொடங்கவிருக்கும் புதிய சேனல் நிர்மலா சீதாராமன் VS ராகுல் காந்தி\nபினராயி விஜயனுக்கு எதிராக BJP மற்றும் RSS | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌...\n 42வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கிறார் எடப்பாடி திருவாரூரில் திமுக சார்பில் உதயநிதி போட்டியா\nஸ்டாலினை நெகிழவைத்த ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 03/01/2019\nஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு மு.க.ஸ்டாலின் நன்றி மேகதாது அணைக்கு எதிராக மக்களவையில் முழக்கமிட்டதால் மேலும் 7 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் மேகதாது அணைக்கு எதிராக மக்களவையில் முழக்கமிட்டதால் மேலும் 7 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்ராகுல் காந்தி vs மோடி \n முதல் மெகா இன்டர்வியூ | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌...\n\"பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுக அடிமட்டத் தொண்டனும் கட்டுப்படுவான்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.பொங்கல்...\nஇடைத்தேர்தலில் பா.ஜ.க வின் பிளான் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 01/01/2019\n இன்று முதல் சமையல் எரிவாயு மானிய சிலிண்டர் ஒன்றின் விலை 120 ரூபாய் குறைகிறது தேசிய மகளிர் ஆணையம் தமிழக...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/146338-woman-can-build-wall-for-child-safety-instead-of-ayappan-temple-entry.html", "date_download": "2019-01-19T02:49:38Z", "digest": "sha1:IU553NRTAE3AYLKMIFWHXV22UCBABKKU", "length": 20500, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "``ஐயப்பனுக்குப் பதில் குழந்தைகளுக்காக பெண்கள் சுவர் எழுப்பலாமே''- தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் | Woman can Build wall for child safety instead of Ayappan temple entry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (04/01/2019)\n``ஐயப்பனுக்குப் பதில் குழந்தைகளுக்காக பெண்கள் சுவர் எழுப்பலாமே''- தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம்\nசபரிமலை சந்நிதானத்தில் முதல் முறையாக நுழைந்த இரண்டு பெண்கள்; சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முயன்றுகொண்டிருக்கும் கேரள அரசுக்கு ஆதரவாகப் பெண்கள் சுவர் என்று பெண்ணியவாதிகள் முழுமூச்சில் தங்களுக்கான உரிமைக்கான வழிவகைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி, பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் கலைச்செல்வியிடம் பேசினோம்.\n``நம் நாட்டில் பல மதங்கள், பல சாதிகள், பல வழிபாடுகள் இருக்கின்றன. இதில் ஒருவருடைய மத வழிபாட்டிலோ, நம்பிக்கையிலோ இன்னொருவர் தலையிட்டால் சபரிமலையில் தற்போது நடப்பதுபோல, பிரச்னைகள்தான் வரும். மக்களிடையே, மாநிலங்களிடையே இருக்கிற ஒற்றுமையைக் கலைக்க யாரோ சிலர் செய்கிற முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். சபரிமலைக்குப் போவது, போகாமல் இருப்பது அவரவர் சொந்த விருப்பம். ஆனால், அதற்காக ஒரு மாநிலத்தின் அமைதியைக் கெடுப்பது சரியே கிடையாது.\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்காக `பெண்கள் சுவர்' நிகழ்ச்சிக்குப் பதில், இந்தியாவில் நடக்கிற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மனிதச் சங்கிலி அமைக்கலாமே... ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் உட்கார்ந்ததுபோல, பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். அதற்கான கடுமையான சட்டங்களை இயற்றுங்கள் என்று போராடினால், நம் நாட்டுக் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்குமே.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nபிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று சட்டம் வந்தவுடன் வாழையிலைக்கும் மந்தாரை இலைக்கும் மாறத் தெரிந்த சமூகம் இது. குழந்தைகளின் பாதுகாப்புக்காக ஒரு சட்டம் போட்டாலும் கட்டுப்படும். இன்றைக்கு இதற்காகத்தான் போராட வேண்டுமே ஒழிய, ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதற்காகப் போராட வேண்டிய அவசியமே இல்லை. அது பெண்ணியமும் இல்லை'' என்றார்.\n``ஆசிரியரின் பணி வகுப்பறையுடன் முடிவதில்லை\" - அர்ப்பணிப்பு ஆசிரியை சசிகலா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://codethataint.com/blog/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-01-19T02:04:45Z", "digest": "sha1:QGGR5LJHI6OEMA4JM247RMD5MUFUAEJD", "length": 6517, "nlines": 226, "source_domain": "codethataint.com", "title": "மகாபாரதம் – கண்டிரத பொருள் விளக்கம் «", "raw_content": "\nமகாபாரதம் – கண்டிரத பொருள் விளக்கம்\nகுந்தி தேவி சூரியனை தோத்திரம் செய்து கர்ணனை பெற்றாள்\nகுந்தி தேவியும், மாத்திரியும் தேவர்களை தோத்திரம் செய்து ஐந்து பிள்ளைகளை பெற்றனர்\nதிரெளபதிக்கு ஐவரும் புருசர்கள் ஆனார்கள்.\nகௌரவர்கள் நூறு பேர். அவர்கள் பிறந்த விதம்.\nஇவைகள் உலகியல் அறிவுக்கு பொருந்துமா\nமாகாபாரதம் ஊர் உண்மை ஞான பொருளின் தத்துவ கதையாகும். உண்மையாக நடந்தது அல்ல என்பது ஞானிகளின் கருத்தாகும்.\nதருமா சிந்தனை உள்ளவர்கள் ஐம்பூதத்தால் ஆன மனித தேகத்தின் கண் உள்ள ஐம்புலன்கள் ஞானேந்திரியங்கள் ஆன்ம உணர்வுள்ளவர்கள் பஞ்ச பாண்டவர்களாகும்.\nமனித தேகத்தை காக்கும் இரத்தமாகிய சக்தி, பெண் அம்சம் (குங்குமம்) என்பதாகும். இச்சக்தியைக் கொண்டு ஐம்புலன்கள் செயல்படுவதால் ஐவருக்கு பத்தினி என்ற தத்துவ கருத்தாகும்.\nஆன்ம அறிவு மாயன், தேர் ஓட்டி, பாண்டவர்களின் மைத்துனன், உலக உயிர்களாகிய தேர்களை வழி நடத்துபவன் என்ற தத்துவமாகும்.\nநான், எனது என்ற அகங்கார மமகாரங்களின் உருவம், அஞ்ஞானத்திற்கு அதிபதி. அறிவுக்கும், நீதிக்கும் ஊசிமுனையிடமும் கொடுக்க மறுத்தவன்.\nகெளரவர்களின் மைத்துனன், தீவினைகளுக்கு வழிகாட்டும் வஞ்சக அமைச்சர்.\nகருத்து நம் மானிட தேகத்தின்கண் அறிவுக்கும், அறியாமைக்கும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், நீதிக்கும், அநீதிக்கும், புண்ணியம், பாவம் என்ற எண்ணங்களாகிய இருவினை போர் வீர்களுக்கு இடையில் நாள் தோறும் நடக்கும் மனப்போராட்டமே பாரத போராகும். இப்போர் மானிடன் என்ற ஒருவன் இருக்கும் வரை மனதிற்கும் அறிவிற்கும் ஓயாது நடக்கின்ற போராகும்.\nPosted in படித்ததில் பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/puducherry-chief-minister-controversy-against-kiran-bedi-issues-pongal-gift-program", "date_download": "2019-01-19T02:46:18Z", "digest": "sha1:W3TCH7AOCFYDT7Q3TW54AT2HI53HFKQX", "length": 15166, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " கிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் - புதுச்சேரி முதல்வர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssankaravadivu's blogகிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் - புதுச்சேரி முதல்வர்\nகிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் - புதுச்சேரி முதல்வர்\nகிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் விமர்சித்தது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண் பேடி இடையே ஆரம்ப நிலையில் இருந்தே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் இடையே எந்த ஒரு அரசின் நிலைப்பாட்டிற்கும் ஆளுநர் ஒத்துழைப்பு தராமல் பெரும்பாலும் மோதல் நிலையே காணப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 11-ம் தேதி ஒரு கோப்பை அனுப்பி பொங்கல் அன்று அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் உலர்ந்த திராட்சைகள், முந்திரி பருப்புகள் மற்றும் ஏலக்காய் கொண்ட பொங்கல் பரிசை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார் நாராயணசாமி. இதற்க்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார்.\nஇதனிடையே அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு எதிராக ஆளுநர் கிரண் பேடி தங்களின் நிலைப்பாட்டை தொடர்ந்தாலோ அல்லது ஆளுநர் இந்த விஷயத்தில் அரசாங்கத்துடன் ஒப்புக்கொள்ளாவிட்டாலோ \"கடுமையான விளைவுகளை\" சந்திக்க நேரிடும் என்று நாராயணசாமி கூறினார். அது மட்டுமின்றி, புதுச்சேரி மாநில மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுகளை கிரண் பேடி தடுத்தால் அவரை துரோகி என்று மக்கள் எண்ணுவார்கள் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார். மக்கள் கொதித்து எழுந்தால் கிரண் பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார் எனவும் அவர் விமர்சித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nடி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு...\n'இந்தியன் 2' மூலம் எல்லா டாப் ஹீரோக்களுக்கும் இசையமைத்து முடித்த அனிருத்..\n\"வயிறு 2.O\"..ஜெம் மருத்துவமனையில் தேசிய மருத்துவ கண்காட்சி..\n”தொந்தரவளிப்பதை நிறுத்தாவிட்டால் அழித்து விடுவேன் ”- நடிகை ஆவேசம்\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்���ு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11868", "date_download": "2019-01-19T02:06:15Z", "digest": "sha1:PGOVZJRZPTVNASJP3MCQHQKLKUQY7EHT", "length": 9852, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் ! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் \nவவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் \nவவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் ஆயுதங்களுடன் சென்ற நபரை பொலிசார் கைது செய்ய முயன்ற போது குறித்தநபர் ஆயுதங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளார்.\nகனகராஜன் குள பொலிசாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு , புதூர் வீதியில் ஆயுதங்களுடன் ஒருவர் நடமாடுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்ய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nபோலீசாரை கண்டது ஆயுததாரி ஆயுதங்களை கைவிட்டு விட்டு காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். 4 கைக்குண்டுகள் , ஒரு கைத்துப்பாக்கி , கைத்துப்பாக்கி மகசின் , ரவைகள் , லைட்டர் , சோப் , பற்பசை , போன் சாஜர் உள்ளிட்டவையை பொலிசார் மீட்டுள்ளனர்.\nஅந்நிலையில் காட்டுக்குள் தலைமறைவான ஆயுததாரியை கைது செய்யும் நோக்குடன் இன்று அதிகாலை முதல் இராணுவத்தினர் , பொலிசார் . பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , புலனாய்வாளர்கள் புதூர் பகுதி காட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.\nPrevious articleடெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி யாழில் குடும்பஸ்தர் பலி\nNext articleவெள்ள நிவாரணத்துக்கென பண மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/chennai-box-office-oru-kal-oru-kannadi.html", "date_download": "2019-01-19T02:58:36Z", "digest": "sha1:5WYL44HCLWTTZ76KXHPIIGEMWAPPO72D", "length": 11068, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்\n> Ok Ok தொடர்ந்து முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்\nMedia 1st 12:54 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nபவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம்.\nமாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.\nஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.\nஇரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவின் மூன்று படம். மூன்று வாரங்கள் தாண்டிய பிறகும் மோசமில்லாத வசூல். சென்ற வார இறுதியில் இப்படம் 15.7 லட்சங்களை வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் மொத்த வசூல் 5.3 கோடி.\n1.ஒரு கல் ஒரு கண்ணாடி\nதொடர்ந்து முதலிடத்தில் ராஜேஷின் படம். இரண்டாவது வார இறுதியில் இப்படம் 1.99 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் வார இறுதி வசூலைவிட இது அதிகம். முதல் பத்து தினங்களிலேயே இப்படம் சென்னையில் 4.21 கோடிகளை வசூலித்து அ‌‌ஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் கு��ுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=128800", "date_download": "2019-01-19T02:55:09Z", "digest": "sha1:TODM5RIVZIEJYWA3ARFKQUVW4NW23HNW", "length": 5684, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஸ்டெர்லைட்டில் மக்களுக்கு செய்வாராம் கனிமொழி\nஏழைகளுக்கு எதிரான கட்சி திமுக - பொன் ராதா\nரஜினி, கமல் இணைவது காலத்தில் கையில் உள்ளது\nகம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சதி\nபா.ஜ.,வை சுமக்க மாட்டோம்: தம்பிதுரை\nஅதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார் ரகசியம் அம்பலம் கட்சிகள் ...\nதெரசா மே பதவி தப்புமா\nஎம்.ஜி.ஆர், ஜெ மணிமண்டபம் திறப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/13195023/1021676/TamilCinema-Andrea-Jeremiah.vpf", "date_download": "2019-01-19T02:43:41Z", "digest": "sha1:S2VO2FAGQUNT5XZYNL6GNUU2PN76JRT6", "length": 8972, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகை ஆண்டிரியாவின் கடற்கன்னி அட்டைப்படம்\nஇளைஞர்களை வசீகரிக்கும் கடற்கன்னி ஆண்டிரியா\nநடிகை ஆண்டிரியாவின் மேலாடை இல்லா கடற்கன்னி அட்டைப் படம், சமூக வளைதலங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேடை நாடகம், சின்னத் திரை முதல் வெள்ளித் திரை வரை, தமது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்து வருகிறார் நடிகை ஆண்டிரியா. ஆளுமை நிறைந்த பெண்கள் வரிசையில் பார்க்கப்படும் அவர், பிரபல ஆங்கில மாத இதழின் நாட்காட்டியின் அட்டைப் படத்திற்காக பிரத்யேக போஸ் கொடுத்துள்ளார். மேலாடையின்றி கடற்கன்னியாக எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆண்டிரியாவின் அசத்தலான இந்தப் படம் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/astrology/04/201895", "date_download": "2019-01-19T03:25:04Z", "digest": "sha1:VKHIAAAI4KA2LKNZZADZ3OQHIS6BBSYI", "length": 14662, "nlines": 89, "source_domain": "www.viduppu.com", "title": "2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\n2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா\n2019 சில இராசிக்காரர்களுக்கு நிகழ்ச்சி மயமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் ஆண்டாக இருக்கப் போகிறது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் . நட்சத்திரங்கள் தீவிரமாக ஆதரவளிக்கும் அந்த சில அதிர்ஷ்டசாலி இராசிகளின் மத்தியில் உங்கள் இராசி இருக்கிறதா என அறிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறதா\nஇந்த ஆண்டில் அதிர்ஷ்டம் வழங்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இராசிகளின் பட்டியல் இதோ உங்களுக்காக,\nஇந்த ஐந்து ராசிகளும் 2019-ல் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் 2019 -ல் உங்களுடைய வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்தும் ஐந்து அதிர்ஷ்டசாலி இராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,\n2018-ம் ஆண்டில் உங்கள் வழக்கமான வாழ்க்கையில் சலிப்பை மட்டுமே உணர்ந்திருந்தால், அந்த வாழ்க்கைக்கு நீங்கள் விடைகொடுக்கப் போகிறீர்கள்.\nஉங்கள் வாழ்க்கை இப்போது மாற்றத்தை சந்திக்கப்போகிறது மற்றும் உங்கள் உலகத்தில் உங்கள் ஆளுமை மற்றும் இருப்பின் ஒரு புதிய பக்கத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் காதல் வழி இந்த வருடம் அதிகம் பலனளிக்கும். உங்கள் உணர்வு மற்றும் ஆற்றல், முன்னணியில் வந்து உங்களை வெற்றியை நோக்கித் தள்ளும்.\nலியோஸ் 2019 ஆம் ஆண்டில் மிகவும் நேர்மறையான மாற்றத்தைப் பெறுவார்கள், அது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு ஆதிக்க வரம்பையும்\nமாற்றியமைக்கும். உங்கள் கனவுகளை அடைய இந்த ஆண்டில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எந்த நபரின் வாழ்க்கையும் இந்த உலகத்தில் ஒரு சுமூகமான வழியில் மட்டுமே செல்லும்படி இருக்க முடியாது.\nஎனவே, யாருக்கெல்லாம் சவாலான வாழ்க்கை இருக்கிறதோ, அவர்களுக்கு அதைச் சமாளிக்க இந்த ஆண்டு மிகவும் எளிதாக இருக்கும்.\nஉங்கள் வாழ்வில் சில அதிர்ஷ்டமான விஷயங்களை���் தவிர, இந்த ஆண்டில் உங்கள் உண்மையான அன்பையும் காண்பீர்கள்.\nஇராசிக்காரர்கள் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள். எனினும் 2019, உங்கள் உண்மையான திறன்களை இந்த பரந்த உலகில் நிரூபிக்க உங்களை மூடிய ஓடுகளைத் துளைத்து வெளியே வரும் வருடமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் முழுமையான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள், மேலும் சூழ்நிலைகளை இன்னும் திறம்பட மற்றும் வெற்றிகரமாக எப்படி சமாளிக்க வேண்டுமென்பதும் தெரியும்.\nநீங்கள் நீண்ட காலமாக கனவு கண்டிருந்த ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க இந்த ஆண்டு மிகவும் சாதகமானதாக இருக்கலாம். நீங்கள் யாரையாவது காதலிப்பதை நிறுத்தியிருந்தால், இந்த ஆண்டைச் சிறப்பாக்க அவர்களைத் தவிர்த்து விடுவீர்கள். நீங்கள் இந்த ஆண்டு ஒரு புகழ்பெற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்வீர்கள்.\nமகர இராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் தைரியமானது. நீங்கள் ஒரு வெல்ல முடியாத ஆளுமையாக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களை எதுவும் பயமுறுத்த முடியாது. காதல் மற்றும் தொழில்முறை களம் இரண்டிலும், இந்த ஆண்டு ஒரு நம்பிக்கையான அணுகுமுறையை நீங்கள் நிரப்பிக் கொள்வீர்கள்.\nநீண்ட காலமாக ஓநாய் போல தனிமையில் காத்திருந்த நீங்கள், இப்போது உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடுவீர்கள். யாரோ ஒரு விசேஷமான நபருக்காக இந்த வருடத்தில் உங்கள் இதயத்தை திறக்க பயப்படவோ அல்லது தயங்கவோ மாட்டீர்கள்.\nஉள்ளுணர்வு கொண்ட மீன இராசிக்காரர்கள், இந்த ஆண்டு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு எல்லையிலும் நிறைய மாற்றங்களைப் பெறுவதைக் காண்பார்கள். அவர்கள் தங்கள் சந்தேகங்களை ஒதுக்கி வைத்து தங்கள் கனவுகளுடன் முன்னேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்கள் மேல் யாரோ நடப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. சில நேரங்களில், உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களைச் சுரண்ட முயற்சிக்கிறவர்களிடமிருந்து உங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் உங்கள் வலிமையைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள்.\nஎனவே வேறு எதையும் விட, தைரியத்தையே பரிசாக 2019 -ம் ஆண்டு உங்களுக்கு கொடுக்கப்போகிறது. மீனம் உள்ளுணர்வு கொண்ட மீன இராசிக்காரர்கள், இந்த ஆண்டு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு எல்லையிலும் நிறைய மாற்றங்களைப் பெறுவதைக் காண்பார்கள்.\nஅவர்கள் தங்கள் சந்தேகங்களை ஒதுக்கி வைத்து தங்கள் கனவுகளுடன் முன்னேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்கள் மேல் யாரோ நடப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது.\nசில நேரங்களில், உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களைச் சுரண்ட முயற்சிக்கிறவர்களிடமிருந்து உங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் உங்கள் வலிமையைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள். எனவே வேறு எதையும் விட, தைரியத்தையே பரிசாக 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு கொடுக்கப்போகிறது.\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/134507-income-tax-collection-at-record-rs-1003-lakh-crore-in-201718-cbdt.html", "date_download": "2019-01-19T01:52:51Z", "digest": "sha1:HAUWO5G6IKFXALCHUQ6ZNS4EMPUQMT3P", "length": 17115, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "ரூபாய் 10 லட்சம் கோடியாக அதிகரித்த வருமான வரி வசூல்! | Income Tax collection at record Rs 10.03 lakh crore in 2017-18: CBDT", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:45 (20/08/2018)\nரூபாய் 10 லட்சம் கோடியாக அதிகரித்த வருமான வரி வசூல்\nநடப்பு நிதியாண்டில் ரூ.10.03 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-18 -ம் நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.6.92 லட்சம் கோடி வருமான வரி ரிட்டன் பைல் செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 1.31 லட்சம் கோடி (5.61 லட்சம் கோடி) அதிகமாகும். 2017-18-ம் நிதியாண்டில் 1.06 கோடி பேர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் 1.25 கோடி பேர் புதிதாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 1.89 லட்சம் பேர் புதிதாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர்.\nஇதே நிதியாண்டில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வசூல் செய்யப்பட்ட வருமானவரி 16.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,082 கோடியிலிருந்து ரூ.7,097 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.8,357 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ��ப்பிடும்போது 17.75 சதவிகிதம் அதிகமாகும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-mar-05/readers-pages", "date_download": "2019-01-19T02:14:44Z", "digest": "sha1:XBZBQNIAGOSE7CC3A7EXT4SO4YVW4TLW", "length": 14444, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 05 March 2013 - வாசகர் பக்கம்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து க��ுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசக்தி விகடன் - 05 Mar, 2013\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}