diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0680.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0680.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0680.json.gz.jsonl" @@ -0,0 +1,443 @@ +{"url": "http://penathal.blogspot.com/2007/11/2-wifeology.html", "date_download": "2020-01-22T14:54:09Z", "digest": "sha1:KTZRBHAUU7REVMWVAQJ5XMGY7XAUIQJK", "length": 50112, "nlines": 486, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி\nகற்றது தமிழ் - பார்த்தபிறகு எழுந்த எண்ணங்கள்\nபாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் ...\nWifeology பாடம் 3 - தயார் ஆகுங்க\nஎவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா\nதீபாவளி - பரிணாம வளர்ச்சி\nபாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology\nபாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology\nகல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..\nஎல்லாத்தையும் பாட்டாவே பாட முடியாதுங்கறதால, மேட்டருக்கு வரேன்.\nஇன்னிக்கு நம்ம பாடத்துல நாம பாக்கப்போற விஷயம் - கல்யாண்த்துக்கான முன்னேற்பாடுகள்.\nஒரு ஜோக் சொல்வாங்க, கல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா\nஅவன் பேசினதுக்கும் அவள் பேசினதுக்கும் இடையே ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்ன\nபெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.\n1. லாஜிக் தவிர். பெண்மை தவறேல்\nபெண்களுக்கு லாஜிக்கே இல்லைன்னு நான் சொல்லவரலை. இருக்கு. ஆனா, நமக்குப் புரியாம எங்கேயோ மூலையில மறைஞ்சுகிட்டு இருக்கு. இந்தப்பாடத்தை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்,\nநம்ம பிரண்டு அப்பாவி கோயிந்து, மனைவியோட ஷாப்பிங் மால் போனார். 3 மணிநேரம் சுத்தினாங்க அம்மணி, ஒண்ணும் பெரிசா வாங்கலை. (சிறிசா வாங்கனதுலேயே பர்ஸ் பழுத்துடுச்சுன்னு வைங்க - அது கணக்குல வராது). ஒரு கடையில அரை மணிநேரம் செலவு பண்ணிட்டு வெளிய வராங்க, அப்ப தலைவர்\n வெறுமனே பாத்தா என்ன தப்பு\n\"இதுக்கா அரை மணி நேரம்\"னு கேள்விய மனசுக்குள்ளே அடக்கிட்டு, அடுத்த கடைக்கு உள்ளே போகாம, வெளிப்பக்கமா ஒரு பென்சுல உக்கார்ந்துகிட்டு, கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். அம்மணி வராங்க, இவர் விடற லுக்கை லுக்கு விட்டுடறாங்க.\nநம்ம கோயிந்து லாஜிக்லே புலியாச்சே.. புத்திசாலித்தனமா கேக்கறாராம்..\n வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே\nஎன்னா ஆயிருக்கும் அவர் கதின்றத வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.\n(இந்த மாதிரிக் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்றதை பின்னால வர பாகங்கள்லே சொல்றேன்)\nநவீன கவிதைகள் எல்லாம் வரதுக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அர்த்ததுகுள்ளே அர்த்தம் வச்சு பேசத் தெரிஞ்சவங்க நம்ம பெண்கள். தமிழ்ப்பதிவுகள் ஆரம்பிக்கறதுக்கு பலகோடி வருஷத்துக்கும் முன்னாலேயே வரிக்கு வரி உள்குத்து வச்சுப் பேசத் தெரிஞ்சவங்க\nஅவங்க எதாச்சும் பேசினாங்கன்னா நேரடியான அர்த்தம் மட்டும் எடுத்துக்காதீங்க\nஉதாரணமா, \"இன்னிக்கு என்ன தேதி\"ன்னு கேட்டா அதுக்குள்ளே, \"அடுத்த வாரம் என் பிறந்த நாள் வருது, கிப்ட் ரெடியா\" என்ற கேள்வியோ, \"சம்பளம்தான் வந்தாச்சு இல்ல, எங்கயாவது போயி அதை ஊதிவிட்டுட்டு வரலாமா\" என்ற கேள்வியோ உள்ளே பதுங்கி இருக்கும்\nசாப்பாடு விஷயத்துல கூட, \"இன்னிக்கு டின்னர் என்ன பண்ணலாம், தோசையா, உப்புமாவா\" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, \"இன்னிக்கு டின்னர் என்ன\" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா உடனடியா பதில் சொல்லிடக்கூடாது. எது பண்ரதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையோ அதைச் சொல்லித் தப்பிச்சுடறதுதான் புத்திசாலித்தனம். அட்வான்ஸ்டு கணவர்கள், நேரடியா அவங்க ஆப்ஷன்ஸில முதல்ல என்ன சொல்றாங்களோ அதையே சொல்லிடுவாங்க. இல்லாட்டி, காலப்போக்குல, \"இன்னிக்கு டின்னர் என்ன தோசையா, வேறே எதாச்சுமா\" என்று அறிவுறுத்தப்படுவார்கள். இதுக்கும் திருந்தாதவர் ஒருத்தர் வீட்டுல நடந்த சம்பவம்:\nவரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. \"நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கல���் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா\" என்பது பொன்ற கேள்விகளைத் தவிர்க்க ஒரே வழி எதிலும் கமிட் ஆகாமல் இருப்பதுதான்.\nஎனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்\nஇந்த ஞாபகசக்தி இருந்தாலுமே, நமக்கு அவங்க செய்த கமிட்மெண்ட்கள் செலக்டிவ் அம்னீஷியாவில் காணாமல் போவதும் லாஜிக்கை மீறிய விஷயம்தான். (அதாவது நம்ம லாஜிக்கை)\nஇதுவே ரொம்ப நீளமா போயிட்டதால, அடுத்த வாரமும் இதே சப்ஜெக்ட் தொடரும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அனுபவம், இல்லறத்தியல், நக்கல்\nவரலாற்று ஆசிரியர்கள், ஞாபகசக்தி க்ராண்ட் மாஸ்டர்கள் என இருக்கும் எல்லாரின் ஞாபகசக்தியையும் சுலபமாக மிஞ்சும் ஒரு பெண்ணின் ஞாபகசக்தி. \"நம்ம கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், அன்னிக்குக்கூட நான் அந்த ஊதாக்கலர் சல்வார் போட்டிருந்தேன், நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா\nதலை, உண்மையிலேயே உபயோகமாத்தான் இருக்கும் போல இருக்கே\nஅடப்பாவி களா.. இப்படியும் செய்வீங்களா. இதெல்லாம் தெரியாமல் இருந்திட்டனே இவ்வளவு காலமும்.\nசரி சரி சொல்லுங்கள் . கேட்டு தெரிஞ்சுகொண்டு என்டை ஆளை செக்பண்ணிப்பாக்கிறன் இனிமேல். அது சரி ஏதும் ஏடாகுhடமாகிடாது தானே.\n//அனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஇந்த பதிவை அனுபவச் சிதறல்கள்னு சொல்லலாம்னு நினைக்கிறேன். ஆனா மனசுக்குள்ள அடங்குடா தம்பின்னு குரல் கேக்குதே\n வெறுமனே பாத்தா தப்பில்லைன்னு நீதானே சொன்னே\nகொத்ஸ் உங்கள ஆசிரியர்னு சொன்னப்ப சும்ம கலாய்கிறார்னு நினைச்சேன்.. ஆனா நீங்க சூப்பர் வாத்தியாரா இருக்கீங்க.. :D :D\n//எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்\n//பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொ���்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது.//\nஆமா முயற்சி பன்னினா மட்டும் புரியபோவுதா\n//கல்யாணம் பண்ணி வாழப்ப்போற பையா, பாவப்பட்ட பையா.. சில புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..//\nமுதல் கிளாஸ்ல இருந்து எங்கள பயமுறுத்திகிட்டே இருக்கீங்க\n//கொத்ஸ் உங்கள ஆசிரியர்னு சொன்னப்ப சும்ம கலாய்கிறார்னு நினைச்சேன்.. //\nயோவ். நான் உண்மையைத்தான்யா சொன்னேன்.\n//யோவ். நான் உண்மையைத்தான்யா சொன்னேன்//\nஅதான் ஒத்துகிட்டோமில்ல.. அப்புறம் ஏன் இம்புட்டு ரென்சனு.. :)\nபேரைச்சொல்லாம வந்ததிலேயே, உங்க பயம், திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன எல்லாமே தெரிகிறது :-)\nமுரளி கண்ணன், உபயோகமா இல்லாம லாண்டரிக் குறிப்பு கூட எழுதினதில்லை நாங்க\n//சரி சரி சொல்லுங்கள் . கேட்டு தெரிஞ்சுகொண்டு என்டை ஆளை செக்பண்ணிப்பாக்கிறன் இனிமேல். அது சரி ஏதும் ஏடாகுhடமாகிடாது தானே.//\nஇப்படி ஒரு தீராத பாவத்துக்கு ஆளாயிட்டேனே.. பரிகாரமா ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன்.. உங்க ஆளையும் இதைப் படிக்க சிபாரிசு பண்ணிடுங்க ப்ளீஸ்\nதம்பி, கரெக்டா குரல் கேக்குது.. அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்க\nஉபயோகப்பட்டா சரி.. அது என்ன சந்தேகம் என் வாத்தியார்ஷிப் மேலே\nவாங்க கல்ப் தமிழன்.. நன்றி.\n எல்லா விளம்பரத்திலேயும் முதல்லே ஒரு பயம் கிளப்பி அப்புறமாதான் விளம்பரமே ஆரம்பிக்கும்.. அப்படித்தான் இதுவும்..\nமுயற்சி பண்ணாமலே புரியாதுன்னு எப்படி முடிவு பண்ணீங்க\nபயல்களா, இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க. இந்த காலத்துல அவ அவ நாற்பதாயிர்ம், ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறா. ஹவுஸ் ஓய்ப் வேணும்னு கண்ணுல எண்ணைய விட்டு தேடினா கூட கிடைக்காது. அப்படியிருக்க, ஹேண்டு\nபேக்குத்தான், புருஷன கேட்டுக்கிட்டு இருக்கா போறா பாருங்க. ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா\nஇருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க. இதுல அரத்தல் புரத்தலாய் பாடம் எடுக்கிறாராம். ஸ்டூபிட்\nகொத்ஸு, சிங்கலே ஏஸு.. சன்தை தீந்துதா\nவாங்க ஜெசிலா, எல்லாம் உங்க ஆசீர்வாதம்.\nமுதல் அனானிய எப்படி ஒரு பயந்த ஆண்னு நம்ம துப்பறியும் குழு கண்டுபிடிச்சுதோ, அப்படியே, இப்ப வந்திருக்க அனானி ஒரு பெண் அனானி அதுவும் சத்தமா பெண்ணீயம் பேசும் அனானின்னு கண்டுபிடிச்சு சொல்லியிருக்கு.\n// ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும், சிக்கனமா\nஇருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க// ஆகா எந்த உலகத்துல இருக்கீங்க அனானி எந்த உலகத்துல இருக்கீங்க அனானி கொஞ்சம் தரையில காலை வைங்க.. சுத்துமுத்தும் பாருங்க..\nகிழபோல்ட்டுங்க நாங்க எங்க பார்வைய கூர்மையா வச்சிருக்கறதாலதான் இளைய தலைமுறைய காப்பாத்த முடியுது.\nஉங்கள் உடோப்பியா எனக்கும் பிடித்துதான் இருக்கு.. ஆனா :-((\nஇப்படி சைகாலஜி புரிஞ்சு வச்சிருக்கிற சுரேஷைப் புரிஞ்சுக்காமப் போயிட்டேனெனு\nதங்கமணி என்னைக் கூப்பிட்டு சொன்னாங்க:))0\nஇதுக்கும் நல்லா சிரிச்சேன். ஏன்னு நீங்க கேட்க மாட்டீங்கன்னு தெரியும்\n//உங்க ஆளையும் இதைப் படிக்க சிபாரிசு பண்ணிடுங்க ப்ளீஸ்// இதோ இன்னிக்கு அதான் வேல. என்ன கஷ்டம்னா - ஆளு \"தமிளு\" படிச்சு முடிக்கறதுக்குள்ள நானே படிச்சு (சிரிச்சிட்டே படிச்சா அதுவேற புரியாது:-)))) சொல்லிடுவேன்....\nஅ. அம்மா, //பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க//, சரி தான் ஆண்களையும் தெளிவு படுத்தக் களம் இறங்கியுள்ள வீரர் பி.சு.(க்காத) வை வாழ்த்தி வரவேற்போம் ஆண்களையும் தெளிவு படுத்தக் களம் இறங்கியுள்ள வீரர் பி.சு.(க்காத) வை வாழ்த்தி வரவேற்போம் நம் பணி அவர்தம் தங்கமணி \"இடித்து\"ரைக்க விட்டுப் போனவற்றை எடுத்துரைப்பதே\n//இதோ இன்னிக்கு அதான் வேல. என்ன கஷ்டம்னா - ஆளு \"தமிளு\" படிச்சு முடிக்கறதுக்குள்ள நானே படிச்சு (சிரிச்சிட்டே படிச்சா அதுவேற புரியாது:-)))) சொல்லிடுவேன்....//\nஅய்யய்யோ ஒரு சதி நடக்குதே.. என்னால ஒண்ணும் பண்ண முடியலியே\nஎன்ன ஸ்டுப்பிட் அது இதுன்னு அனானிப் பின்னூட்டம் எல்லாம் வருது அனானியா வந்து இப்படி எல்லாம் திட்டறதை எல்லாம் பார்த்தா நீர் உண்மைதான் சொல்லறீருன்னு நிரூபணம் ஆகுதே\n//பெண் என்னும் ஜீவராசிகளுக்கென்றே சில அடிப்படை குணாதிசயங்கள் உண்டு.//\nஅதை சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா ;)\n// அவற்றைப் புரிந்து கொள்ளாததாலும், புரிந்துகொள்ள முயற்சி செய்யாததாலும்தான் இது நடக்கிறது. //\n நினைச்சாலே அம்புட்டு மலைப்பா இருக்கே சாமி.\n//இந்த பதிவை அனுபவச் சிதறல்கள்னு சொல்லலாம்ன��� நினைக்கிறேன். ஆனா மனசுக்குள்ள அடங்குடா தம்பின்னு குரல் கேக்குதே\nநானும் அதே தான் சொல்லுறேன் தம்பி, அடங்கு... அவங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க... நாம் இனிமே தான் ஸ்டார்ட் பண்ணும், நீ அவரை ஒவரா உசுப்பேத்தி விட்டு அவரும் அதை நம்பி எடக்குமடக்கா சொல்லிக்குடுத்தா சந்தில நிக்க போவது தான் நாம் தான். மைண்ட்ல வச்சுக்கோ\nஇப்போதான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க ;))\n\\\\எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்\nரொம்ப கொடுமையான பனிஷ்மெண்ட் போல..\nநாம உண்மையத்தான் சொல்றோம். அதான் பூனைக்குட்டிங்க வெளுய வந்துகிட்டே இருக்குது..\nசைக்கிள் கேப்புல //அவங்க எல்லாம் வாழ்ந்து முடிச்சவங்க... // அப்படின்னு ஆட்டோ ஓட்டறியே.. நியாயமா யோசிச்சுப்பாரு..\nஏன் என் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை\n//முயற்சி பண்ணாமலே புரியாதுன்னு எப்படி முடிவு பண்ணீங்க\nமுயற்சி பன்ன பேசிக்கா கல்யாணம் ஆகனுமா\n//பயல்களா, இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க//\nரெட்ட ஜடை போட்டுட்டு பத்தாம் க்ளாஸ் பள்ளிகூடம் போற பொன்னுகிட்ட கேக்கலாமா\n(கல்யாணம் ஆயிடாலே ஆம்பிளை எல்லாம் கிழபோல்ட்டு\nஆனா நீங்க சாகுற வரைக்கும் குமரிங்க)\n//சிக்கனமா இருங்கன்னு பொண்ணுங்க தெளிவா இருக்குதுங்க//\nஇருக்குதுங்க-ன்னா என்ன ஆடா மாடா\n\"புத்திமதிகளைச் சொல்லப்போறார் ஐயா.. கேட்டுக்கோ மெய்யா..\nஎல்லாத்தையும் பாட்டாவே பாட \"///\nசார் ஒவ்வொருத்ததையும் கஷ்டபட்டு பள்ளி கூடத்துக்கு கூட்டி வந்தா நீங்க பாட்டுக்கு பாட்டு பாடி பாதி பேரை விடட்டி விட்டுட்டீங்க:(\nவீட்டு பாடம் செய்யலையா ரெண்டு அடி கூட அடிக்கனுமா அடிச்சுக்குங்க.ஆனா தயவு செய்து பாட மட்டும் செய்யாதீங்க\nகல்யாணத்துக்கு முன்னால அவன் பேசினான், அவள் கேட்டாள், கல்யாணத்துக்கு அப்புறம் அவள் பேசினாள், அவன் கேட்டான், 10 வருஷம் கழிச்சு ரெண்டு பேருமே பேசினாங்க - ஊரே கேட்டுதுன்னு.. (நம்ம நிலைமையெல்லாம் எப்படி சிரிப்பா சிரிக்குது பாத்தீங்களா\nஇந்த டைம் லென்தில் ஏதோ தப்பு இருக்கே, எப்படி இவ்வளோ மெதுவா நடக்கும் , எங்கோ தப்பு நடந்திருக்கு:)\n\"கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்துகிட்டு இருக்கார். \"\n ஐஸ் கட்டி எடுத்டு கண்ணில் வெச்சுக்கனுமா\nஅப்படி வெச்சா கூடவா திட்டுவாங்க.\n(பாருங்க சார் எம்புட்டு வெள்ளேந்தியா இருக்கேன்னு)\n\"நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவிந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா\nநம்ம ஆளுங்களும் சும்மா சாமான்ய பட்ட ஆளுங்க இல்லை நாலு இடத்தில் நாலுவிதமா வாக்குறுதி கொடுத்து விட்டு எங்க என்னா சொன்னோம் என்பதில்தான் சிக்கலே ஒழிய அவன் ஞாபகசக்தியில் இல்லை\nஇது தான் நான் போட்டு நீங்கள் \"தடை செய்த\nP.S. (not postscript): கவலப்படாதீங்க, எங்க ஆளுக்கு \"எத்தயும் உடாம\":-) படிச்சுச் சொல்லிடறேன்.\nஎன்ன ஸ்டுப்பிட் அது இதுன்னு அனானிப் பின்னூட்டம் எல்லாம் வருது அனானியா வந்து இப்படி எல்லாம் திட்டறதை எல்லாம் பார்த்தா நீர் உண்மைதான் சொல்லறீருன்னு நிரூபணம் ஆகுதே அனானியா வந்து இப்படி எல்லாம் திட்டறதை எல்லாம் பார்த்தா நீர் உண்மைதான் சொல்லறீருன்னு நிரூபணம் ஆகுதே\nபாருங்க இ.கொ.வின் அப்பட்டமான உள்குத்து அவரு ஆக்சுவலா அனானி அம்மாவுக்கு வழிமுழியறாரு\nதைரியம் இருந்தா பின்னூட்டம் வெளியிடாமல் இருக்கவும்;-)\nகெக்கேபிக்குணி.. எதை வெளியிடாம விட்டோம்\nமுயற்சி பண்ண, முன்முடிவுகள்லே இருந்து வெளிய வரணும் :)\nஅனானிக்கு இன்னும் ஒரு பெரிய பதில் போடறேன்..\n//பாட்டுக்கு பாட்டு பாடி பாதி பேரை விடட்டி விட்டுட்டீங்க:(//\nஅதுக்குள்ளே ஓடினா என்ன பண்ண முடியும்\n//எப்படி இவ்வளோ மெதுவா நடக்கும் // அனுபவமில்லாதத காமிச்சுட்ட பாத்தியா மீண்டும் அவனும் பேச ஆரம்பிக்க 10 வருஷமாச்சும் ஆகும். சொல்லப்போனா இதுவே பாஸ்ட்.\n//(பாருங்க சார் எம்புட்டு வெள்ளேந்தியா இருக்கேன்னு)//\n//நாலு இடத்தில் நாலுவிதமா வாக்குறுதி கொடுத்து விட்டு எங்க என்னா சொன்னோம்//\n என்ன கொடுமை சரவணா இது\nநாம இந்தப் பதிவுல சொன்ன விஷயம் மூணு:\nபேக்குத்தான், புருஷன கேட்டுக்கிட்டு இருக்கா போறா பாருங்க. ஆயிரத்து ஐநூறு ஸ்கொயர் பீஃட் பிளாட் புக் செஞ்சிட்டேன், வீக் எண்டு பார்ட்டி அது இதுன்னு காசை வீணாக்காம, மாசா மாசம் இ எம் ஐ, முப்பாதாயிரம் கட்டணும்,//\nஹேண்டு பேக் புருஷனை நம்பமாட்டாங்களாம், 1500 அடிக்கு வீடு இவனை நம்பி வாங்கிடுவாங்களாம்.. என்னா லாஜிக்கு சார் இது\n//இந்த கிழ போல்ட்டுங்க பேச்சை எல்லாம் கேக்காதீங்க.// அனுபவஸ்தன்னு உள்குத்து இருக்கு பாடுங்க ;))\n3. கமிட்மெண்ட் ஒழித்தல் - அதாவது, இப்ப நமக்குப் பதிலா அவங்க கமிட் ஆயி, அதை நம்ம கமிட்மெண்டு ஆக்கிடுவாங்களாம்\nநான் சொன்ன எல்லா பாயிண்டையும் ஒரு பின்னூட்டத்திலேயே நிரூபித்த அனானிக்கு நன்றி.\nமுழுசா, ஒழுங்கா, நல்லபடி படிச்சுக்காட்டியிருந்தா இன்னேரம் அவர்கிட்டே இருந்து வாழ்த்து பின்னூட்டம் வந்திருக்குமே\nகொத்தனாருக்கும் எனக்கும் நடுவில் புயல்மூட்ட ஆசைப்படும் உங்கள் ராப்ர்ட் க்ளைவ் உக்தி ஜெயிக்காது.\n//தைரியம் இருந்தா பின்னூட்டம் வெளியிடாமல் இருக்கவும்;-)//\nஎனக்கு தைரியம் இருக்கறதா எங்கயாவது வாய்தவறியாவது சொல்லி இருக்கேனா\nநிஜமாவே உம்ம தங்கமணி & கோ படிச்சுதான் இந்த பதிவெல்லாம் வெளியில வருதா\nஏற்கனவே அக்கா பையன குத்தாலத்துல மிதிச்சதுக்கே ரியாக்ஷன் என்னன்னு சொல்லலை..\nஆகவே எனக்கு டவுட் இருக்கு. அடுத்த தடவை காவேரிப்பக்கம் வருவேளோனோ பெனாத்தலார் சார் அப்ப நேரடியா பேசித்தீர்த்துக்கலாம். :)\nதம்பி ராம்ஸு.. என்ன இது சிறுபிள்ளைத்தனமான கேள்வி பாத்தா பதிவு ரிலீஸ் ஆகுமா இல்லை வேறெதாச்சும் அட்மிட் ஆகுமா\nஆக மொத்தம்... வீட்ல என்னவோ வெளியில என்னவோனு சொல்றா மாதிரி சோடா போட்டு சவடால் விடுறது எல்லாம் இங்கன மட்டுந்தானு கன்பர்ம் ஆயிடுச்சு.\nசரி சரி.. க்ளாஸ் எடுங்க. ஆனா எங்கள க்ளாஸ் எடுக்க வச்சிராதீங்க.\nஇல்லைன்னு எப்ப சொன்னேன் ராம்ஸ்\nபயப்படறதுக்கு மட்டும் என்னிக்கும் நான் பயந்ததே இல்லை\n//பயப்படறதுக்கு மட்டும் என்னிக்கும் நான் பயந்ததே இல்லை//\n//முழுசா, ஒழுங்கா, நல்லபடி படிச்சுக்காட்டியிருந்தா இன்னேரம் அவர்கிட்டே இருந்து வாழ்த்து பின்னூட்டம் வந்திருக்குமே// அப்படின்னுட்டு, இது வேற:\n//(தங்கமணி) பாத்தா பதிவு ரிலீஸ் ஆகுமா இல்லை வேறெதாச்சும் அட்மிட் ஆகுமா\n//நிஜமாவே உம்ம தங்கமணி & கோ//\n வாழ்த்து பின்னூட்டம் தானே கேட்டீங்க\nநன்றி சதங்கா (முதல் வருகையோ\nஅவர் கையால ஒரு பின்னூட்டம் போட்டா 1000 போட்ட மாதிரி.\nகலக்கல் ... இது உண்மையிலேயே 'அனுபவச் சிதறல்கள்' தான்...\nபின்னூட்டத்தை வெச்சே ஆண் பின்னூட்டம் பெண் பின்னூட்டம் அதிலும் பெண்ணீய பின்னூட்டம்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்களே ஐயா\n\\\\எனவே, எண்ணிச் செய்க கமிட்மெண்ட், எண்ணாதார் உண்ணும் உணவும் பனிஷ்மெண்ட்\n\"நீங்க சிவப்புல வெள்ளை ஸ்ட்ரைப்ஸ் டி ஷர்ட் போட்டிருந்தீங்க, நீங்க ஆபீஸ்லே இருந்து அரவ���ந் போனை அட்டெண்ட் பண்ணிட்டு வந்தப்போ நான் கேட்டேனே, அந்த GUCCI ஹேண்ட்பேக், அப்ப ஒத்துக்கிட்டீங்களே, மறந்துபோச்சா\nஅந்த ரெண்டாவது அனானிக்கு பதில் சூப்பர்\nகலக்குங்க சுரேஷ், அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9126", "date_download": "2020-01-22T15:30:55Z", "digest": "sha1:7VF3R6EYGPLT43GDMHWMFIB2FLNXZJQ7", "length": 7702, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - 37வது புத்தகக் காட்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nசென்னையின் புகழ்பெற்ற புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 வரை YMCA மைதானத்தில் நடந்தேறியது. 37வது வருடமாக நடக்கும் இக்கண்காட்சியில் எழுநூறு அரங்குகளும், ஐந்து லட்சம் தலைப்புகளில் நூல்களும் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் நூல்களை அள்ளிச் சென்றனர். குழந்தைகளுக்கான அறிவுப்புதிர் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் அரங்குகள் மற்றும் ஆன்மீக குருமார்களின் அரங்குகள் அதிகம் இருந்தன.\nஜெயமோகனின் 'வெள்ளை யானை' புத்தகக்காட்சிக்கு முன்னரே வெளியாகியிருந்தாலும் அங்கும் நல்ல வரவேற்பு. எஸ். ராமகிருஷ்ணனின் 'நிமித்தம்', 'இலக்கற்ற பயணி' (உயிர்மை), கவிஞர் சுகுமாரனின் 'வெல்லிங்டன்' (காலச்சுவடு), தியடோர் பாஸ்கரனின் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே' (காலச்சுவடு), யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' (காலச்சுவடு), மதுமிதாவின் 'பருவம்' (சந்தியா), கவிஞர் மகுடேஸ்வரனின் 'பாட்டுத்திறம்' (புலம்), எஸ். செந்தில்குமாரின் 'கால கண்டம்' (உயிர்மை) போன்றவை இந்த ஆண்டின் சூடான விற்பனைகள். இளம் எழுத்தாளர்களான விநாயகமுருகனின் 'ராஜீ��்காந்திசாலை', கவிஞர் வா. மணிகண்டனின் 'லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்', கு. சிவராமின் 'கர்ணனின் கவசம்' போன்ற நூல்களும் பறந்து கொண்டிருந்தன.\nகடந்த ஆண்டுகளைப் போலவே மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கேரள சாகித்ய அகாதமி விருதுபெற்ற 'ஹிமாலயம்', தமிழில் வம்சி பதிப்பகத்தாலும், அற்புதம் அம்மாளின் சுயவரலாறு யூமா வாசுகியாலும் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன. 'ஒநாய் குலச்சின்னம்' (ஜியாங் ரோங்), 'பனி' (ஒரான் பாமுக்), 'நள்ளிரவின் குழந்தைகள்' (சல்மான் ருஷ்டி), 'முதல் மனிதன்' (ஆல்பர்ட் காம்யூ) போன்ற மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் நல்ல வரவேற்பு. கண்காட்சிக்கு வெளியே இருந்த அரங்கில் தினமும் சிறப்புச் சொற்பொழிவு, கருத்தரங்கம் முதலியன நடைபெற்றன. கண்காட்சிக்குள்ளே அமைந்த ஜீவா சிற்றரங்கில் புத்தகங்கள், குறும்பட வெளியீடு, வாசகர்-எழுத்தாளர் சந்திப்பு எனப் பல நிகழ்வுகள். புத்தகங்களின் விலை மிக அதிகம் என்ற வாசகர்களின் முணுமுணுப்பையும் பரவலாகக் கேட்க முடிந்தது. மொத்தத்தில் இவ்வாண்டு புத்தக விற்பனை சில பதிப்பத்தாருக்கு மட்டுமே மகிழ்வைத் தந்தது என்கிறார்கள்.\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83374", "date_download": "2020-01-22T14:01:03Z", "digest": "sha1:5JITITXH2HRDJRSLS6P4ZWUHPGASMKLZ", "length": 8267, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிரபல சூரியக்கோயில்கள்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020\nஇந்தியாவில் புகழ்மிக்க சூரியக்கோயில்களில் சில கீழே இடம்பெற்றுள்ளன.\n* கயா தட்சிணார்கா கோயில்\nபீகார் மாநிலம் கயாவில் உள்ள தட்சிணார்கா கோயிலில் ‘சூர்யகுண்டா’ என்னும் குளம் உள்ளது. இங்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர். தர்ப்பணப் பொருளை சூரியனே முன்னோரிடம் சேர்ப்பதாக ஐதீகம். கிரானைட் கல்லாலான சூரியன் சட்டையுடன், இடுப்பில் வளையமும், காலில் பூட்சும் அணிந்துள்ளார். 13ம் நுாற்றாண்டில் ஆந்திரா வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாபருத்ரா என்ற மன்னர் இ��்கோயிலைக் கட்டினார். சென்னையிலிருந்து கயாவுக்கு ரயில் உள்ளது. துாரம் 1782 கி.மீ.,\n* யூனோ பாலாஜி கோயில்\nமத்திய பிரதேசம் டட்டியா மாவட்டத்தில் உள்ள யூனோவில், பாலாஜி சூரியக்கோயில் உள்ளது. இங்குள்ள சூரியனை ‘பிரம்மண்யதேவ்’ என்கின்றனர். குஷ்டம், தோல் நோயில் இருந்து நிவாரணம் பெற சிறப்பு வழிபாடு நடக்கிறது. கறுப்பு நிறத் தகடுகளால் மூடப்பட்ட செங்கல் மேடையில் சூரியன் சிலை உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜான்சி செல்லும் ரயிலில் சென்றால் டட்டியா அல்லது ஜான்சியில் இறங்கலாம். இங்கிருந்து 252 கி.மீ., துாரம் பஸ் அல்லது காரில் செல்லலாம். மொத்த துாரம் 2050 கி.மீ.,\nஅசாம் மாநிலம் கோல்பரா அருகே சூர்யபஹார் மலையில் சூரியக்கோயில் உள்ளது. இது வட்ட வடிவ மாளிகை போல் இருக்கும். புராணங்களில் கூறியுள்ளபடி சூரியனுக்குரிய 12 சித்திரங்களும், அவற்றின் நடுவில் அவரது தந்தை காஷ்யப முனிவரின் சித்திரமும் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூரியனின் கையிலும் இரு ஆயுதங்கள் உள்ளன. தொல்லியல் துறையின்கீழ் இக்கோயில் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து 2,579 கி.மீ.\nகோனார்க் என்பதற்கு ‘மூலையில் சூரியன்’ என பொருள். இக்கோயிலைக் கட்டியவர் நரசிம்ம தேவா. சூரியனைச் சுமக்கும் ஏழு குதிரைகள், கிழமைகளையும், தேரிலுள்ள 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கின்றன. ஏழு நாட்களும் 24 மணி நேரமும் உழைப்பவர் சூரியன். ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேஸ்வரில் இருந்து 64 கி.மீ., பூரியில் இருந்து 35 கி.மீ., துாரம். சென்னையில் இருந்து 1261 கி.மீ.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76735-girl-raped-shot-dead-and-burnt-in-bihar-s-buxar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-22T14:57:35Z", "digest": "sha1:NY6DNHDFUGWJRJU7XHOU4TDZIINJ7KBL", "length": 7540, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\n‌எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பணப் பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய 3 பேர் கைது\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு ��ிழா நடைபெறுவதையொட்டி பிப்.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்\n‌ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா..\n‌சென்னையில் ரிசர்வ் வங்கிக்கு எதிராக ஜவாஹிருல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம்\n‌குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனவரி 30ஆம் தேதி கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி\n‘தாயை கொன்றுவிட்டு, கூட்டாளியையும் கொன்ற கொடூரன்’ - சினிமாவை மிஞ்சும் க்ரைம்\nசோனி வெளியிட்ட டச் ஸ்கீரின் ‘வாக்மேன்’ - விலை மற்றும் சிறப்பம்சங்கள்..\nஅஜித் ‘வலிமை’ படத்தில் ’காலா’ பட நாயகி\nதமிழில் ‘அசுரன்’.. தெலுங்கில் ‘நாரப்பா’ - வெளியானது ஃபர்ஸ்ட் லுக்\nமாணவியிடம் வாட்ஸ் அப்பில் பேசிய கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து..\n‘வோடாஃபோன்’ புதிய பிளான்கள் அறிவ...\nகிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபர...\nமோகன் லாலுடன் மோதும் ஜாக்கி சான்...\n'பொன்னியின் செல்வன்' நாவலில் மூழ...\nவேலைக்கு சென்ற தோழி - தனியாக இரு...\n“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த...\nபைக் மீது டிராக்டர் மோதிய விபத்த...\nநடிகை அமலா பாலின் தந்தை மறைவு - ...\n“இந்த ஆண்டின் மிகப்பெரிய படம்” -...\n5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- ப...\nவில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்...\nமோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இ...\n‘வோடாஃபோன்’ புதிய பிளான்கள் அறிவிப்பு - நாள்தோறும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்\nகிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபரானார் கேடரினா\nமோகன் லாலுடன் மோதும் ஜாக்கி சான் - தயாராகும் பிரம்மாண்ட வரலாற்று கதை\n'பொன்னியின் செல்வன்' நாவலில் மூழ்கிய த்ரிஷா - இன்ஸ்டாவில் தகவல்\nவேலைக்கு சென்ற தோழி - தனியாக இருந்த இளம்பெண் மர்ம மரணம்..\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி\nPT Exclusive: 1971 பெரியார் பேரணி குறித்து துக்ளக் இதழில் வெளியான செய்தி என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/today-special-in-tamil-bigg-boss-season-3-as-usual-meera-mithun-will-be-target-by-vanitha/articleshow/69984264.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-01-22T15:33:19Z", "digest": "sha1:ZNVWUX6OU2FUY4PMEWJ54OHAMJS3XXTN", "length": 16592, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil bigg boss 3 : அழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவாதத்தில் வனிதா vs மீரா மிதுன்! - today special in tamil bigg boss season 3 as usual meera mithun will be target by vanitha | Samayam Tamil", "raw_content": "\nஅழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவாதத்தில் வனிதா vs மீரா மிதுன்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி தினந்தோறும் சோகத்துடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியும் மீரா மிதுன் மற்றும் வனிதா ஆகியோரது சண்டையால் சோகத்துடனேயே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவாதத்தில் வனிதா ...\nவிஜய் தொலைக்காட்சியில் 3ஆவது முறையாக பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 15 போட்டியாளர்களுடன் சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16ஆவது போட்டியாளராக மீரா மிதுன் களமிறங்கினார். இவரது வருகையைத் தொடர்ந்து பிக் பாஸ் வீடு ஒரே ரணகளமாக மாறியது. தினந்தோறும் மீரா மிதுன், அபிராமி, சாக்‌ஷி அகர்வால், வனிதா ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம்.\nநேற்றைய நிகழ்ச்சியின் போது சரவணன், மதுமிதா மற்றும் தர்ஷன் ஆகியோர் தங்களது குடும்பக் கதையை கூற பிக் பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது. நடிகர் சரவணன் குழந்தை வேண்டும் என்பதற்காகவே 2ஆவது திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு மகன் இருக்கிறான் என்று பெருமையோடு பேசினார். மேலும், தனது காதல் மனைவி தான் எனக்கு சோறு போட்டார். அவர் தான் எனக்கு 2ஆவது திருமணமும் செய்து வைத்தார் என்று கூற, குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தொடர்ந்து மதுமிதா கொஞ்சம் ஓவர் தான். அவர் பேசியது சின்னப்புள்ள தனமாக இருந்தது.\nEpisode 4 Updates: மனைவி காசுல வாங்கி சாப்பிட்டேன்; மகனுக்காக செகண்ட் ஆப் லைஃப் - சரவணன் கண்ணீர் கதை\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3… https://t.co/hI0omkMS2Y\nஇந்த நிலையில், இன்றைய முதல் புரோமோ வீடியோ மூலம், இன்றைய டார்க்கெட்டும் மீரா மிதுன் என்றே தெரிகிறது. ஆனால், இதில் அபிராமி சிக்கவில்லை. அவருக்குப் பதிலாக கேப்டன் வனிதா அகப்பட்டுக் கொண்டார். தொடர்ந்து மீரா மிதுன் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் டார்க்கெட் செய்யப்ப���்டு வருகிறார். சரி, இன்றைய நிகழ்ச்சியில், டெய்லி என்ன அழ வைக்கலேனா இவங்க யாருக்குமே தூக்கம் வராது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. இங்க வந்ததிலிருந்து நிறைய வேலை செய்திருக்கிறேன் என்று கேமராவிற்கு தெரியும்.இப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது.\n பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரிகள் லீக்\nஅது என்னோட கேரக்டரும் இல்லை என்று அழுதுக் கொண்டே மீரா மிதுன் பேச அவரை சாக்‌ஷி முதல் பலரும் ஆறுதல் படுத்துகின்றனர். இதற்கிடையில், வனிதா கூறுகையில், இவளோட போதைக்கு நான் ஊறுகாய் இல்லை. கொடுக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக கொடுப்பேன். நமக்கு பின்னணி இல்லையா இல்ல பாப்புலாரிட்டி தான் இல்லையா இல்ல பாப்புலாரிட்டி தான் இல்லையா அவளுக்காக நம்மை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறாள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:வனிதா விஜயகுமார்|மீரா மிதுன்|பிக் பாஸ் 3|தமிழ் பிக் பாஸ் 3|கமல் ஹாசன்|Vanitha Vijayakumar|tamil bigg boss 3|meera mithun|kamal haasan|Bigg Boss 3\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, ய��மியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅழ வச்சு பாக்குறதும்…போதைக்கு ஊறுகாய் ஆவதும் சகஜமம்மா….: வாக்குவ...\n பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரிகள்...\n ஆட்டோகிராப் வாங்கி வீடியோ வெளியிட்ட ப...\nரெண்டு பீருக்கு மேல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது: ஜெய் ஒப்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/m.-a.-chidambaram-stadium", "date_download": "2020-01-22T15:52:12Z", "digest": "sha1:2TNMBVCHBJT34GXVT3BIQNRXDR53F6QH", "length": 16495, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "m. a. chidambaram stadium: Latest m. a. chidambaram stadium News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ர...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப��பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\n‘தல’ தோனியின் சென்னை அணியில் விளையாட ஆர்வமா இருக்கேன்: பியூஸ் சாவ்லா\nஜெய்ப்பூர்: சென்னை ஆடுகளம் தனக்கு மிகவும் சாதகமாக செயல்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.\nஒரு தமிழன் கூட இல்லையா.... சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்\nஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.\nஎன்னயா... பிட்ச்..... சென்னை ஆடுகளத்தால்... ‘தல’ தோனி... ‘தளபதி’ கோலி.... அதிருப்தி.....\nசென்னை ஆடுகளம் படுமோசமாக இருந்ததாக சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்கான 12வது தொடர் நேற்று சென்னையில் துவங்கியது.\nIPL 2019: காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் லுங்கி நிகிதி விலகல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிதி, காயம் காரணமாக ஐபிஎல்., தொடரில் இருந்து விலகினார். இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nஜூலை 11ல் துவங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர்\nதமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் துவங்குகிறது.\nதிரும்பவும் ‘தல’ தோனி தரிசனத்துக்காக காத்திருக்கும் சென்னை ரசிகர்கள்: இப்பவே விசில் பறக்குது\nதிரும்பவும் தல தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதை காண அதிக ஆர்வமாக உள்ளதாக சென்னை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமைதானப் பராமரிப்பாளர்களைப் பாராட்டிய முரளி விஜய்\nவர்தா புயலால் பாதிப்படைந்த சென்னை மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ப விரைவில் சரிசெய்த மைதானப் பராமரிப்பாளர்களை இந்திய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் பாராட்டினார்.\nநீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும் பல முக்கியச் செய்திகள்...\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா இந்த அருவிகளுக்கு கட்டாயம் போகணுமே\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாருங்க\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nநகை இறக்குமதியைக் குறைத்த இந்தியா\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dayspringchurch-online.com/ta/clenbutrol-review", "date_download": "2020-01-22T13:49:51Z", "digest": "sha1:6IETBSGFB4FQCRVA2EJ54UTQUT6JFEV7", "length": 27879, "nlines": 72, "source_domain": "www.dayspringchurch-online.com", "title": "Clenbutrol ஆய்வு பற்றிய உண்மை - நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்!", "raw_content": "\n பயனர்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nதற்போது தயாரிக்கப்பட்டுள்ள பல அறிக்கைகளை நீங்கள் Clenbutrol, Clenbutrol பயன்படுத்தும் பல ஆர்வலர்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Clenbutrol. எனவே, Clenbutrol ஆச்சரியமில்லை. உங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Clenbutrol உங்களுக்கு Clenbutrol என்று மீண்டும் மீண்டும் நிறைய மதிப்புரைகள் காட்டுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக, தயாரிப்பு மற்றும் அளவு, முடிவு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் முழுமையாக சோதித்தோம். அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த வழிகாட்டியில் காணலாம்.\nதீங்கு விளைவிக்காத செயலில் உள்ள பொருட்களுடன், Clenbutrol அறியப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளை Clenbutrol. தயாரிப்பு விலை உயர்ந்ததல்ல மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது கூடுதலாக, முழுமையான கையகப்படுத்தல், தனியார் கோளம், ஒரு மருந்து இல்லாமல் மற்றும் அதற்கு பதிலாக இணையத்தில் சிக்கலானது - கையகப்படுத்தல் நிச்சயமாக முக்கியமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) ஏற்ப இங்கு நடைபெறுகிறது.\nதுண்டுப்பிரசுரத்தைப் பார்த்தால், உற்ப��்தியின் பயன்படுத்தப்பட்ட கலவை பொருட்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. அத்துடன் தசைக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் நன்கு அறியப்பட்ட பொருட்கள் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இது Clenbutrol பொறுத்து Clenbutrol, இது Clenbutrol விஷயத்தில் இல்லை. மூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு நிலை ஏன் கிடைத்தது என்பதை நான் முதன்முதலில் சற்று ஆச்சரியப்பட்டபோதும், ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த பொருள் தசையை வளர்ப்பதில் மகத்தான பங்கைக் கொண்டிருக்க முடியும் என்ற பார்வைக்கு வந்தேன். இப்போது Clenbutrol சாராம்சத்திற்கான எனது இறுதி முடிவு:\nஇந்த கடையில் நீங்கள் Clenbutrol பிரத்தியேகமாக வாங்க வேண்டும் என்பது தெளிவாகிறது\n➝ இப்போது இந்த சிரமத்திலிருந்து விடுபடுங்கள்\nபேக்கேஜிங் மற்றும் பல மாத ஆராய்ச்சிகளை விரைவாகப் பார்த்த பிறகு, Clenbutrol சோதனையில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.\nஅதனால்தான் Clenbutrol முயற்சிப்பது ஒரு நல்ல விஷயம்:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் நிலைமையை நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை, இதனால் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்து மருந்து எதுவும் தேவையில்லை, ஏனெனில் மருந்து மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் இணையத்தில் சிக்கலற்றது\nரகசிய இணைய வரிசைப்படுத்தல் காரணமாக உங்கள் பிரச்சினை குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nClenbutrol விவரிக்கப்பட்ட விளைவு Clenbutrol\nதனிப்பட்ட கூறுகளின் கலவை மிகவும் சிறப்பாக செயல்படுவதால் Clenbutrol விளைவு துல்லியமாக அடையப்படுகிறது. இது நீண்டகாலமாக நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்தி, நமது உயிரினத்தின் அதிநவீன வடிவமைப்பிலிருந்து பயனடைகிறது. பல மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியானது ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, அவை தொடங்கப்பட வேண்டும். இப்போது பட்டியலிடப்பட்ட விளைவுகள் வேலைநிறுத்தம்: தயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் உடனடியாக இல்லை. மருந்து தயாரிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கும்.\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை நீங்கள் எதிர்பார்க்க வேண்டுமா\nதயாரிப்பு உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை பதப்படுத்தப்பட்ட கூறுகளால் வழங்கப்படுகின்றன. இதனால் Clenbutrol நம் உடலுக்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இதனால் பக்க விளைவுகள் நடைமுறையில் ஒரு பிரச்சினை அல்ல. ஒருவர் முதலில் பயன்படுத்தப் பழகுவது சாத்தியமா, அதனால் அது பொதுவானதாக உணர்கிறது. உங்களுக்குத் தெரியும், ஆம். இதற்கு சிறிது நேரம் ஆகும், அச om கரியம் முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம். பரவும் பயனர்களால் பக்க விளைவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை .. இது Gynectrol போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வலுவாக வேறுபடுத்துகிறது..\nClenbutrol வாங்குவது Clenbutrol திருப்திப்படுத்துமா\nஅதற்கு நீங்கள் எளிதாக பதிலளிக்கலாம். எங்கள் விரிவான பகுப்பாய்வுகள் Clenbutrol சிலருக்கு Clenbutrol என்று குறிப்பிடுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, தசை Clenbutrol எந்தவொரு மனிதனும் Clenbutrol பெறுவதன் மூலம் நேர்மறையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பது Clenbutrol. நீங்கள் ஒரு டேப்லெட்டை வெறுமனே உட்கொள்ளலாம் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக மாற்றலாம் என்று நீங்கள் நினைக்கும் வரை, உங்கள் அணுகுமுறையின் மூலம் மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். எந்தவொரு பயனரும் சில நிமிடங்களில் நிறைய தசைகளைப் பெறவில்லை. இதற்கு நீண்ட காலம் தேவை. Clenbutrol அவர்களின் இலக்குகளை அடைய உதவுகிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படிகள் தனியாக செல்ல வேண்டும். இறுதியாக, நீங்கள் அதிக தசை வெகுஜனத்தைத் தேடுகிறீர்களானால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எந்தவிதமான காரணங்களும் இல்லாமல் அதைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையின் மூலம், நீங்கள் எதிர்காலத்தில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். ஆயினும்கூட, நீங்கள் உண்மையில் வயதில் இருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், குறைந்த விலை: இந்த கடையில் Clenbutrol ஐ வாங்கவும்\nClenbutrol இன் துல்லியமான உட்கொள்ளல்\nClenbutrol முழுமையாகப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், தயாரிப்பை ஆராய்வதில் சிறிது ஆர்வத்தை முதலீடு ச��ய்வது. இந்த கட்டத்தில் எடுப்பதைப் பற்றி கவலைப்படுவது வெறுமனே தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். Clenbutrol பயன்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க தசை Clenbutrol இது முதன்மையாக சான்றளிக்கப்படுகிறது. வழங்கப்பட்ட விளக்கத்திலும், அசல் ஆன்லைன் கடையிலும் (இடுகையில் உள்ள URL) நீங்கள் கட்டுரையை நீடித்த மற்றும் வெற்றிகரமாகப் பயன்படுத்த வேண்டிய அனைத்து விஷயங்களையும் கண்டுபிடிக்க இலவசம்.\nமுதல் முடிவுகள் எப்போது கிடைக்கும்\nபொதுவாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு Clenbutrol தெளிவாகிறது, சில மாதங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முடிவுகளை அடைய முடியும். ஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் ஒரு உறுதியான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே உள்ளது. வழக்கமான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் தொடர்ந்து இருக்கும். கட்டுரையின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பல பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் இதன் விளைவாக, சோதனை அறிக்கைகளால் ஒருவர் மிகவும் தீவிரமாக வழிநடத்தப்படக்கூடாது, இது மிகப் பெரிய முடிவுகளைப் பாராட்டுகிறது. பயனரைப் பொறுத்து, தெளிவான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nClenbutrol முயற்சித்த மற்றவர்கள் வேறு என்ன சொல்கிறார்கள்\nகிட்டத்தட்ட எல்லா பயனர்களும் Clenbutrol மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, தயாரிப்பு சில சமயங்களில் விமர்சிக்கப்படலாம், ஆனால் மதிப்பாய்வுகளின் பெரும்பகுதிகளில் மகிழ்ச்சியான கருத்தை வென்றது. அது நமக்கு என்ன சொல்கிறது Clenbutrol பற்றிய கவலைகளை நீங்கள் இன்னும் உணர்ந்தால், Clenbutrol சிரமங்களை Clenbutrol உங்களுக்கு உந்துதல் இல்லை. இது Bust cream விட வலுவாக உள்ளது. ஆனால் உற்சாகமான சோதனையாளர்களின் சான்றுகளை உற்று நோக்கலாம்.\nஎதிர்பார்த்தபடி, இது தனிப்பட்ட மதிப்பெண்களுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் Clenbutrol மாறுபட்ட அளவு Clenbutrol கொண்ட எவரையும் தாக்கும். எவ்வாறாயினும், கண்டுபிடிப்புகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, மேலும் ��து உங்களுக்கும் பொருந்தக்கூடும் என்று நான் முடிவு செய்கிறேன். வாடிக்கையாளர்கள் இப்போது குறிப்பிட்டுள்ள முடிவுகளை நம்பலாம்:\nஅடிமட்டத்தை நான் என்ன செய்ய வேண்டும்\nஒருபுறம், உற்பத்தியாளரால் அறிவிக்கப்பட்ட வெற்றிகளும் நன்கு சிந்திக்கக்கூடிய அமைப்பும் வியக்க வைக்கின்றன. நீங்கள் மாற்றப்பட விரும்பவில்லை என்றால், தங்களைத் தாங்களே பேசும் பல நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவங்களை நீங்கள் நம்பலாம். மிகப்பெரிய பிளஸ்: இது அன்றாட வாழ்க்கையில் எளிதாகவும் எளிதாகவும் ஒருங்கிணைக்கப்படலாம். மொத்தத்தில், இந்த தீர்வு ஒரு சிறந்த உதவியாளராகும். இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு கூடுதல் அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்: ஒவ்வொரு முறையும் அசல் உற்பத்தியாளரின் தளத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். சரிபார்க்கப்படாத வழங்குநர்கள் வழங்கும் நிதி போலியானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியாது. ஒரு வாடிக்கையாளர் சோதனை அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் மீது Clenbutrol மேன்மை ஆகியவற்றை Clenbutrol, அது பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடும்.\nமுயற்சி செய்வது நல்ல யோசனை. தசைக் கட்டடத்தில் எண்ணற்ற சோதனைகள் மற்றும் விரக்திகளுக்குப் பிறகு, Clenbutrol ஒரு பிரகாசமான விதிவிலக்காகக் Clenbutrol என்ற முடிவுக்கு வந்தேன்.\nClenbutrol ஐ இங்கே மலிவான விலையில் வாங்கவும்:\n➝ இப்போது தயாரிப்பு முயற்சிக்கவும்\n✔ விரைவான கப்பல் போக்குவரத்து\nகவனம்: தயாரிப்பு வாங்குவதற்கு முன் கவனிக்கவும்\nகுறிப்பை மீண்டும் நினைவூட்டுவதற்கு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விற்பனையாளரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயாரிப்புக்கு ஆர்டர் செய்யுங்கள். சோதனை முடிவுகளின் அடிப்படையில் வழிமுறைகளை முயற்சிக்க எனது ஆலோசனையின் பின்னர் ஒரு அறிமுகம் உள்ளது, சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களிடமிருந்து ஒரு சமமான தயாரிப்பை ஒருவர் பெறுகிறார் என்று கற்பனை செய்தார். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்குத் தெரியாது. எங்கள் பட்டியலிடப்பட்ட தளங்களில் ஒன்றிற்கான ஆர்டரை வைக்க நீங்கள் முடிவு செய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த கட்டுரைகளின் தரம் மற்றும் செலவுகள் குறித்து நீங்கள் கவல��ப்பட வேண்டியதில்லை என்பதற்கான உத்தரவாதத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த நோக்கத்திற்காக, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பித்த தயாரிப்பு தேர்வை மட்டுமே இங்கு பட்டியலிட முடியும்.இந்த உருப்படிகளுக்கு, ஈபே, அமேசான் மற்றும் கோ நிறுவனங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம், ஏனெனில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் எங்கள் அனுபவத்தில் விவேகத்தை உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும், உங்கள் மருந்தாளரிடமிருந்து நீங்கள் பொருட்களை வாங்க விரும்பினால், அவர்களிடமிருந்து நீங்கள் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. Clenbutrol உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Clenbutrol. அவரது கடையில் - வேறு யாரும் சிறந்த சில்லறை விலை, ஒப்பிடக்கூடிய பாதுகாப்பு மற்றும் பெயர் தெரியாதது அல்லது அது உண்மையிலேயே உண்மையானது என்பதற்கான உத்தரவாதத்தைக் காண மாட்டார்கள். எங்கள் பரிந்துரைகளை நீங்கள் நம்பினால், எதுவும் தவறாக இருக்கக்கூடாது. ஒரு பெரிய தொகுப்பைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது, குறிப்பாக இங்குள்ள சேமிப்பு மிக உயர்ந்தது மற்றும் எல்லோரும் பயனற்ற மறுவரிசைகளைச் சேமிப்பதால். இந்த வகை அனைத்து கட்டுரைகளிலும் இந்த கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு நீண்டகால சிகிச்சை மிகவும் வெற்றியை அளிக்கிறது. . மேலும் Super 8 ஒரு தொடக்கமாக Super 8.\n பயனர்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/am-i-the-cm/", "date_download": "2020-01-22T14:00:58Z", "digest": "sha1:WFQLZKOWAOZLRFAERIAMQVWVWNZR5SYS", "length": 6763, "nlines": 93, "source_domain": "www.etamilnews.com", "title": "நான் முதல்வரா? உத்தவ் நெகிழ்ச்சி | tamil news \" />", "raw_content": "\nHome மாநிலம் நான் முதல்வரா\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பதாவது; மராட்டிய மாநில முதல்வராக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இதற்காக நான் சோனியாவுக்கும், சரத்பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n30 ஆண்டாக எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 30 ஆண்டாக நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்து வந்தோமே அவர்கள் நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.\nஎன் மீது காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர���கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜ கூட என் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தது இல்லை. அவர்கள் என்னுடன் வெறுப்பு அரசியல்தான் நடத்தினர். தேவை ஏற்படும்போது மட்டும்தான் பாஜ என்னை பயன்படுத்திக் கொண்டது. எங்களது நட்பையும், தேவையையும் அவர்கள் எப்போதுமே உதாசீதனம் தான் செய்து வந்தார்கள். எனது தலைமையிலான அரசு முன்னுதாரணமான அரசாக அமையும். நான் தனிப்பட்ட முறையில் யார் மீதும் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.\nPrevious articleஆசிரியர்கள் ஒழுக்கம் கற்கவேண்டும்.. அமைச்சர் கடுகடு\nNext articleவயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம்\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nடெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/join-gota.html", "date_download": "2020-01-22T14:07:21Z", "digest": "sha1:HDHCRVTRGJEPWF3EBP4RQUAZ2CWGJWPD", "length": 9712, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கோத்தா பக்கம் பாய்ந்தனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கோத்தா பக்கம் பாய்ந்தனர்\nஇரு பிரதேச சபை உறுப்பினர்கள் கோத்தா பக்கம் பாய்ந்தனர்\nயாழவன் October 24, 2019 யாழ்ப்பாணம்\nநடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழில் இயங்கும் சமூக மேம்பாட்டு இணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய அந்த இணையத்தின் தலைவர் மற்றும் வலி. மேற்குப் பிரதேச சபையில் சுயேட்சைக் குழு உறுப்பினர்களாக இருக்கின்ற மேற்படி இணையத்தின் இரண்டு உறுப்பின���்களும் நேற்று (23) பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.\nஇவர்கள், யாழ். கே.கே.எஸ். வீதியின் சிவலிங்கப்புளியடிச் சந்தியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து கட்சியின் வட. மாகாண பிரசார இணைப்பாளர் ரெஜினோல்ட் குரேயிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.\nஇதன்போது, குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவிக்கையில், “கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு நாம் முன்வந்திருந்த போதும் எந்தவொரு தமிழ் கட்சிகளும் எங்களுக்கான இட ஒதுக்கீடுகளைத் தரவில்லை.\nஅவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும் தங்கள் உறவுகளையும் தெரிவு செய்து நியமித்திருந்தனர். இதனால் நாங்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு இரண்டு பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறோம்.\nஎமது மக்களின் கஷ்ட, துன்பங்கள் தொடர்பாக யாருமே அக்கறையுடன் செயற்படவில்லை. ஆகையினால் அந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கில் நாம் பல தரப்புக்களுடன் கலந்துரையாடி வந்தோம்.\nஇதற்கமைய பொதுஜன பெரமுன எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் கூடிய நம்பிக்கையின் நிமித்தம் நாம் அவர்களுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/productscbm_138975/10/", "date_download": "2020-01-22T14:49:57Z", "digest": "sha1:ADHRFO6Z7URFMPKSPIF4NN3YELWKYDG4", "length": 40364, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தை அதிகம் விரும்பும் சுற்றுலாப்பயணிகள்\nசுவிட்சர்லாந்தில், குளிர்கால சுற்றுலாத்தலங்களைவிட, கோடை சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nசுவிஸ் ஆல்ப்ஸ் ரிசார்ட்டுகளில் தங்கும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச ஆய்வு ஒன்றில் 145 ரிசார்ட்டுகளில் Lucerne முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2017இல் 5 சதவிகிதமும், 2018இல் 3.3 சதவிகிதமும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று மேற்கொண்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nசுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, Liechtenstein மற்றும் Slovenia ஆகிய நாடுகளின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள ரிசார்ட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\n2017இல��� 21மில்லியன் நாட்கள் சுற்றுலாப்பயணிகள் ரிசார்ட்டுகளில் தங்கியதே அதிகமாக கருதப்படும் நிலையில் 2008இல் 23.1 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் தங்கியதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி கூறுகிறது.\nமொத்தத்தில் Lucerneதான் முதலிடம் பிடித்துள்ளது, அதற்கு காரணம் கோடைக்கால சுற்றுலாவாகும்.\nசுவிஸ் ரிசார்ட்டுகளில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடம் Zermatt மட்டுமே, அது 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகோடை ரிசார்ட்டுகளில் முதல் 15 இடங்களில், Lucerne (1), Interlaken (4), Weggis (9), the Jungfrau Region (12) மற்றும் Lago Maggiore (14) ஆகியவை முறையே இடம்பெற்றுள்ளன.\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் ���ஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சிய���க அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nயாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நால்வர் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமை பலருக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.முன்னாள் போராளிகளுக்கு முன்னுதாரணமானவர்கள் போராளிப்பட்டதாரிகள். அவர்களுடைய வாழ்க்கைப்போராட்டம் தற்பொழுது ஓரளவு ஓய்வுக்கு...\nயாழில்,இரண்டரை மாத குழந்தை கிணற்றிற்குள் வீசி கொலை\nஇரண்டரை மாத கைக்குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று (8) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது. தந்தையார் வேலை நிமித்தம் வீட்டைவிட்டு சென்ற நிலையில், தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே, கிணற்றிலிருந்து...\nயாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு\nசுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...\nயாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்\nயாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...\nயாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...\nயாழில் டெங்கு நோயால் பறிபோன பாடசாலை மாணவி உயிர்\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சுன்னாகம் ��டுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி என்ற 9 வயது பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான குறித்த மாணவி தெல்லிப்பளை ஆதாரவை த்தியசாலையில் கடந்த 3 நாள்களாக...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார���குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/7735--2", "date_download": "2020-01-22T14:50:15Z", "digest": "sha1:UYKNISS4GHGLFY4SZ6CU262YKA3XI37S", "length": 15922, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 July 2011 - நீர்ச்சித்திரக்காரர்கள்! | நீர்ச்சித்திரக்காரர்கள்! பாண்டிச்சேரி பிரதர்ஸ்", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகலைஞர் முதல் ரஜினி வரை\nஇந்த சிற்பங்கள் விற்பனைக்கு அல்ல\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன நுணா மரங்கள்\nஎன் விகடன் - கோவை\nகோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்\nஎன் விகடன் - மதுரை\nகாலையில் பதநி... கல்லூரியில் மாணவி\nமதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி\nஎன் விகடன் - புதுச்சேரி\n''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்\n''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது\nநானே கேள்வி... நானே பதில்\n''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்\n''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு\n''திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்\nசினிமா விமர்சனம் : 180\nசினிமா விமர்சனம் : உதயன்\nலிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி\n''கதையை மீறி வேலை செய்யக் கூடாது\n''இது வித்தியாசமான படம் இல்லை\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\n''ரஜினி எனக்கு குழந்தை மாதிரி\n''வெற்றியாளன் வெற்றிப் பாதையைத் தேடிப் போவது இல்லைதான்; ஆனால், போகின்ற பாதையையே வெற்றிப் பாதையாக மாற்றுகிறான்'' என்ற வாழ்வியல் வரிகளை உண்மையாக்கி இருக்கிறார்கள் ஏழுமலை-ஆபேல் என்ற இரு புதுவை இளைஞர்கள். ஃபிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குச் சென்று வாட்டர் கலர் ஓவியங்கள் குறித்து வகுப்பு எடுக்கிறார்கள் இருவரும்.\n''பாரதியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படித்தேன். படிப்பு முடித்து, ஓவியக் கண்காட்சிகள் நடத்திக்கொண்டு இருந்தேன். ஒருமுறை என் கண்காட்சிக்கு வந்திருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த வில்லி லேம்பர்ட், என் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, 'பெல்ஜியத்துக்கு வந்து எங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியுமா’ என்று கேட்டார். 2005-ல்தான் என் முதல் பயணம். ஒவ்வொரு வருடமும் வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆபேலையும் அழைத்துச் செல்லத் தொடங்கினேன்'' என்கிறார் ஏழுமலை.\n''எங்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு வரக் காரணமே, நமது ஓவியங்களில் பிரதிபலிக்கும் நமது கலாசாரம். உதாரணமாக, நமது நாட்டில் எப்போதுமே வெயில் இருக்கும்; அதனால் நமது ஓவியங்களிலும் வெயில் பிரதிபலிக்கும். ஆனால், பெல்ஜியத்தில் எப்போதுமே மழைதான் அதிகம். அவர்கள் வெயிலைப் பார்ப்பதே குறைவு. அதனால் நமது ஓவியங்களும் வண்ணங்களைப் பயன்படுத்தும் முறையும் அவர்களுக்குப் பிடித்து இருக்கிறது. அவர்கள் வாட்டர் கலரைக்\nகற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போதே, 15 முதல் 20 வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் கடினமான முறை. நீலம், மஞ்சள், சிவப்பு இவைதான் அடிப்படையான வண்ணங்கள். இந்த மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்தாலே, அனைத்து வண்ணங்களையும் கொண்டுவந்துவிடலாம்'' என்கிற ஏழுமலை, 30 கண்காட்சிகளையும் நடத்தி இருக்கிறார்.\n''ஆயில் பெயின்டிங் மூலம் வரையப்படும் ஓவியங்களில் ஒரு தவறு நடந்துவிட்டால், அதன் மேல் வேறு வண்ணத்தைத் தீட்டி முடித்துவிடலாம். மேலும் ஒரு ஓவியத்தை வரைய இரண்டு, மூன்று வருடங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாட்டர் கலரில் வரையத் தொடங்கிவிட்டால், வரைந்து முடித்துவிட்டுத்தான் தூரிகையைக் கீழே வைக்க முடியும். குறிப்பிட்ட இடத்தில் என்ன வண்ணம் வேண்டும், அதற்குப் பக்கத்தில் என்ன வண்ணம் தீட்ட வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிட வேண்டும்'' என்று நீர் வண்ண ஓவியத்தின் நுட்பங்களை விளக்குகிறார் ஆபேல். 20-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி இருக்கும் ஆபேல், லலித் கலா அகாடமி விருது உள்பட பல விருதுகளைப் பெற்று இருக்கிறார்.\n''இந்தியா குறித்த வெளிநாட்டினர் புரிதல் அறியாமை நிறைந்தது. ஒருமுறை ஒரு ஃபிரான்ஸ் மாணவி, 'நீங்கள் இந்தியாவில் இருந்துதானே வருகிறீர்கள் தலையில் கோழி இறகுகள் எங்கே தலையில் கோழி இறகுகள் எங்கே’ என்று கேட்க... எங்களுக்கு ஒருபுறம் திகைப்பு; இன்னொருபுறம் சிரிப்பு. இந்தியர்கள் என்றாலே செவ்விந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள், 'இந்தியாவில் எப்போதுமே சூரியன் இருக்குமா’ என்று கேட்க... எங்களுக்கு ஒருபுறம் திகைப்பு; இன்னொருபுறம் சிரிப்பு. இந்தியர்கள் என்றாலே செவ்விந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்��ள். இன்னும் சில குழந்தைகள், 'இந்தியாவில் எப்போதுமே சூரியன் இருக்குமா’ என்று ஆச்சர்யம் பொங்கக் கேட்பார்கள்'' என்கிறார் ஏழுமலை.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஃபிரான்ஸில் நடக்கும் 'அகில உலக நீர் வண்ண ஓவியத் திருவிழா’... நீர் வண்ண ஓவியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். உலகம் முழுவதும் இருந்து வரும் 600 பேரில் 45 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு அந்த 45 பேரில் ஏழுமலையும் ஆபேலும் உண்டு. புதுவைக்குப் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231371-%E0%AE%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-pray-for-amazon-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/?do=email&comment=1394489", "date_download": "2020-01-22T14:50:17Z", "digest": "sha1:7UWRVGDQRJ643MCMUMOGOAYLD66TJRT7", "length": 14269, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ஓ அமேசான் (Pray for Amazon) பா .உதயன் ) - கருத்துக்களம்", "raw_content": "\nஓ அமேசான் (Pray for Amazon) பா .உதயன்\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார என்பவர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக பணிபுரிந்த இரண்டாவது சந்தேகநபர் துசித்த திலும்குமார என்பவர் பிற்பகல் 2 மணியளவில் மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார். தனிப்பட்ட விரு���்பின் பேரிலா அல்லது எவரினதும் அச்சுறுத்தலின் பேரிலா இரகசிய வாக்குமூலம் வழங்க எதிர்பார்ப்பதாக சந்தேகநபரிடம் வினவிய நீதவான் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளார். இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக உரிய உத்தரவை பிறப்பிப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கீத் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பாட்டலியின்-சாரதி-இரண்டா/\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் தமக்கு மாளிகை வழங்கப்பட்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்ததாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். தாம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாளிகையில் தொடர்ந்தும் வசிக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவையோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அனுமதிக்குமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு சலுகையாக தனக்கு வழங்கப்பட்ட CAT- 1094 என்ற இலக்கமுடைய பென்ஸ் ரக காரை 2019 ஜனவரி முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார். இரண்டு வருடங்களாக தன்னிடம் இருந்த அந்த காரை 2082 கிலோமீட்டர்கள் மாத்திரமே தாம் பாவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உண்மையாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியும் எனும் நிலையில், இவ்வாறான அழுக்கான சூழல் தொடரக்கூடாது என சம்பந்தன் பாராளுமன்றில் வலியுறுத்திக் கூறினார். இதேவேளை, சம்பந்தன் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் பதிவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு வழங்கப்பட்டு���்ள வசதிகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இந்த விவகாரத்தில் அரசாங்கம் பக்கசார்பாக செயற்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அனைத்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களது பதவி தொடர்பில் வழங்கப்பட்ட வசதிகளில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/தமக்கு-வழங்கப்பட்டுள்ள-வ/\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\n1.3 மில்லியன் ரூ மச் .... இந்தப் படத்திற்கு.\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nவேற படம் ஏதும் இல்லையோ \nஓ அமேசான் (Pray for Amazon) பா .உதயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t45780-topic", "date_download": "2020-01-22T14:21:03Z", "digest": "sha1:DUM5UUCROBCMSMBDJ3KZSBGDQIHC2TG6", "length": 36651, "nlines": 351, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நான்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nஇலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.\nஉங்கள் ஊர் எதுவென புரியவில்லையே.. கிழக்கு கடலோரகிராமத்தில் கலைக்கரு எனும் பெயரில் ஊர் உண்டா-- \nஎப்படியோ எங்களுடன் இணைய வந்த உங்களுக்கு எங்கள் அன்பு வரவேற்புகள். உங்கள் பதிவுகளால் சேனையை சிறப்பியுங்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஎனது வருகைக்கு வரவேற்புக் கொடுத்த உறவுகளுக்கு எனது உறவுக்கரம் என்றும் இருக்கும்.\nசேனைத் தமிழ் உலாவுக்கு வருகை தந்த அன்வர் மௌலவியை மகிழ்ந்த மனதுடன் வரவேற்று மகிழ்கிறோம் வாருங்கள் கலந்து மகிழுங்கள் இங்கு குழுமியிருக்கும் அத்தனை உறவுகளும் நட்பினால் இணைந்தவர்கள் நட்போடு பயணிக்கிறார்கள் தாங்களும் இணைந்து மகிழுங்கள் தொடருங்கள் நன்றிகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nafaanver wrote: இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்��ுப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.\nநல்லதோர் அறிமுகம் வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் சேனைத் தமிழ் உலாவோடு இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nafaanver wrote: இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.\nபிறந்த மண்னை மணக்கச் செய்த அறிமுகம் அற்புதமாய் உள்ளது\nதோழர் சொல்லும் மண்ணை தெரிந்ததால் இவர் எண்ணம் புரிந்து கொண்டவன் நான். நல்ல கலையார்வம் கொண்டவா், நகைச்சுவை உணர்வுடன் பேச்சாற்றல் மிக்கவர். கவிதை, கட்டுறை என்று ஏராலம்....\nவாருங்கள் தோழரே வாருங்கள் உங்கள் வரவில் மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவனே..\nafaanver wrote: இலங்கையின் இல்லம் கிழக்கு மண்ணில் கடலை வளமாகக் கொண்ட கரையோரப்பிரதேசத்து கலைக் கரு எனும் புகழ் பெற்ற புலவர்கள் புரண்டு எழும்பிய மிகப் பழய கிராமத்தின் ஒரு கிராம வாசிதான் அங்கே எனக்குப் பெயர் அன்வர் என்னைப் பெற்றவருக்குப் பெயர் சலீம் இத்தனைக்கும் சொந்தக்காறி என் தாய் ஆசியா உம்மா 7 சகோதரங்களுக்குள் இறுதியானவன்.\nபிறந்த மண்னை மணக்கச் செய்த அறிமுகம் அற்புதமாய் உள்ளது\nதோழர் சொல்லும் மண்ணை தெரிந்ததால் இவர் எண்ணம் புரிந்து கொண்டவன் நான். நல்ல கலையார்வம் கொண்டவா், நகைச்சுவை உணர்வுடன் பேச்சாற்றல் மிக்கவர். கவிதை, கட்டுறை என்று ஏராலம்....\nவாருங்கள் தோழரே வாருங்கள் உங்கள் வரவில் மகிழ்கின்றவர்களில் நானும் ஒருவனே..\nநீங்கள் வரவேற்ற விதம் எங்களையும் மகிழ்வித்தது \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஎல்லாம் சரி இவர். சொல்லும் ஊர் எங்கே இருக்கின்றது என சொல்லுங்கள்.\nகலைக்கரு என்பது ஒரு ஊரின் பெயரா..\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: எல்லாம் சரி இவர். சொல்லும் ஊர் எங்கே இருக்கின்றது என ச���ல்லுங்கள்.\nகலைக்கரு என்பது ஒரு ஊரின் பெயரா..\nஆமா இல்ல அவரே வந்து அவரது ஊரின் பெயரைச்சொல்லட்டும் அதுவரை காத்திருக்கலாம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nஅது ஊர் பெயர் இல்லையா.. கிழக்கு மாகாண மேப் வைத்து எனக்கு தெரியாமல் எப்படி ஒரு ஊர் பெயர் இருக்கும்னு தேடாத குறைதான்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅது ஊர் பெயர் இல்லையா.. கிழக்கு மாகாண மேப் வைத்து எனக்கு தெரியாமல் எப்படி ஒரு ஊர் ப்யர் இருக்கும்னு தேடாத குறைதான்.\nநானும் என் பங்குக்கு தேடிப்பார்க்கிறேன்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nகிழக்கே ஆழிக்கடல் ஏனைய மூன்று பகுதிகளும் ரம்யமான வயல்வெளிகள், அங்கே அனைத்து சமூகங்களின் அரைவனைப்பில் நான் அண்டைக்கிராமங்களுடன், கல்வியகங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி, அத்துடன் அருகே கிழக்கின் வலது கண் பல்கலைகழகம் மட்டுமா மறுமுனையில் கல்வியல் கலாசாலையும் கூட.\nபண்டைக்காலத்து பசும் பசுக்கள் பாற்கொடுத்த பசேலென்ற மக்கள் நிறைந்த கிராமம் இன்று வரை வருவோரை வாழவைக்கும் வந்தோரை வஞ்சமின்றி தஞ்சம் கொடுக்கும் தியாகம் நிறைந்த முனை.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..\nஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nNisha wrote: வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..\nஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோ\nகிழக்கே வல்து கண் பல்கலைக்கழகம் மட்டுமா கல்வியியல் கலாசாலையும் கூட என்றெல்லாம் வர்ணித்திருந்தாரா.. பாலமுனையினையில் கலாசாலை, பல்கலைக்கழகம் இருக்கின்றதா..\nஅதிருக்கட்டிம் இவர் எந்த ஊர் என ஹாசிமுக்கு தெரிந்து தானே இருக்கும். என்கூட சேர்ந்து அவரும் மேப் வைச்சு தேடுவார்னு என்கிட்ட பீஸ் பீஸா விட்டாரா.. ))& ))& ))& ))&\nபாயிஸுக்கு தெரிந்தவர் என்றதும் நான் யோசிச்சிருக்கணும். எனக்கே எனக்கு நான் கொட்டிக்கின்றேன்.- _*\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: வந்தாறுமுலை யை சொல்கின்றீர்களோ..\nஐயோ ஐயோ அவர் முனை என்றுதானே சொல்கிறார் ஒரு வேளை பால முனையாக இருக்குமோ\nகிழக்கே வல்து கண் பல்கலைக்கழகம் மட்டுமா கல்வியியல் கலாசாலையும் கூட என்றெல்லாம் வர்ணித்திருந்தாரா.. பாலமுனையினையில் கலாசாலை, பல்கலைக்கழகம் இருக்கின்றதா..\nஅதிருக்கட்டிம் இவர் எந்த ஊர் என ஹாசிமுக்கு தெரிந்து தானே இருக்கும். என்கூட சேர்ந்து அவரும் மேப் வைச்சு தேடுவார்னு என்கிட்ட பீஸ் பீஸா விட்டாரா.. ))& ))& ))& ))&\nபாயிஸுக்கு தெரிந்தவர் என்றதும் நான் யோசிச்சிருக்கணும். எனக்கே எனக்கு நான் கொட்டிக்கின்றேன்.- _*\nஹா ஹா கொட்டினது போதும் விடுங்க அக்கா நானும் நினைக்கிறேன் அவர்களுக்கு தெரிந்தவர் என்றுதான் உங்கள் கேள்விக்கு அவர்களே பதில் தருவார்கள் எங்கதான் போகிறார்களோ தெரியல கூட்டம் கூட்டமா #*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா\nஎக்கா எக்கா ஏக்கா _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅதான் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே\nஊரிலும் ஒரே இடம்.. நாடு விட்டு நாடோடி வந்து இங்கும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு.. யாருக்கு கிடைக்கும்ங்கறேன் கொடுத்து வைத்த மகாராசன்கள் அல்லவா நீங்கள்\nபோட்ட பதிவில் பாதி எக்கா எக்கா எக்கானு ஏங்கும் பதிவு தான்னு கணக்கெடுத்து சொல்லிரலாமான்னு யோசிக்கின்றேன்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: அதான் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே\nஊரிலும் ஒரே இடம்.. நாடு விட்டு நாடோடி வந்து இங்கும் ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு.. யாருக்கு கிடைக்கும்ங்கறேன் கொடுத்து வைத்த மகாராசன்கள் அல்லவா நீங்கள்\nபோட்ட பதிவில் பாதி எக்கா எக்கா எக்கானு ஏங்கும் பதிவு தான்னு கணக்கெடுத்து சொல்லிரலாமான்னு யோசிக்கின்றேன்\nமறுபடியும் ஏக்கா உங்களுக்கு சரியான ஞாபக மறதி போக்கா _*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவாங்க அன்வர் சேனையின் அன்பு வரவேற்புகள்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/194346", "date_download": "2020-01-22T13:39:30Z", "digest": "sha1:WUK3HYBWDNGT7YRGL4XZT2FF52B44PW5", "length": 6732, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்\nரஜினி 168: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்குகிறார்\nசென்னை: வருகிற பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் உருவாக உள்ளதாக அந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது விஸ்வாசம் இயக்குனர் சிவாவுடன் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இயக்குநர் சிவா ரஜினிகாந்தை இடையில் சந்தித்து பேசியதாகவும், தற்போது ரஜினியின் 168 படத்தை சிவா இயக்குவதாகவும், பேட்ட படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nPrevious articleசுஹாராம் இயக்குனர் சிவன் மீது கங்கார் காவல் துறை தலைவர் புகார்\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\n3000 மில்லியன் ரூபாய் வசூல் சாதனையை நோக்கி ‘தர்பார்’\nஇலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ��� ரஜினி சந்திப்பு\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nஉலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 32-வது இடம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\nசீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nஅமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9127", "date_download": "2020-01-22T15:21:14Z", "digest": "sha1:6FYZSNN37PYLKCDTXEXO6JY5ZMG2TRTV", "length": 16367, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - விருதுகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n- | பிப்ரவரி 2014 |\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர். முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக��கிறது.\nதாராபுரத்தில் பிறந்த தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாகச் சுற்றுச்சூழல், சினிமா ஆகியவை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' (2006), 'தாமரை பூத்த தடாகம்' (2008), 'வானில் பறக்கும் புள்ளெலாம்' (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை' (காலச்சுவடு, 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996ல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பெங்குவின் பதிப்பகம் இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009ல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர்க் காவலராக பணியாற்றியிருக்கிறார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.\n1980ல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (க்ரியா) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய அளவில் ஸ்வர்ண கமல் விருதை 1997ல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு 'பாம்பின் கண்' 2012ல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003ல் தேசிய திரைப்பட விருதுத் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யாவில் இரண்டு மாதம் ஆலோசகராகப் பணியாற்றினார். போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998-2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.\nஇயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும்.\nடாக்டர் மீரா சந்திரசேகருக்கு விருது\nஅமெரிக்காவின், மிசௌரி பல்கலைக்கழகத்தில், இயற்பியல் மற்றும் வானியல் துறைப் பேராசிரியரான மீரா சந்திரசேகருக்கு அமெரிக்காவின் உயர்கல்வி விருதான Robert Foster Cherry Award for Great Teaching வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த விருது, $250,000 ரொக்கப் பரிசு கொண்டது. டாக்டர் மீரா சந்திரசேகரின் சிறந்த பணியை பாராட்டி, விருதுத் தொகையுடன், இவர் பணியாற்றும் பல்கலைக் கழகம் கூடுதலாக ரொக்கப் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மீரா ஏற்கனவே கல்வி பயிற்றல் மற்றும் ஆய்வுகளில் பல விருதுகள் வென்றவர்.\nதமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு 2012ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன் ஆகியோர் இதுவரை இவ்விருது பெற்றுள்ளனர். இவ்வாண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் பெருமாள் முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், கல்லூரிப் பேராசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர். 'ஏறுவெயில்', 'கூளமாதாரி', 'நிழல் முற்றம்', 'மாதொருபாகன்' போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்களாகும். இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. (பார்க்க: பெருமாள் முருகன்)\nசாரல் விருது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் ஒன்று. 50,000 ரூபாய் பரிசுத் தொகையும், அழகிய வெண்கலச் சிற்பமும் கொண்டது இவ்விருதை பிரபல திரைப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். இதுவரை இவ்விருதுகளை திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன் (2012), பிரபஞ்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். இவ்வாண்டு விருது கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்யன் பதினாறுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளும், இரண்டு சிறுகதைத் தொகுப்பும், ஏழு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். காசி பற்றிய இவரது கட்டுரைகள் உயிர்ப்பு மிக்கவை. இவரது இயற்பெயர் நம்பிராஜன்.\nஇந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பத்ம விருதுகள் அறி���ிக்கப்படுள்ளன. இவ்வாண்டு பத்ம விருதுகளை 127 பேர் பெறுகின்றனர். பத்மஸ்ரீ விருதை தொழில்துறையைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன், யுனானி மருத்துவப் பேராசிரியர் ஹக்கிம் சையத் கலீஃபத்துல்லா, தேனும்கல் போலோஸ் ஜேக்கப், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அஜய்குமார் பரிடா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்க்வாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல், நடிகை வித்யா பாலன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்ளிட்ட 101 பேர் பெறுகின்றனர். பத்மபூஷண் விருதுக்கு நடிகர் கமல்ஹாசன், கடம் விக்கு விநாயக்ராம், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாடகி பர்வீன் சுல்தானா, பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர். மசேல்கர் ஆகியோர் பத்மவிபூஷண் பெறுகின்றனர்.\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83375", "date_download": "2020-01-22T13:24:23Z", "digest": "sha1:3PYCUIWH3J3XF2AUAS2GOLEHXGKZYZEM", "length": 8810, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "திருமண யோகம் தரும் ஜெனக நாராயண பெருமாள்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதிருமண யோகம் தரும் ஜெனக நாராயண பெருமாள்\nபதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020\nமதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாளுக்கு வெள்ளை மொச்சை படைத்து வழிபட்டால் திருமண யோகம் கைகூடும்.\nமதுரையை ஆட்சி செய்த சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது இக்கோயில். 1600 ஆண்டுகள் பழமைமிக்க இங்கு மூலவர் சாளக்கிராம கல்லால் ஆனவர். இத்தலம் ‘பாகனுார் கூற்றத்து சோழ குலோத்துங்கத்து சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயிலுக்கான நிர்வாகச் செலவை வெற்றிலை பயிரிடுபவர்கள் செலுத்த வேண்டும் என்றும், அதைப் போல மூன்று மடங்கு தொகை பாண்டிய மன்னரால் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராமர், அ���ரது மாமனார் ஜனகர் இவ்வூர் வழியாக வந்ததாக ஒரு தகவலும் உண்டு.\nசித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகையாற்றில், அழகர் இறங்கும் வைபவம் நடக்கும். மன்னர்கள் காலத்தில் இந்த விழா சோழவந்தான் வைகையாற்றில் நடந்து வந்தது. இதற்காக சோழவந்தானுக்கு அருகிலுள்ள தேனுார் சென்று மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்கி வந்தார் பெருமாள். இந்த விழாவை மன்னர் திருமலை நாயக்கர் மதுரை நகருக்கு மாற்றினார். ஆனால், இங்கும் சித்ரா பவுர்ணமியன்று ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடக்கிறது.\nமூலவர் ஜெனக நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சியளிக்கிறார். பெருமாள் கோயில்களில் நடக்கும் எண்ணெய் காப்பு, தைலக்காப்பு சாத்தி திரையிடும் வழக்கம் இங்கு கிடையாது. சுக்கிரத்தலமான இங்கு திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கு, வெள்ளை மொச்சை படைத்து வழிபட்டு பலனடைகின்றனர்.\nஜெனகவல்லித் தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். ஜெயவீர ஆஞ்நேயருக்கு சனிக்கிழமையன்று துளசி, வடைமாலை சாத்தி வழிபட நினைத்தது நிறைவேறும். கோயில் சிறியதாக இருந்தாலும் பிருந்தாவனம் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் காரணமாக தெய்வீகத் தன்மையுடன் திகழ்கிறது. கோயிலின் பழமை பேசும் வட்டெழுத்துக் கல்வெட்டு பிரமிப்பை அளிக்கிறது. 700 ஆண்டு பழமைமிக்க குதிரை வாகனம் இங்குள்ளது.\nஇருப்பிடம்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் சோழவந்தான்.\nவிசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, பங்குனியில் 10 நாள் விழா, சித்ரா பவுர்ணமி 3 நாள் விழா.\nஅருகிலுள்ள தலம்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/1-6-kg-gold-seized-chennai-airport-235115.html", "date_download": "2020-01-22T14:15:57Z", "digest": "sha1:O6MBAL74GBSS4NSKCLOXQP5KBX7PK3LL", "length": 17113, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை வந்த சிங்கப்பூர் விமானத்தில் மஞ்சள் பையில் கிடந்த 1.6 கிலோ தங்கம்! | 1.6 KG gold seized in Chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nகி���ேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nAutomobiles இந்த கியா செல்டோஸ் தான் இந்தியாவிலேயே சக்தி வாய்ந்த செல்டோஸ் காராம்...\nMovies 6 மாசத்துல சிக்ஸ் பேக் எப்படி சாத்தியமாச்சு.. மதுவை எப்படி விட்டேன்.. வீடியோ போட்ட விஷ்ணு விஷால்\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nFinance பட்ஜெட்டில் ஏன் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் வராது.. வேறு என்ன வரி சார் அறிவிப்புகள் வரலாம்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை வந்த சிங்கப்பூர் விமானத்தில் மஞ்சள் பையில் கிடந்த 1.6 கிலோ தங்கம்\nசென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த, 1.6 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\nசிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் அவ்வப்போது கடத்தல் தங்கம் பிடிபடுகிறது.\nஇந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், பயணிகள் சென்ற பின் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில், மஞ்சள் பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் வெடிகுண்டு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து விமானத்தில் சோதனை செய்த அதிகாரிகள், கேட்பாரற்ற���க் கிடந்த அந்த மஞ்சள் பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அந்தப் பையை கைப்பற்றிய அதிகாரிகள் தங்கத்தின் மதிப்பை அளவிட்டனர்.\nஅதில், 1.6 கிலோ எடை கொண்ட தங்கம் அந்தப் பையில் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 48 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் இருந்து காலை 9 மணிக்கு சென்னை வந்த அந்த விமானம், பத்தரை மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும் என்பதால், யாரேனும் தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai airport செய்திகள்\nதிடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. இப்ப ஒழுக வேற செய்யுதாம்.. என்னடா இது சோதனை\nநான் பெரிய தொழிலதிபர் கிடையாது.. ஒரு விவசாயி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nரூ 20 லட்சம் கொண்டு வந்ததால் பரபரப்பு.. ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை\nஎன்னது திண்டுக்கல் சீனிவாசன் செல்போனை சுட்டுட்டாங்களா.. அதுல என்னெல்லாம் இருக்கோ தெரியலையே\nசுத்தம்.. தமிழிசை கணவரிடமே ரூ. 50,000 பணத்தை ஆட்டையைப் போட்ட மர்ம ஆசாமிகள்\nநாடு மாறி வந்த சிறுத்தை குட்டி.. புட்டி பால் குடித்து ஹேப்பி.. தாய்லாந்துக்கே திரும்ப தயாராகிறது\nஹை கிளாஸ் நாய்க்குட்டி சார்.. கூடையை திறந்து பார்த்தா செல்ல குட்டி.. அழகு சிறுத்தை குட்டி\nகின்னஸ் சாதனை.. வேக வைக்காமல், எண்ணெய் சேர்க்காமல்.. 3.5 நிமிடத்தில் 300 வகை உணவுகள்\nசென்னை விமான நிலையத்தில் 85-ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து\nபோகியும்.. பனியும்.. சென்னையில் முடங்கிய விமான சேவை, பயணிகள் அவதி\nசென்னை ஏர்போர்ட் எதிரே பரபரப்பு.. மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்\nபோதை இளைஞர்களை அடித்து உதைத்த மதிமுகவினர்.. வருத்தம் சொன்னார் வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai airport gold seized சென்னை விமான நிலையம் தங்கம் மீட்பு\nஹனிமூனுக்கு கூட போனது குத்தமா.. மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்.. அதிர்ச்சி\nரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவ���னர் கைது\nஎன் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/jaitley-crossed-line-tamil/", "date_download": "2020-01-22T13:28:59Z", "digest": "sha1:XXF7WU3PUNM3VM5XAJZB4V7BVLLFTVUJ", "length": 19640, "nlines": 186, "source_domain": "tamil.pgurus.com", "title": "சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன் கோபம்? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் சந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன் கோபம்\nசந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன் கோபம்\nஅருண் ஜெட்லி சிகிச்சைக்கு அமெரிக்கா வந்திருக்கும் இந்த சமயத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கி விஷயத்தில் சி பி ஐ விரைந்தெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர் குறைபட்டுக் கொள்வதேன்\nஅருண் ஜெட்லி சிகிச்சைக்கு அமெரிக்கா வந்திருக்கும் இந்த சமயத்தில் ஐ சி ஐ சி ஐ வங்கி விஷயத்தில் சி பி ஐ விரைந்தெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர் குறைபட்டுக் கொள்வதேன்\nசில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார். அதனால் அவரைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுத்தேன் நமது செய்தித்தளத்தில் இதுவரை பல கட்டுரைகள் அவரைப் பற்றி விமர்சித்து வெளிவந்துள்ளன. ஆனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவரைப் பற்றி நாம் எதுவும் விமர்சித்து எழுத வேண்டாம் என்று என் நண்பர்கள் என்னிடம் தெரிவித்த பிறகு நான் எதுவும் இதுவரை எழுதவில்லை. சந்தா கோச்சர் மற்றும் ஐ சி ஐ சி ஐ வங்கி அதிகாரிகளின் மீது சி பி ஐ முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்தது பற்றி அவர் ஆத்திரத்துடன் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவுகளைப் பார்த்த பிறகு என்னால் அமைதியாக இருக்க இயலவில்லை. இந்தப் பதிவுகளில் சிறிதளவு நியாயம் கூட இல்லை. ஐ சி ஐ சி ஐ வங்கியில் இருந்து கடன் வழங்குவதில் பொய், புரட்டு, பித்தலாட்டங்களில் சிக்கிய அவ்வங்கியின் தலைவர் சந்தாவுக்காக ஒரு நிதி அமைச்சர் பரிந்து பேசுவதும் அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்காக ஆத்திரம் க��ள்வதும் அநியாயமான செயல் என்பதால் என் மௌனத்தை முறித்துக்கொண்டு அவரை எதிர்த்துப் பேசத் தயாராகிவிட்டேன்.\nநீங்கள் சுத்தமாக திருந்த மாட்டீர்கள். நீங்கள் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். சி பி ஐ தனது. வேலையைக் கவனிக்கட்டும்.\nஜெட்லி அவர்களே நீங்கள் சி பி ஐக்கு எதிரான கருத்துக்களைக் கூறி உங்களின் மத்திய அரசை [அதாவது பிரதமரை] எதிர்ப்பதன் மூலமாக உங்களின் எல்லையைத் தாண்டுகிறீர்கள். எங்கள் செய்தி தளம் முதன் முதலில் சந்தா கோச்சர் மற்றும் அவர் கணவர் நடத்திய வங்கிக்கடன் நாடகங்களைப் பற்றி செய்தி வெளியிட்ட போது உங்களின் ஆதரவால் அனைத்து ஊடகங்களும் இச்செய்தியை வெளியிடாமல் இரண்டு வருடங்களுக்கு மௌனம் காத்தன. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி நாங்கள் இந்த ஊழல் குறித்து செய்தி வெளியிட்டோம். அதன் பிறகு இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. பின்னர் மெல்ல மெல்ல மற்ற செய்தி ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட தொடங்கின. இதனால் வங்கியில் இருந்து சாந்தா கோச்சார் வெளியேற்றப்பட்டார்.\nகூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா\nஜெட்லி அவர்களே உங்களுக்கு குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ப சிதம்பரம் தொடர்பான என் டி டிவி வழக்குகளிலும் இதையே செய்து வருகிறீர்கள். இந்த வழக்கில் அதிகக் கடன் வாங்கிய வீடியோகானின் தலைவர் வேணுகோபால் தூட் உங்களுக்கு மிகவும் வேண்டியவர். அமைச்சராக இருக்கும் நீங்கள் உங்களின் பழைய மோசமான தொடர்புகளை எல்லாம் இப்போது உங்களின் அமைச்சுப் பணியில் குறுக்கே வர அனுமதிக்கக் கூடாது. சி பி ஐ தனது கடமைகளைச் செய்வதை நீங்கள் விமர்சிப்பது இது முதல் தடவை அல்ல. நீங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த போதும் 2018 ஜுலை மாதம் வங்கியாளர்களுடன் நடத்திய காணொளி சந்திப்பில் இது போல புலனாய்வு அமைப்புகள் தமது கடமையைச் செய்வதை விமர்சித்து பேசினீர்கள்.\nஉங்களுடைய டிவிட்கள் பிரதமரின் மனதை புண்படுத்தும். சி பி ஐ பிரதமரின் உத்தரவின் பேரில் தான் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா இது என்ன பிரம்ம சூத்திரமா இது என்ன பிரம்ம சூத்திரமா புரிந்துகொள்ள கடினமான விஷயமா நீங்கள் சி பி ஐ யை விமர்சிப்பது பிரதமரின் உத்தரவை விமர்சிப்பது போலாகிவிடுமே. இது உங்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் விமர்சிக்கிறீர்களா நீங்கள் குறைந்த பட்சம் பிரதமரிடமாவது விசுவாசமாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு லட்சம் மக்கள் புறக்கணித்த உங்களை அவர் ஆதரித்து அமைச்சர் பதவி கொடுத்தாரே அதற்கு ஒரு நன்றி விசுவாசம் உங்களிடம் இருக்க வேண்டாமா அப்போது நாடெங்கும் பி ஜே பி அலை வீசியதால் அக்கட்சியினர் நின்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வந்தனர். அந்த அலையில் கூட நீங்கள் வெற்றி பெற முடியாமல் மோசமான தோல்வியைப் பெற்றீர்கள்.\nஜெட்லி அவர்களே, ஒரு அமைச்சருக்குரிய கடமை என்னவென்று நான் உங்களுக்கு கற்றுத் தரவேண்டியதில்லை. இப்போது உங்களின் உடல்நிலை காரணமாக உங்களுக்குத் துறை ஒதுக்கப்படா விட்டாலும் நீங்கள் இன்னும் அமைச்சராகத் தான் இருக்கிறீர்கள். மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லையா அல்லது இது தான் நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மையா\nஇந்த வயதில் உங்களுக்கு புத்திமதி சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை. நீங்கள் சுத்தமாக திருந்த மாட்டீர்கள். நீங்கள் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். சி பி ஐ தனது. வேலையைக் கவனிக்கட்டும்.\nஐ சி ஐ சி ஐ\nஐ சி ஐ சி ஐ வங்கி\nPrevious article URI The Surgical Strike என்ற இந்திப்படம் 1௦௦ கோடி வசூலை எட்டியது\nNext articleஜெயராம் ரமேஷுக்கும் அவர் காங்கிரஸ் சகாக்களுக்கும் நேரடி வேண்டுகோள்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nஇந்திய அரசியலில் வேடிகன் பங்கு: மதமாற்றத் தடை சட்டம் தான் மொரார்ஜியின் பதவியை பறித்ததா\nரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nபி ஜே பி யின் தொழில் நுட்ப பிரிவு செத்துவிட்டதா\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பர��்\nஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/kamalhaasan/", "date_download": "2020-01-22T15:11:32Z", "digest": "sha1:XGDYYPURLPLQZJQ2RWIPFJGJHEGBCCRZ", "length": 4962, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "#KamalHaasan Archives - PGurus1", "raw_content": "\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\n'அசட்டுத்தனமான கேள்வியும் அதற்கேற்ற பதிலும்' என்ற தலைப்பில் அந்தநாளில் ஒரு வார இதழில் ஜோக்ஸ்கள் வந்தன. உதாரணத்திற்கு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம், 'சாப்பிடுகிறீர்களா' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது' என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையாகும் வர்த்தகப் போர்\nசிதம்பரத்தின் உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க...\nடிவிட்டர் மூலமாக ஆதரவு தேடுகிறார் அஸ்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/news/mdmk-candidate-self-immolated-while-protesting-against-neutrino-research/", "date_download": "2020-01-22T14:54:26Z", "digest": "sha1:NAFKV7F77IN7IXSPKANQZWBIJHHWQPQF", "length": 7928, "nlines": 174, "source_domain": "tamilnewslive.com", "title": "மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ கண்முன்னே தொண்டர் தீக்குளிப்பு | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nமதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ கண்முன்னே தொண்டர் தீக்குளிப்பு\nமதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ கண்முன்னே தொண்டர் தீக்குளிப்பு\nமதுரையில் ம.தி.மு.க தொண்டர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம் துவங்க இருந்த இடத்தில் ம.தி.மு.க தொண்டர் ரவி என்பவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.\nஇதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த தொண்டர்கள் அவர் மீதான தீயை அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்குளித்த ரவி தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nதீக்குளித்த ரவி விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க இளைஞர் அணி இணை அமைப்பாளராக உள்ளார்.\nஇயற்க்கை அன்னை எப்படியாவது தீக்குளித்த தொண்டரை காப்பாற்ற வேண்டும் என்று வைகோ கண்ணீர் மல்க பேசினார். தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடகூடாது என்று ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறிய வைகோ, தீக்குளித்த தொண்டரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்ய கட்சி பிரமுகர்களை கேட்டுக்கொண்டார்.\nஇதனை தொடர்ந்து, கண்ணீர் மல்க மேடையில் பேசினார் வைகோ. ரவி, ஆண்டுதோறும் சொந்த செலவில் காலண்டர் அச்சிட்டு கொடுப்பவர்.\nகாவிரி நதிநீர் பங்கீட்டு வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/yaashika-aanand", "date_download": "2020-01-22T14:50:09Z", "digest": "sha1:Y2C4PR6ZEEB34RD3L4TNXLZ4XPRDLXYJ", "length": 6883, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Yaashika Aanand, Latest News, Photos, Videos on Actress Yaashika Aanand | Actress - Cineulagam", "raw_content": "\nToday's #Paithyam challenge.. ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை பற்றி சித்தார்த் கிண்டல்\nஇனி ஆக்‌ஷன் மட்டும் தான், நடிகர் சந்தானத்தின் அதிரடி முடிவு\nஅசுரன் படத்திற்கு மட்டும் தேசிய விருது கிடைக்காவிட்டால்.. கோபத்துடன் கூறிய முன்னணி இயக்குனர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபுடவையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nஉங்களால் முடியுமா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ\nபுடவையில் கலாச்சாரம் மீட்கும் பெண்ணாக பிக்பாஸ் யாஷிகா\nஅஜித் இதை செய்ய விரும்புகிறேன்- டுவிட் போட்ட யாஷிகா, எதை தெரியுமா\nயாஷிகா ஆனந்த் ரேம்ப் வாக் புகைப்படங்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2 வாய்ப்பை உதறி தள்ளிய பிக்பாஸ் நடிகை\nபிரபல இதழின��� அட்டை படத்திற்காக படுஹாட்டாக போஸ் கொடுத்த யாஷிகா\nயாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் போட்டோஷூட்\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகருப்பு உடையில் படு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா ஆனந்த்\nயாஷிகா ஆனந்த் சண்டை பயிற்சி.. வைரல் வீடியோ\nபடுகவர்ச்சியான உடையில் யாஷிகா ஆனந்த் போட்டோஷூட்\nபிக்பாஸ் புகழ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nயாஷிகா ஆனந்தின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா மாடலிங் செய்யும் அவரது புகைப்படங்கள் இதோ\nபிகில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்துட்டேன்.. கொண்டாட்டமாக பதிவிட்ட நடிகை\nபிரபல நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் போட்டோஸ்\nசொகுசு காரில் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா படுகாயமடைந்த இளைஞர் - நள்ளிரவில் நடந்த சம்பவம்\nபிக்பாஸ் புகழ் யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4053", "date_download": "2020-01-22T14:01:49Z", "digest": "sha1:6TR2EBOGVT62EKQY5BUQQAZR7XQPHKDE", "length": 3087, "nlines": 44, "source_domain": "www.kalkionline.com", "title": "முதுகெலும்பு, தோள்பட்டையை வலுவாக்கும் ஸ்வஸ்திக்காசனம் :", "raw_content": "\nமுதுகெலும்பு, தோள்பட்டையை வலுவாக்கும் ஸ்வஸ்திக்காசனம் :\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய பாகங்கள் வலுப்பெரும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். வலக்காலை மடக்கி இடது பக்கத்தொடை மேல் வைக்க வேண்டும். இடக்காலை மடக்கி வலது பக்கத் தொடைக்கு மேல் வைக்க வேண்டும்.\nவலக்கையை மடக்கி உள்ளங்கை வெளிப்புறமாகவும் சுட்டு விரலைப் பெருவிரலால் மடக்கியும், மாற்ற விரல்கள் மேல்நோக்கியும் இருக்க வேண்டும். அதே போல் இடக்கை மூன்று விரல்கள் கீழ்நோக்கியுமிருக்குமாறு செய்ய வேண்டும்.\nஉடலை நேராக்கி நிமிர்ந்து உட்கார வேண்டும் கண்களை இமைக்காமல் நேராகப் பார்க்க வேண்டும். மூச்சினை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிட்டு இந்நிலையில் 3௦ விநாடிகள் இருக்கவும்.\nபின் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.\nமுதுகெலும��பு, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய பாகங்கள் வலுப்பெரும்.\nசீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=277%3A2009&limitstart=160&limit=20", "date_download": "2020-01-22T15:13:39Z", "digest": "sha1:LUPC7ESBYQ3LJJYJDNESXCYGBO6SRCQS", "length": 6898, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "2009", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n161\t கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது பி.இரயாகரன்\t 3033\n162\t தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும் பி.இரயாகரன்\t 3399\n163\t இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது\n164\t பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது பி.இரயாகரன்\t 30264\n165\t எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல பி.இரயாகரன்\t 30676\n166\t இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம் பி.இரயாகரன்\t 30229\n167\t ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்\" பி.இரயாகரன்\t 3613\n168\t கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்\", 'நடுநிலைவாதிகளும்\", 'இடதுசாரிகளும்\" ஒரு அரசியல் புள்ளியில் சந்திக்கின்றனர் பி.இரயாகரன்\t 3427\n169\t புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா\n170\t துரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும் பி.இரயாகரன்\t 31074\n171\t இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்தை செய்யக் கோரும் அரசியலும் பி.இரயாகரன்\t 30606\n172\t அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது பி.இரயாகரன்\t 33002\n173\t புலிகள் இன்னமும் தன் வர்க்கத்துக்கு துரோகம் செய்யவில்லை பி.இரயாகரன்\t 17783\n174\t ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள் பி.இரயாகரன்\t 30479\n175\t அரசுக்கு ஆதரவு வழங்குவதே 'பொறுப்புள்ள\" அரசியல் என்கின்றனர் 'ஜனநாயகவாதிகள்\" பி.இரயாகரன்\t 3893\n176\t புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்\n177\t துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது பி.இரயாகரன்\t 18551\n178\t எட்டப்பர்களின் கொட்டம் பி.இரயாகரன்\t 3815\n179\t புலிகளின் தளபதியான தீபன் மரணம் : என் நினைவுக் குறிப்பில் இருந்து பி.இரயாகரன்\t 5082\n180\t கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல் பி.இரயாகரன்\t 29600\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=20863", "date_download": "2020-01-22T15:46:32Z", "digest": "sha1:IDEH4SKM46ZKRAPHRFTJ6PLPPV5QEPD3", "length": 8891, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "பிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்து - worldpublicnews", "raw_content": "\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல் 7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\nYou are at:Home»slider»பிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்து\nபிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்து\nஉத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே குளிர்சாதன எந்திரத்துக்கு செல்லும் வயர் அதிக வெப்பம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.\nஇதை கண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் மேடையில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், மோடி இடையூறு இன்றி தொடர்ந்து பேசி முடித்தார்.\nஎனினும் அஜாக்கிரதையாக இருந்ததாக மேடை காண்டிராக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத��தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nஇலங்கை அகதியின் கதையை படமாக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்\nநடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்\nஅமலாபால் தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nமிகுந்த கவலையில் பிரசன்னா…. தல கண்டிப்பாக கூப்டுவாரு – ஆறுதல் கூறும் அஜித் ரசிகர்கள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/38-may-2011/159-2011-05-31-16-18-33.html", "date_download": "2020-01-22T14:16:05Z", "digest": "sha1:RRN4EF4GZL5XYKK7HIMAOSBJQ7J64SJH", "length": 6544, "nlines": 33, "source_domain": "www.periyarpinju.com", "title": "குதிரையை அடக்கிய சிறுவன்", "raw_content": "\nHome 2011 மே குதிரையை அடக்கிய சிறுவன்\nபுதன், 22 ஜனவரி 2020\nமெசபடோமியா மன்னர் பிலிப் குதிரைச் சவாரி செய்வதில் பேரார்வம் கொண்டவர். தெஸ்ஸாலி நாட்டிலிருந்து குதிரைகள் வாங்குவார். எனவே, தெஸ்ஸாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர், பியூசி பேலஸ் என்ற பெயர் கொண்ட குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினார்.\nமன்னர் பிலிப் தன் மகனுடன் வந்து குதிரையைப் பார்த்தார். உடன் வந்த அரண்மனையிலுள்ள உயர் அலுவலர்களும் குதிரையைப் பார்த்தனர். கம்பீரமான தோற்றத���தில் காணப்பட்ட பியூசி பேலசைப் பார்த்து அனைவரும் பிரமித்தனர். மன்னரின் மகன், வைத்த கண் எடுக்காமல் குதிரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபியூசி பேலஸ் முரண்டு பிடித்ததோடு, கொண்டு வந்தவர்களின் பிடியிலிருந்தும் தப்பிச் செல்ல முயன்றது. அங்கு நின்று கொண்டிருந்த குதிரை வீரர்களிடம், பியூசி பேலசை அடக்கும்படி மன்னர் உத்தரவிட்டார். ஒவ்வொருவராக முயன்றனர். யாராலும் அடக்கமுடியவில்லை.\nமன்னரின் முகத்தில் தோன்றிய கவலையைப் பார்த்த சிறுவன், இந்த முரட்டுக் குதிரையை நான் அடக்கட்டுமா அப்பா என்றான். 12 வயதுடைய தனது மகனைப் பார்த்த மன்னன், குதிரையேற்றத்தில் அனுபவம் உள்ளவர்களா லேயே அடக்க முடியவில்லையே குழந்தைத்தனமாகப் பேசுகிறானே என நினைத்துச் சிரித்தார்.\nநான் இந்தக் குதிரையை அடக்கத்தான் போகிறேன், விளையாட்டிற்காகக் கூறவில்லை என்றதும், கலங்கிய மன்னர் தெளிவுற்று, வெற்றி நிச்சயம் கிடைக்கும், இந்தக் குதிரையை அடக்கி, நீயே எடுத்துக்கொள் என்றார். துள்ளிக் குதித்து மகிழ்ச்சியில் ஓடிய சிறுவன் பிற வீரர்கள் குதிரையை அடக்க முடியாததற்கான காரணத்தை யோசித்தான். சூரியனின் எதிர்த்திசையைப் பார்த்து குதிரை நிறுத்தப்பட்டுள்ளதால் அதன் நிழல் முன்னால் வந்து விழுகிறது. அது தன் நிழலைப் பார்த்தே மிரண்டு போயுள்ளது என்பதை உணர்ந்தான். சூரியனைப் பார்த்து குதிரையை நிறுத்தினான். குதிரை மிரளாமல் அமைதியாக நின்றது. தாவிக் குதித்து குதிரையின்மீது ஏறி அமர்ந்தான். மிரட்சியின்றி விரைவாக ஓடியது குதிரை. சிறிதுதூரம் சவாரி செய்துவிட்டு அனைவரும் வியக்கும் வகையில் வந்து குதிரையிலிருந்து இறங்கினான்.\nஆனந்தக் கண்ணீருடன் மகனைத் தழுவினார் மன்னர். சிறுவன் குதிரையை அடக்கிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மகிழ்ச்சியடைந்த மக்கள் தங்களின் அரச குமாரனை வாழ்த்துவதற்குத் திரண்டு வந்தனர்.\nஅங்கிருந்த மேடையொன்றில் அனைவரும் பார்க்கும்வகையில் ஏறி நின்று மகிழ்ச்சியுடன் வணங்கி நின்று வாழ்த்துகளைப் பெற்ற அந்தச் சிறுவன், பின்னாளில் உலகம் வியக்கும் உன்னத வீரராகத் திகழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/74-january-2014/1783-2013-12-30-07-57-56.html", "date_download": "2020-01-22T14:18:37Z", "digest": "sha1:IIR6KVMA32ND2AOC7D743KZ675DOZF6G", "length": 9286, "nlines": 49, "source_domain": "www.periyarpinju.com", "title": "அன்பு மடல்", "raw_content": "\nHome 2014 ஜனவரி அன்பு மடல்\nபுதன், 22 ஜனவரி 2020\nதள்ளிப் போட்டால் சோம்பேறித்தனம் துள்ளிக் குதிக்கும்\nபுத்தாண்டு- _ ஆங்கிலப் புத்தாண்டு, தை முதல் நாளைக் கொண்ட தமிழ்ப் புத்தாண்டு இரண்டும் பிறக்கப் போகின்றன. நீங்களும் விழாவாகக் கொண்டாடுங்கள், தை முதல் நாள்தான் திராவிடர் திருநாள் _ தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றார் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தாத்தா.\nஉழவோர் உலகத்தோர்க்கு அச்சாணி என்று வள்ளுவர் கூறினார் அல்லவா\nஅந்த உழவர் பெருநாள்-_ அறுவடைத் திருநாள் தையில்தானே\nதைதைதைதக்கா .... குறித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்;\nஅன்னை பொங்கல் தருவார்; தந்தை புத்தாடை வாங்கித் தருவார். தாத்தா பாட்டி அன்பு முத்தங்களைத் தந்து வாழ்த்துகளைக் கூறுவார்கள்.\nஅதிருக்கட்டும், நீங்கள் எல்லாம் கொஞ்சம் வளர்ந்திடும் வரும் ஆண்டுகளில் உங்களுக்கு எல்லாம் ஓர் அருமையான வாய்ப்பு கிடைக்கப் போகிறதே\nசுற்றுலா சென்று பார்த்துச் சுவைக்கலாமே. சென்னையில் கோல்டன் பீச் தங்கக் கடற்கரை, எம்.ஜி.எம், நியூவேல்ட், கிஷ்கிந்தா, மேட்டுப்பாளையம் பகுதியில் பிளாக்தண்டர் என்று சென்று சுவைத்த உங்களுக்கு இனி அவை எதுவும் தராத ஒரு வாய்ப்பை திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள பெரியார் உலகம் தரும்.\nஅமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (Statue of Liberty) போல் பெரியார் தாத்தாவின் முழு உருவ வெண்கலச் சிலை 95 அடி உயரத்தில் 40 அடி பீடத்தின் மீது _ ஆக 135 அடி உயரத்தில் உருவாக்க முதற்கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன\n நீங்கள் கண்டு ரசித்து மகிழ, பெரியார் அறிவியல் கூடம், பிளானிட்டோரியம் என்ற கோள் அரங்கம், விண்கலப் பயணம் பற்றிய முழு அனுபவ உண்மைகள், குழந்தைகள் பூங்கா, நூலகம் _ உணவகங்கள்_ இப்படி பலப்பல இடம்பெறப் போகின்றன பள்ளி விடுமுறைக் காலங்களில் அங்கே சென்று இரண்டு மூன்று நாள்களைக் கூட நீங்கள் செலவழித்து புத்தறிவும் புத்தாக்கமும் பெற்று வீடு திரும்பலாம்\nதஞ்சையில் நமது இயக்கத் தோழர்கள் திரட்டித் தந்த 1005 பவுன் தொகை மூலநிதியாகி _ வசூல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.\n3 ஆண்டுகளுக்குள் சிலையை முதலில் அமைத்துவிட நமது தோழர்கள் திட்டமிட்டுப் பணிபுரிவதில் மும்முரமாய் உள்ளனர்\nநீங்கள் _ பெரியார் பிஞ்சுகள் அனைவரும் அதற்காக உங்கள் உண்டியல்களில் இப்போதிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் காசுகளில் மிச்சப்படுத்தி உண்டியலில் போட்டுக்கொண்டே இருங்கள் அதனால் சேமிக்கும் பழக்கமும் வளரும். அதே நேரத்தில் கொடுக்கும் மனப்பான்மையும் சிறுவயதிலேயே உங்கள் மனதில் பதிந்து, ஆழ வேர் ஊன்றி, உங்களை எதிர்காலத்தில் சிறந்த தொண்டறச் செம்மல்களாக ஆக்கும் என்பது உறுதி.\nஉம், அடுத்து சில மாதங்களில் உங்களில் பலர் தஞ்சையில் பெரியார் பிஞ்சுகள் -_ பழகு முகாமிற்கு வருவீர்கள் அல்லவா\nதேர்வுக்குரிய பருவம் இது. நன்றாய் படியுங்கள், அன்றாடம் படியுங்கள் _ இன்றைய படிப்பு, வீட்டுப் பாடம் (Home Work) செய்து முடிக்க தள்ளிப்போடக் கூடாது. இன்றைய சாப்பாட்டை நாளைக்குச் சாப்பிட தள்ளிப் போடுவோமா மாட்டோம் -_இல்லையா அதைவிட அறிவுக்குக் கல்வி அவசியம் இல்லையா\nஅன்றாடப் படிப்பு _ வீட்டுப் படிப்பு வேலை _ உடனுக்குடன் முடித்தால் மாமலையும் ஓர் கடுகுதான்\nகீழே உள்ள ஆங்கிலச் சொல்லைப் பாருங்கள்; படியுங்கள்.\nஅல்லது Now Here _ நவ் ஹியர் என்றா அதற்குரிய பொருள் புரிகிறதா இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ள நேரத்தில் _ அதாவது உரிய நேரத்தில் _ உங்கள் பணியை முடித்து மகிழுங்கள். தள்ளிப் போட்டால் சோம்பேறித்தனம் துள்ளிக் குதிக்கிறது என்று அல்லவா ஆகும். கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T14:19:52Z", "digest": "sha1:GBNPRPIVTNBIIYZEP47UURJNGIYF5DFK", "length": 10910, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரண்டாம் நிலை நகராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன.\nஇவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.\nஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன.\n2 இரண்டாம் நிலை நகராட்சிப் பட்டியல்[1]\nஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇரண்டாம் நிலை நகராட்சிப் பட்டியல்[1]தொகு\n↑ நகராட்சிகளின் தரம் வாரி பட்டியல்\nதமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையரக இணையதளம்\nநகராட்சிகள் தரம் உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை\n36 நகராட்சிகள் தரம் உயர்வு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T14:52:32Z", "digest": "sha1:J2WMQXTMANKHDYXA5KP4QCB6A2LRKQG7", "length": 11118, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "நண்பர்கள்: Latest நண்பர்கள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n...அப்ப இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇங்கு ஒரு சரியான உறவு ஒரே இரவில் யாருக்கும் அமைந்துவிடாது. நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறவை உருவாக்க பொறுமை, காதல், தைரியம் ஆகியவை நிச்சயம் தேவைப்படு...\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nபற்கள் என்பது நமது உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய முக்கியமான நம் உடலின் முக்கியமான பாகம் பற்களாகும...\nஉங்களுக்கு பிடித்தவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போகக் காரணம் உங்களின் இந்த செயல்தான்...\nஅனைவருக்குமே பிடித்தவர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். ஆனால் அனைவருக்கும் பிடித்தவராக இருப்பது என்பது யாருக்குமே கிடைக்காத ...\nஉங்க காதலால உங்கள் நண்பர்கள் அனுபவிக்கும் தொல்லைகள் என்ன தெரியுமா\n\"உனக்கு ஒன்னு நான் நான் இறங்கி வருவன் டா... நம்ம நட்புக்காக தான் என் உயிரை தருவேன் டா..\" இந்த பாடல கேட்கும்போது நண்பர்கள் எல்லாருக்கும் இவ்வளவு சந்தோஷம...\nபெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா\nபொதுவாக நிறையப் பெண்களுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது என்று கூறுவதுண்டு. நடிகர் விஷால் நடித்த \"தீராத விளையாட்டு பிள்ளை\" படத்தில் ஜோதி என்கிற கேரக்...\nஉங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா\nநெருங்கிய தோழி காதலியாக கிடைப்பது என்பது வரம் போன்றது, ஆனால் அந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. அனைவருமே தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தங்...\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்ட இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவர்கள் மற்றவர்களை விட எப்பொழுதும் வித்தியாசமானவர்களாகவும், தனித்துவமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களைச் சுற்றி எப...\nவாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா\nமனிதர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ படைக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையிலேயே வாழ்ந்துவிட முடியாது. நண்பர்கள், உறவினர்கள், மனைவி, ...\nநண்பர்களுடன் இந்த தகவல�� பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா\nமனித வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதாகும். நீங்கள் சார்ந்திருப்பது யாரை வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் ஒருவரின் துண...\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஅடல் பிஹாரி வாஜ்பாய் உலகம் அறிந்த ஒரு திறமை வாய்ந்த இந்திய பிரதமராக திகழ்ந்தவர். தனது ஆட்சிக் காலத்தில் இவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நிறைய ...\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nகாதலை விட சிறப்புடையது நட்பு. இதை யாராலும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. காதலில் கள்ள உறவுகள் இருக்கலாம், ஆனால், நட்பில் கள்ளத்தனம் இருக்...\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nஎத்தனை கடுமையான காலமாக இருந்தாலும், உடன் நண்பர்கள் இருந்தால் அந்த சோகம் தெரியாது. வீட்டில், அலுவலகத்தில் எத்தனை பிரச்சனை இருந்தாலும் நண்பர்களுடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-22T14:06:27Z", "digest": "sha1:23GVD3P2BMPCWCXITRWORU4RQ63ABVOD", "length": 11237, "nlines": 184, "source_domain": "tamil.pgurus.com", "title": "சாதி - கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு? - PGurus1", "raw_content": "\nHome கருத்து சாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nசாதி: நாம் ஒவ்வொருவருக்கும் இரண்டே (2) பெற்றோர்கள் தான். அதைப்போல் நான்கே (4) பாட்டன்-பாட்டிகள். அதைப்போல் எட்டே (8) கொள்ளுப்பாட்டன்-பாட்டிகள். அதாவது ஒவ்வொரு தலைமுறை பின்னேப் போகப்போக இரண்டில் ஆரம்பித்து ஒவ்வொரு தலைமுறைக்கும் இரண்டால் பெருக்கிக்கொண்டே போகவேண்டும். எளிமையான கணக்கு தான். இதை கணிதத்தில் சுருக்கமாக 2^n (அதில் n = எத்தானையாவது தலைமுறைக்கு முன்னால்) என்று எழுதுவார்கள்.\nஇப்படியே கணக்கிட்டால் பத்தே தலைமுறைக்கு முன்னால் நமக்கு 1024 மூதாதையர்களும், 20 தலைமுறைக்கு முன்னால் 1,048,576 மூதாதையர்கள் வரும் (பத்து லட்சத்தி நாற்பத்தி எட்டாயிரத்தி ஐநூற்றி எழபத்தியாறு). இது கணித ரீதியான உண்மை.\nஇதற்க்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதி என்று இருந்திருக்க இயலாத ஒன்று\nஇப்பொழுது இந்தியா வில் 130 கோடி மக்கள். அப்பொழுது ஒவ்வொருவருடைய 20 தலைமுறைக்கு முன்னால் இருந்த மூதாதையர்களைக் கூட்டினால் பூலோகத்தில் இதுவரை வாழ்ந்த எல்லா மனித எண்ணிக்கையையும் பல மடங்கு மீறும் இது எப்படி சாத்தியம் மக்கள் தொகை பெருகிக்கொண்டே தானே போகும். அக்காலத்தில் சனத்தொகை மிக குறைவாக இருந்ததே\n“கணக்கு அப்பொழுது பொய் சொல்கிறதா\nகணக்கின் படி 20 தலைமுறைக்கும் முன்னால் நாம் அனைவரும் பங்காளிகள் இதற்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதிகள் என்று இருந்திருக்க இயலாத ஒன்று இதற்கு ஆங்கிலத்தில் pedigree collapse என்று பெயர். “அதாவது பிறப்பால் சாதிகள் என்று இருந்திருக்க இயலாத ஒன்று” இது கணித ரீதியான நிருபணம்.\n“ஒரே வழியில் வந்த பங்காளிகள் எப்படி வேறு சாதியாக முடியும்\nநம் வரலாற்று “நிபுணர்களும்”, ஆங்கிலேய கிறிஸ்தவ அரசும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிடாமல் இன்றும் கையாளும் நம் அரசியல்வாதிகள் தான் பொய் சொல்கிறார்கள்.\nPrevious articleஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக\nNext articleநமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்களிடம் வாக்கெடுப்பு தேவை\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nமொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்\nஅமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nகுஜராத் பணிப்பிரிவு அதிகாரிகளுக்குள் நடக்கும் விநோத விபரீத விளையாட்டு\nதிருப்பதி கோயில் அடைப்பு – மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்\nஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV ஊழல்\n2019 இலும் நான் மோடியை ஆதரிக்க விரும்புவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/bahubali-2-official-trailer-hd.html", "date_download": "2020-01-22T15:05:57Z", "digest": "sha1:RILVIT4EIJY6DK4DFNNRP2I7ULAI5CE4", "length": 6399, "nlines": 56, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Bahubali 2 Official Trailer HD - The Conclusion - SS Rajamouli - Prabhas", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/528534-more-trains-to-run-from-thanjavur-to-chennai-aiadmk.html", "date_download": "2020-01-22T14:41:27Z", "digest": "sha1:24LDD53WEYFGPGO2GTUPNNXROD3UUPYA", "length": 17835, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதல்‌ ரயில்களை இயக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல் | More trains to run from Thanjavur to Chennai: AIADMK", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதல்‌ ரயில்களை இயக்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தல்\nதஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கூடுதல்‌ ரயில்களை இயக்க மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது. இதை அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஆர்.வைத்திலிங்கம் பூஜ்ஜிய நேரத்தில் பேசினார்.\nஇது குறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:\n''தமிழ்நாட்டில்‌ காவிரி டெல்டா பகுதியில்‌ தஞ்சாவூர்‌ ஒரு பழமையான நகரமாகும்‌. இந்த நகரில்‌ உலகப்‌ பிரசித்தி பெற்ற பிரஹதீஸ்��ரர்‌ ஆலயம்‌ அமைந்துள்ளது. இங்குள்ள நவக்கிரக ஆலயங்களுக்கு நாடு முழுவதும்‌ இருந்து பக்தர்கள்‌ வந்து செல்கின்றனர்‌. தஞ்சாவூர்‌ தட்டு, ஓவியங்கள்‌, கைவினைப்‌ பொருட்கள்‌ ஆகியன பிரசித்தி பெற்றவை ஆகும்‌.\nசென்னை மற்றும்‌ திருச்சிராப்பள்ளியை விழுப்புரம்‌ கடலூர்‌ மற்றும்‌ கும்பகோணம்‌ வழியாக இணைக்கும்‌ முக்கிய ரயில் பாதையில்‌ இந்த தஞ்சாவூர்‌ ரயில்‌ சந்திப்பு அமைந்துள்ளது. முக்கிய ரயில்‌ பாதையும்‌ தஞ்சாவூர்‌ ரயில்‌ நிலையமும்‌ 1880 ஆம்‌ ஆண்டே செயல்பாட்டுக்கு வந்துவிட்டபோதிலும்‌ சில ரயில்கள்‌ மட்டுமே இயக்கப்படுகின்றன.\nஉள்நாட்டு மற்றும்‌ வெளிநாட்டுப்‌ பயணிகள்‌ இதனால்‌ பெரும்‌ அவதிக்கு உள்ளாகின்றனர்‌. இதர நாடுகளில்‌ இருந்து மற்றும்‌ நாட்டின்‌ பல பகுதிகளில்‌ இருந்து ரயில்‌ மூலம்‌ வரும்‌ சுற்றுலாப்‌ பயணிகள்‌ சென்னைக்கு செல்ல வேண்டி இருப்பதால்‌ பெரும்‌ சிரமங்களைச் சந்திக்கிறார்கள்‌.\nதுரதிர்ஷ்டவசமாக, சென்னை-தஞ்சாவூர்‌ இடையே உழவன்‌ எக்ஸ்பிரஸ்‌ ரயில்‌ மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து ராமேஸ்வரம்‌, திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும்‌ ரயில்கள்‌ சில மணித்துளிகள்‌ மட்டுமே தஞ்சாவூரில்‌ நின்று செல்கின்றன.\nதஞ்சாவூரில் இறங்கும்‌ ரயில் பயணிகளுக்கு ஒரு சில இருக்கைகள்‌ மட்டும்‌ படுக்கை வசதிக்கான இடங்கள்‌ மட்டுமே ஒதுக்கப்படுவதால்‌ தஞ்சாவூருக்குச் செல்லும்‌ சுற்றுலாப் பயணிகளும்‌ யாத்ரீகர்களும்‌ பெரும்‌ சிரமங்களைச்‌ சந்திக்கின்றனர்‌. எனவே, சென்னை மற்றும்‌ தஞ்சாவூர்‌ இடையே அதிகரித்து வரும்‌ ரயில்‌ பயணிகளின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப பிரத்யேக அதிவிரைவு ரயில்களை அறிமுகம்‌ செய்யவேண்டும்‌ என்று அரசைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.\nதிருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை,திருவாரூர் ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும் உள்ளூர் ரயில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பிரத்யேக ரயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.\nஇவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.\nவைத்திலிங்கத்தின் கோரிக்கையை அதிமுகவின் எம்.பி.க்களான எஸ்.முத்துக்கருப்பன் மற்றும் விஜிலா சத்யானந்த் ஆகியோரும் வலியுறுத்துவதாக மாநிலங்களவையில் ��ெரிவித்தனர்.\nவைத்திலிங்கம்அதிமுக எம்.பி.க்கள்முத்துக்கருப்பன்விஜிலா சத்யானந்த்அதிவிரைவு ரயில்கள்மாநிலங்களவைகூடுதல்‌ ரயில்கள்அதிமுக வலியுறுத்தல்\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nமாநிலங்களவை பாஜக எம்.பி. பிரேந்திர சிங் ராஜினாமா\n73 இடங்கள் காலியாகின்றன; மாநிலங்களவையில் இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாய்ப்பு:...\nராகுலின் பேச்சால் அமளியுடன் முடிந்தது கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nகடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nஜனநாயக உரிமைகள் குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் சரிவு\nஉயர் போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார்: கைதிலிருந்து விலக்களித்த மும்பை நீதிமன்றம்\nஇந்து மதக் கோயில்களின் பழங்கால பூஜை வழிபாடுகள் பற்றிய பாட திட்டங்களை தயார்...\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக மீரா குமாரை...\nஜேஎன்யுவில் அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தும் திமுக\nகாவிரி டெல்டாவின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க 5-வது ஏல அறிவிப்பு\n'தலைவர் 168' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் மீனா ஒப்பந்தம்\nஜம்மு காஷ்மீர் எல்லையோரக் குடியிருப்புகள் மீது பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு:...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/135119?ref=rightsidebar", "date_download": "2020-01-22T15:27:12Z", "digest": "sha1:Z4VPRRWXVPCYOT3K3IEQJPZM2ROUIPG5", "length": 10003, "nlines": 152, "source_domain": "www.ibctamil.com", "title": "மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இளம் பெண்கள் கடத்தல்! இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - IBCTamil", "raw_content": "\nயாழில் பல்கலைக்கழக மாணவி வெட்டிக் கொலை- இராணுவ வீரர் கைது\nஉலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு வந்தது ஸ்ரீலங்கா\nபல்கலை மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவச் சிப்பாய் தர்ம அடி கொடுத்த இளைஞர்கள் -வெளியானது காணொளி\nஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை புலஸ்தினி(சாரா) தொடர்பில் எழுந்தது சந்தேகம்\nஇறுதிப் போரில் காணாமல் போனோர் உயிரிழக்கவில்லை - நாடாளுமன்றில் வெளிவந்த தகவல்\nயாழில் காயங்களுடன் சடலம் மீட்பு\nயாழில் இராணுவச் சிப்பாயால் கொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான முழுவிபரம்\nகூட்டமைப்பின் முதல் நாடாளுமன்ற வேட்பாளரை அறிவித்தது ரெலோ\n நூறு கற்கள் வீசினாலும் நான் அசரமாட்டேன்- ஹிருணிகா சீற்றம்\nஅரசபட்டங்களை துறக்கும் ஹரி கனடாவில் மனைவி மற்றும் மகனுடன் இணைந்தார்\nயாழ் புங்குடுதீவு 9ம் வட்டாரம்\nயாழ் வட்டுக்கோட்டை, கொழும்பு, Mississauga\nயாழ் இணுவில் கிழக்கு, South Harrow\nமுல்லைத்தீவு, யாழ் கோப்பாய், கனடா\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு, யாழ் அராலி, வவு செட்டிக்குளம், Ottawa, Toronto\nமசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து இளம் பெண்கள் கடத்தல் இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஹபரணை – மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையமொன்றில் பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவலான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nசந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சனை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nவலான குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கு வலான குற்றத்தடுப்புப் பிரிவின் 038 – 2234314 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செ���்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/38993-north-karolina-university-scientists-creates-gods-images.html", "date_download": "2020-01-22T14:06:05Z", "digest": "sha1:JYH2J4RWPNQHUQK2AMBAMRV3CRVRAKJU", "length": 12236, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இதுதான் கடவுளின் உருவம்! ரொம்ப யூத்தா இருக்காரே! - வைரலாகும் புகைப்படம் | North karolina university scientists Creates gods images", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇதுதாங்க கடவுள், இப்படிதான் இருப்பார் என வட கரோலினா விஞ்ஞானிகள் இளம் வயதினரை போன்ற ஒரு உருவத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n என்ற கேள்வி நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு கல் கடவுள், மற்றொருவருக்கு பீடம் கடவுள், சிலருக்கு புத்தகமும், புத்தகத்தின் வசனங்களுமே கடவுள் என பல வகைகளில் கடவுளுக்கு நாம் உருவம் கொடுத்து வைத்துள்ளோம். ஆனால் உண்மையில் கடவுள் இருக்காரா எப்படி இருப்பார் என்ற ஆய்வில் வட கரோலினா விஞ்ஞானிகள் களமிறங்கினர்.\nவட கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் ஒரு படத்தை வரைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படத்தினை பார்த்துவிட்டு, கடவுள் கிளின் ஷேவ் செய்துள்ளாரே, அப்ப கடவுள் பெண் இல்லையா கடவுள் வெள்ளையாக, ஸ்மார்ட் ஹீரோ போன்று உள்ளாரே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் சிலர், மோனலிசாவின் ஓவியத்தை போன்று உருவத்தை காட்டிவிட்டு கடவுள் என்கின்றனர் இதை எப்படி நம்புவது என கிண்டலடித்து வருகின்றனர். இதுதான் கடவுளாம்பா எல்லாரும் கும்பிட்டுக்கொங்க என அட்வைஸ் சொல்கிறது இன்னொரு கும்பல்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்���ைக்கும் ஆபத்துதான்\nஊழல் புகார்.... அமைச்சரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடிக்கு செக்\nஇந்தி திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nமும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல ரவுடி வெட்டி படுகொலை.. பழிக்கு பழியாக கொலை..\n கடவுள் சிலைகளுக்கு ஸ்வெட்டர் அணிவித்த மக்கள்\nஇயன்ற போது அன்னதானம் செய்யுங்கள்,பசியாறுவது இறைவனாக கூட இருக்கலாம்.\nஇயற்கையின் ஐந்தாவது சக்தி \"எக்ஸ் 17\" - ஹங்கேரி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/67781-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-22T13:45:44Z", "digest": "sha1:OLGNCFBDY2Q26JXVYFRAFRBZE5UVEQKZ", "length": 8215, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு ​​", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜரானார். அப்போது, கடந்தாண்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சிலர் மற்றும் சில என்.ஜி.ஓ-களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக வாதிட்டார்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது என தெரிவித்த வேதாந்தா நிறுவன தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்குவதும் சீன நிறுவனம் தான் என்றும், தனது குற்றச்சாட்டை வாதமாக முன்வைத்தார். இவரது வாதம் நிறைவு பெறாததால், விசாரணையை, வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதூத்துக்குடிTuticorinஸ்டெர்லைட்சீன நிறுவனம்வேதாந்தா Chennaiஉயர்நீதிமன்றம் High CourtSterliteVedanta Limited\nகோத்ரெஜ் குடும்பத்தில் கருத்து வேறுபாடு\nகோத்ரெஜ் குடும்பத்தில் கருத்து வேறுபாடு\nவிகாஸ் சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்\nவிகாஸ் சவுத்ரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்��ிச்சென்ற மர்ம நபர்கள்\nநியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை மாறி உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தகவல்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மரணம்\nதிருப்பதி தேவஸ்தான அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமிரா\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t38203p550-topic", "date_download": "2020-01-22T14:43:56Z", "digest": "sha1:F4UCBCIS3T6U3MKMALZKMPHEJDFARAIB", "length": 22135, "nlines": 241, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான் - Page 23", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப��ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஎன்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nஎன்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசமூக-சுமூக சிந்தனை என்றால் என்னவென்று கேட்டு அளப்பரை பண்ணும் சிந்தனை இல்லை.காரணம் சுயநலம் பற்றி யோசிக்கும் நேரம் ரொம்ப சாஸ்திங்கோ.நட்பு சார்ந்து அலைவதில் மட்டும் அலாதி விருப்பம்.சுருக்கமா சொன்னாக்க மன இறுக்கம் போக்கவே சமூக வலைத்தளம் என்ற எண்ணத்துடன் திரிபவன்.அவ்ளோதான்.\nமேற்கொண்டு என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்.\nஎல்லாருக்கும் வணக்கம்.என்னையும் இணைத்துக் கொண்டதுக்கு நன்றி.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: கட்டைய தூக்காம சும்மா இருக்கா.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஎக்கா அண்டையில இருக்கவன இபடி பண்ணா ஆபத்து ஒங்களுக்குதான்கா.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: எக்கா அண்டையில இருக்கவன இபடி பண்ணா ஆபத்து ஒங்களுக்குதான்கா.\nபக்கத்துல இருக்க மாட்டேனே ஓடிருவேனேi* i*\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஅண்டயில இருக்கவன ஆபத்து வராம பாத்துக்கறது ஒங்க கடமைக்கா\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: அண்டயில இருக்கவன ஆபத்து வராம பாத்துக்கறது ஒங்க கடமைக்கா\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nநொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nஎக்கா ஏக்கா இந்தப்பக்கம் வந்த நானே பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டன் நீங்க வேற\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nஎக்கா ஏக்கா இந்தப்பக்கம் வந்த நானே பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டன் நீங்க வேற\nஓடப்புடாதுன்னே இப்புடி.எக்கா எக்கா பாவம்னா.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: நொம்ப நாலாச்சி வந்து.ஆருனா இருக்கீங்கிலா\nஎக்கா ஏக்கா இந்தப்பக்கம் வந்த நானே பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டன் நீங்க வேற\nஎன்ன செய்ய தெரியாம வந்துட்டேன் .\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஅழுகாதீங்க எக்கா எக்கா ஏலக்கா.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: அழுகாதீங்க எக்கா எக்கா ஏலக்கா.\nயார் இங்க அழுதாங்க i*\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nஜனநாயகன் wrote: அழுகாதீங்க எக்கா எக்கா ஏலக்கா.\nயார் இங்க அழுதாங்க i*\nஎக்கா போட்டாவுல இருக்கரது உங்க பையனாக்கா.மூஞ்சிய உர்ருன்னே வச்சிருக்கான்.பிஸ்கட் வாங்கி குடுங்கக்கா.எக்கா எக்கா ஏலக்கா.\nRe: என்னைப்பற்றித் தம்பட்டம் அடிக்க இப்போதைக்கு இவ்ளோதான்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பா��்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T15:26:00Z", "digest": "sha1:5YFBOEOTBGK4ZJ4N7YWFBPUN5PZGO4XR", "length": 5456, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "அமைச்சர் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅத்திவரதர் தரிசனம் நீட்டிக்க படுவதுப்பற்றி அமைச்சர் முக்கிய தகவல்\nகாஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் அத்திவரதர் சிலை கடந்த மாதம் ஜூலை 1 ஆம் வெளியே எடுக்கப்பட்டது இன்றுடன் 44 நாட்கள் ...\nகர்நாடகத்தில் அமைச்சர் பதவி சிக்கல் காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை..\nகர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nடிரம்பை கொலை செய்யும் நபருக்கு ரூ.21கோடி பரிசு என அறிவித்த ஈரான் சபாநாயகர் .\nஇது என்னடா கொடுமை .. 500 ரூபாய் லஞ்சம் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்த அதிகாரி.\nகுடமுழுக்கு திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : மீனவர்களின் கோரிக்கை என்ன \nமாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83377", "date_download": "2020-01-22T13:30:41Z", "digest": "sha1:IZD2D7BFAATN2HUL62HPXMKO43J2CBEY", "length": 6526, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சென்செக்ஸ் இன்று உயர்வுடன் நிறைவு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\n���ுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nசென்செக்ஸ் இன்று உயர்வுடன் நிறைவு\nபதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020 18:32\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 259 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.\nஅமெரிக்கா - ஈரான் தாக்குதலை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தற்பொழுது பதற்றம் சற்று தணிந்ததால் இன்று உலக சந்தையில் குறியீட்டெண்கள் எழுச்சி பெற்றுள்ளன.\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.97 புள்ளிகள் உயர்ந்து 41,859.69 புள்ளிகளில் நிலைபெற்றது.\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 72.75 புள்ளிகள் உயர்ந்தது 12,329.55 புள்ளிகளில் நிலைபெற்றது.\nஇன்போசிஸ் நிறுவன பங்குகள் இன்று 23.7 சதவீதம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்டஸ்இன்ட் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.யூ.எல், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.34 சதவீதம் உயர்ந்தன.\nமறுபக்கம் டி.சி.எஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஆர்ஐஎல், ஆக்சிஸ் வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.03 சதவீதம் சரிந்தன.\nஇந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (13-01-2020) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 12 காசுகள் அதிகரித்து ரூ.70.82 காசுகளாக இருந்தது .இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.86 காசுகளாக நிலைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA/46-242176", "date_download": "2020-01-22T13:38:59Z", "digest": "sha1:PQ7CHV7RXK7PORPPQCIQNJ3CGZDATR3A", "length": 6552, "nlines": 141, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக திறந்துவைப்பு...", "raw_content": "2020 ஜனவரி 22, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள���\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் கொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக திறந்துவைப்பு...\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக திறந்துவைப்பு...\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகாதல் ஜோடிகளுக்கு ​பொலிஸார் எச்சரிக்கை\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் டுபாயில் கைதான மூவர் விடுதலை\n‘கொரோனா’ வைரஸ் பரவலாமென சீனா எச்சரிக்கை\nஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\nகமலுக்கு வில்லியாக காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-01-22T13:37:28Z", "digest": "sha1:H6VVFVN5HSDALDME5KY4KH5G5UUZ5BEA", "length": 5844, "nlines": 42, "source_domain": "www.thoothuonline.com", "title": "பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்-4 பேர் மரணம் – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > பாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்-4 பேர் மரணம்\nபாகிஸ்தானில் மீண்டும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்-4 பேர் மரணம்\nமிரான்ஷா:வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.\nபாக்.-ஆப்கான் எல்லைப்பகுதியான வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் இரு நாடுகளில் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், இது உலகிலேயே மிகவும் அபாயமான பகுதி என அமெரிக்கா கூறுகிறது. அல்காயிதா, தாலிபான் போராளிகளின் முக்கிய உறைவிடமாக இப்பகுதி திகழ்வதாக கூறி அமெரிக்கா தொடர்ந்து இப்பகுதியில் வாழும் அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்துவருகிறது.\nசாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஆளில்லாவிமானம் தாக்குதல் நடத்தியது. காரில் அமர்ந்திருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் யார் என்பது குறித்து பாகிஸ்தானோ, அமெரிக்காவோ தெரிவிக்கவில்லை. உஸாமா பின்லேடனை அபட்டோபாத்தில் கொலை செய்ததாக கூறும் அமெரிக்கா, அதன் பிறகு பாகிஸ்தானில் நடத்தும் 14-வது அடாவடித்தாக்குதலாகும் இது. பின்லேடனின் மரணம் அல்காயிதாவின் சிதறலுக்கு ஒரு எல்லை வரை காரணமானதாக அமெரிக்கா கூறுகிறது.\nஇதற்கிடையே, உஸாமாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்ற பாக்.ராணுவ அதிகாரியை அமெரிக்கா சிறையில் அடைத்துள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் எவரும் உஸாமா பாகிஸ்தானில் தங்கியிருந்ததை அறிந்திருக்கவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.\nஇதற்கிடையே பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் நடந்த இனக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு சம்பவங்களில் முத்தஹிதா குவாமி இயக்கமும், அவாமி தேசிய கட்சியும் மோதிக்கொண்டன. வன்முறை பல இடங்களுக்கும் பரவுவதாக தகவல். ஊழலும், மாஃபியா கும்பலும் வேர் ஊன்றிய கராச்சியில் மோதல்களும், மரணங்களும் அன்றாட சம்பவங்களாக மாறிவிட்டன.\nவேகபந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்களாக மறி வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleutnj.blogspot.com/2014/12/", "date_download": "2020-01-22T14:33:38Z", "digest": "sha1:5M37ETOZZLOIMPCAWUIJNNQ42WLUFRPC", "length": 117187, "nlines": 899, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: December 2014", "raw_content": "\nபோட்டியில் வெற்றி பெற்ற தோழர் விமல்ராஜா மன்னை அவர்களுக்கு BSNLEU தஞ்சை மாவட்ட சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஎதிர்வரும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகளையும், மேன்மைகளைய���ம் கொண்டு வரும் ஆண்டாக அமையட்டும்\nநமது பிரதான கோரிக்கையான முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற இருந்து மாநில செயலரின் உண்ணா விரத போராடமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும், பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.<<>>\nBSNL பாதுகாப்பு இயக்க புகைப்படங்கள்\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் BSNL பாதுகாப்பு இயக்கங்களின் சில புகைப்படங்கள்<<>>\nகாப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காதே டிசம்பர் 29 ஆர்ப்பாட்டத்தில் சக்தியாக கலந்துக் கொள்வோம்.<<>>\nஒரு சில முக்கிய நிகழ்வுகள் உள்ளடக்கிய மத்திய சங்கத்தின் செய்திகள்<<>>\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nயூனியன் பேங்க் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-12-2014 இல் இருந்து புதுப்பிக்கப்பட்டு உள்ளது .இது 31-12-2015 வரை அமலில் இருக்கும் MOU படிக்க<<>>\nLabels: யூனியன் பேங்க் ஒப்பந்தம்\n30.12.2014 அன்று தூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்…\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினைக் கைவிட கோரி<<>>\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்\n\"கிறிஸ்து பிறப்பை நாம் அனைவரும் கொண்டாடுவோம்\"\nவேலூரில் நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டம்<<>>\nLabels: வேலூர் சிறப்புக் கூட்டம்\n30.12.2014 தஞ்சையில் மாவட்ட செயற்குழு கூட்டம்\nBSNLEU மாவட்ட செயற்குழு கூட்டம் 30.12.2014(செவ்வாய் கிழமை) அன்று பாலாஜி நகர் கம்யூனிட்டி ஹால் BSNLEU அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும். அனைத்து கிளைச் செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.\n4.இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்\nLabels: செயற்குழு கூட்டம் 30.12.2014\nசென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்<<>>\n2015ஆம் ஆண்டுக்கான TH- RH பட்டியல்\n2015ஆம் ஆண்டுக்கான TH-RH பட்டியலை தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது.<<>>\nஓய்வூதியர்களின் நலன் காக்கும் அமைப்பான AIBDPA சங்கத்தின் 3ஆவது தமிழ் மாநில மாநாடு வேலூரில் தோழர் பரமசிவம் நினைவரங்கில் 16.12.2014 முதல் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் பொது அரங்கில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு சிறப்புரையாற்றினார். மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nLabels: AIBDPA மாநில மாநாடு\nபாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்- இந்திய நாட்டை பாதுகாப்போம்\nமாற்றி அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் மாதிரி மனு- இந்த மனுவில் கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து நடத்த அன்புடன் வேண்டுகிறோம்.<<>>\nLabels: பாரத பிரதமருக்கு மனு\n13.12.2014 அன்று நடைப்பெற்ற பட்டுக்கோட்டை கிளை மாநாடு,பட்டுக்கோட்டை தொலைபேசி இணைப்பகத்தில் கிளை தலைவர் தோழர் க.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்றது.மாநாட்டில் மாவட்ட தலைவர் தோழர் A.இருதயராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலர் மற்றும் கிளைச் செயலர்களும் சிறப்புரையாற்றினார்கள்\n\"பட்டுக்கோட்டை கிளை மாநாட்டில் 21-பேர் கலந்துகொண்டது சிறப்பு அம்சமாகும்.\"\nபுதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியல்:-\nமாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் தஞ்சை மாவட்டBSNLEU-சங்கம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.\nLabels: பட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nகையெழுத்து இயக்கத்திற்கான நோட்டீஸ் மாதிரி\nபொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்திற்கு செல்லும் போது வெளியிடுவதற்கான ஒரு மாதிரி நோட்டீஸ்<<>>\nLabels: கையெழுத்து இயக்கத்திற்கான நோட்டீஸ்\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து\nதமிழகத்தில், குறிப்பாக திருச்சி, குடந்தை ஆகிய மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை என மாவட்ட சங்கங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் BSNL இயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்<<>>\nLabels: சிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nமத்திய சங்க செய்திகள்<<>>\nமதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது\nBSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் நடைபெற உள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.<<>>\n11.12.2014 அன்று தமிழ் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிலிருந்து சில காட்சிகள்<<>>\n“தான் பரம தர���த்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nபத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளேநிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.\nஉயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.\nஇது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.\nஇத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டது; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.\nகுறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.\nஇவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போ��ுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.\nஇதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.\nசிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப் படுகின்றனர்.\nவன உரிமைச் சட்டம் 2006\n“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் (காடு களின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 “ டிசம்பர் 13, 2006 அன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் அரசிதழில் வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல் படுத்தினால் வனநிலங்களில் பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு அந்நிலத்தின் மீது உரிமைகள் வழங்கப் படும். வனத்தில் விளையும் வன சிறு மகசூல் சேகரிப்பது, விற்பது மக்களின் உ��ிமையாகும்.\nவேட்டையாடுவதைத் தவிர பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமே இயற்றப்பட்டாலும், அதைத் தருவதற்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சட்டம் எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட விபரங்கள் அம்பலப்படுத்துகிறது.இச்சட்டப்படி 2014 ஏப்ரல் 30வரை உரிமை கோரி வரப் பெற்ற மனுக்கள் 37,61,250 இந்த மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு பட்டா மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டது 14, 35, 113 மட்டுமே. பெரும் பகுதியான மனுக்கள் தகுதியற்றது எனக்கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் ஆம் சென்னை உயர்நீதி மன்றத் தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி, சட்டம் அமல்படுததப்படாமலேயே உள்ளது.\nவழக்கை விரைந்து முடிக்கவும் அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை.ஆதிவாசி மக்கள் வன சிறு மகசூல் சேகரிப்பதையும், ஆடுகள் மேய்ப் பதையும், வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். ஒப்பந்தக்காரர்களிடம் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு விரோதமாக பழங் குடியினர் அல்லாதார் சேகரித்து விற்பனை செய்கின்றனர். போராட்டங்களின் மூலம் சில மலைகளில் ஆதிவாசி மக்கள்சேகரித்து விற்றாலும் அதற்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதில்லை. மாநில அரசுகள் வன சிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன், கொள் முதல் செய்வது, சந்தை உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nபட்டியல்படுத்துதலும்- இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளும் :\nபழங்குடியினர் பட்டியல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன. ஒரு மாநிலத்தின் பழங்குடி பட்டியலில் இருப்பவர் வேறொரு மாநிலத்தில் வேறுபட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். ஒரு மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில் பழங்குடியாக இருப்பவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றால் ஏற்க மறுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நரிக்குறவர், ஈரோடு மாவட்ட மலையாளி குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரி வினர், புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை 1980 முதல் வற்புறுத்தப்பட்டு வருகிறத���.\nஇந்திய பதிவாளர் துறையும், மத்திய அரசும் சிறுசிறு காரணங்களைக் காட்டி, திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் பழங்குடியினருக்குரிய உரிமை களையும் சலுகைகளையும் பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். பல தலைமுறைகள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் குறித்த பிரச்சனை யைக் கவனிப்பதற்கென்று தேசிய அள வில் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.மற்றொன்று, ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காலங் கடத்துவது, மனுக்களை திருப்பி அனுப்புவது, வருடக்கணக்கில் அலைய விடுவது போன்ற தந்திரங்களைக் கையாளுகின்றனர்.\nபழங்குடி சான்றிதழ் கோருபவர்கள் அனைவருமே போலிகள்என்ற முறையில் இந்தப் பிரச்சனைஅணுகப்படுவதே அடிப்படைப்பிரச்சனை. இந்த சோதனைகளையெல் லாம் கடந்து சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் அமர்ந்துவிட்டால் மெய்த் தன்மைஅறிதல் என்ற பெயரில் வாழ்நாள் முழு வதும் விசாரணையை எதிர்கொள்வதுடன், அவமானத்துக்கும் உள்ளாக நேரிடுகிறது. ‘ஏன் பழங்குடி சமூகத்தில் பிறந்தோம்’என்றே நோகின்றனர்.\nஎனவே, சான்றிதழ் பெறும் வழி முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானிடவியல் பயின்றவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். 2014 மார்ச் மாதம் வரை சுமார் 2,00,000 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் குறிப் பிட்ட காலவரையறை தீர்மானித்து சான் றிதழ் வழங்க வேண்டும்.\nஅரசின் நிதி ஒதுக்கீடுகளும் – திட்டங்களும்\nஅரசியல் சாசனத்தில் குறிப்பிட் டுள்ளபடி “பழங்குடிகளின் நலுனுக் கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்ற கடமை யை நிறைவேற்றும் வகையில் 1979ம் ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 2007ம் ஆண்டு “பழங்குடியினர் துணைத் திட்டம்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் தொகை சதவீதத்திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்��ை. வலுவான போராட்டங்கள், தொடர் வற்புறுத்தல் களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி முழுமையாக செலவழிக்கப்படாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.\nதிட்டங்களும் அதிகாரிகளின் அக்கறை யின்மை, முறைகேடு, ஊழல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் மக்களி டையே கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆதிவாசி மக்கள் இன குழுக்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில முக்கிய பிரச்சனைகள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை, உரிமை யற்றவர்கள் ஆகியவற்றின் மொத்த உருவமாகவும், இதில் முதலிடத்திலும் ஆதிவாசிகள் இருந்து வருகின்றனர். எனவே, ஆதிவாசி மக்களை விழிப்படையச் செய் வோம். அவர்களுக்கு `உணர்த்துவதே’ அடிப்படை பணி. அவர்களைக் காணும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல் நம்மால் ஆனதைச் செய்வோம்\nForum அறைகூவலுக்கிணங்க சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.<<>>\nஇன்று தஞ்சையில் Forum ஆர்ப்பாட்டம்\nForum அறைகூவலுக்கிணங்க தஞ்சை CTMX அலுவலகத்தின் முன்பு இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்க தோழர்களும் தோழியர்களும் கலந்து கொண்டனர்.\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nமகாகவி பாரதியார் பிறந்தநாள் இன்று 11.012.2014\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.\nஇந்த வரிகளைப் பாருங்கள் :\nதெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு\nநெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்\nபஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்\nவஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி\nதஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி\nஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்\nகும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்\nஅம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்\nஉம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்\nதெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு\nஎள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி\nவெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,\nதோழர் K.G.போஸ் நினைவு நாள்- டிசம்ப்ர் 11\nதபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி தோழர் K.G.போஸின் நினைவு நாள் டிசம்பர் 11<<>>\nதலை நகர் செய்திகள்<<>>\nபிரதமருக்கு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கத்திற்கான மனு.\nBSNLஐ பாதுகாக்க பாரதபிரதமருக்கு அனுப்ப உள்ள இந்த படிவத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் பொதுமக்கள் 50 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். இதற்கான துவக்க நிகழ்ச்சி 11.12.2014 அன்று அனைத்து மாவட்டங்களிலும் FORUM சார்பாக நடத்திட வேண்டும்.<<>>\nLabels: கையெழுத்து இயக்கத்திற்கான மனு.\nதமிழ் மாநில FORUM கூட்டம்\nதமிழ் மாநில Forum கூட்டம் 05.12.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்...<<>>\nடிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழு…”\n-இந்தியாவின் தன்னிகரற்ற அறிவுச் சுடர், ஏழைப் பங்காளன், தீண்டாமை எனும் கொடுந் தீயிலிருந்து தன் மக்களை ஒரு தாயாய் நின்று காத்த தலைவன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புகட்டிய உணர்வு இது\nஇன்று அண்ணலின் 121-வது பிறந்த நாள் அவர் வரலாற்றை ஒரு முறை படிப்பவர்கள், சாதிய பேதங்களுக்கப்பால் புதிதாய் பிறந்ததாய் உணர்வார்கள்\nமராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் அவர், இளம் வயதில்பட்ட துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், சாதி இந்துக்கள் எனும் பெயரில் அப்படியொரு அடக்குமுறை நிகழ்ந்த காலம் அது.\nடாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்���தும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.\nஅந்த நிகழ்வு அவர் மனதில் மிகப் பெரிய வைராக்கியமாக உருவெடுத்தது. தனக்கு மட்டுமல்ல, ஒரு பெரிய கூட்டத்துக்காக தாம் போராட வேண்டிய கடமை இருப்பதாக மனதில் வரித்துக் கொண்டு, தன் சிந்தனை முழுவதையும் அதிலேயே செலுத்தினார் அண்ணல்.\nஇந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு நிகரான கல்வியாளர் யாருமில்லை. பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.\n1917-ல் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் தனது பிஎச்டி படிப்பை மேற்கொண்டார். ஆனால் பரோடா அரசின் உதவித் தொகை நின்றதால், நாடு திரும்ப நேர்ந்தது. ஆனால் அம்பேத்கருக்காக அந்த கல்வி நிறுவனம் ஒரு சிறப்புச் சலுகை தந்தது. அவர் மீண்டும் வந்து ஆய்வைத் தொடங்க அனுமதித்தது.\nநாடு திரும்பிய பின் அம்பேத்கர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார். பரோடா\nபரோடா சமஸ்தானத்தில் பாதுகாப்புச் செயலர் பதவியை அவருக்கு அளித்தார்கள். ஆனால் அங்கு நிலவிய தீண்டாமைக் கொடுமை அவரை பணியாற்ற விடவில்லை.\nசீக்கிரமே பதவியை உதறினார். தன் அன்றாட வாழ்க்கைக்காக பல வேலைகளைச் செய்தார். டாக்டர் பட்டம், இரு முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு மாபெரும் கல்வியாளர், ஒரு கணக்கெழுத்தராகக் கூட பணியாற்றினார். ஆனால் அப்படியும் கூட அந்த வேலைகள் நிலைக்கவில்லை. இவர் ஒரு ‘மகர்’ என்று தெரிந்த பிறகு அத்தனை வாடிக்கையாளர்களும் ஓடிப் போனார்கள்.\nமும்பையின் சைடன்ஹாம் கல்லூரியில் அண்ணலுக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. மாணவர்களுடன் அவர் ஓரளவுக்கு அனுசரித்துப் போய்விட்டார். ஆனால் சக பேராசிரியர்கள் காட்டிய தீண்டாமை துவேஷத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nஇத்தனை கஷ்டங்களையும் தாண்டி, அவர் மீண்டும் பிரிட்டன் சென்றார். பசி, பட்டினியைப் பொருட்படுத்தாமல் படித்து லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பிஎச்டி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் வென���றார்.\nசட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டம் வென்றவர். ஆய்வுகள் மேற்கொண்டு அதிலும் டாக்டர் பட்டம் பெற்றார் அம்பேத்கர்.\n1926-ல் ‘பிராமணர்கள் இந்தியாவை எப்படி பாழ்படுத்தினார்கள்’ என்ற ஒரு பிரசுரத்துக்காக பிராமணரல்லாத மூன்று தலைவர்கள் மீது சில பிராமணர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அந்த மூன்று தலைவர்களுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வென்று காட்டியவர் அம்பேத்கர்.\nஎதையும் எதிர்கொண்ட களப் போராளி\nயாருக்கும் அஞ்சாதவராக, தன் கொள்கையில் உறுதி மிக்கவராக வாழ்ந்த தலைவர் அம்பேத்கர். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.\nவெறும் உபதேசத்தை நம்புபவரல்ல அவர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணலின் சௌதார் குளப் போராட்டமும் ஆலய நுழைவுப் போராட்டங்களும் அவர் எத்தகைய தீரமான களப் போராளி என்பதற்கு சான்றுகள்.\nபசுவின் நெய்யை பயன்படுத்தியதற்காக, ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது, தானும் களத்திலிருந்து அந்தக் கொடுமையை அனுபவித்தவர்.\nகாந்தியடிகளை முகத்துக்கு நேரே விமர்சித்த ஒரே தலைவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே.\n1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.\nஇரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். அவரது வாதத்தை ஏற்று ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஆனால் இதனை காந்தியடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலித்துகளை தனியாகப் பிரிக்க வேண்டாம் என அவர் எதிர்த்தார்.\nகண்ணெதிரில் தம் இன மக்கள் உரிமை பறிக்கப்படுகிறதே என்ற கோபத்தில், “தலித் என்பவனுக்கு நீங்களாக எந்த உரிமையும் தரமாட்டீர்கள். கிடைக்கும் உரிமையையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியாது… அப்படித்தானே,” என்றார் அம்பேத்கர் கோபத்துடன்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என வலியுறுத்தி காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்தின்போது அம்பேத்கரை பாரதத்தின் புதல்வர் என்றார் காந்தியடிகள். அப்போது அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள்:\n“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அப்படி ஒன்றில்லை. நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி. யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது. ஆனால் எங்கள் மக்களுக்கு தனி அந்தஸ்து கிடைப்பதை உங்களால் ஏற்க முடியவில்லை. என்றாலும் உண்ணாவிரதமிருந்து நீங்கள் சாவதை விரும்பவில்லை. நான் வருகிறேன்…”\n1931-ல் காந்தியடிகளுக்கு இந்த தேசத்திலிருந்த செல்வாக்கைப் புரிந்தவர்கள், மீண்டும் ஒருமுறை மேற்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள் அம்பேத்கரின் அதிகபட்ச நேர்மைதான், அவரது இந்த விமர்சனத்துக்குக் காரணம்.\nகாந்தியின் உண்ணாவிரதத்துக்காக மட்டும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை அம்பேத்கர். இந்த உண்ணாவிரதத்தால், உயர்சாதிக்காரர்கள் தலித் மக்களை கூண்டோடு படுகொலை செய்யும் அளவுக்கு வன்மத்தோடு வெறியாட்டம் போட ஆரம்பித்திருந்தனர். வேறு வழியின்றி, உரிமையை பகிரங்கமாக விட்டுக் கொடுத்து, அந்த வலியுடன் பொருமிச் சொன்ன வார்த்தைகள் இவை\nபாபா சாகேப் அம்பேத்கரின் Who is the Shudras (The Untouchables: A Thesis on the Origins of Untouchability) ஒவ்வொரு சூத்திரன் ��ட்டுமல்ல, உயர்சாதிப் பெருமை பீற்றிக் கொள்பவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.\nநேரத்தைக் கொல்ல பெண்ணியம் பேசியவர்களுக்கு மத்தியில், பெண்களின் உரிமைகளுக்கான வேலைகளைச் செய்து முடித்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக, சட்டத்தை வகுத்தபோதே பெண்களுக்கு சிறப்பு உரிமைகளைத் தருவதற்கான பிரிவுகளை அவர் ஏற்படுத்திவிட்டார்.\nஅரசியல், சமூகம், பொருளாதார தளங்களில் பெண்களுக்கு சம உரிமையை அவர் உறுதிப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உருவாக்கி சமூக ஏற்றத்தாழ்வு நீங்க வழி செய்தார். பிற்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீடுகளுக்கும் அவரே காரணமானார்.\nஅம்பேத்கரின் துணிச்சல் அன்றைய இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. மதத்தின் பெயரில் நிகழ்த்தப்பட்ட அத்தனை கொடுமைகளையும் சாடியவர் அவர். இந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை அவரைப் போல வேறு யாராவது விமர்சித்திருப்பார்களா தெரியவில்லை\nபாகிஸ்தான் பிரிந்து செல்லட்டும் என்ற கருத்தை தைரியமாக முன்வைத்தவர் அவர் ஒருவர்தான். “எப்போது முஸ்லிம்கள் தனி நாடு விஷயத்தில் இத்தனை தீவிரமாக உள்ளார்களோ… அவர்களுக்கு பாகிஸ்தானை அங்கீகரித்துவிடலாம். நாளை முஸ்லிம் நாடுகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அன்றைக்கு இந்திய ராணுவத்தில் உள்ள முஸ்லிம்கள் உண்மையாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இந்தியாவும் அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும். அவர்களை அங்கீகரித்து தனி நாடாக்குங்கள்”, என்று வெளிப்படையாகவே சொன்னவர்.\nஒரு நாளில் நான்கு மணி நேரங்களைக் கூட தூக்கத்துக்கென்று ஒதுக்காத மனிதர் அவர். எப்போதும் எழுத்து, படிப்பு, தன் இன விடிவுக்கான சிந்தனையிலேயே அவர் காலம் கழிந்தது. இந்த தூக்கமற்ற உழைப்பே அவருக்கு நீரிழிவு நோயை பரிசாக அளித்தது.\nஅப்படியும் கூட அந்த மனிதர், தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. “என் இறுதிக் காலம் நெருங்குகிறது.. ஆனால் என் மக்களின் துயரங்களுக்கான இறுதிக் காலம் ரொம்ப தூரத்திலிருக்கிறதே… என்னால் எப்படி வேளைக்கு உண்டு, உறங்கி காலம் தள்ள முடியும்” என்பது தன்னைக் கவனித்த மருத்துவரிடம் அவர் எழு��்பிய கேள்வி\n1954-ல் அவர் கண் பார்வையைப் பறித்தது நீரிழிவு. பார்வை போய்விட்டதெனக் கூறி பரிதாபம் தேடவில்லை அந்த மகாத்மா. இன விடியலுக்கான அரசியல் போரைத் தொடர்ந்தார். தன் மூச்சு நிற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட The Buddha and His Dhamma என்ற புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்.\nஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல்வேறு பொருளாதாரத் தடைகளைக் கடந்து வெளிநாட்டில் படித்து, ஒரு மாபெரும் நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியதுடன் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக, விடிவெள்ளியாக இன்றும் திகழ்பவர் அம்பேதகர்.\n“பாதாளம் வரை அழுத்த முயன்ற பல்லாயிரம் கரங்களை சுட்டுப்பொசுக்கி சுடர்விட்ட அறிவுச் சூரியன்.. பேரறிஞர்.. சாதியம் ஓய்வதில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு வடிவங்களில் கொடுமையைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கும் என்பதை கணித்து தீர்வெழுதிய மாமேதை” என்ற போற்றுதலுக்குரியவர் அம்பேத்கர்.\nகுலத்தால் தாழ்ந்தவன் என்ற சொல்லைப் போக்கும் மாமந்திரம் கல்விதான் என்ற பெரும் உண்மையை தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியவர் அம்பேத்கர். ‘கல்வி என்ற ஆயுதத்தை கைக்கொள்… உலகம் உன்னை உயர்த்தித் தொழும்’ என்ற அவர் சித்தாந்தம்தான் ஒரு இனத்தையே படிப்பின்பால் உந்தித் தள்ளியது.\nகற்பி – ஒன்று சேர் – கலகம் செய் என்பது அம்பேத்கரின் அடிப்படைத் தத்துவம்.\n“வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.\nஎவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்,” என்ற மாமேதை, பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தார்.\n“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை,” என்பதுதான் அண்ணலின் நம்பிக்கை.\nதலித், மகர் என்ற வரையறைக்கப்பால், ஒவ்வொரு இளைஞனுக்கும் வழிகாட்டியாகத் திகழ்பவர் ‘பாரத் ரத்னா’ அண்ணல் அம்பேத்கர்\nகுறிப்பு 1: அண்ணலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ���ாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பு. அம்பேத்கரை அப்படியே பிரதியெடுத்தமாதிரி, வாழ்ந்திருப்பார் மம்முட்டி.\nகுறிப்பு 2: சென்னையில் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.\nLabels: அம்பேத்கர் நினைவு நாள்\nBSNLஐ பாதுகாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைக்காக 19.12.2014 அன்று நடைபெற இருந்து பாராளுமன்றம் நோக்கிய பேரணி பிப்ரவரி 25,2015 எனவும் 03.02.2015 முதல் நடைபெற இருந்த காலைவரையற்ற வேலை நிறுத்தம் 2015, மார்ச் 17 முதல் எனவும் மாற்றப்பட்டுள்ளது.<<>>\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றி��ரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்ற��ிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்னார்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\nBSNL பாதுகாப்பு இயக்க புகைப்படங்கள்\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம்\n30.12.2014 அன்று தூத்துக்குடியில் மாநிலச் செயலர் உ...\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்\n30.12.2014 தஞ்சையில் மாவட்ட செயற்குழு கூட்டம்\n2015ஆம் ஆண்டுக்கான TH- RH பட்டியல்\nபாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்- இந்திய நா...\nகையெழுத்து இயக்கத்திற்கான நோட்டீஸ் மாதிரி\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு சிம் கார்ட் குறைவாக தர...\nமதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது\nஇன்று தஞ்சையில் Forum ஆர்ப்பாட்டம்\nதோழர் K.G.போஸ் நினைவு நாள்- டிசம்ப்ர் 11\nபிரதமருக்கு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கத்திற்க...\nதமிழ் மாநில FORUM கூட்டம்\nடிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\nடிசம்பர்-5,2014 தேசிய எதிர்ப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-22T15:20:41Z", "digest": "sha1:AVHW7FS6GIUJDL74KVURBEUALHTI2DLJ", "length": 215655, "nlines": 731, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "அத்தாட்சி | ஊழல்", "raw_content": "\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nசுரங்க ஊழல் மோசடியில் கைதான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடக்கிறதாம் – ரூ 500 கோடிகள் செலவாம்\nபணக்காரர்களுக்கு என்றால் சட்டம் வளையும் போலிருக்கிறது: இந்திய மில்லியனர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி மகளின் திருமணம் நவம்பர் 16, 2016 அன்று நடத்துவதற்கான சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளார்[1]. ரூ. 500 கோடி செலவில் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[2]. சட்டவிரோதமாக சுரங்கத்திலிருந்து கனிமங்களை எடுத்த விவகாரத்தில் சிபிஐயினால் 2011ல் கைது செய்யப்பட்டார் ரெட்டி. பிறகு, ஜனவரி 2015ல், உச்சநீதி மன்றத்தின் அனுமதியில், ஆனால், பெல்லாரி பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற சரத்துடன் பெயிலில் வெளிவந்தார். இப்பொழுது திருமண விசயமாக நவம்பர் 1லிருந்து 21 நாட்கள் பெல்லாரிக்குச் செல்லலாம் என்று அனுமதி பெற்றுள்ளார்[3]. கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துவருவது எப்படி என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதாகிவிட்டன. இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடைபெறுவது சாத்தியமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[4]. ஏழைகளும், சாதாரண மக்களும் தான், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும், இவர்கள் ஏன் கவலைப்படப் போகிறார்கள்\nசுரங்க மோசடியில் சிக்கியவர் மகளுக்கும், சுரங்க அதிபரின் மகனுக்கு திருமணம்: சுரங்க மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபரின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவ‌ம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது[5]. இதனை “சுரங்கப் பொருத்தம்மென்பதா, மணப்பொருத்தம் என்பதா என்று தெரியவில்லை. நவம்பர் 12 முதல் 15 வரை நான்கு நாட்களுக்கு பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன[6]. லோக் சபா உறுப்பினர் பி. ஶ்ரீராமுலு இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், இவர் பிறந்த பின்னரே நான் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தேன். எனவே, தனது மகளின் திருமணத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செய்யவேண்டும் என்ற முடிவுக்கு ஜனார்த்தனரெட்டி வந்துள்ளார். ரெட்டிகள் முன்னர் இப்படி வசதியாக இல்லையா என்று தெரியவில்லை.\nரூ. 50,000/-க்கு திரைப்பட பாணியில் வீடியோ அழைப்பிதழ்: திருமண அழைப்பிதழே கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டதாகும், அதாவது ஒரு அழைப்பிதழின் மதிப்பு ��ூ.50,000/- ஆகும்[7]. ஏதோ அன்பளிப்பு பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனைத் திறந்தவுடன், சிறிய எல்.சி.டி டிவி வெடெலை செய்ய ஆரம்பிக்கின்றது. பெண்-மகன் பெற்றோர் மணமக்களை அறிமுகப்படுத்தி, “அதிதி தேவோ பவ” என்று சொல்லி பாட்டு பாடுகிறது. அதாவது ஆடியோ வீடியோ மூலம் அனைவரையும் வரவேற்பது போன்ற திருமண அழைப்பிதழ் தயாரிக்கப் பட்டிருந்தது. அழைப்பிதழை திறந்தால் எல்சிடி திரையில் காட்சிகள் விரிகின்றன. அதில் ஒரு பிரத்யேக பாட்டு ஒளிபரப்பாகிறது, அதில் ஜனார்த்தனரெட்டி, அவரின் மனைவி, மகன், மற்றும் மனப்பெண், மணமகன் ஆகியோர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கிறார்கள்[8]. திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். அந்த வீடியோவின் இடையே மணமகள்-மணமகனும் திரைப்பட டூயட் காட்சி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சரியாக 2 நிமிடம் 28 வினாடிகளை கொண்ட இந்த வீடியோ, திரைப்பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது[9]. இதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்று கேட்கவா முடியும்\nபணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்[10]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[12]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[13]. நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[14]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள்.\nஊடகக்காரர்களுக்கு ஐந்து நட்சத்திர உபசரிப்பு: ஊடகக்காரர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய��யப்பட்டிருக்கின்றன. அவர்கள் வந்திறங்கியதும், கார்கள் தயாராக இருக்கும்; அவரவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்; நன்றாக உனவு கொடுக்கப் படும். நிகழ்ச்சி பற்றி செய்திகளை வெளியிட இவ்வாறு அவர்கள் கவனிக்கப்படுவார்கள். இதைத்தவிர, அவர்களே தனியாக, புகைப்படங்கள், வீடியோ, விளக்கு அமைப்பு முதலியவற்றை பிரத்யேகமாக செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு, அங்கு எல்லோருக்கும் செம ஜாலிதான், எல்லாமே கிடைக்கும் என்ற அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றபடி, ஊடகங்களும் தங்களது நன்றியை இப்பொழுதே தெரிவிக்க ஆரம்பித்து விட்டன. என் டி டிவி, அந்த அழைப்பிதழ் வீடியோவை வெளியிட்டுள்ளது[15]. “இந்தியா டிவியும்” போட்டிப் போட்டுக் கொண்டு விவரத்துடன் வெளியிட்டுள்ளது[16]. பிறகென்ன ஊழல்-வெங்காயம்-வெள்லப்பூண்டு எல்லாம் ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா ஊழல் என்றோ, கைது என்றோ, ரெட்டி அவமானப்பட்டு விட்டாரா அல்லது அவரது மனசாட்சி அவரைக் குத்தி யாதாவது கேட்டதா இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா இல்லை சினிமா பாணியில், யாதாவது “உரையாடல்” நடந்ததா தெரியவில்லை, ஆனால், அனைவற்றையும் மறந்து, ஆடம்பரமாக திருமணம் நடக்கப் போகிறது. இதில், எந்தெந்த பிஜேபி அமைச்சர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ.500 கோடியில் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம் சாத்தியமா \n[10] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்\n[13] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.\n[14] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\nகுறிச்சொற்கள்:அழைப்பிதழ், ஆட்டம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஊழல்காரன், எடியூரப்பா, கொண்டாட்டம், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்த்தன் ரெட்டி, திருமணம், நடிகைகள், நலுங்கு, பாஜக, பாட்டம், பிஜேபி, பெல்லாரி, ரெட்டி, ரெட்டி சகோதரர்\nஅத்தாட்சி, அவமானம், இழுக்கு, ஊழலின் ஊற்றுக்கண், ஊ���லுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கருப்புப் பணம், கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சுரங்க ஊழல், சுரங்கம், ஜனார்தன் ரெட்டி, ஜனார்த்தன் ரெட்டி, தனிமனித ஒழுக்கம், பாஜக, பிஜேபி, பெல்லாரி, மகன், ரூபாய், ரெட்டி, ரெட்டி சகோதரர், ரெட்டி சகோதரர்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்\nமதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குல், கலால் அதிகாரி கடத்தல், தலைமறைவாதல், சட்டங்களை மீறும் அதிகாரிகள்\nபோலீஸார் சொல்வது: சிபிஐயின் விசாரணையின் போது, போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கவில்லை. பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மறைந்துள்ளதாக கூறுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் இருவர் கலால் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மற்ற காணாமல் தப்பியோடியவர்களைப் பற்றி விசாரித்துத் தேடி வருவதாக கூறினர். அசோக் ராஜ் வீட்டிற்கு சென்று, அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அசோக் ராஜ் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை[1]. பொதுவாக சிபிஐ தனது விசாரணை, புலன் விசாரணை, தகவல் திரட்டல் முதலியவற்றை ரகசியமாகவே வைத்திருக்கும். மேலும், அரசு அதிகாரிகளுடன் மேற்கொள்ளும் விசாரணையில் அத்தகைய வன்முறைகள் இதுவரை ஏற்பட்டதில்லை. ஏனெனில், “அரசு ஊழியர்” என்ற ரீதியில் அவர்கள் கட்டுப்பட்டே நடந்து கொள்வர். பிறகு சட்டப்படி எதிர்த்து நீதிமன்றத்தில் வக்கீலை வைத்து போராடுவர். ஆனால், வேலை செய்யும் போதே இவ்வாறு தாக்கப்பட்டதில்லை. இது ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.\nசி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்[2]: தினமலர் இதைப் பற்றிய சில விவரங்களைக் கொடுக்கிறது. சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி, அசோக்ராஜை, கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுகுறித்த விசாரணையில், அசோக்ராஜை கடத்தியவர்கள், மத்திய சுங்கம், கலால் துறை அதிகாரிகள் சங்கம் நடத்தும், பள்ளியைச் சேர்ந்தவர்களும், அவர்களது கூட்டாளிகளும் என, தெரியவந்தது. மேலும், அந்த சங்க நிர்வாகிக���ில் ஒருவரான அசோக்ராஜ், சி.பி.ஐ., அதிகாரிகள், தன்னை கைது செய்வர் எனக் கருதி, சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகளை தாக்கிவிட்டு, வேனில் சென்றது தெரியவந்தது. பொதுவாக சிபிஐ விசாரணையின் போது செல்போன்கள் முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள், வரும் அழைப்புகளை அவர்களே கேட்டு பதில் சொல்வார்கள். அந்நிலையில் அசோக்ராஜ் சங்க நிர்வாகிகளுக்கு எப்படி தகவல் கொடுத்தார் என்பது தெரியவில்லை. அசோக் ராஜ் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது[3]. இவ்வாறு அரசு அதிகாரிகள் நடத்தும் பள்ளி நிர்வாகம், சங்கம், ஓய்வு பெற்ற அதிகாரி என்று எல்லோரும் இத்தகைய சட்டமீறல்களில் ஈடுப்பட்டிருப்பது பற்பல கேள்விகளை எழுப்புகிறது.\nபிடிபட்ட அதிகாரிகள் மறைவது, மறைந்து வாழ்வது சரியில்லை: முன்னமே குறிப்பிட்டது போல, இந்நிகழ்ச்சிகள் ஒரு கெட்ட முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது, உண்டாக்கியுள்ளது. இது அரசுதுறை அதிகாரிகளுக்கு இடையே சுமூகமான உறவுகளை பாதிக்கும். தேவையற்ற சந்தேகங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் முறையில், சேற்றை வாரியிரைக்கும் போக்கிற்கும் வழி வகுக்கும். ஏற்கெனவே, பொது மக்களிடையே, சட்டம், நீதி, ஒழுங்குமுறை, நீதிமன்றம், முதலிவற்றைச் சேர்ந்தவர்கள் ஒழுங்காக செயல்படுவதில்லை, மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன, அல்லது காலதாமதங்களினால் அத்தன்மையே சீரழிகிறது அல்லது சட்டத்தன்மை-பலன் முதலியவை பயனற்றதாகி விடுகின்றன போன்ற எண்ணங்கள் உருவாகியுள்ளன. அந்நிலையில் சட்டதிட்டங்களை அமூல் படுத்தும் அரசு அதிகாரிகள் முறையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் வரும்-ஏற்படும் விதத்தில் செயல்படக்கூடாது, நிகழ்வுகளும் நடக்கக் கூடாது. அதனால், நீதி வெற்றிப்பெற வேண்டும், வெற்றிப் பெற்றது போன்று காட்டப்பட வேண்டும் [Not only justice should be done, but also appears to have been done] என்று கூறியுள்ளார்கள்.\nபள்ளி நிர்வாகத்துக்குத் தொடர்பு[4]: பிடிபட்ட அசோக்ராஜ் சுங்கவரித் துறை அலுவலர்கள் சங்கம் நடத்தும் பள்ளியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாராம், அப்பள்ளியின் முக்கிய நிர்வாகி தலைமையில், பள்ளி வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலின் போத�� அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அவர்கள் எல்லோருமே அந்த அலுவகத்திற்கு சாதாரணமாக வந்து போகின்றவர்கள் மற்றும் எல்லா விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் என்று தெரிகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் படி[5], ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலல்துறை சூப்பிரென்டென்ட், இப்பொழுது சென்ட்ரெல் எக்சைஸ் சங்கம் நடத்தும் பள்ளியின் தாளாரராக உள்ள “கிளைமாக்ஸ் ராஜா” என்பரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக சிபிஐ அதிகாரி கூறுகிறார். போலீஸ் விசாரணையில், அப்பள்ளியைச் சேர்ந்த ஒரு அலுவலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்[6]. அசோக் ராஜ் மற்றும் கிளைமாக்ஸ் ராஜ் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உண்மையில் மேலே குறிப்பிட்டபடி, இருவருமே, அப்பள்ளி நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், இவ்விசயத்தில் எப்படி சம்பந்தப்பட்டார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மேலும், வேலியே பயிரை மேய்ந்த நிலை உருவாகி, பள்ளி நிர்வாகத்தினரே இத்தகையே சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், மாணவி-மாணவர்கள், பெற்றோர், மற்றோர் எல்லோருமே இனிமேல் யோசிக்க ஆரம்பிப்பர். இச்செயல்களினால், பள்ளிக்குள்ள பெயரும் கெடக்கூடிய நிலை உருவாகியுள்ளது[7].\nயார் இந்த “ராஜா கிளைமாக்ஸ்”: உண்மையில் இவரது பெயர் எம். ராஜா கிளைமாக்ஸ் [M. Raja Climax] என்று தெரிய வருகிறது. மதுரை சுங்கம் மற்றும் கலால் வரிதுறையில் ஆய்வாளர் மற்றும் மேலதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். 2013ல் ரூ.2.23 கோடி வரியேப்பு செய்ததை கண்டுபிடித்தவர் என்றும் செய்தியுள்ளது[8]. அக்காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் என்சிகியூட்டிவ் அசோசியன் [Central Excise Executive Officers Association] என்ற சங்கத்தில் தீவிரமாக் இருந்து, அதன் சார்பில் ஒரு பள்ளியைத் துவக்கியதில் பங்கு வகித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு சில மாற்றங்கள் தெரிகின்றன. அப்பள்ளி இணைதளத்தில் காணப்படும் புகைப்படங்களிலிருந்து அவரது முகம் மாறியிருக்கிறது. புகழுக்காக ஆசைப்படுவது தெரிகிறது. பாராட்டு விழா முதலியவை நடந்துள்ளன. அந்நிலையில் இத்தகைய செயலில் ஏன் சம்பந்தப் பாட்டர், ஈடுபட்டார் என்பது புதிராக இருக்கிறது. அதிகாரம் மனிதனைக் கெடுக்கிறது, அதிகமான / அளவற்ற அத��காரமோ அவனை அவ்வாறே எல்லைகள் இல்லாத அளவுக்கு கெடுக்கிறது [Power corrupts, abosolute power corrupts absolutely] என்பது போல இத்தலைய செயல்கள் நடப்பது தெரிகிறது.\nசுங்க இலாகா அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல் (11-04-2016): தல்லாகுளம் போலீசார் கலால் துறை, குறிப்பிட்ட பள்ளி முதலியோரிடம் 30 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு 10 பேர் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்[9].\nஅசோக் ராஜ் எங்கு போனார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்நிலையில், மதுரை கூடல்புதூர் ஏஞ்சல் நகரில் உள்ள அசோக்ராஜ் மற்றும் நாகனாகுளம் பகுதியில் உள்ள கிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனை நடத்தினர்[10]. அசோக்ராஜ் வீட்டில் நடத்திய சோதனையில் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது[11]. அசோக் ராஜ் வீட்டில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றிய விவரங்களு தெரியவில்லை. இவ்வாறு பிடிபட்ட அதிகாரிகள் தப்பித்து தலைமறைவானது மேலும் சட்டப் பிரச்சினை மற்றும் பலவித சதேகங்களை எழுப்பியுள்ளன. அதிகாரிகள் வழக்கைச் சிக்கலாக்கப் பார்க்கின்றனர் என்றும் தோன்றுகிறது. விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வழக்கை முடித்துக் கொள்வது அனைவருக்க்ம் நலம்.\n[2] தினமலர், சி.பி.ஐ., அதிகாரிகளை தாக்கி சுங்க அதிகாரி கடத்தல்\n[9] தீக்கதிர், சுங்க இலாகா அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பறிமுதல், ஏப்ரல்.11, 2016.\n[10] தினகரன், மதுரை சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு மற்றொரு அதிகாரி தலைமறைவு, ஏப்ரல் 12, செவ்வாய்கிழமை,01.51.25.\nகுறிச்சொற்கள்:அசோக் ராஜ், அசோக்ராஜ், கலால், கிளைமாக்ஸ் ராஜா, சுங்கம், சேவை வரி, சேவைவரி, சோதனை, தலை மறைவு, பரிசோதனை, புலன் விசாரணை, மதுரை, ராஜா கிளைமாக்ஸ், வரி ஏய்ப்பு, வரி விதிப்பு, வரி விலக்கு, விசாரணை\nஅசோக் ராஜ், அடையாளம், அத்தாட்சி, ஆதாரம், ஊழல், ஒழுக்கம், கடத்தல், களங்கம், கிருஷ்ணன், கிளைமாக்ஸ் ராஜா, கையூட்டு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, சோதனை, தனிமனித ஒழுக்கம், தலைமறைவு, நேர்மை, பீப��குளம், புகார், மதுரை, ராஜா கிளைமாக்ஸ், ரூபாய், ரூபாய் கட்டு, ரெய்ட், லஞ்சம், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசிபிஐ அதிகாரிகள் தாக்கப்படல், கலால் அதிகாரி கடத்தல்,…..இவையெல்லாம் எங்கு போய் முடியுமோ\nசேவை வரி கட்டுபவருக்கு தொந்தரவு: மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகானந்தம் / முருகேசன் (தினமலர் குறிப்பிடுவது). இவர் கேபிள் டீவி இணைப்பு தொழில் செய்து வருகிறார். சேவைவரி செல்லுத்தும் வகையில், இவர் சேவைவரி சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு வரி செலுத்தி வருகிறார். இருப்பினும், இவரிடம் மதுரை சுங்கவரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் அசோக்ராஜ் [Superintendent], கிருஷ்ணன் [Inspector] ஆகிய இருவரும் தொடர்புகொண்டு, “நீங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளீர்கள் அதிலிருந்து தப்ப வேண்டுமானால், 75 ஆயிரம்[1] / ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்”, என்று கூறினாராம்[2]. வழக்கம் போல தமிழ் ஊடகங்களில் இந்த பணத்தொகை வேறுபடுகிறது. வரி செலுத்துபவர்களுக்கு உதவக் கூடிய சட்டதிட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப் பட்டன. இருப்பினும் இத்தகைய வாத-விவாதங்கள், சர்ச்சைகள் முதலிய ஏன் எழுகின்றன என்று நோக்கத்தக்கது. முருகானாந்தம் தான் சரியாக வரி கட்டியிருக்கிறேன் என்பதற்கான விளக்கத்தை அளித்தூள்ளார். இருப்பினும் விடாமல் ஒன்று முழு வரி கட்டு அல்லது எங்களுக்கு கேட்ட தொகையைக் கொடுத்து முடித்துக் கொள் என்ற ரீதியில் தொடர்ந்து தொடர்ந்து செய்துள்ளனர்.\nதொல்லைத் தாங்காமல் சிபிஐயிடம் புகார்: முருகானந்தத்தைப் பொறுத்த வரையில் தான் சரியாக சேவை வரி கட்டி வருவதாக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள், மிரட்டல்கள் முதலியவற்றால் தொந்தரவ்ய் தாங்காமல், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம் இது குறித்து சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்ய முடிவு செய்து, புகார் மனு அளித்தாதார்[3]. அதன்படி, சென்னையிலிருந்து சிபிஐ ஆய்வாளர்கள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மதுரை வந்தனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை (08-04-2016), கண்காணிப்பாளரை கையும் களவுமாக பிடிக்க ஏற்பாடு செ��்தனர். அதன்படி அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் வரவழைத்து முருகானந்தம் பணத்தை கொடுத்தார்[4]. அப்போது சுமார் 5 மணி அளவில் அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாலசந்திரன், முருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அசோக்ராஜ், கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்[5]. அப்போது நடந்த சோதனையில், 2 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதெல்லாம் சிபிஐ கடைப்பிடிக்கும் வழக்கமான யுக்தியாகும்.\nசிபிஐ விசாரணையின் போது தாக்குதல்: இதையடுத்து அவர்களை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். . சிபிஐ அதிகாரிகள் அசோக்ராஜ் மற்றும் கிருஷ்ணன் இருவரிடமும் “ஸ்டேட்மென்ட்” எழுதி வாங்கிக் கொண்டிருந்தனர் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மகஜர் எழுதிக் கொண்டிருக்கையில், திடீரென்று சினிமா பாணியில் (தி இந்து அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது)[6] சுமார் 8 மணி அளவில் உருட்டுக் கட்டையுடன் வந்த 15 ரவுடிகள்[7] / அப்போது சிபிஐ அலுவலகத்திற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் கம்பி[8] / 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சி.பி.ஐ. அதிகாரிகளை தாக்கி விட்டு வாக்குமூல ஆவணங்களையும் எடுத்து சென்றதுடன், அந்த இரண்டு அதிகாரிகளையும் கூட்டி சென்று விட்டனர். கிழித்தும் போட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு தாக்க வந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் கம்பி-உருட்டுக்கட்டை விவரங்கள் ஊடகங்களில் பலவாறு வேறுபடுகின்றன. தாக்கியவர்கள், “மர்ம கும்பல்”, “ரௌடிகள்”, gang / thugs என்று பலவாறு குறிப்பிடப்படுகின்றனர்[9]. இதிலிருந்து ஊடகங்கள் மற்றவர்களிடமிருந்து கேட்டு செய்தியாக போட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.\nஅதிகாரிகளை கடத்தியது யார், எங்கு மறைத்து வைக்கப் பட்டுள்ளனர்: மர்ம நபர்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட ஆயுதங்களின் வர்ணனை முதலியவை எப்படியாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, அதை இம்முறையில் தடுத்தது, ஆவணங்களைக் கிழித்துப் போட்டது, எடுத்துச் சென்றது, பணத்தையும் கைப்பற்றி, மாட்டிக் கொண்ட அதிகாரிகளை கடத்திச் சென்றது முதலியவை திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிகள் மற்றும் மாட்டிக் கொண்ட அதிகாரிகள் எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை யார்-யாருக்கு அறிவித்தது, உடனே வேனில் எப்படி அந்த மர்ம நபர்கள் வந்தனர், குறிப்பிட்ட எல்லாவற்றையும் நிறைவேற்றி மறைந்தனர், எங்கு சென்றனர், அதிகாரிகளை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பனவெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன. இரு மத்திய அரசு அதிகாரிகள் இவ்வாறு மோதிக் கொள்வது, கசப்பான விளைவுகளில் முடியும் என்றே தோன்றுகிறது.\nதாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படல்: தாக்குதலில் பாலசந்திரன், முருகன் ஆகிய சிபிஐ அதிகாரிகள் காயம் அடைந்தனர். வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அப்படி ஒரு மர்ம கும்பல் வந்து தாக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால், சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10]. இவர்கள் வடமலையான் / மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்[11]. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].மேலும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல், சிபிஐ பிடித்து இரண்டு சுங்கத்துறை அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது[13].\nசிபிஐ அதிர்ச்சி – போலீஸார் வழக்குப் பதிவு: சிபிஐ அதிகாரிகளே தாக்கப்பட்டு, இவ்வாறு குற்றம் புரிந்தவர்களை, ஆதாரங்களோடு கடத்தி சென்றது, இதுவரை தங்களது அனுபவத்தில், சிபிஐ சரித்திரத்தில் இத்தகைய நிகழ்ச்சி நடந்ததில்லை சிபிஐ அதிகாரிகள் என்கின்றனர். லஞ்சம் வாங்கிய சுங்கத் துறை அலுவலர்களைக் கைது செய்து, விசாரித்த சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இருவரை ஒரு கும்பல் மீட்டுச் சென்றது சிபிஐ உயரதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சிபிஐ கண்காணிப்பாளர் வெள்ளைப்பாண்டி தலைமையிலான குழு மதுரை வந்து விசாரிக்கிறது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டோரை பாரபட்சமின்றி விரைந்து கைது செய்யுமாறு, மாநகரக் காவல் ஆணையருக்கு சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்[14]. அதன்படி, ஒன்பது நபர்களின் மீது போலீஸார் பல குற்றப்பிரிவுகளில் – கலவரம் உண்டாக்கியது, அத்துமீறி உள்ளே நுழைந்தது, அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கொலை செய்ய முயற்சித்���து, திருட்டு, மிரட்டுதல் – வழக்கப் பதிவு செய்துள்ளது[15].\n[2] வெப்துனியா, சிபிஐ அதிகாரிகளை தாக்கிய மர்ம கும்பல்: மதுரையில் பரபரப்பு, Last Modified: சனி, 9 ஏப்ரல் 2016 (11:19 IST)\n[8] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\n[9] மாலைமலர், மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தாக்கிய மர்ம கும்பல்: 21 பேரை பிடித்து விசாரணை, பதிவு: ஏப்ரல் 09, 2016 10:04, மாற்றம்: ஏப்ரல் 09, 2016 13:04\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்– வீடியோ, By: Mathi Updated: Saturday, April 9, 2016, 12:49 [IST]\n[11] புதிய தலைமுறை, மதுரையில் சிபிஐ போலீசாரைத் தாக்கி லஞ்‌சப்புகாரில் கைதானவர்களைக் கடத்திய மர்ம கும்பல், பதிவு செய்த நாள் : April 09, 2016 – 10:18 AM; மாற்றம் செய்த நாள் : April 09, 2016 – 11:56 AM.\n[14] தினமணி, சிபிஐ அதிகாரிகள் மீதான தாக்குதலில் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு, By dn, மதுரை, First Published : 10 April 2016 12:32 AM IST.\nகுறிச்சொற்கள்:அசோக் ராஜ், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கடத்தல், கலால், கையூட்டு, சிபிஐ, சுங்கம், சென்ரலல் எக்சைஸ், சேவை வரி, தாக்குதல், பள்ளி, புகார், மதுரை, முறைகேடு, லஞ்சம், வரி, வரியேய்ப்பு\nஅசோக் ராஜ், அத்தாட்சி, அரசு அதிகாரி, ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் புகார், ஒழுக்கம், கடத்தல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, குற்றம் சுமத்தப் பட்டவர், சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், சேவை வரி, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், தாக்குதல், நீதி, நேர்மை, மதுரை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)\nராபர்ட், ரிச்சர்ட், மிச்செல், மெக்டொனாக் – இவர்களெல்லாம் சோனியா மெய்னோவின் மறுமகன், சம்பந்தி முதலியோர் தாம் – வத்ரா-சோனியா குடும்பப் பிரச்சினைகளா, தனிமனித விவகாரங்களா, நிலமோசடி வழக்குகளா (2)\nஎஸ்.சிக்கு ஒதுக்கப் பட்ட நிலங்களை அபகரித்தது[1]: ஹரியானாவில், ஹஸன்பூர் (பல்வால் மாவட்டம்) என்ற இடத்தில் 1981. எஸ்.சி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், 75 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்பொழுது, அசோக் கெம்கா (Ashok Khemka ) என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநில நிலங்கள் குழுமத்தின் (Director General, Consolidation of Holdings – Haryana) தலைவராக இருந்தார். இவர் வத்ரா கம்பெனிகள் வாங்கிய சுமார் 3.5 ஏக்கர் நிலத்தின் உரிமையை ரத்து செய்தார்[2]. இதனால் இவருக்கும் சோனியா மறுமகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அங்கிருந்து அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்படார். இருப்பினும், 08-08-2013 அன்று எப்படி இந்த 3.5 ஏக்கர் நிலம் ஆவணங்களை மாற்றி, கள்ள ஆவணங்களை உருவாக்கி வாங்கப்பட்டது, என்று விளக்கமான 100-பக்க அறிக்கையில் சமர்ப்பித்தார்[3].\nராபர்ட் வதேராவுக்கும் டி.எல்.எப். நிறுவனத்துக்கும் இடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலும், வக்கீல் பிரசாந்த் பூஷணும் குற்றம்சாட்டி உள்ளனர். 2007ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வதேரா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாகவும், ஆதாயம் பெறுவதற்காக அந்த நிறுவனம் வதேராவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.85 கோடி வட்டியில்லா கடன் வழங்கியதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் இந்த புகாரை வதேரா மறுத்து உள்ளார். இதேபோல் டி.எல்.எப். நிறுவனமும் மறுத்து இருக்கிறது. இருப்பினும் அசோக் கெம்கா விவதாக இல்லை.\nஅசோக் கெம்காவின் குற்றசாட்டுகள்: வதேராவுக்கும், டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்திலேயே இந்த ஊழல் அரங்கேறி உள்ளதாக கூறியுள்ள அவர், ஹரியானாவில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த நில ஊழல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு விசாரித்தால், அதன் மதிப்பு ரூ. 20,000 முதல் 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்றார். முன்னதாக டி.எல்.எப். நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்னர் அது ராபர்ட் வதேராவின் ‘ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி’ நிறுவனத்தால் வாங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த ஊழலின் மதிப்பு 58 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என கடந்த 2012 ஆம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறினார் அசோக்[4]. இதனையடுத்து அவர் வகித்து வந்த நில ஆவணங்கள் மற்றும் பதிவாளர் துறையிலிருந்து மாற்றப்பட்டு, மாநில அரசின் விதை துறைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு நியமித்த விசாரணைக் குழு, வதேராவுக்கு நற்சான்றிதழ் வழங்கி���து[5]. ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமைக்கப்பட்ட மூவர் கொண்ட குழு விசாரணை முடித்து இறுதி அறிக்கையை ஹரியானா அரசிடம் அளித்தது. அதில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமுகன் ராபர்ட் வதேரா, கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஷிகோபுர் கிராமத்தில் சுமார் 3.53 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் அளித்து அபகரித்திருப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா குற்றம்சாட்டியுள்ளார்[6]. இதில், பல்வேறு சட்ட திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nநூதன் தாகூர் தொடர்ந்த பொதுநல வழக்கு: இந்த நிலையில், கடந்த அக்டோபர் 2012ல் இந்த பிரச்சினை தொடர்பாக நூடன் தாகூர் என்ற சமூக ஆர்வலர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்[7]. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் வதேரா மீது கூறப்பட்டுள்ள நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் அலுவலகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த மனு நீதிபதிகள் உமாநாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு 11-10-2012 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அசோக் நிகாம் வாதாடுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார். இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக 3 வாரங்களில் உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 21, 2012 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்[8].\nபொது நலவழக்கு எப்படி ரகசியம் ஆகும்: ஆனால், இந்த வழக்கைப் பற்றிய அடிப்படை ஆவணங்கள் கூட பொது மக்களுக்குத் தெரியப்படாமல் மறைக்கப் படுகின்றன[9]. அதுட்டுமல்லாது, நூதன் தாகூர் இந்த நிலபேரத்தைப் பற்றிய ஆவணங்களைக் கேட்டபோது, பிரதம மந்திரி அலுவலகம் மறுத்துள்ளது[10]. மேலும் இவ்விஷயத்தில் அலஹாபாத் நீதிமன்றத்தில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க மனு நகலைக் கூட காட்ட மறுக்கிறது. அதெல்லாம் “ரகசியம்” என்கின்றது[11]. இத்தகைய போக்கு, வத்ராவை காப்பாற்றுகிறது என்றாகிறது. சாதாரண தனிமனிதன் விவகாரம் என்றால், ரகசியம் எங்கு வருகிறது\nசிதம்பரம் வத்ராவை ஆதரிப்பது: வத்ராவை எதிர்ப���பது என்பது காங்கிரஸை எதிர்ப்பது என்று கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் பொருளாதாரத்தைப் பற்றி ஆர்பாட்டமாக பேசும் சிதம்பரமே, வத்ராவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றார். ஏனென்றால், அது தனிநபர் சமாசாரம் என்கிறார்[12]. மற்றவர்கள் விஷயத்தில் சிபிஐ வேகமாக செய்யல்படும் போது, இங்கு அது என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இதனால், பல கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில்[13], வத்ராவின் அரசியல் பலம் பாரபட்டமற்ற எந்த சோதனையையும் தடுக்கும் என்றே தெரிகிறது. இவையெல்லாம் பொய் என்று மறுக்கும் வத்ரா[14] ஏன் இத்தகைய வியாபாரங்களை செய்துள்ளார் என்று விளக்கவில்லை. சோனியாவின் மாப்பிள்ளை என்ற நிலையில் தான் ஹரியானா அரசு, அரசு நிறுவனங்கள், வங்கிகள் எல்லாமே வத்ராவுக்கு உதவியுள்ளன. இதே வேறு யாராவது கேட்டால், ஒன்றும் கிடைக்காது. இது மெத்தப் படித்த நிதியமைச்சருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்[15].\nகுறிச்சொற்கள்:அபகரிப்பு, ஊழல், காங்கிரஸ், கெம்கா, சோனியா, நிலம், பிரியங்கா, ராகுல், ராஹுல், வங்கி, வதேரா, வத்ரா\nஅத்தாட்சி, அரசு அதிகாரி, அரியானா, ஊழல், கெம்கா, சி.பி.ஐ, சோதனை, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, தனிமை சுதந்திரம், தில்லி, நூதன், பிரியங்கா, புகார், மிச்செல், ராஜிந்தர், ராபர்ட், ரிச்சர்ட், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்\nபெண் சுங்க அதிகாரி லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டார்: இப்படி செய்திகள் வந்துள்ளனர். ஆண் அதிகாரியாக இருந்தாலும், கைது செய்யப் பட்டிருப்பார். இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் போல நினைக்க வேண்டாம். இப்பொழுதெல்லாம் பெண்கள் தாம் அதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். தாலுகா ஆபீஸ், கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் சென்று பார்த்தால் தெரியும். வங்கிகளில் நாஜுக்காக வாங்கிக் கொள்கிறார்கள். ஐ.டி. கம்பெனிகளிலேயோ சக்கைப் போடு போடுகிறர்கள், ஆண்களே பிச்சை வங்க வேண்டும். பொதுவாக கம்பெனிகளில் “கமிஷன்”/பங்கு, “பீஸ்”/காணிக்கை, “கன்செல்டென்ட் சார்ஜஸ்”/ஆலோசனைக் கட்டணம், “புரோசஸிங் பீஸ்”/செயல்படக் கொடுக்கும் கட்டணம் என்றெல்லாம் சொல்வதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படியெல்லாம் சொல்வதனால் லஞ்சத்தை நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். லஞ்சம் என்பது எப்படி, எந்த பெயரில், உருவத்தில் இருந்தாலும் லஞ்சமே என்று எடுத்துக் காட்டப்படுகிறது.\nமத்திய அரசு வருவாய் துறைகள் கைப்பொம்மைகள் தாம்: சுங்கத்துறை அதிகாரிகள் வெறும் கைப்பொம்மைகள் தாம், ஏனெனில் அவர்கள் பலநிலைகளில் பற்பல அதிகாரிகள், தொழிற்சாலை பெரும் முதலாளிகள், வியாபார முதலைகள், அரசியல்சார்புடையவர்கள் என பலரை ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. “பாஸ்” / பெரிய அதிகாரிகள் / மேலதிகாரிகள் சொன்னால் / ஆணையிட்டால் கேட்க வேண்டிய / செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. 2G ஊழலில் பெற்ற கோடிக்கணக்கான பணம், தமிழகத்திலிருந்து வடநாட்டு ஆட்களுக்கு கமிஷன் முறையில் கொடுக்கப்பட்டு, அது 20-30-40% வரை வட்டிக்கு விடப்படுவதாக செய்தி. உள்ளூரிலேயே அப்பணம் சுற்றிவருவதால், எங்கும் அப்பெட்டிகளை யாரும் தொடுவதில்லையாம். விமானநிலையங்களில் அப்பெட்டிகள் / சூட்கேஸ்கல் தாராளமாக வந்து செல்கின்றன, விமானங்களில் பறந்து செல்கின்றன. முன்பு மும்பை வழியாக ஆர்.ட்.எக்ஸ். வெடிமருந்து பொருள் டன் கணக்கில் இவ்வாறுதான், சில சுங்க அதிகாரிகள் சரியாக சோதனை செய்யாமல், காசு வாங்கிக் கொண்டு அனுமதித்தினால், அம்மருந்தே குண்டுகளுக்கு உபயோகப் படுத்தப் பட்டு, வெடிக்கப் பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.\nகஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் செய்யும் அக்கிரம்: பொதுவாக, இப்பொழுதெல்லாம் கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்டுகள் என்று சொல்லப்படுபவர்கள், முழுக்க இடைத்தரகர்கள் ஆகிவிட்டனர். பல நேரங்களில் அதிகாரிகள் பெயர் சொல்லி, இவர்களே காசு வாங்கிக் கொள்கிறர்கள். பில் / இன்வாய்ஸ் போடும் போது சேர்த்துக் காட்டுகிறார்கள், இல்லை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள். பல வழக்குகளில் அவர்கள் எப்படி அதிகாரிகளுடைய ரப்பர் ஸ்டாம்புகள், கம்பெனிகளின் லெட்டர்பாடுகள் வைத்திருந்தார்கள், அவற்றை உபயோகித்து போலியாக ஆவணங்களைத் தயாரித்து, பொருட்களை இறக்குமதி செய்ய உபயோகித்தார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றன. இப்படி கம்பெனிகள்-அதிகாரிகள் இருவரையும் ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள். ஏனெனில், தொடர்ந்து வேலை செய்து வரும்போது, அந்த நெளிவு-சுளிவுகளை கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இவர்களாலும், அதிகாரிகளுக்கு பிரச்சினை வருகிறது, வரியேய்க்கப் படுகிறது என்பது உண்மை.\nபெண் துறைமுக அதிகாரி[1]: லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் பேரில் பெண் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் பிடிபட்டனர். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கன்டெய்னர் யார்டு, சரக்கு பெட்டக முனையம் உள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் கண்டெய்னர் பெட்டிகளில் உள்ள பொருட்களை இங்கு வைத்து சோதனையிட்டு சீல் வைத்து அனுப்புவது வழக்கம். வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியாகும் பொருட்கள் கன்டெய்னர் மூலம் வரும் போது, அவை அரசு கன்டெய்னர் யார்டில் நிறுத்தி வைக்கப்படும். அங்கு நிரம்பிவிட்டால், தனியார் கன்டெய்னர் யார்டுகளில் வைக்கப்படும். இது வழக்கமான ஒன்று. இவ்வாறு யார்டுக்கு வரும் கன்டெய்னர்களில் உள்ள இறக்குமதியான பொருட்களுக்கு சுங்கத்துறையில் வரி விதிக்கப்படும். எண்ணூர் துறைமுகத்தில், சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் தேன்மொழி, 42 (38 என்று சில நாளிதழ்கள் குறிபிட்டுள்ளன).\nஅளவிற்கு மேல் போனால் பிரச்சினைதான் – லஞ்சப்புகார்: கன்டெய்னர்களை சோதனை செய்யும் சுங்க அதிகாரியாக, புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி (38) என்பவர் பணியாற்றி வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். கன்டெய்னர்கள் சோதனையின்போது இவர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பதில், பொருட்களின் விலை மற்றும் அளவை குறைத்துக் காட்டி, அதன் மூலம் வருமானம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை சோதனை முடித்து வெளியில் அனுப்ப லஞ்சம் பெறுவதாகவும், கன்டெய்னர்களை வெளியே அனுமதிக்க லஞ்சம் பெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தது[2]. இந்தந்தப் பொருட்களுக்கு இவ்வளவுதான் வரி என்று திட்டவட்டமாக இருந்தால், இந்த பிரச்சினையே வராதே. அப்பொழுது அரசாங்கம் அத்தகைய பலவிதமான சதவீதம், வரியீட்டுமுறை, பொருட்களின் பிரிப்புமுறை முதலியவற்றில் சட்டரீதியாக நிலையான நிலையில்லை, பாரபட்சம் உள்ளது, சிலருக்கு உதவியாக விலக்குகள் கொடுக்கப் பட்டுள்ளன என்றெல்லாம் தெரியவருகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வேலை செய்யும் இடத்தில்: இதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் யார்டுக்கு சென்றனர். அங்கு, தேன்மொழி அறை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத லேப்டாப், விலை உயர்ந்த பொம்மை, கீபோர்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீன பியூட்டி பார்லர் ஷேர், வாசனை திரவியங்கள் மற்றும் ரூ 27,000 (27,500 என்று வேறு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) இருந்ததை கண்டுபிடித்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் ( ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன[3]) எனக் கூறப்படுகிறது.\nசி.பி.ஐ.சோதனை – வீட்டில்: தொடர்ந்து, புளியந்தோப்பு அருகில் படாளத்தில் உள்ள தேன்மொழியின் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனையிட்டனர். சோதனையில், வீட்டில், 55 ஆயிரம் ரூபாய் பணம், வங்கிக் கணக்கில் நான்கு லட்சம் ரூபாய் வரவு வைத்ததற்கான ஆவணங்கள், ஒரு அறையில், பல லட்சம் மதிப்பு வெளிநாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சி.பி.ஐ,, அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சுங்க அதிகாரி தேன்மொழி கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாகவும், ஏஜென்டாகவும் செயல்பட்ட ஆனந்தன், சேகர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இருவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாறில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ரவீந்திரன் வீட்டிற்கு நேற்று, காலை கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த மாதம் சுங்கத்துறை ஆணையராக இருந்த ராஜன், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து லஞ்சம் வாங்கியதாக தேன்மொழி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[4].\nகுறிச்சொற்கள்:அதிகாரி, இறக்குமதி, உயர் அதிகாரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏற்றுமதி, கமிஷன் பணம், கலால், சதவீதம், சுங்கம், சேவை வரி, டேரிப், பொருட்கள், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மா��ூல், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், லஞ்சம், வரி விதிப்பு, வரி விலக்கு, வரியேய்ப்பு, வருமான வரி, வருமானம், வருவாய்துறை, வாட், விற்பனை வரி\nஅடையாளம், அத்தாட்சி, அரசு அதிகாரி, அரசு ஊழியர், அவமரியாதை, அவமானம், ஆடிட்டர், ஆதாரம், இனாம், இழுக்கு, உணவு பங்கீடு, உபதேசம், உள்துறை, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கலால், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்டம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, சுங்கம், தனி சட்டம், தனிமனித உரிமை, தனிமனித ஒழுக்கம், தனிமனித சுதந்திரம், நன்னடத்தை, நாணயம், நிதி, நிதித்துறை, நேர்மை, மாமூல், ரெய்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், லஞ்சம் வாங்கிய கை, வரி ஏய்ப்பு, வரி சலுகை, வரி விலக்கு, வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்திற்கு தெரிந்த ரகசியம் – வழக்கறிஞர் வெர்சஸ் உள்துறை அமைச்சர்: திரு அரவிந்த ரே என்ற தில்லி கமிஷனை மற்றும் முதன்மை காரியதரிசிக்கு எழுதப்பட்டுள்ள 09-05-2011 தேதியிட்ட கடிதத்தில், “இந்த விஷயம் உள்துறை விவகார அமைச்சகம் நன்றாக பரிசோதிக்கப்பட்டது. சட்ட விச்வகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தின் பரிந்துரை / ஆலோசனையின் படி, முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 மற்றும் 148/2002 முதலியவை மறு-பரிசீலினை செய்யப்பட்டு, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தேசித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உள்துறை அமைச்சர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்படுகிறது”, என்றுள்ளது.\nவழக்கறிஞராக உதவும் சிதம்பரம்: திரு எஸ்.பி.குப்தா, சேர்மேன், சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களின் முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 (கன்னாட் பிலேஸ் போலீஸ் ஸ்டேஷன்) மற்றும் 148/2002 (டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷன்) மீதான மனுவின் பர��சீலினை என்பதப் பற்றி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சிதம்பரத்தின் “கிளையன்ட்” நேரிடையாகவே மனு செய்துள்ளார். உடனே அவரது பழைய வழக்கறிஞர், இப்பொழுது உள்துறை அமைச்சராக உதவி செய்ய முனைந்து விட்டார் என்ரு தான் உறுதியாகிறது.\nஎம்.பி எழுப்பியுள்ள கேள்விகள் – சிங் வெர்சஸ் சிங்: 10-12-2011 அன்று யஷ்வீர் சிங் என்ற எம்.பி, மன்மோஹன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழ் கண்ட வினாக்களை எழுப்ப்பியுள்ளார்:\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மேன், எஸ்.பி.குப்தா இவர்களுக்கிடையில் இருந்த / உள்ள சம்பந்தம் / தொயர்பு என்ன [Was / Is there any connection between the Home Minister and S.P. Gupta of Sunair Hotels\nசட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டபோது, உள்துறை அமைச்சகம் தவறான விஷங்களை / உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கொடுத்து கருத்து கேட்டதா [While asking for the opinion of the Law Ministry, did the Home Ministry give wrong facts\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.குப்தாவிற்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினாரா [Did the Home Minister represent the accused S.P. Gupta in litigation with VLS Finance Limited\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சர் கடந்த எட்டு வருடங்களாக கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் வரை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள புலன் விசாரணை செய்யும், விசாரிக்கும், தண்டிக்கப் பரிந்துரை செய்த அதிகாரிகள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று தீர்மனிக்கிறாரா , [Did the Home Ministry conclude in eight years that all the investigating and prosecuting officials in the trial court, high court and the Supreme Court were corrupt\nஅதெப்படி எஸ்.பி.குப்தா தமது மிரட்டல் கடிதங்களில் எழுதப்பட்டுள்ள அதே பாஷயை உபயோகித்து, உள்துறை அமைச்சகம் தில்லி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆலோசகர், உள்துறை அமைச்சர், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கலால், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சட்டம், சிதம்பரத்தின் அவதாரங்கள், சுங்கம், நிதியமைச்சர், நீரா ராடியா, நேர்முக வரி, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மறைமுக வரி, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், வக்கீல், வரி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், இழுக்கு, உள்துறை, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ���னிமொழி, கபில், கபில் சிபல், கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கலாநிதி மாறன், கலால், கூட்டணி, கூட்டணி ஊழல், சட்ட நுணுக்கம், சட்டம், சி.பி.ஐ, சுங்கம், டாடா நிறுவனம், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நிதி, நிதித்துறை, நீதி, நீரா ராடியா, நேர்மை, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், போஃபோர்ஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராம் லீலா, ராம்தேவ், லஞ்சம், வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nகாணாமல் போன பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஅன்னாவிற்குப் பிறகு மறுபடியும் ராம்தேவ்: ராம்தேவை மிரட்டியது போலவே, அன்னனவையும் முதலில் மிரட்டிப் பார்த்தது அரசு. பிறகு ஒருவழியாக அன்னா உண்ணாவிரதம் இருந்து சென் று விட்டார். அன்னா ஹஸாரே வீட்டிற்குச் சென்றவுடன், ஊடகங்கள் அடங்கி விட்டன. ஆனால் மெல்வதற்கு ஏதாவது வேண்டுமே காங்கிரஸாலும் சும்மயிருக்க முடியாது தான். இதோ அவர்களின் குறை தீர்க்க பாபா ராம்தேவ் மாட்டிக் ஒண்டு விட்டார்.\nபாபா ராம்தேவ் டிரஸ்ட்டுகள் மீது நடவடிக்கை: பாபா ராம்தேவின் டிரஸ்ட்டுகள் – பதஞ்சலி யோகபீடம், திவ்யா யூக மந்திர், பாரத் ஸ்வபிமான் முதலியவை[1] அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து பணம் பற்றுள்ளதாக அமுலாக்கப் பிரிவு துறையினரால் வழக்குப் போடப்பட்டுள்ளது[2]. ரூ.7 கோடி இங்கிலாந்திலிருந்து பெற்றதாக, அயல்நாட்டு செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில், லிட்டில் கும்ப்ரே தீவைப் பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது[3]. பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். முன்னர் அவரது சீடர் சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சானிதழ் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக சி.பி.ஐ கண்டு பிடித்துள்ளது.\nடிரஸ்ட்டுகளின் தரப்பில் கூறப்படுவது: டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், சட்டப்படி தங்கள் நிறுவனங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது, என்றார்[4]. “அரசிற்கு முன்னமே இவ்விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கேள்வி கேட்டார்[5].\nதிடீர்-திடீர் நடவடிக்கைகள் ஏன்: இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே சட்டப்படி எடுக்கப்படுகின்றனவா இல்லை, பாபா ராம்தேவை மிரட்டுவதற்காகவா, இல்லை அன்னா ஹசாரேவை மறைமுகமாக மிரட்டாவா என்பது கூடிய சீக்கிரத்தில் தெரிய வரும். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை சட்டரீதியாக செய்யப் பட்டுள்ளன. ஆகையால் அவற்றை அந்த டிரஸ்ட்டுகள் எதிர்கொள்ளும். ஆகவே சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருவது ஒன்றும் புதியது அல்ல. ஏனெனில் கம்பனிகள் பதிவு செய்யும் பொழுது அவ்விவரங்கள் கொடுத்துதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, திடீர்-திடீரென்று குறிப்பிட்ட நாட்களில் விழித்துக் கொண்டு, ஏதோ வேகமாக வேலை செய்வது போல அரசு துறை நிறுவனங்கள் முடுக்கிவிடப்படுவது தான் சந்தேகத்தை எழுப்புகிறது.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அந்நிய செலாவணி, அன்னா, அன்னா ஹஸாரே, உண்ணாவிரதம், உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கமிஷன் பணம், கம்பெனி, கோடிகள் ஊழல், டாக்டர் வேத் பிரதாப் வைதிக், டிரஸ்ட், டெலிகாம் ஊழல், பதிவு, பாபா, பாபா ராம்தேவ், பிரதாப் வைதிக், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், வேத் பிரதாப் வைதிக்\nஅத்தாட்சி, அறப்போர், ஆதாரம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கபில், கபில் சிபல், களங்கம், குற்றப்பத்திரிக்கை, கையூட்டு, கோடி, சக்தி, சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், பலிக்கடா, பாபா, பாபா ராம்தேவ், ராம் லீலா, ராம்தேவ், வரி ஏய்ப்பு, வருமானம், வருவாய் துறையினர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலை��ளும்:\nகாந்தி: அன்னா, ராஹுல், வருண்: காந்தியை காப்பியடிக்கும் விதமும், மக்களை ஏமாற்ற / மாற்ற / மாற கையாளப்படும் யுக்திகளும், நிலைகளும்:\nதொப்பிப் போட்டு காதிகட்டியவன் எல்லோரும் காந்தியாக முடியுமா காந்தி சின்னங்கள், அடையாளங்கள், நினைவுகள், பாரம்பரியங்கள், தொன்மைகள் என்று வைத்துக் கொண்டு பலர் பல்வேறு விதமாக, ஏதாவது ஒரு விதயத்தில் ஆதாயம் தேடி வருவது, இந்த நவீன மேனாட்டுமயமாக்கப்பட்ட சந்தைவணிக பொருளாரத்தைச் சார்ந்த இந்திய சமுதாயத்தில் சாதாரணமாகத்தான் இருந்து வருகிறது. தமிழக கோவில்களின் அருகில் சென்றால், பிச்சைக்காரர்களுக்கும், சாதுகளுக்கும், சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், சைவாச்சாரியர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே வேறுபாடே தெரியாமல் இருக்கும். போலி சாமியார்கள், பிச்சைக்கார வேடதாரிகள் உண்மையான சாது-சந்நியாசிகள், மடாதிபதிகளைவிட, பந்தாவாக-டாம்பீகரமாக-ஜோராக இருப்பார்கள். சடாமுடி, ருத்ராக்ஸ கொட்டை, காவியுடை, கட்டை செருப்பு, விபூதி பட்டை முதலியவற்றைப் பார்த்து யாரையும் எடைபோட முடியாது. அவ்வளவு கச்சிதமாக வேடமணிந்து வேலைக்கு, வசூலுக்கு, பிச்சைக்குக் கிளம்பி விடுவார்கள். இவர்களுடைய வேடத்தை நம்பி, நிறைய பேர், குறிப்பாக புதிதாக வருபவர்கள், மற்றவர்கள் இவர்களைக் கண்டு ஏமாந்து விடுவார்கள். அத்போலத்தான், நேருக் குடும்பம், தங்களது குடும்பப்பெயரை விட்டுவிட்டு, காந்தி பெயரை உபயோகப்படுத்தி ஆட்சி செய்து வரும் முறையைக் காட்டுகிறது.\nநேருவை துறந்து, காந்தியை காப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரி��ம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேரன்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது. மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார்.\nதொப்பியோடு வந்த அன்னா: அன்னா ஹஸாரே காந்தியவாதியாக, கதர் ஆடையுடன், தொப்பியுடன் ஊழலுக்கு எதிராக போர் என்று இயக்கத்தை ஆரம்பித்தவுடன், இந்திய மக்கள் பலவித பிரச்சினைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், தமக்கு இவர் உதவுவார் என்று ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னர், ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ், அன்னாவைவிட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் மிகவும் பயந்து போய் இரும்பு கரங்களுடன் அடக்கி, நடு இரவில், கண்ணீர்புகை குண்டு வெடித்து, லத்தி ஜார்ஜ் செய்து, முதியவர், பெண்கள், சிறுவர்கள் என்று எவரையும் பாராது, ராம்லீலா மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றையேல்லாம் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தன. உச்சநீதி மன்றத்தில் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அன்னா விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nகாணாமல் போன சோனியா: சோனியா காந்தி, இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கிற்காக ரகசியமாக அமெரிக்கா சென்று விட்டார். ராஹுல் காந்தியோ, வழக்கம் போல தாறுமாறாக பேசிக்கொண்டு, உத்திரபிரதேசத்தில் குழப்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அன்னாவைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுருத்தப் பட்டிருந்ததால், மூச்சேவிடாமல் இருந்தார். இருந்தாலும் 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் பேசி சர்ச்சியைக் கிளப்பி விட்டார்.\nவருண்காந்தி: 24-08-2011 அன்று அன்னாவின் கூட்டத்திற்கு சென்றது, 27-08-2011 அன்று பாராளுமன்றத்தில் ஆதரித்து பேசியது: அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்திற்கு திடீரென 24-08-2011 அன்றுகாலை பாஜக எம்.பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி வருகை தந்தார்[3]. அன்னா ஹஸாரே இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வருண் காந்தி, தனி நபர் மசோதாவாக ஜன் லோக்பால் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வேன் என்று அறிவித்துள்ளது நினைவிருக்கலாம். 24-08-2011 அன்று ராம்லீலா மைதானத்திற்கு நேரில் வந்த வருண் காந்தி அன்னாவின் ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வருகை முற்றிலும் கட்சி சார்பற்றது. பொதுமக்களில் ஒருவனாக, வருண் காந்தியாகத்தான் இங்கு வந்துள்ளேன். பாஜக எம்.பியாக வரவில்லை. அன்னாவின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒரு சாதாரண இந்தியப் பிரஜையாக எனக்கும் பொறுப்புணர்வு உண்டு என்றார் வருண் காந்தி. ஆக அதற்கேற்றபடி, பிஜேபி-அணியினர், வருண் காந்தியை தயார் படுத்தினர் போலும்.\nவருண் காந்தி அன்னாவிற்கு இடமளிக்க முன்வந்தது[4]: ஆக.6, 2011: வலுவான லோக் பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி அண்ணா ஹசாரே மேற்கொள்ள உள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தில்லியில் தான் வசித்து வரும் அரசு வீட்டில் இடம் அளிக்க தயார் என்று பாரதிய ஜனதா மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் இடம் பெறும் வகையில் ஊழலுக்கு எதிரான வலுவான லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்காமல், மத்திய அரசு லோக் பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்தது.ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஹசாரே ஏற்கனவே அறிவித்தபோது, இதற்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டியது. அந்நிலையில், ஹசாரேவின் போராட்டத்துக்கு மத்திய அரசு இடம் அளிக்க மறுத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு தனக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் இடம் கொடுக்க தயார் என்று வருண் காந்தி அறிவித்தார்.\nராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது: ‘ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது’’ என மக்களவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கும்படி அன்னா ஹசாரே விதித்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றதை தொடர்ந்து, மக்களவையில் அது பற்றி விவாதிக்க நேற்று மதியத்துக்குப் பிறகு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பாக, மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது[5]: “எல்லா மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. அதை ஒழிக்க லோக்பால் சட்டம் மட்டும் உதவாது. லோக்பால் அமைப்பை தேர்தல் ஆணையத்தை போல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட தனி அமைப்பாக உருவாக்குவது பற்றி நாம் ஏன் விவாதிக்க கூடாது ஏனெனில், நல்ல நோக்கமாக இருந்தாலும் கூட, தனி நபரின் உத்தரவை ஏற்பது ஜனநாயக அமைப்புகளை பலவீனமாக்கி விடும். இன்று, லோக்பால் மசோதாவை ஏற்கும்படி கூறுவதை ஏற்றால், நாளை வேறு மாதிரியான பிரச்னையை கொண்டு வருவார்கள்”, இவ்வாறு ராகுல் பேசினார். இந்த பிரச்னை பற்றி கேள்வி நேரத்துக்கு பிறகு ராகுல் காந்தி பேசியதற்கு தே.ஜ. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், ‘‘கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசும்படி ராகுல் காந்திக்கு நான்தான் அனுமதி கொடுத்தேன்’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு விளக்கினார். ராகுலின் பேச்சை அவருடைய சகோதரி பிரியங்கா, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் ஊழல் எதிர்ப்பு குறித்து ராகுல் காந்தி பேசிய பேச்சு அடங்கிய புத்தகம் 2 கோடி மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது[6].\nகாந்தி போடாத தொப்பி பிரபலமானது[7]: “காந்தி தொப்பி” என்று அழக்கப்படும் கதரால் செய்யப்பட்ட குல்லா, காந்தியால் என்றுமே அணியப்படவில்லை. ஆனால், காந்தியை மறந்த இளைஞர்கள், திடீரென்று அந்த குல்லாவை வாங்கிக் கொண்டு அணிந்து கொண்டு தெருக்களில் வந்தது வினோதமாக இருந்தது. அன்னா வேட்டிக்கூட கட்டியிருந்தார். ஆனால், இளைஞர்களிடம் வேட்டி பிரபலமாகாதது விந்தையே. இருப்பினும், சென்ற வாரம் முழுவதும் தொப்பி, மூவர்ண கொடி, டி-சர்ட் முதலியவை அமோகமாக வியாபாரம் ஆனது[8]. ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு வெளியே தேசிய கொடிகள், அன்னா ஹசாரே தொப்பி, பட்டன்பேட்ஜ், தலையில் கட்டும் பேண்ட், டிஷர்ட், முழங்கையில் கட்டும் பேண்ட் ஆகியவை அமோக மாக விற்பனையாகி வரு கின்றன. ஹசாரே மீது ஏற்பட்டுள்ள தாக்கத்தால் அவரது பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை சூடுபிடித்து இருக்கிறது. நான் அன்னாஹசாரே என்று எழுதப்பட்ட தொப்பியின் விலை ரூ.5 முதல் ரூ.15-க்கும், அன்னாவின் முகமூடி ரூ.5-க்கும், ஹசாரே உருவம் பொறிருத்த பட்டன் பேட்ஜ் ரூ.10 முதல் ரூ.20க்கும், முழங்கையில் கட்டும் மூவர்ண கலருடன் கூடிய பேண்ட் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி ரூ.5 முதல் ரூ.1,000க்கும், தலையில் கட்டும் பேண்ட் ரூ.10 முதல் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கடந்த 23-ந்தேதிதான் விற்பனை மிகவும் அதிகமாக இருந்துள்ளது[9]. உண்ணாவிரத போராட்டத்துக்கு வரும் ஹசாரே ஆதரவாளர்கள் ஏதாவது ஒரு ஹசாரே பொருளுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் இதன் விற்பனை கட்டுங்கடங்காத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் முகத்தில் வரையப்படும் மூவர்ண கொடிக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வழக்கமான வியாபாரிகள் இல்லாத பலரும் ஹசாரே உண்ணாவிரதத்தால் தேசிய கொடிகளை விற்பனை செய்து சம்பாதித்து உள்ளனர். பள்ளி செல்லும் சிறுவன் சாதிக் ஹசன் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் ராம்லீலா மைதானத்துக்கு சென்றான். அவனது வேலை முகத்தில் மூவர்ண கொடியை வரைவது. இதன் மூலம் அவன் தினசரி ரூ.1000 சம்பாதித்து வந்தான். அன்னா ஹசாரே தொப்பிகளை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும் போது, நான் தினசரி 700 முதல் 800 தொப்பிகளை விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு ரூ.3,500 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கிறது என்றார். ஹசாரேயின் உண்ணாவிரதம் எதிரொலியாக டெல்லி சாதர்பஜார் மொத்த மார்க்கெ���் பகுதியில் பொருட்களின் லாபம் 5 முதல் 7 சதவீதம் இருந்தது.\nசல்மான் கானுக்கு அன்னா தொப்பி கொடுக்க வந்த அன்னா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனாராம்[10].\nகாந்திக்குப் பிறகு அன்னா புகழ் பெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள்: காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது, ராகுலை, சோனியாவைத்தான் புகழ்ந்து கொண்டிருந்தார்களே தவிர, அன்னாவை அமுக்கியே வாசித்தனர். முன்பு அன்னாவே ஒரு ஊழல் பேர்வழி என்று சொல்லி, ராம்தேவைப் போலவே மிரட்ட முயற்சித்தனர்[11]. ஊழலை ஒழிக்கப் போராடுவதாக கூறும் அன்னா ஹஸாரே ஒரு ஊழல்வாதி. அவருடைய பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து செலவழித்துள்ளனர். இதை ஊழல் என்று நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாளை டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அன்னா ஹஸாரேவும் அவரது குழுவினரும் குதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று அன்னா மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியது காங்கிரஸ் கட்சி[12]. அதாவது ஊழல் புகாரை சுமத்தியுள்ளது காங்கிரஸ். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “சிவில் சொசைட்டி என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் அன்னா ஹஸாரே குழுவினர் உண்மையில் ஒரு கம்பெனி போலவே நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசி வருகின்றனர். இவர்களுக்குப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவர்களின் தலைவராக கூறப்படும் ஹஸாரேவே ஊழல் புரிந்தவர்தான். இதை நான் சொல்லவில்லை. நீதிபதி பி.எஸ்.சாவந்த் கமிஷனே அதைக் கூறியுள்ளது. அன்னா ஹஸாரேவின் பிறந்த நாளுக்காக அவரது அறக்கட்டளைப் பணத்தை எடுத்துச் செலவிட்டுள்ளனர்[13]. இது ஊழல்தான் என்று நீதிபதி சாவ்ந்த்தே கூறியுள்ளார். அது மட்டுமல்ல மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அன்னா ஹஸாரே மீது உள்ளன. மாவோயிஸ்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும் இவர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர். எதற்காக என்பது இவர்கள் சொன்னால்தான் தெரியும். இப்படி���்பட்ட அன்னா ஹஸாரேவிடம் நாங்கள் கேட்க விரும்புவது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதுதான். நீங்களே ஊழல் கறை படிந்தவர். இதை எப்படி உங்களால் மறைக்க முடியும்”, என்றார் திவாரி[14]. அதன் பிறகு திஹார் சிறையிலும் அடைத்துப் பார்த்தனர். ஆனால், மக்களின் எழுச்சியை தெரிந்து கொண்டு, விடுவித்தனர்.\nககங்கிரஸுக்கு அன்னா ஹசாரேவின் சவால்: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. இதுகுறித்து அவர் கூறுகையில்[15], “வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று போராட்டம் நடத்தும் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் கட்சி பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறது. இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நீதிபதி சாவந்த் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நான் ஊழல் செய்தேன் என்று குறிப்பிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி என் மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்தட்டும். ஊழல் செய்ததாக நிரூபித்தால் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அப்படியில்லை என்றால் நான் குற்றமற்றவன் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கும்வரை எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் அமைப்புக்கு நிதி அளித்தவர்களின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் தயார். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து வருபவர்களின் விவரங்களையும் கட்சியின் செலவுகளையும் வெளியிடத் தயாரா. ஊழலுக்கு எதிராக எங்கள் அமைப்பு மேற்கொண்டு வரும் போராட்டத்தை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளதால் இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. டெல்லியில், செவ்வாய்கிழமை திட்டமிட்டபடி அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். கூட்டத���தில் தொண்டர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் யாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தமாட்டார்கள்”, என்றார் அவர்.\n[2] அத்தகைய புகைப்படங்களை என்னுடைய மற்ற இணைத்தள பதிவுகளில் பார்க்கலாம்.\nகுறிச்சொற்கள்:அன்னா, அன்னா ஹசாரே, இந்திரா காந்தி, உண்ணா விரதம், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கந்தி, காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், போராட்டம், மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மாமூல், ராகுல், ராஜிவ் காந்தி, ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல், Gandhi, Gandhy\nஅண்ணா ஹஸாரே, அத்தாட்சி, இத்தாலி, உபதேசம், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் புகார், கந்தி, காந்தி, கையூட்டு, கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சோனியா, தியாகம், பாபா, பாபா ராம்தேவ், மெய்னோ, ராகுல், ராம் லீலா, ராம்தேவ், ராஹுல், ரௌல், வருண், வருண் காந்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்\nஅண்ணா ஹஸாரேவும், அண்ணாதுரையும், ஊழலும்\nஅண்ணதுரை என்றால், தமிழர்களுக்கு, திராவிடர்களுக்குத் தெரியும் ஆனால், அண்ணா ஹஸாரே என்றால், எப்படித் தெரியும் ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள் ஊழலில் அண்ணனின் தம்பிகள் மாற்றுப்பாதையில் தான் சென்றுள்ளனர். அண்ணன் – அண்ணாதுரை காந்தியை விடுத்து மாற்றுப்பாதையில் சென்றிருக்கலாம். ஆனால், இந்த அண்ணா ஹஸாரே காந்தியாரைத்தான் பின்பற்றியுள்ளார். இன்று ஊழலை எதிர்த்து போரரட்டம் நடத்துகிறார். நல்லவேலை, தில்லியில்தான் போராட்டம் நடத்துகிறார். உண்ணாவிரதம் என்று நேற்றுமுதல் (05-04-2011) ஆரம்பித்துள்ளார். இதே சென்னையில் என்றால் திராவிடத் தம்பிகள் அவர் எதிரில் பந்தல் போட்டு, உண்ணும் விரதம் நடத்தியிருப்பார்கள் அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் க��ட்டம் நடத்துகிறார் சென்னையில் அதே நாளில், சொல்லிவைத்தது மாதிரி சோனியா தம்பிகளுடன் கூட்டம் நடத்துகிறார் சென்னையில் போதாகுறைக்கு, இன்றைய தம்பியின் மகளே அந்த ஊழலில் சம்பந்தப் பட்டிருக்கிறாள். இன்றைய ஊழலுக்கு பிரதம மந்திரி மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்திதான் காரணம் என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளார். இதைப் பொறுக்காத, சோனியா கங்கிரஸ் தலைவர் ஒருவர், அண்ண ஹஸாரே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று சொல்லியிருக்கிறார்[1].\nமன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்[2]. உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.\nசமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.\nலோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸôரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் ���திருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸôரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸôரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது[3]. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார் ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார். அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்[4]. மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.\nகுறிச்சொற்கள்:அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, உண்ணாவிரதம், காந்தி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சக்தி, சத்தியாகிரகம், சாகும் வரை, சாகும் வரை உண்ணாவிரதம், சாகும்வரை, சாத்வீகம், சாந்தம், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, மனித சக்தி\nஅடையாளம், அண்ணா ஹஸாரே, அண்ணாதுரை, அத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அமைதி, அறப்போர், ஆதாரம், உண்ணாவிரதம், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சக்தி, சத்தியாகிரகம், தம்பி, தம்பிதுரை, பட்டுவாடா, மனித சக்தி, யுனிடெக், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, வினோபா பாவே, வைராக்யம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் என���்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை ச��ய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-01-22T14:47:53Z", "digest": "sha1:LIBN4MEPGHGD6JFNMKDX7TVNEFEQLV2J", "length": 9654, "nlines": 95, "source_domain": "sivaganga.nic.in", "title": "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவ���ம் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்டது. பின்னர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. ஏப்ரல் 1999 ஆம் ஆண்டு முதல் நிர்வாக செலவினங்களை நிர்வகிக்க தனி நிறுவனமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிராமபுற மேம்பாடு முகமையினை வலுப்படுத்தவும், வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.\nகிராமபுற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களை பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.\nமுதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமி���்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/13020525/The-central-government-has-approved-the-hydrocarbon.vpf", "date_download": "2020-01-22T14:51:53Z", "digest": "sha1:BS22AMGPFIYSPU5YDAR6ADIQS2MVCXWS", "length": 13917, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The central government has approved the hydrocarbon project without consulting the state government Narayanasamy charge || மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு + \"||\" + The central government has approved the hydrocarbon project without consulting the state government Narayanasamy charge\nமாநில அரசுடன் கலந்து பேசாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது; நாராயணசாமி குற்றச்சாட்டு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த மாநில அரசுடன் கலந்து பேசாமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.\nபுதுவை-காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 16-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார பயணம் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி சோனாம்பாளையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து புதுவை மாநில அரசுடன் கலந்து பேசாமல் புதுவை, காரைக்காலில் 112 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அகழ்வாராய்ச்சி நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக புதுவை அரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து நான் பிரதமர�� நரேந்திர மோடிக்கும், மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கும் புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளேன்.\nஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விதமான பதிலும் வரவில்லை. புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடல் பகுதியின் செயல்படுத்தும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். நிலப்பகுதியில் செயல்படுத்தும் போது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி மாநில மக்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் வருகிற 16-ந் தேதி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.\nஇந்த திட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எழுப்பினர். அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்று நான் உறுதி அளித்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு எதிராக எந்த விதமான போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தயாராக உள்ளோம். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். நான் டெல்லி சென்றபோது மத்திய பெட்ரோலிய துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் ஒதுக்கி தரவில்லை. எனவே அவரை சந்திக்க முடியவில்லை.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n2. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n3. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு தி���்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n4. டிக்... டிக்... திக்... திக்... நிமிடங்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு சிதறல்களை சேகரித்து நிபுணர்கள் ஆய்வு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69124", "date_download": "2020-01-22T14:24:42Z", "digest": "sha1:KVFPVYIFC4RWWT5SHZ5R25HCVR4JYXHM", "length": 36584, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாதொருபாகன்- எதிர்வினை", "raw_content": "\nமாதொரு பாகன் – தெருமுனை அரசியல் »\nஉங்கள் மாதொருபாகன் பற்றிய பதிவை படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையாக எழுத்தாளர் / சிந்தனையாளர் என்ற முறையில் உங்கள் தொடர் வாசிப்பாளராக இருந்து வந்தேன். முக்கியமாக ஃபோர்டு ஃபவுண்டேசன் பற்றி தைரியமாக கட்டுரை எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் பல விஷயங்களில் உங்கள் கட்டுரையை வைத்தே ஒரு கருத்தை உருவாக்கி கொள்வேன்.\nஆனால் இந்த பதிவு உங்கள் மீதுள்ள பிம்பத்தையே மாற்றிவிட்டது. காரணம் நான் திருச்செங்கோட்டுக்காரன் என்பதால் நீங்க எழுதியது அத்தனையும் தவறு என்பது எனக்கு கண்கூடாக தெரிகிறது. இங்கே களத்தில் என்ன நடக்கிறது என்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை.\nமாதொரு பாகன் பிரச்சினையை பற்றி கருத்து சொல்லும் முன், சம்பந்தப்பட்ட மக்களிடம் நேரிடையாக பேசி, அதன் பின் கருத்து சொல்லுவதுதானே முறை. ஆனால் இணையத்தில் வரும் பின்னூட்டங்களை வைத்து உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. முக்கியமாக ஜடாயு எழுதிய கட்டுரையின் அடிப்படையில். அவருடைய எழுத்துபிழையை (கண்டங் குலம்) அப்படியே எடுத்து போட்டிருக்கிறீர்களே .\nஜடாயுவின் கட்டுரையே அரைவேக்காட்டுத்தனமானது. இந்த பிரச்சினையை பற்றி எழுத வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ/அவசரத்தினாலோ எழுதப்பட்டதாகத்தான் தெரிகிறது. அந்த கட்டுரையின் பின்னூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் திணறியது அப்பட்டமாக தெரியும். கள தகவல் எதுவும் முழுமையாக அறியாமல் கூறியுள்ளார். விசாரிக்காமல் இப்படி எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து நீங்கள் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். கருத்து என்பதை விட வெறுப்பை உமிழ்ந்திருக்கிறீர்கள். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்\nதிருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)\n* மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.\n* இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற அத்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.\n* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா\n*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்\n* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.\nபுனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்��ும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.\nஎதிர்கருத்து என்றில்லாமல் களத்தின் எதார்த்த நிலை என்றளவிலாவது உங்கள் தளத்தில் இந்த கடிதம் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற குறைந்தபட்ச அறத்தை எதிர்பார்க்கிறேன்.\nமாதொருபாகன் நாவல் எதிர்ப்பு பற்றிய உங்கள் கட்டுரை கண்டு மனம் நொந்தது என்றுதான் சொல்லவேண்டும். நான் திருசெங்கோட்டை சேர்ந்தவன். குலாலர் சமூகத்தை சேர்ந்தவன். எங்களுக்கு திருசெங்கோட்டு கோயிலில் மண்டபக்கட்டளை உரிமைகள் உள்ளது. இந்த நாவலில் சொல்லப்பட்ட விஷமத்தனங்களை எதிர்க்க வேண்டும் என்று மோரூர் நாட்டுக் கவுண்டர்கள் சொல்லியபோது அணைத்து சமுதாய கூட்டம் திருச்செங்கோடு சென்றல் கபே ஹோட்டலில் நடைபெற்றது. கோயில் உரிமைகள் உள்ள எல்லா ஜாதியின் பிரதிநிகளும் கலந்துகொண்டார்கள். அந்த கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன்.\nகூட்டத்திலோ, போராட்டத்திலோ எந்த ஒரு அரசியல் நெடியும் இல்லை; ஜாதி மேலாதிக்கம், அரசியல் அழுத்தம் கொடுத்தல் போன்ற நோக்கங்களும் இல்லை. பொய்களைக் கூறி கேவலம் பரப்பும் நச்சுத்தன்மையை எதிர்த்து எங்கள் வட்டார மக்களுக்கு அவதூறு செய்பவனை எதிர்த்து போராட உரிமை கூட இல்லையா\nமுற்போக்கு எழுத்தாளர்கள் போல நீங்களும் எழுதுவது, அதுவும் உண்மை நிலை புரியாமல் எழுதுவது மிகவும் வருத்தமளிக்கிறது.\nசுதந்திர இந்தியா குறித்த உங்களின் திருப்பூர் அறம் உரையை பலருக்கும் சிடி போட்டு கொடுத்தேன். எங்கள் முகத்தில் கறி பூசியது போல உள்ளது. விசாரித்து மீண்டும் ஒரு மறுப்புரை எழுதினால் நலம்.\nபிரச்சினையின் நீள அகலங்கள் எனக்குத்தெரியாது. இங்கு விவாதம் அது அல்ல. இலக்கியம் என்பது எப்போதுமே ஆய்வுண்மையை முன்வைப்பது அல்ல. அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட மனப்பதிவுகளையும் உணர்வுகளையும் முன்வைப்பது. அது அந்தரங்க உண்மை மட்டுமே. அது வாசிக்கும் அனைவருக்கும் தெரியும். எந்தப்புனைவையும் எவரும் முழுவரலாறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.\nஓர் எழுத்தாளன் சமூகத்தை விமர்சிக்க உரிமை உள்ளவன். கடமையும் உள்ளவன். விமர்சனங்களில் தவறு இருக்கலாம். ஏன் உள்நோக்கம் கூட இருக்கலாம். அவற்றை இலக்கியத்தின் தளத்தில், அறிவுத்தளத்தில் எதிர்கொள்ளலாம். அதற்கான வழிகள் உள்ளன\nபெருமாள�� முருகனின் நாவல் முழுக்க முழுக்க பிழையானது என ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதலாம். அவரை கடுமையாக விமர்சித்து, நிராகரித்து எழுதலாம். கிழிகிழி என்று கிழிக்கலாம். நூறு கட்டுரைகள் எழுதி அந்நாவலை அம்பலப்படுத்தலாம். அந்நாவலைப்பற்றி எங்கு எவர் தேடினாலும் அதன் சாரமின்மையை வெளிப்படுத்தும் நூறு கட்டுரைகள் கூடவே கிடைக்கும்படிச் செய்யலாம். திருச்செங்கோடு ஆலயம் மற்றும் விழா பற்றி ஆணித்தரமான நூல்களை உருவாக்கலாம். அறிவுத்தள எதிர்ப்பு என்பது அதுவே.\nஆனால் இங்கே நிகழ்வது தெருமுனை ஆர்ப்பாட்டம். நீதிமன்ற மிரட்டல். இதன் விளைவு என்ன பெருமாள் முருகனின் நூலை இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத பல்லாயிரம்பேரிடம் கொண்டுசென்று சேர்த்துவிட்டீர்கள். அந்த நூலில் எழுதியிருக்கும் அந்தச் சில பக்கங்களை இன்று வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள்கூட வாசிக்கவைத்துவிட்டீர்கள். நாளிதழ்களில் தொலைக்காட்சியில் கொண்டுசென்று வைத்துவிட்டீர்கள்.\nவிளைவாக இலக்கியப்படைப்பு பேசுவது தனிப்பட்ட உண்மையை மட்டுமே என்றும் அது ஆய்வு உண்மையோ புறவயமான தகவலோ அல்ல என்றும் தெரியாத பல்லாயிரம் பேர் அதை வாசிக்க வைத்துவிட்டீர்கள். அது ஒரு வாய்மொழித் தகவலாக பலமடங்கு பெருகி தமிழகம் முழுக்க நீடிப்பதைத்தான் காணப்போகிறீகள். நீங்கள் செய்த தெருமுனை எதிர்ப்பால் உண்மையில் வேறு என்ன லாபம்\nஉணர்ச்சிகளை தெரிவித்துவிட்டீர்கள். சரி, இனி என்ன செய்யப்போகிறீர்கள் உங்கள் முகத்தில் கரிவாரிப்பூசிக் கொண்டது நீங்களேதான். வேறு எவரும் அல்ல. கருத்தியல் தரப்புக்கு அந்தத் தளத்தில் மட்டும் எதிர்வினையாற்றுங்கள்.\nஇங்குள்ள சாதிய அமைப்புக்கள் வலுவானவை. எழுத்தாளன் தனிமனிதன். இதேபோல ஒவ்வொரு சாதியும் தங்களைப்பற்றிய கருத்துக்களை எதிர்க்க ஆரம்பித்தால் எந்த எழுத்தாளன் இங்கே கருத்துச் சொல்ல முடியும் என்ன இலக்கியப்படைப்பை எழுத முடியும் என்ன இலக்கியப்படைப்பை எழுத முடியும் எழுதுபவன் சாதிய அமைப்புகளிடமும் மத அமைப்புகளிடமும் அனுமதிபெற்றபின் வந்து எழுதவேண்டுமா என்ன எழுதுபவன் சாதிய அமைப்புகளிடமும் மத அமைப்புகளிடமும் அனுமதிபெற்றபின் வந்து எழுதவேண்டுமா என்ன அதன்பின் இங்கே அறிவியக்கம் உண்டா\nபாரதி சாதிகளை எதிர்த்து கருத்துச் சொல்லியி���ுக்கிறார். மதபீடங்களை மடாதிபதிகளை சோற்றுப்பிண்டங்கள் என எழுதியிருக்கிறார். சாதிப்பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார். ‘பேராசைக்காரனடா பார்ப்பான் எனில் பெரிய துரை என்றால் உடல் வேர்ப்பான்’ என எழுதியிருக்கிறார். அன்று ஒரு பிராமண அமைப்பு ‘மனம் புண்பட்டு’ அவரை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் தெருவுக்கும் இழுத்தடித்திருந்தால் இலக்கியம் உண்டா ’நாசகார குமப்ல்’ என்று வேளாளச் சாதியை விமர்சித்தார் புதுமைப்பித்தன். அ.மாதவையா அவரது சாதியை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதை அவர்கள் அன்று அவதூறாகவும் அத்துமீறலாகவும்தான் கருதினர். சாதிவிலக்கு செய்தனர்.\nஇலக்கியவாதிகளில் அப்படி சாதியை ,மதத்தை, சடங்குகளை ,ஆசாரங்களை, நம்பிக்கைகளை விமர்சனம் செய்யாத எவரேனும் உண்டா அவர்களுக்கு எதிராக இன்று கிளம்பியிருக்கும் இந்த சாதியக்குழுக்கள் நம் சிந்தனைத்தளம் மீதுதான் பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் இதை நாளை அத்தனை உதிரி அமைப்புகளும் செய்யலாம். சாதியை மதத்தை கோயிலை ஆசாரங்களை நம்பிக்கைகளை எதையும் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்ட ஆரம்பிக்கலாம். ஆரம்பித்துவிட்டார்கள்.\nநீங்கள் சொல்லும் நியாயம் எதுவாக இருந்தாலும் ஓர் எழுத்தாளனை, தனிமனிதனை தெருவுக்கு வந்து கும்பலாகச்சேர்ந்து மிரட்டவும் நீதிமன்றம் மூலம் தாக்குதல் விடுக்கவும் முன்வந்தபோதே கருத்தியல் அராஜகத்தை ஆரம்பித்துவிட்டீர்கள். மத அதிகாரத்தை சாதியக்குழுக்களான நீங்கள் எப்படி கையில் எடுத்துக்கொள்ள முடியும் யார் அதற்கான அதிகாரத்தை அளித்தது\nஇன்று வேறு வழியே இல்லை.உங்களை எல்லாம் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இது உங்கள் காலம். நீங்கள் சர்வவல்லமை கொண்டவர்கள். அரசும் நீதிமன்றமும் உங்களிடம். பணம் உங்களிடம். உங்களை எதிர்த்து எழுத்தாளர்கள் சிறைசெல்ல வேண்டியிருக்குமென்றால் அப்படியே சிறைசென்றாவது போராடவேண்டியிருக்கிறது. நான் எழுதியது அதைத்தான். அதுதான் என் நிலைப்பாடு.\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\nஆகாயத்தில் ஒரு பறவை -- போரும் அமைதியும் குறித்து...\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\nநேரு ,மல்லையா -சில தெளிவுபடுத்தல்கள்\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 24\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/46336-isl-goa-beat-holders-chennaiyin-fc.html", "date_download": "2020-01-22T14:17:32Z", "digest": "sha1:GL3FYBF5U7SEZ6LLOM62BVFLEJSVH7LZ", "length": 11407, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.எஸ்.எல்: கோவாவிடம் வீழ்ந்தத��� சென்னையின் எஃப்.சி | ISL: Goa beat holders Chennaiyin FC", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஐ.எஸ்.எல்: கோவாவிடம் வீழ்ந்தது சென்னையின் எஃப்.சி\nசென்னையில் நேற்று நடந்த ஐ.எஸ்.எல் லீக் போட்டியில் எஃப்.சி கோவா அணி 3-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னையின் எஃப்.சி அணியை வீழ்த்தியது. தற்போது அந்த 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\n5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி, எஃப்.சி. கோவா அணிகள் மோதின.\nஇதில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கோவா அணியின் எடு பெடியா முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53வது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80வது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 - 0 என முன்னேறியது.\nகடைசியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் ஈலி சபியா ஒரு கோல் அடித்தார். இறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தியது. இதன் மூலம் 4 புள்ளிகளுடன் கோவா அணி முதல் இடத்தில் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீக்லி நியூஸுலகம்: நோபல் பரிசு பெறும் முன்னாள் பாலியல் அடிமையும் அந்தரத்தில் தொங்கி சினிமா பார்க்கும் தொழில்நுட்பமும்\nடிடிவி தினகரன் ஒரு பொய் மூட்டை- அமைச்சர் காமராஜ்\nஅரசுப் பேருந்தை ஓட்டிய குரங்கு... வழிகாட்டிய டிரைவர்- வைரலாகும் வீடியோ\n5 மாநில தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nமகாராஷ்டிரா சட்டப்பேரவை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது\nமகாராஷ்டிரா : கூட்டு சபா நாயகராக உத்தவ் தாக்கரே தேர்வு \n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/safe-sujith.html", "date_download": "2020-01-22T15:23:38Z", "digest": "sha1:O3F6GHZA4PMEMHRL2EOHKMRXL7FLI5PB", "length": 8686, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "புதிய ரிக் இயந்திரத்தின் வேகம், குழந்தை பத்திரமாக மீட்கப்படுமென நம்பிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / புதிய ரிக் இயந்திரத்தின் வேகம், குழந்தை பத்திரமாக மீட்கப்படுமென நம்பிக்கை\nபுதிய ரிக் இயந்திரத்தின் வேகம், குழந்தை பத்திரமாக மீட்கப்படுமென நம்பிக்கை\nமுகிலினி October 27, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nபுதிய ரிக் இயந்திரத்தின் வேகம், சுஜித் குழந்தை பத்திரமாக மீட்கப்படுமென தமிழக துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் நம்பிக்கை வெளிஜிட்டுள்ளார்.\nமேட்ப்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்ட அவர் உடகவியாளர்களுக்கு பதிலளிக்கையில்;\nஇறுதி கட்ட தகவலின்படி குழந்தை சுஜித் தற்போது 87 அடி ஆழத்தில் சிக்கி தங்கியுள்ளதாக மீட்பு குழு வல்ல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\n2வது ரிக் இயந்திரத்தில் ட்ரில் கருவி 35 அடி ஆழத்தில் இருந்து குழி தோண்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.\nமுதல் கொண்டுவந்த ரிக் இயந்திரத்தில் இருந்து 3 மடங்கு திறன் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. எனவே 35 அடி ஆழத்திற்கு கீழே மண் மட்டும் இருந்தால் இரவுக்குள் பணி முடிய வாய்ப்பு இருப்பதாகவும், 35 அடி ஆழத்திற்கு கீழே பாறை இருந்தால் காலையிலும் பணி தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியின் மூலம் சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கபடுவான் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/14/chennai", "date_download": "2020-01-22T15:06:33Z", "digest": "sha1:JKF7PU44ZTG7RBBWAOXU4ZWHX4J2PAUA", "length": 8478, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nமெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர்...\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத...\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nமெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு\nசென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கு, குறைந்தபட்ச மாத வாடகையாக ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் நடைபாதை கடைகள் தொடர்...\nகாவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை -ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பரங்கிமலையில் காவலராக பணிபுரியும் அருள் என்பவர் தனது...\nஆட்டோ ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது\nசென்னையில் ஆட்டோ ஓட்டுனர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வழக...\nமாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க உத்தரவு\nமாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் விவாதித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில்,...\nஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றும் ஆர்.பி.எப். வீரர்\nசென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழ இருந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் தாதர் வி...\nகுடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி\nகுடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள...\nரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு\nபெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் அவரது இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்ததை அடுத்து சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு பலத்த பாதுகா...\nமானிய விலையில் கையடக்க அறுவடை இயந்திரம்..\nபெண்களை கொத்தி தூக்கும் டிக்டாக் மன்மதன்...\nஉளவுபிரிவு அதிகாரி மகளை கடத்திய பள்ளிகூட பாய்ஸ்...\nகாவல்துறை நாட்குறிப்பில் டி.எஸ்.பி குடும்ப சண்டை...\n“நட்பெல்லாம் நட்பல்ல” - தொழிலதிபர் கடத்தலின் பின்னணி\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-science-structural-organisation-of-animals-model-question-paper-7701.html", "date_download": "2020-01-22T14:02:39Z", "digest": "sha1:DAICUSLAC7ND4HS7ZRTQPUSKES2YXTAO", "length": 21076, "nlines": 480, "source_domain": "www.qb365.in", "title": "10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Structural Organisation of Animals Model Question Paper ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\n10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction in Plants and Animals Model Question Paper )\n10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant and Animal Hormones Model Question Paper )\n10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation in Plants Circulation in Animals Model Question Paper )\n10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon and Its Compounds Model Question Paper )\n10th அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Term II Model Question Paper )\n10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms and Molecules Model Question Paper )\nஉயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஅட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி\nஅட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது\nஅட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை\nஇளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்\nமுயலின் புற அமைவு நரம்பு மண்டலத்தில் ________ இணை மூளை நரம்புகளும் ___________ இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.\n___________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.\nகடைசி 7 (அ) 27 முதல் 33 வரை உள்ள\nஅட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு ___________ எனப்படும்\nமுன் ஒட்டுறுஞ்சி (அ) வாய் ஒட்டுறுஞ்சி\nகழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது\nமுயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ___________\nஅட்டையில் இனப்பெருக்க காலத்தில் _________ உருவாக்குவதற்காக கிளைடெல்லம் உருவாகிறது.\nஅட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன \nஇரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை \nCNS – ன் விரிவாக்கம் என்ன\nஅட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது \nபல் வாய்பாடு பற்றி எழுதுக.\nமுயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் \nஅட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது \nமுயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது\nNext 10th Standard அறிவியல் - மரபியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - H\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு அறிவியல் - ஒலியியல் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Reproduction in ... Click To View\n10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Plant and ... Click To View\n10th அறிவியல் - நரம்பு மண்டலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Nervous System ... Click To View\n10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Transportation in ... Click To View\n10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Structural Organisation ... Click To View\n10th Standard Science - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science ... Click To View\n10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Carbon and ... Click To View\n10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Types of ... Click To View\n10th அறிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Term II ... Click To View\n10th அறிவியல் Term 1 வெப்ப இயற்பியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science - Term 1 Thermal ... Click To View\n10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science -Periodic Classification of ... Click To View\n10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Atoms and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODY5MA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-22T15:20:54Z", "digest": "sha1:CIVBF6TBD6ZSHKGAPOXDJ2XRFLEZBKN4", "length": 6240, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னையில் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது\nசென்னை: சென்னையில் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள சித்தமருத்துவர் அண்ணாதுரையின் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/25/sewer-deaths-compensation-not-reached-to-victims/", "date_download": "2020-01-22T13:30:24Z", "digest": "sha1:KPTL6FSJJ6POTW7VAYREQAUK22CYC2GO", "length": 40807, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம���கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிச���் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள் சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு \nசாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு \nபாதாள சாக்கடை பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதே மிகப்பெரும் சமூக குற்றம். அதிலும் உயிரிழந்தவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்காத கொடுமையை என்ன சொல்ல...\n1993 முதல் 2019-வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் பாதாள சாக்கடைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கையில் பலியான தொழிலாளர்களில் 50 சதவீதத்தினர் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பல குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தி வயர் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.\nசாக்கடையை தூர் வாரும் போது பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற ஒரு தீர்ப்பை 2014-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கியது.\nஆனால் பல்வேறு மாநிலங்களின் தகவல்களின்படி, 1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது 20 மாநிலங்களில் 814 பேர் இறந்துவிட்டதாகவும் அவற்றில் 455 தொழிலாளார்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சஃபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) RTI கேள்விக்கு அதிகாரபூர்வமாக ஒரு பதிலளித்துள்ளது.\nஇருப்பினும், சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக கணக்கி��ப்படவில்லை. மேலும் தொடர்ந்து கூடுதல் தகவல்களுக்காக மாநில அரசாங்கங்களை NCSK கேட்கிறது. நாடு முழுவதும் சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிர்பலிகளை கண்காணிப்பதும் தொடர்பான தரவுகளை சேகரிப்பதும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் (Ministry of Social Justice and Empowerment) கீழ் செயல்படும் இந்த அமைப்பின் பொறுப்புகளாகும்.\n1993 முதல் சாக்கடை தூர்வாரும் போது பலியான அனைத்து தொழிலாளார்களின் குடும்பங்களையும் அடையாளம் கண்டு ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்கவும் சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் (Safai Karamchari Andolan) எதிர் இந்திய அரசாங்கம் வழக்கில் மார்ச் 27, 2014 அன்று மைய அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபல வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சத்திற்கு பதிலாக ரூ. 5 லட்சம், ரூ. 4 லட்சம் அல்லது ரூ. 2 லட்சம் கூட வழங்கப்பட்டுள்ளது என்று தி வயருக்கு கிடைத்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சம்மந்தப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை ஒப்படைக்கும் பொறுப்பு ஒப்பந்தக்காரர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் அல்லது மாநில அரசாங்க அதிகாரிகளிடம் உள்ளது.\n♦ கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க \nபதிவான பலிகளும் இழப்பிடுகளும் :\nசாக்கடையில் மூச்சுத் திணறலால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (206) தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்று ஆணையம் வழங்கிய தரவுகள் கூறுகிறது. ஆனால் அவற்றில் 162 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇழப்பீடு வழங்குவதில் குறிப்பாக குஜராத்தின் நிலைமை மோசமானதாக இருக்கிறது. இதுவரை 156 பலிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30% அதாவது 53 குடும்பங்களுக்கு மட்டுமே 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மொத்தம் 78 உயிரிழப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 30 விழுக்காடு அதாவது 23 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது,\nபாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க முழு இழப்பீடும் வழங்குமாறு மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்று NCSK அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து NCSK-ன் தலைவர் மன்ஹர் ஜாலாவை வயர் தொடர்��ு கொண்டதில் அவர் பதிலளிக்கவில்லை.\nஜூலை 2019 வரை, நாட்டின் தலைநகரில் மொத்தம் 49 இறப்புகள் பதிவாகி அவற்றில் 28 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது. ஆனால் டெல்லியில் இதுவரை 64 பேர் பலியாகியிருப்பதாகவும் அதில் 46 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2019 செப்டம்பரில் ஜலா கூறியிருந்தார். .\nகடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் மட்டுமே 38 துப்புரவுத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர் என்பதிலிருந்து சாக்கடை தூர்வாரும் போது ஏற்படும் உயிரிழப்புகளை நாம் மதிப்பிட முடியும்.\nமற்ற மாநிலங்களைப் பார்த்தால், ஹரியானாவில் 70 பேர் இறந்துள்ளனர். அதில் 51 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் கிடைத்துள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில், இதுபோன்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73 ஆகும். இதில் 64 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவின் நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாக்கடை தூர்வாரும் போது இதுவரை மொத்தம் 25 பேர் இறந்துள்ளனர். ஆனால் இதுவரை யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.\nமத்திய பிரதேசத்தில் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ள மொத்தம் ஏழு வழக்குகள் அனைத்திலும் முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nபஞ்சாபில் பலியான 35 தொழிலாளர்களில் 25 குடும்பங்களுக்கு மட்டுமே ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானில், கையால் மலமள்ளும் 38 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எட்டு பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் கிடைத்துள்ளது.\nஇதேபோல், தெலுங்கானாவில் 4, திரிபுராவில் 2, உத்தரகாண்டில் 6 மற்றும் மேற்கு வங்காளத்தில் 18 என சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். பதிவாகியுள்ளதில் முறையே 2, 0, 1 மற்றும் 13 குடும்பங்களுக்கு மட்டுமே முழு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு சிறு தொகை இழப்பீடாக வழங்கிய பின்னர் இந்த விடயம் ஒதுக்கித் தள்ளப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற வழக்குகளை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என���றும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.\n♦ தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் \n♦ மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை \n“தன்னுடைய ஆணை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதை நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு அது தெரியாதா நடப்பது சரியல்ல என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூறுகின்றன… அத்தகைய ஆணையை (கருத்தை) யாரும் பின்பற்ற மாட்டார்கள். நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை அளிக்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமானவர்களில் ஒரு நபர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன் தி வயரிடம் கூறினார்.\nஇந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாது என்பதை மைய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கையால் மலமள்ளும் தொழிலாளர்களை பணியமர்த்தும் நபர்களின் மீதான வழக்கைப் பற்றியோ அல்லது தண்டனை குறித்தோ எந்த தகவலும் இல்லை என்று மக்களவை உரையாடலின் போது அரசாங்கம் கூறியுள்ளது.\nஅண்மையில், சாக்கடை தூர்வாரும் போது தொழிலாளர்கள் பலியான போது மைய அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. “எந்த நாட்டிலும், நச்சு வாயு குழிக்குள் மக்கள் அனுப்பப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து வரை கையினால் கழிவகற்றும் நபர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசாக்கடைப் பணிகளின் போது ஏற்படும் பலிகள் பற்றிய தரவுகளை ஒப்பிடுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மாநிலங்கள், செய்தித்தாள்கள் அல்லது பிற மூலங்களால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தரவுகளை NCSK ஒருங்கிணைக்கிறது.\nநான்கு செய்தித்தாள்களுக்கு ஆணையம் சந்தா செலுத்தியுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். அதனடிப்படையில் தகவல்கள் தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவிக்கப்படும். அந்த செய்தித்தாள்களில் தெரிவிக்கப்படாத சாக்கடைப்பணிகள் தொடர்பான மரணங்கள் குறித்து ஆணையம் அறியாமல் உள்ளது.\nஅதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 1993 முதல் சாக்கடைகளை தூர் வாரும் போது மொத்தம் 814 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை 1,870 என்று சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் கூறுகிறது. சாக்கடை பணியின் போது 1,096 பேர் இறந்ததற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாகவும் வில்சன் கூறினார்.\nகுறைந்தபட்ச அதிகாரங்களே NCSK யிடம் உள்ளன:\nவிதிகளின்படி கண்காணிப்பது மற்றும் வழிமுறைகளை வழங்குவதற்கான பொறுப்பு மட்டுமே NCSK-க்கு உள்ளது. அதன் வழிமுறைகளை செயல்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை. சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கிறது.\nஆகஸ்ட் 12, 1994-ல் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மூன்று ஆண்டுகள் மட்டுமே செயல்படுவதற்கு NCSK அமைக்கப்பட்டது. இருப்பினும், பல முறை சட்ட திருத்தங்கள் மூலம் அதன் கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இது ஒரு சட்டபூர்வமற்ற (பராளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமையில்லா) நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.\nசாக்கடைகளை கையால் தூர் வாருவதை, கையால் மலமள்ளுதல் தடுப்பு சட்டம் 2013 தடை செய்கிறது. தேவைப்பட்டால், 27 விதிகளை பின்பற்றப்பட வேண்டும் – சாக்கடைக்குள் நுழைய ஒரு பொறியியலாளரின் அனுமதியையும், விபத்து ஏற்பட்டால் தொழிலாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அருகில் அவசர ஊர்தி இருப்பதையும் இந்த விதிகள் கட்டாயப்படுத்துகின்றன.\nசாக்கடையை தூர் வாரும் போது பின்பற்ற வேண்டிய விதிகளில் சிறப்பு உடை, ஆக்ஸிஜன் உருளை, மாஸ்க், முழங்கால் வரை காலுறைகள் மற்றும் பாதுகாப்பு பெல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸிற்கு முதலில் தெரிவிப்பதும் அடங்கும். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் அரசாங்கமோ தனியார் நிறுவனங்களோ இந்த விதிகளை பின்பற்றுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகட்டுரையாளர் : தீரஜ் மிஸ்ரா\nநன்றி : தி வயர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்த வேலை எப்பவுமே உயிருக்கு உலைதான் | கிணறு தோண்டும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை\nபெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை \nகழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையி���்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nதருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்\n’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் \nநாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா \nஅண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/modi-is-a-boxer.html", "date_download": "2020-01-22T14:19:45Z", "digest": "sha1:JW23IIE2WSPKFH3S4S4F24ISGLP5NSLN", "length": 5895, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குத்துச்சண்டை வீரர்", "raw_content": "\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் ஹாரி விளக்கம் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி அமைச்சர் ���றுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nPosted : செவ்வாய்க்கிழமை, மே 07 , 2019\n''பயிற்சியாளர் அத்வானியை வீழ்த்திய குத்துச்சண்டை வீரர் மோடி'' என்று ஹரியானாவில் நடைபெற்ற பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறினார்\n''பயிற்சியாளர் அத்வானியை வீழ்த்திய குத்துச்சண்டை வீரர் மோடி'' என்று ஹரியானாவில் நடைபெற்ற பிரசாரத்தில் ராகுல் காந்தி கூறினார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ads24.org/services/mba-india.html", "date_download": "2020-01-22T14:05:45Z", "digest": "sha1:KAQMLICH444P5OGKCHK3FXX2TGTXY2KD", "length": 7830, "nlines": 177, "source_domain": "ads24.org", "title": "MBA-India - Services - India - ADS 24", "raw_content": "\nContact: பூபதி Contact number: 63830 68301 Email: boopathy9050@gmail.com Website:www.mba-india.in Location: தமிழ்நாடு முழுவதும் Description: அதை சாப்பிடாதீர்கள், இதை சாப்பிடாதீர்கள் உங்கள் வயிறு கெட்டுவிடும் என்று ஒவ்வொரு முறையும் உங்களிடம் உங்கள் நலம் விரும்பி கூறி கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சரியான நேரத்தில் சரியான உணவுகள் வழங்கப்பட்டால், குழந்தைகளின் பசியை நிர்வகிப்பதிலும், ஊட்டச்சத்தை அதிகரிப்பதிலும் தின்பண்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நன்கு நேரம் முடிந்த சிற்றுண்டி பசியின் கூர்மையை கூட வெளியேற்றி, உணவுக்கு இடையில் மிகவும் தேவையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கும். தீபாவளி வேகமாக நெருங்கி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்ககள் வரை, அனைத்து வயதினரும் விரும்பி உண்பவை தின்பண்டங்கள். • முருக்கு: இதன் செய்முறைகள் தென்னிந்தியர்களுக்கு கட்டாயமாக சாப்பிட வேண்டும். முருக்கு என்பது அரிசி மாவு மற்றும் உளத்தம் பருப்பு மாவுடன் செய்யப்பட்ட ஒரு நொறுங்கிய, ஆழமான வறுத்த இந்திய சிற்றுண்டாகும். • ஓம்போடி: மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டிகளில் ஒன்று கலவையாகும், இது அடிப்படையில் மாறக்கூடிய சமையல் பொருட்கள், கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவையாகும். • பொரி உருண்டாய் :செய்யப்பட்ட அரிசி பந்துகள் அனைவருக்கும் ஒரு பழமையான நினைவாக இருக்க வேண்டும்.இந்த செய்முறையின் முக்கிய விஷயம் வெல்லத்தை சரியான நிலைக்கு கொதிக்க வைப்பது. பொரி உருண்டையின் வெற்றிக்கு ஒரே ஒரு படி அதுதான். • காராசேவ்: இது பொதுவாக அமைப்பில் அடர்த்தியானது மற்றும் முக்கியமாக கடலை மாவு மற்றும் அரிசி மாவு மாவுடன் சில ஜீரா மற்றும் கருப்பு மிளகுடன் தயாரிக்கப்படுகிறது. • தட்டை:அரிசி மாவு, உளத்தம் பருப்பு மாவு, உப்பு மற்றும் பிற பொருட்களால் ஆனது. இந்த மாதிரி தின்பண்டங்கள் சுத்தமானா மற்றும் சுகாதரமன முறையில் செய்து தருவதற்கு ஆட்கள் தேவை. பெண்களும் வரவேற்கபடுகிறார்கள். எந்த ஒரு முதலீடு இல்லாமல், செலவு இல்லாமல், இருந்த இடத்திலேயே நீங்கள் தயார் செய்து தரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=101:sri-lanka-makes-major-mark-at-fine-food-australia-2018&catid=10&Itemid=167&lang=ta", "date_download": "2020-01-22T14:47:19Z", "digest": "sha1:BL7LM2FF7HXMQBNPEUB32ZTKMBIK6M4D", "length": 10758, "nlines": 129, "source_domain": "doc.gov.lk", "title": "Sri Lanka makes major mark at Fine Food Australia 2018", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த���தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2020 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 16 January 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/03/blog-post_5440.html", "date_download": "2020-01-22T14:10:48Z", "digest": "sha1:B6EH6VCQ3UOYX2JAH6WXXFGMDOCQ42NH", "length": 20867, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்\nநான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்\nகுடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.\nவாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக நான்கு மாதங்களே நிரம்பிய தனது மூன்றாவது பெண் பிள்ளையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு என்ற இடத்தில் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு எட்டாயிரம் ரூபாவிற்கு விற்றுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nபிள்ளை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை பிள்ளையையும் தாயையும் பிள்ளையை வாங்கிய குடும்பப் பெண்ணையும் கைது செய்துள்ளதுடன் குழந்தைiயும் மீட்டுள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தகப்பன் குழந்தை வயிற்றில் எட்டு மாதமாக இருக்கும் போதே மனைவிய�� விட்டு சென்று விட்டார். குழந்தை பிறந்ததும் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உத்தேசித்தே குழந்தையை தாய் விற்றுள்ளார்.\nஇப்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பவதாக வாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி இப்பெண் குழந்தையை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு தயாராகியுள்ளார்.\nவெளிநாட்டு முகவர் குழந்தையின் தாயை சட்ட ரீதியற்ற வைத்தியரிடம் அழைத்துச் சென்று தாய்ப்பாலை கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்தினையும் செலுத்தியதுடன் வெளிநாடு செல்வதற்கான சகல ஆவணைங்களையும் தானே தயார் படுத்துவதாகவும் நீங்கள் எதற்கும் யோசிக்க தேவையில்லை என்றும் கூறியதாக குழந்தையின் தாய் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.\nவாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சலி முகவர்கள் வறுமையைக் காட்டி அதிகமான தாயையும் குழந்தையையும் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக அறிய முடிவதாகவும் இச்சம்பவம் தெடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\nமலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க சில ஆண்டுகள் தேவை\nமீண்டும் திருமணம் செய்து கொண்ட ஊர்வசி\nஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்\nவிருது என்னை பெருமைப்படுத்த மட்டுமல்ல: கமல்ஹாசன்\nமீண்டும் சரவணன் இயக்கத்தில் ஜெய்\nகர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்: எல்லாம் ஜாதி வெற...\nபொலிஸ் நிலையத்தில் ரோஜா தர்ணா\nநக்மாவா அல்லது அவரின் பேச்சா\nநாளை கவுண்டமணியின் 49ஓ சிங்கிள் டிராக் வெளியீடு\nதுருக்கியில் தனது முதலாவது ஸ்டோரை திறக்கும் அப்பிள...\nஅசின், சமந்தா... முருகதாஸ் வெறுப்பு\nநடிகர் கார்த்திக் தென்சென்னையில் போட்டி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கும்பம்)\nஇன்றைய ராசி பலன் | 31.03.2014\nலிங்குசாமியின் கசப்பான அனுபவம் - இனம் படம் நிறுத்த...\nஒரு ஊர்ல - விமர்சனம் || இந்த சினிமாவெல்லாம் ஓடவில்...\nதமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று\nசாணை பிடிச்ச கத்தரிதான்... ஆனால் சரக்குன்னு வெட்டல...\nபாலிவுட்டில் யுவன் சங்கர் ராஜா\nமரணத்தின் விளிம்பில் மணவாளனை மணமுடித்த மங்கை\nநான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை...\nஇங்கிலாந்தில் முதலாவது ஓரினத் திருமணம் இடம்பெற்றுள...\nதெனாலிராமன் ரீலிஸ் திகதி மாற்றம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மகரம்)\nஇன்றைய ராசி பலன் | 30.03.2014\nஇந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே\nஇனம் படத்தில் பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கிவிட...\nசுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டா...\nபடு வேகத்தில் பறக்கும் உலகநாயகன்\n5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா\nலூங்கி டான்ஸ் ஆடும் அமலாபால்\nகுறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன...\nஅனைவரும் இறந்துவிட்டதாக எப்படி சொல்வீர்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nஇன்றைய ராசி பலன் | 29.03.2014\nஇனம் - ஒரு பார்வை || இனம் - வலியின் ஒரு துளி...\nமுட்டாள்களுக்கான பதில் ’இனம்’ - ஆர்.கே.செல்வமணி\nலண்டனில் காணமல்போன ’நிடா’ சடலமாக மீட்ப்பு\nநயன்தாரா நினைத்தால்தான் நண்பேன்டா... இல்லேன்னா\nஇந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறியது: 5 வீர...\nஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகையே இட்லி கடை த...\nநடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு என்ன\nவிமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா\nதேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மன...\nஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)\nஇன்றைய ராசி பலன் | 28.03.2014\nஅஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்\nபாலா பாராட்டினார் - ‘குக்கூ’ ராஜுமுருகன் பரவசம்\nஎன் தமிழ் உணர்வை வியாபாரமாக ஆக்கமாட்டேன் - கருணாஸ்...\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ...\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா\n..ஜாலியாக விளையாடும் மலேசிய ராணி\nகாங்கிரஸை ஆதரிக்க தயார்: கருணாநிதி அறிவிப்பு\nஎனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதலே இல்லப்பா\nநான் ஆயிரத்தில் ஒருவன்... இசைஞானியிடம் சரணடைந்த பி...\nராஜா வேஷத்துக்கு ஆசைப்படும் விக்ரம்\nநம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (துலாம்)\nஇன்றைய ராசி பலன் | 27.03.2014\nஅரசியலுக்கு லாயக்கு இல்லாத நீங்கள் நடிக்கப்போகலாமே...\nஇந்தியப் பெருங்கடலில் மிதக்கும் 122 சிதைந்த பொருட்...\nமகளை எமலோகம் அனுப்பிய தந்தை\nஎம்.எல்.ஏ எனக்கு முத்தம் தரவில்லை\nமோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம்\nகடலில் மூழ்கிய பெண்…. கண்ணீரில் மிதக்கும் குடும்பம...\nஇரும்புக்குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராய்\nஉதயநிதியால் மூச்சு விட்ட பட நிறுவனம்\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் க...\n ஜெயம் ரவி - ஹன்சிகா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கன்னி)\nஇன்றைய ராசி பலன் | 26.03.2014\nகோச்சடையான் பொம்மை படம் என்பதா\nமாயமான விமானம் இந்தியப்பெருங்கடலில் மூழ்கியதா\nஇந்தியப்பெருங்கடலில் மூழ்கிய மலேசிய விமானத்தின் கர...\nமாயமான மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகியது: ஆனா...\nமாயமான மலேசிய விமான தேடல் வேட்டை: மிகப் பெரிய மர்ம...\nமாயமான மலேசிய விமானம்: பைலெட் மனைவியிடம் அமெரிக்க ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)\nஇன்றைய ராசி பலன் | 25.03.2014\nசிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்\n || குக்கூ - இருளில் பூத்த வெளி...\nஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம் - விஜய் மில்டன் கூட்டணி\nபாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் - புறக்கணித்தார் ந...\nநிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விட...\nபடமே ரெடியாகல… அதற்குள் சென்சார் சர்டிபிகேட்\nபார்த்து பார்த்து நடிக்கும் சந்தானம்\nமீண்டும் ஜெயம் ரவி - ஹன்சிகா\nவார எண் ஜோதிடம் | 24-03-2014 முதல் 30-03-2014 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkcombo.com/th-th/tamil-calendar-2020-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2020/com.tamil.topcalendars/", "date_download": "2020-01-22T15:43:45Z", "digest": "sha1:G4ZT7KI7BPVGRE3RTH6OE5RMGBCJX6O6", "length": 8597, "nlines": 115, "source_domain": "apkcombo.com", "title": "Tamil Calendar 2020 - தமிழ் காலண்டர் 2020 APK App - ดาวน์โหลดฟรีสำหรับ android", "raw_content": "\nகன்னட நாட்காட்டி 2020 சிறந்த காலண்டர் ஆகும். அனைத்து தமிழ் தகவல்கள் விண்ணப்பத்தில் அழகாக காட்டப்படுகின்றன. 2020 தமிழ் நாட்காட்டி பயன்பாடு அனைத்து மாதங்களுக்கும் ஒரு காலெண்டரைக் கொண்டிருக்கும். தேதி, மாதம், நாள், தீதி, நட்சத்திரம், ராசி பாலன், யோகா தகவல் விண்ணப்பத்தில் உள்ளன.\nஇந்த தமிழ் தமிழ் திருவிழாக்கள், தமிழ் விடுமுறை நாட்கள், தமிழ் உண்ணாவிரத நாட்கள் ஆகியவற்றை வழங்குகிறது. தமிழ் ஜாதகம் அல்லது தமிழ் ஜோதிடம் தகவல் பயன்பாடு உள்ளது\nசிறந்த தமிழ் பஞ்சாங்கன் விண்ணப்பம் - சுபா முராதம், விவாக முராத், நட்சத்திரம், ராசி, தீதி, ரசி பலான், ஏழத்தனி, ராகுகாலா, யமா காண்டா கலா மற்றும் குலிகா கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-22T14:16:51Z", "digest": "sha1:DA6FPT5JILJ7XXL5P23LXXRB5QAJ2SKJ", "length": 8180, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெனிலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.\n2006: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு\n2007: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ\n2006: சிறப்பு நடுவர் விருது; பொம்மரில்லு\n2003 பாய்ஸ் ஹரிணி தமிழ் இதே பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nதுஜே மேரி கசம் அஞ்சு இந்தி\n2004 மஸ்தி பிந்தியா இந்தி\nசம்பா சந்தியா தெலுங்கு தமிழில் சம்பா என மொழிமாற்றம்\n2005 நா அல்லுடு ககனா தெலுங்கு தமிழில் மதுரை மாப்பிள்ளை என மொழிமாற்றம்\nசுபாஷ் சந்திர போஸ் அனிதா தெலுங்கு\nசை] இந்து தெலுங்கு தமிழில் கழுகு\nமலையாளத்தில் Challenge என மொழிமாற்றம்\n2006 ஹேப்பி மதுமதி தெலுங்கு மலையாளத்தில் ஹேப்பி என மொழிமாற்றம்\nசென்னைக் காதல் நர்மதா தமிழ்\n2007 தீ பூஜா தெலுங்கு\n2008 மிஸ்டர். மேதாவி சுவேதா தெலுங்கு\nசத்யா இன் லவ் வேதா கன்னடம்\nசந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி தமிழ் பொம்மரில்லுவின் மீளுருவாக்கம்\nமேரி பாப் பஹலி ஆப் ஷீகா கபூர் இந்தி\nஜானே தூ யா ஜானே நா அதிதி (மியாவ்) இந்தி\n2009 சசிரேகா பிரயாணம் சசிரேகா தெலுங்கு\nலைப் பார்ட்னர் சஞ்சனா இந்தி\nகாதா சித்ரா சிங் தெலுங்கு நந்தி சிறப்பு ஜூரி விருது\n2010 சான்ஸ் பே டான்ஸ் தின சர்மா இந்தி\n2010 உத்தம புத்திரன் பூஜா தமிழ்\n2010 ஆரஞ்சு ஜானு தெலுங்கு\n2011 போர்ஸ் மாயா இந்தி\n2011 வேலாயுதம் பாரதி தமிழ்\n2011 இட்'ஸ் மை லைப் நடாலி சோப்ரா (கீனு) இந்தி Post-production\n2011 ஹூக் யா குரூக் சோனியா ராய் இந்தி Shelved\n2012 நா இஷ்தாம் தெலுங்கு\n2012 தேரே நால் லவ் ஹோ கயா Mini இந்தி\n2012 ராக் தி ஷாடி இந்தி\nதன் கணவருடன் இருக்கும் படம்\nதன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.[1]\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜெனிலியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2004_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:45:14Z", "digest": "sha1:GLWIVPRJV2DFTVFKTLS5RXUQTKEEYTLV", "length": 9012, "nlines": 224, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்[1], இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.\n301 - 28 விளையாட்டுகள்\nகிரீசின் அரசுத் தலைவர் கான்சுடான்டினோசு இசுடெஃபனோபோலசு\nபோட்டி நடத்தும் நாடு தெரிவுதொகு\nமுகடி ஏதென்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த களிமன் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது\n2004 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்\nசுற்று 1 Run-off சுற்று 2 சுற்று 3 சுற்று 4\nகிரேக்க நாடு 32 — 38 52 66\nதென்னாப்பிரிக்கா 16 62 22 20 —\nஅர்கெந்தீன�� 16 44 — — —\nபங்குகொண்டவைகளில் 74 நாடுகள் பதக்கம் பெற்றன.\nஐக்கிய அமெரிக்கா 36 39 26 101\nஆத்திரேலியா 17 16 17 50\nபிரான்சு 11 9 13 33\nதென் கொரியா 9 12 9 30\nஐக்கிய இராச்சியம் 9 9 12 30\nஅங்கேரி 8 6 3 17\nஉக்ரைன் 8 5 9 22\nஉருமேனியா 8 5 6 19\nகிரேக்க நாடு* 6 6 4 16\nபிரேசில் 5 2 3 10\nநோர்வே 5 0 1 6\nநெதர்லாந்து 4 9 9 22\nசுவீடன் 4 2 1 7\nஎசுப்பானியா 3 11 6 20\nதுருக்கி 3 3 5 11\nபோலந்து 3 2 5 10\nநியூசிலாந்து 3 2 0 5\nதாய்லாந்து 3 1 4 8\nபெலருஸ் 2 5 6 13\nஆஸ்திரியா 2 4 1 7\nஎதியோப்பியா 2 3 2 7\nசிலவாக்கியா 2 2 2 6\nசீன தைப்பே 2 2 1 5\nசியார்சியா 2 2 0 4\nபல்கேரியா 2 1 9 12\nடென்மார்க் 2 1 5 8\nஜமேக்கா 2 1 2 5\nஉஸ்பெகிஸ்தான் 2 1 2 5\nமொரோக்கோ 2 1 0 3\nஅர்கெந்தீனா 2 0 4 6\nகசக்கஸ்தான் 1 4 3 8\nகென்யா 1 4 2 7\nசெக் குடியரசு 1 3 5 9\nதென்னாப்பிரிக்கா 1 3 2 6\nகுரோவாசியா 1 2 2 5\nலித்துவேனியா 1 2 0 3\nஎகிப்து 1 1 3 5\nசுவிட்சர்லாந்து 1 1 3 5\nஇந்தோனேசியா 1 1 2 4\nசிம்பாப்வே 1 1 1 3\nஅசர்பைஜான் 1 0 4 5\nபெல்ஜியம் 1 0 2 3\nபஹமாஸ் 1 0 1 2\nஇசுரேல் 1 0 1 2\nகமரூன் 1 0 0 1\nடொமினிக்கன் குடியரசு 1 0 0 1\nஐக்கிய அரபு அமீரகம் 1 0 0 1\nவட கொரியா 0 4 1 5\nலாத்வியா 0 4 0 4\nமெக்சிக்கோ 0 3 1 4\nபோர்த்துகல் 0 2 1 3\nபின்லாந்து 0 2 0 2\nசெர்பியா மொண்டெனேகுரோ 0 2 0 2\nசுலோவீனியா 0 1 3 4\nஎசுத்தோனியா 0 1 2 3\nஆங்காங் 0 1 0 1\nஇந்தியா 0 1 0 1\nபரகுவை 0 1 0 1\nகொலம்பியா 0 0 2 2\nநைஜீரியா 0 0 2 2\nவெனிசுவேலா 0 0 2 2\nஎரித்திரியா 0 0 1 1\nமங்கோலியா 0 0 1 1\nசிரியா 0 0 1 1\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 0 0 1 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/6973/butter-bun-in-tamil", "date_download": "2020-01-22T14:49:29Z", "digest": "sha1:UNF3IIYF6QY4I2PPFU43N3F6BQX62DE3", "length": 8373, "nlines": 220, "source_domain": "www.betterbutter.in", "title": "Butter Bun recipe by vimala lakshmi in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஇனிப்பு பன் - 5\nசர்க்கரை - 1/2 கப்\nவெண்ணெய் - 1/2 கப்\nஒரு கிர்டிலைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி வெண்ணெயை அதில் போட்டு சூடுபடுத்தவும். பன்னை இரு பகுதியாகப் பிளந்து வெண்ணெயில் மேலும் கீழும் வைக்கவும். சற்றே மொறுமொறுப்பானதும், திருப்பிப்போட்டு 1/2 தேக்கரண்டி சர்க்கரையை அதன் மீது தூவவும். அதன்பிறகு மீண்டும் திருப்பிப்போட்டு சர்க்கரை கருகும்வரை வறுக்கவும்.\nமீதமுள்ள பன்களுக்கு இதே முறையைப் பயன்படுத்தவும்.\nமிகவும் எளிமையான சமையல், சிறப்பு தந்திரங்கள் எதுவும் தேவைப்படாது.\nசமைத்து,அதன் படத்தை ஷேர��� செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பட்டர் பன் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/jan/29/67-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-624390.html", "date_download": "2020-01-22T13:46:12Z", "digest": "sha1:RCRC5DO3QFFXYRDGGVJLYNHNFVLYO4LL", "length": 11061, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "67 ஊராட்சிகளில் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n67 ஊராட்சிகளில் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது\nBy அரியலூர் | Published on : 29th January 2013 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் 67 ஊராட்சிகளில் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ப.செந்தில்குமார்.\nஅரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் விழிப்புணர்வு வாகனத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த அவர் மேலும் கூறியது:\nவறுமையை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012- 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் அரியலூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளிலும் என 67 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகள், நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வறுமைகளை ஒழிப்பது, லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வறுமையிலிருந்து விடுபட செய்வது திட்டத்தின் நோக்கமாகும்.\nமேலும் ஏழைகளுக்கு தேவையான திறன் பயிற்சி அளித்தல், கிராமங்களில் வறுமை ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ள தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு பயன்படுத்துதல், இலக்கு மக்கள் குடும்பங்களை காப்பீட்டு சேவைகள் பெற செய்தல், தனியாக அல்லது கூட்டாக புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ள உதவிகள் வழங்குதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் பயிற்சிகள் அளித்தல், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை போன்ற மக்கள் அமைப்புகளை கிராமங்களில் உருவாக்கி வலுப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கற்றல் மையத்தின் கலைக்குழுவினர் தெருமுனை கூட்டம், துண்டு பிரசுரம் வழங்குதல், குறு நாடகம் மூலம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் (ஜன. 28)67 ஊராட்சிகளில் பிப். 20ம் தேதி வரை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே, அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இயக்கம் குறித்து அறிந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றார் அவர்.\nஇந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் வசந்தி, உதவித்திட்ட அலுவலர் முருகண்ணன், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன், எருத்ததுக்காரன்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/91959.html", "date_download": "2020-01-22T14:42:56Z", "digest": "sha1:6RUU2YWJFFQFPW5WVGGMTHGSJVB6ZMSI", "length": 5338, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்ச��ய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்\nயாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.\nஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஇதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாாிகள் நேற்று (வியாழக்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளனர்.\nஇதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.\nமயிலிட்டி துறைமுகத்தை ஆழப்படுத்துதல், மீன்பிடி படகுகளுக்கான எரி பொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், மீனவர்களுக்கான மலசலகூடம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளே ஆரம்பகட்டமாக அங்கு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டபகலில் யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nமுப்படையினரைக் களமிறக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு பெப்ரவரி ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/category/sports", "date_download": "2020-01-22T13:39:46Z", "digest": "sha1:65G736ZNOUBNE7J2IIVSIA5VRG5YIHIY", "length": 9435, "nlines": 184, "source_domain": "chennaipatrika.com", "title": "Sports - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nஎண்ணெய் வளம் குறைவாக இருப்பதால் பெட்ரோலை சிக்கனமாக...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற முடியும்:...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது....\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறும்\nவழக்கமாக 45 நாள்களில் நடக்கும் ஐபிஎல் இந்தமுறை 12 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது....\nஇந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கு இந்திய அணியில் சர்ப்ரைஸாக ஒரு வீரர் சேர்க்கப்பட...\nஇந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் இன்று\nஇந்தியா - இலங்கை இடையே 2 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் தொடரை இழக்காமல் இருக்க...\nஇந்தியா-இலங்கை முதல் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது\nஇலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் பலத்த மழை பாதிப்பால் கைவிடப்பட்டது.இரு...\nநாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20...\nஅசாம் மாநிலம், கவுகாத்தியில் நாளை நடக்கும் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20...\nநடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதலை உறுதி செய்த கிரிக்கெட் வீரர்...\nநடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதலைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்துள்ளார்...\nஉலக மகளிர் விரைவு செஸ் கோனேரு ஹம்பி சாம்பியன்\nரஷியாவில் நடைபெற்ற உலக மகளிர் விரைவு செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்...\nகிரிக்கெட் தொடர்பான ‘ஆட்ட நாயகன்’ நிகழ்ச்சி புதிய தலைமுறையில் தினமும் மாலை 6.30...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:23:07Z", "digest": "sha1:GREZCOKL37A6NMAQ2MKKJFAKWEQ2EHV7", "length": 18420, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஸ்கூட்டியில் சென்ற ‘பெண்’ ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் ‘சிசிடிவி’ காட்சிகள்! | ilakkiyainfo", "raw_content": "\nஸ்கூட்டியில் சென்ற ‘பெண்’ ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் ‘சிசிடிவி’ காட்சிகள்\nகடந்த திங்கட்கிழமை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை அரசு பேருந்து மோதி இழுத்துச்சென்ற காட்சிகள் அனைவரையும் பதற செய்தது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.\nகடந்த புதன்கிழமை ஹைதராபாத் பகுதியில் உள்ள ராதிகா சிக்னல் ��ன்னும் இடத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஆசிரியரை, டிப்பர் லாரி ஒன்று மோதி இழுத்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.\nபோலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சரிதா என்பதும் ஏபிபிஐஐசி காலனியில் வசித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதமிழகத்தின் தென்காசியில் மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்ட 0\nரஜினி- பெரியார் சர்ச்சை: “அவுட்லுக்கில் நான் எதை ஆதாரமாக வைத்து எழுதினேன்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25 0\nஎஜமானரை குறிவைத்த பாம்பை கடித்துக் குதறிய நாய்கள்..\n“ஆடையில்லா ராமர், சீதை ஃபோட்டோ.. செருப்பு மாலை”.. “பெரியார் பேரணி குறித்து”.. அவதூறாக பேசியதாக “ரஜினி” மீது புகார்\n’ – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப்துல் சமீம்\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\n��ுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு க���ர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/rajini-makkal-mandram-important-statement-about-localbody-election-news-249257", "date_download": "2020-01-22T14:58:34Z", "digest": "sha1:WT4PC2JSC7XFGZSRWGHXVCQAD4RUSNNZ", "length": 9959, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Rajini makkal mandram important statement about localbody election - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » உள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று மீண்டும் ஒரு அறிக்கை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nதமிழகத்தி��்‌ நடைபெறவிருக்கும்‌ உள்ளாட்சி தேர்தலில்‌ நமது அன்புத்தலைவர்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ யாருக்கும்‌ ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால்‌ யாரும்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தின்‌ பெயரிலோ. ரஜினி ரசிகர்‌ மன்றத்தின்‌ பெயரிலோ, மன்றத்தின்‌ கொடியையோ தலைவரின்‌ பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால்‌ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்‌ தொடர்ச்சியாக இன்று மாநில நிர்வாகி வி.என்.சுதாகர்‌ அவர்கள்‌ மாவட்ட செயலாளரை அலைபேசியில்‌ தொடர்பு கொண்டூ இச்செய்தியை மிகவும்‌ வண்டிப்புடன்‌ வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்‌.\nஎனவே நம்‌ திருச்சி மாவட்டத்தின்‌ மாநகர, ஒன்றிய, நகர, பகுதிகளில்‌ நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில்‌, நம்‌ மக்கள்‌ மன்றத்தைச்‌ சார்ந்த யாரும்‌ போட்டியிடவோ, யாருக்கும்‌ ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மீறினால்‌ சட்ட நடவடிக்கைக்கு உடட்படுத்தப்படுவார்கள்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.\nஉலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்\nஅமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா\n'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து\nஇந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nதனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்\nஅந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா\n'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nமுதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்\nபிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு\nஎனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை\nஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ\nவேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவ���்\nரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ\n ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு குஷ்பு பதிலடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/13024118/3-Countries-CricketWest-Indies-team-win.vpf", "date_download": "2020-01-22T15:15:06Z", "digest": "sha1:VSWP4JS77TO3IOOHLEKOSBUJNIYQBXG6", "length": 13261, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Countries Cricket: West Indies team win || 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி + \"||\" + 3 Countries Cricket: West Indies team win\n3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி\nவெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது.\nவெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் டப்லினில் நேற்று முன்தினம் நடந்த 4–வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்–அயர்லாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 135 ரன்னும், பால் ஸ்டிர்லிங் 77 ரன்னும், கெவின் ஓ பிரைன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 126 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 148 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் அம்ரிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 2–வது முறையாக அயர்லாந்தை வீழ்த்தி இருக்கிறது. இன்று 5–வது லீக் ஆட்டம் நடக்கிறது. இதில் வெஸ்ட்இண்டீஸ்–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.\n1. ‘கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது’ - ஷேவாக் வேண்டுகோள்\nகிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ரோகித்சர்மா, கே.எல்.ராகுல் சதம் அடித்து அபாரம்\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.\n3. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி\nஇந்தியா -வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது\n4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. சச்சின் தெண்டுல்கர் Vs விராட் கோலி: ஒருநாள் போட்டியில் சேசிங்கில் சிறந்தவர் யார்\n2. முதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் - கேப்டன் விராட்கோலி பேட்டி\n3. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்\n4. நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்\n5. ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/05/gst-effect-on-indian-jobs-automobiles-dealers/", "date_download": "2020-01-22T13:56:22Z", "digest": "sha1:QHXPSMCTZKHFZ6HVUCI73Z6ZICP5VXMX", "length": 26060, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாட��கள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்.\nமோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு, சிறு – குறுந் தொழில்கள் அழிந்து நாசமாயின. அதேபோல, சந்தையின் மிக உயரிய இடத்தைப் பிடித்திருந்த ஆட்டோ மொபைல் தொழிலும் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்தது.\nஆட்டோ மார்கெட் என்று அழைக்கப்படும் சென்னை ஜி.பி ரோட்டில் இருக்கும் பல நூறு கடைகளில் கார் சீட் கவர்களை மட்டுமே விற்கும் பிரத்தியேக கடை. அதன் உரிமையாளர் பாலுவிடம் தொழிலைப் பற்றி விசாரித்தோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக திரு பாலுவின் மனக் குமுறல்.\n“எனக்கு 50 வயதாகிறது. கடந்த 35 வருசமாக இங்கே வியாபாரம் செய்து பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்து விட்டேன். இப்போது வியாபார நிலைமை தீர்க்க முடியாமல் மிகவும் சிக்கலாகி வருகிறது. கடைக்கு வரும் கஸ்டமர்களும் பாதியாகக் குறைந்து விட்டார்கள். வரும் சில கஸ்டமர்களும் விலையைக் கேட்டு வெறுமனே போய் விடுகிறார்கள். வியாபாரத்தை அனுசரித்து பழைய விலைக்கே கொடுத்தாலும் வாங்கத் தயங்குகிறார்கள்.\nஇதே தொழிலில் இருக்கும் இதர கடை உரிமையாளர்கள்\n(படத்தை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nஎன்னுடைய வியாபார அனுபவத்தில் இந்த கஷ்டமான சூழலை இதுவரை அனுபவித்ததில்லை.\n♦ மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் \n♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் \nஇந்த இடம் பல தலைமுறைகளைக் கடந்தது. ஏறக்குறைய 100 ஆண்டுகளாக வர்த்தகம் நடக்கும் இடம். இங்கு முதன்முதலில் சென்னை துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருந்தன. கப்பலை நிறுத்தத் தேவையான நங்கூரம், பல நூறு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள், கப்பலில் பொருத்தப்படும் ப்ரொபல்லர் (நீர் விலக்கி), அதன் பல பாகங்கள் என்று ஆரம்பித்த இப்பகுதி இன்றைய நிலையை அடைந்துள்ளது.\nகார் சீட் உறைகளைப் பார்வையிடும் வாடிக்கையாளர்\nகார் சீட் உறைகள் விற்பனையில் ..\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇங்கு ஒரு காருக்குத் தேவையான சீட் கவரைப் பொருத்தவரை ரூ. 2800-லிருந்து அதிகபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. ரெக்சின், ஃபோம், கார்ட்டன், வெல்வெட், லெதர் என்று கால நிலைகளுக்குத் தேவையானதை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியா முழுவதும் இருந்து இங்கே வாங்க வருவார்கள். இப்போ அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.\nகார்களின் வீல்களுக்கான அலங்கார உறை\nகார்களின் வீல்களுக்கான அலங்கார உறை\nகார்களில் வைக்கப்படும் கடவுளர் பொம்மைகள்\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nசிறு தொழில் நடத்தி வந்த எங்களை ஜி.எஸ்.டியும், பண மதிப்பழிப்பும் சின்னாபின்னமாக்கி விட்டது. சர்வதேச கார் தயாரிக்கும் கார் கம்பெனிகளுக்கு இலவச மின்சாரம், வட்டியில்லா கடன், வட்டி விடுமுறை அளிக்கும் மத்திய அரசு காரின் உப பொருட்களை ஆடம்பரப் பொருள் என்று வகைப்படுத்தி எங்களுக்கு 28% வரி விதித்திருக்கிறது. இந்த விலையேற்றத்தால் ஏறக்குறைய நாங்கள் அழியும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் அதிமுக தலைவர்களும், ஆமாம் சாமிகளாகி தமிழ்நாட்டை மொத்தமாக மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். இதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்றார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nசுதந்திர உற��பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/66/2.htm", "date_download": "2020-01-22T13:38:42Z", "digest": "sha1:HRS6KNJKK3DSRFFV4RRLWX5SG4TFPS66", "length": 14490, "nlines": 51, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ் புனித பைபிள் - வெளிப்படுத்தின விசேஷம் / Revelation 2: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nவெளிப்படுத்தின விசேஷம ் 2\n1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;\n2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;\n3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.\n4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.\n5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.\n6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.\n7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.\n8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;\n9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்க���் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.\n10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.\n11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.\n12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;\n13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.\n14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.\n15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.\n16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.\n17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.\n18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;\n19 உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.\n20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.\n21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.\n22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,\n23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.\n24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.\n25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.\n26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.\n27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.\n28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்\n29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2020-01-22T15:03:35Z", "digest": "sha1:7JJM35WPKOVE3ZPUUWNDGHZSO26PNVUL", "length": 8107, "nlines": 157, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத���திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி | Chennai Today News", "raw_content": "\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி\nபிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி\nநடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இரண்டு பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஷ்கர், மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட மெஜாரிட்டியை பெற்றுவிட்டது. ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி ஐந்து மாநிலங்களின் முன்னணி குறித்து தற்போது பார்ப்போம்\nமொத்த தொகுதிகள்: 200 (199)\nநாளை முதல் பெட்ரோல் விலை உயருமா\nஇதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக\nபுதிய தமிழக பாஜக தலைவர்: யார் இவர்\n கோல களத்தில் குதித்த பாஜக\nஜார்கண்ட் வெற்றியும் காங்கிரஸ் கொண்டாட்டமும்…\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/catherine-tresa", "date_download": "2020-01-22T13:18:11Z", "digest": "sha1:CKOYUB4FKDZUKUWXZYU2CZ4BQY67IOOC", "length": 7775, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "Catherine Tresa | தினகரன்", "raw_content": "\nபிக் போஸ் 76 ஆம் நாள்: கணேஷ் Safe; விஷ்ணு விஷால், கேதரின் வருகை\nPart 01Part 02Part 03Part 04Part 05‘கூட்டுக்குடித்தன முறையில் உறவுகள் எப்படி அற்புதமாக இருந்தன’ என்கிற முன்னுரையுடன் துவங்கினார் கமல். அவருடைய பிரத்யேகமான ‘டிவிட்’ மொழியில் அல்லாமல் இந்த மேடையில் புரியும்படி பேசுவது சிறப்பு. ‘கூ��்டுக்குடும்பங்களில் ஒவ்வொரு...\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை\n- மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்-...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nவசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை\n11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்வபம் தொடர்பாக முன்னாள் கடற்படைத்...\nபஸ்ஸில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nபஸ் வண்டியொன்றில் கேரள கஞ்சா கொண்டு சென்ற மூவர் கடற்படையினரால் கைது...\nதிரவ பால் நுகர்வை ஊக்குவிக்க பால்மா இறக்குமதிக்கு கட்டுப்பாடு\nபால்மா இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில்...\nவாக்குமூலம் வழங்க ஷானி அபேசேகரவை CID அழைப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு...\nயாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை\nயாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த...\nநோய்வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே பாதுகாப்பானது\nஅஷ்ரஃப் ஞாபகார்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்....\nமரணம் பி.ப. 12.19 வரை பின் சுபயோகம்\nமூலம் பி.ப. 12.19 வரை பின் பூராடம்\nதிரயோதசி பி.இ.01.49 வரை பின் சதுர்த்தசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/movies/n", "date_download": "2020-01-22T15:12:14Z", "digest": "sha1:WL2DTUJOZ364JMBVRMY2HJ7MYD5QIA7K", "length": 6796, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Movies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான் அவளை சந்தித்தபோது (2019)\nநம்ம வீட்டுப் பிள்ளை (2019)\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா (2019)\nநட்புனா என்னானு தெரியுமா (2019)\nநீ என்ன மாயம் செய்தாய் (2017)\nநான் தான் ஷபானா (2017)\nநாலு ஆறு அஞ்சு (2017)\nநாளை முதல் குடிக்கமாட்டேன் (2016)\nநாலு பேரு நாலு விதமா பேசுவாங்க (2016)\nநாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் (2015)\nநண்பர்கள் நற்பணி மன்றம் (2015)\nநீயும் நானும் நிலவும் வானும் (2015)\nநட்பின் நூறாம் நாள் (2014)\nநெருங்கி வா முத்தமிடாதே (2014)\nநீ நான் நிழல் (2014)\nநான் பொன்னொன்று கண்டேன் (2014)\nநான் தான் பாலா (2014)\nநீ என் உயிரே (2014)\nநீ எங்கே என் அன்பே (2014)\nநான் சிவப்பு மனிதன் (2014)\nநீட் ஃபார் ஸ்பீடு (2014)\nநாங்கெல்லாம் அப்பவே அப்படி (2014)\nநவீன சரஸ்வதி சபதம் (2013)\nநாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., (2013)\nநீதானே என் பொன்வசந்தம் (2012)\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/209196?ref=archive-feed", "date_download": "2020-01-22T13:39:19Z", "digest": "sha1:ANUFT3PMPFJVGUTRDNEFAOUKPK7ZLKKF", "length": 8270, "nlines": 125, "source_domain": "lankasrinews.com", "title": "வெள்ளத்தில் மூழ்கும் பிரித்தானியா தலைநகர்..! அபாயமான சூழலில் லண்டன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெள்ளத்தில் மூழ்கும் பிரித்தானியா தலைநகர்..\nபிரித்தானியா தலைநகர் லண்டனின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.\nதேம்ஸ் நதியில் நீர் மட்டத்தை ஒழுங்குபடுத்தும் தேம்ஸ் பேரியரை இயக்கும் ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.\nதேம்ஸ் பேரியர் ஊழியர்கள் செப்டம்பர் 2 முதல் 8 வரை மற்றும் செப்டம்பர் 23 முதல் 29 வரை குறைந்த ஊதியம் தொடர்பாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.\nதேம்ஸ் பேரியர் வேலைநிறுத்தம் மத்திய லண்டனில் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது, வேலை நிறுத்த நேரத்தில் அலை அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஅடுத்த மாதத்தில் அலைகள் மிக உயர்ந்ததாக இருக்கும் போது வேலைநிறுத்தம் செய்தால் மத்திய லண்டனில் 30 அடி வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெஸ்ட்மின்ஸ்டர், ஓ2 அரினா, டவர் பிரிட்ஜ் மற்றும் தேம்ஸ் நதியின் அருகிலுள்ள பகுதிகளான ஐல் ஆஃப் டாக்ஸ், சவுத்வாக், வைட் சேப்பல் மற்றும் வெஸ்ட் ஹாம் போன்ற இடங்களில் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேம்ஸ் பேரியர் பொறியாளர்கள், ஊழியர்கள் உட்பட சுமார் 3,000 க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் முகம��� ஊழியர்கள் தற்போதைய வேலைநிறுத்த நடவடிக்கையில் பங்கேற்க உள்ளனர்.\nசுற்றுச்சூழல் முகமை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வெள்ள அபாயத்திலிருந்து லண்டனைப் பாதுகாக்க தேம்ஸ் பேரியர் தொடர்ந்து செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்த வலுவான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-22T15:37:52Z", "digest": "sha1:Q7SADWK3O5FJSL3CXUBT7367AG54JDFF", "length": 18848, "nlines": 200, "source_domain": "seithichurul.com", "title": "தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு... | Seithichurul", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு…\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்தை பொருத்தவரை வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகுறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியிருக்கும்.\nதென் தமிழகத்தில் கடல் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை இருக்கும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலை வரை நீடிக்கும்.\nதொழில் அதிபரை மிரட்டி ₹5 லட்சம் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றம்… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…\nஉள்ளாட்சி தேர்தல் 2019: நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல்\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசென்னை விமான நிலையத��தில் தியேட்டர்\n‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/01/2020) பலன்கள்\nஇன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nபொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு\nஜனவரி 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வந்த பொங்கல் பரிசு, ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருந்ததால் பொங்கல் பரிசு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.\nதற்போது தேர்தல் முடிந்து 2-ம் தேதி முடிவுகள் வெளியாகிவிடும். எனவே 9-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவை பொங்கல் பரிசாக வழங்கப்படும்.\nபச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டு பேக் செய்யப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; அரையாண்டு விடுமுறை நீட்டித்து அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்புள்ளது.\nஎனவே அரசு பள்ளி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜனவரி 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான பள்ளிகள் ஜனவரி 6-ம் தேதிதான் திறக்கும் என்று கூறப்படுகிறது.\nஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல; முதல்வர் விளக்கம்\nஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது.\nமாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல், பள்ளியை வைக்கலாம் என்று நேற்று சர்ச்சை எழுந்தது.\nஅதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வே���்டும் என்பது கட்டாயம் அல்ல, வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள், மோடியின் இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.\nஅதை இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்தது மட்டுமல்லாமல், டிவிட்டர் பதிவும் வெளியிட்டுள்ளார்.\nவீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது கட்டாயம் அல்ல. #PongalHoliday #TNGovt\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்2 hours ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா செய்திகள்3 hours ago\nசென்னை விமான நிலையத்தில் தியேட்டர்\nசினிமா செய்திகள்5 hours ago\n‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nகசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்\nசினிமா செய்திகள்2 days ago\nதனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் ��ாதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்1 week ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\nகசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்\nசினிமா செய்திகள்5 hours ago\n‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்\nசினிமா செய்திகள்3 hours ago\nசென்னை விமான நிலையத்தில் தியேட்டர்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vivek-support-jallikkattu-271640.html", "date_download": "2020-01-22T13:23:23Z", "digest": "sha1:6ZTREWJ7D4FN6XEDNFRAI44PMJFKMFOE", "length": 16413, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல்தான் தமிழர் பண்டிகை.. மற்றதெல்லாம் இரவல்.. ஜல்லிக்கட்டை நடத்த விடுங்க.. விவேக் ஆவேசம் | Actor Vivek support to Jallikkattu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nசெத்து மடியும் மக்கள்.. வேகமாக பரவும் வைரஸ்.. சீனா மீது தொடுக்கப்பட்ட பயோ வா���ா\nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nMovies ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே பிக்பாஸ் பிரபலத்துக்கு பிரபல இயக்குநர் உத்தரவு\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கல்தான் தமிழர் பண்டிகை.. மற்றதெல்லாம் இரவல்.. ஜல்லிக்கட்டை நடத்த விடுங்க.. விவேக் ஆவேசம்\nசென்னை: பொங்கல்தான் தமிழர் பண்டிகை மற்றதெல்லால் இரவல் என்றும் பொங்கல் நன்னாளில் ஜல்லிக்கட்டை நடத்த விடுங்கள் என்றும் நகைச்சுவை நடிகர் விவேக் கூறியுள்ளார்.\nபொங்கலுக்கு இன்னும் ஒரே நாளே உள்ளது. இன்னும் ஜல்லிக்கட்டுக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ரயில் மறியில், சாலை மறியல், பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம், உள்ளிருப்புப் போராட்டம் என போராட்டங்கள் மட்டும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் ஜல்லிக்கட்டு குறித்து கூறியதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஏறுதழுவுதல், மாடு அணைத்தல் இப்படி அதற்கு பல பெயர்கள் உள்ளன. அந்த விளையாட்டு பொங்கல் அன்று நடைபெறுவது நமது பாரம்பரியம். பொங்கல் மட்டும்தான் தமிழர் பண்டிகை. மற்றதெல்லாம் இரவல் வாங்கியதுதான்.\nதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் காளைகள் அழிந்துவிடும். காளைகள் அழிந்தால் நாட்டுப் பசு அழிந்துவிடும். நாட்டுப்பசு அழிந்தால் மக்கள் நிலை என்னவாகும் அயல் பசுக்களை தமிழ்நாட்டிற்குள் வருவதற்கான சூழ்ச்சிதான் இது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நடைபெற்று வரும் வீரவிளையாட்டு இது. இதன் மீதான தடை நீக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற போராட்டம் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டோடு என்னென்ன சட்ட சிக்கல்கள் இருக்கின்றதோ அதனை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் actor vivek செய்திகள்\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nமேற்கு தொடர்ச்சி மலையை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டோம்... நடிகர் விவேக் வேதனை\nஏன்டா டேய்... உங்க டிக்டாக் வெறிக்கு அளவே இல்லையாடா.. சிரித்துப் பகிர்ந்த விவேக்\nஎன்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்டார் விவேக்.. எத்தனை பேர் இருக்காங்க சாரே உங்களுக்காக\nஅடிதூள்.. மரக்கன்று நட்டால் 2 மார்க்.. சபாஷ் போட்டு தேங்ஸ் சொன்ன விவேக்\nகட் அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் மோகத்துக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.. நடிகர் விவேக்\nஅரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமலுக்கு நடிகர் விவேக் பாராட்டு\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் 100% அர்ப்பணிப்பு வேண்டும்: நடிகர் விவேக்\n பொன். ராதாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன\nவெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்\nஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்\nசோ போன்ற தைரியமான பத்திரிகையாளரைப் பார்ப்பது அரிதிலும் அரிது... விவேக் புகழாரம்- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vivek pongal festival நடிகர் விவேக் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகை பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinefame.com/2016/04/06/theri-vijay-comes-3-getup-roles/", "date_download": "2020-01-22T15:39:57Z", "digest": "sha1:TDJAYJRPRCQBDPCWUWDCXQKRJD2I72QO", "length": 3613, "nlines": 106, "source_domain": "www.cinefame.com", "title": "Is Theri vijay comes up with 3 getup roles - Latest Tamil Cinema - Cinefame", "raw_content": "\nஏப்ரல் 14 விஜய்யின் தெறி படம் திரைக்கு வருகிறது. யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் வருகிறார்.\nகுடுமி, தாடி என்று இந்த ஒவ்வொரு கெட்டப்பும் மாறுபடுகிறது.\nபொதுவாக இதுபோன்ற கெட்டப்புகளின் பொறுப்பை ஒப்பனை கலைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தெறியில் காஸ்ட்யூம் டிஸைனர் கோமல் ஷஹானி கவனித்துள்ளார்.\nவிஜய்யின் கெட்டப்புகளுக்கேற்ற உடைகள், கூலிங்கிளாஸ் என்று அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து தருவித்திருக்கிறார்கள். அனைத்துமே உலகின் முன்னணி நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.\nதெறியில் விஜய்யின் மூன்று கெட்டப்புகளும், அவரது உடைகளும், கூலிங்கிளாஸ்களும் ட்ரெண்ட் செட்டராக அமையும் என்று கோமல் ஷஹானி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2019/oct/04/2019-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-13202.html", "date_download": "2020-01-22T13:31:58Z", "digest": "sha1:W2DASKJ5QT2GONZTBSVPXNUAYRSEEH7A", "length": 5146, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2019 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n2019 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள் எவை\n2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் என்பதைப் பற்றி இந்த விடியோவில் தெரிந்துகொள்வோம்.\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Aleppo+sy.php?from=in", "date_download": "2020-01-22T14:28:59Z", "digest": "sha1:I72Y6WX5LOZO575RHPZFST5FSCABL552", "length": 4341, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Aleppo, சிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது ம��்டலம்: Aleppo\nபகுதி குறியீடு Aleppo, சிரியா\nமுன்னொட்டு 21 என்பது Aleppoக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Aleppo என்பது சிரியா அமைந்துள்ளது. நீங்கள் சிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சிரியா நாட்டின் குறியீடு என்பது +963 (00963) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Aleppo உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +963 21 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Aleppo உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +963 21-க்கு மாற்றாக, நீங்கள் 00963 21-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/38929-nigerian-man-buries-father-in-bmw-car.html", "date_download": "2020-01-22T15:09:06Z", "digest": "sha1:I4POLC4GMW6DILIPXLE6JSOK5UYAEGHQ", "length": 10617, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "BMW காரில் தந்தையை அடக்கம் செய்த மகன் | Nigerian man buries father in BMW car", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nBMW காரில் தந்தையை அடக்கம் செய்த மகன்\nநைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தையை BMW காரில் அடக்கம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநைஜீரிய நாட்டின் அனம்பரா மாகாணத்தில் உள்ள போசி பகுதியைச�� சேர்ந்தவர் அசுக்பியுக், இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவராவார்.அண்மையில் அவரின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக புதிய BMW கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தியுள்ளார். இது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஅந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.45 லட்சமாகும். தான் மரணமடைந்துவிட்டால் தனது உடலை புதிய BMW காரில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது ஆசை என அவர் முன்னரே கூறியிருந்ததாகவும், தனது தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றவே இவ்வாறு செய்ததாகவும் அசுக்பியுக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் அவரின் தந்தை பாசம் ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும் அந்த பணத்தை ஏழைகளுக்காக செலவிட்டு இருக்கலாம் என்றும் இது வெறும் பகட்டுக்காக செய்யப்பட்டது என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி\nநைஜீரியா- மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி\nநைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி\nநைஜீரியா: போலீசாரை சுட்டுக்கொன்று எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/43049-chinese-restaurants-turning-to-robots-to-replace-waiters.html", "date_download": "2020-01-22T15:23:55Z", "digest": "sha1:BSZGKEEREHH6OKY7HNWNBB3ELP4PDRQ3", "length": 12041, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சர்வராக களமிறங்கிய ரோபோக்கள்! டிப்ஸ் கேட்குமா? | Chinese restaurants turning to robots to replace waiters", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசீனாவில் அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான ரெஸ்டாரங்களில் உணவுகளை பரிமாற ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசெயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பல துறைகளில் அசத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள உணவகங்களில் உணவு சாப்பிடவரும் வாடிக்கையாளர்களுக்கு கணிவுடன் உணவு பரிமாறும் சர்வராக ரோபோக்கள் களமிறங்கியுள்ளது.\nஇதுகுறித்து உணவக நிர்வாகம் கூறுகையில், சர்வாக பணி புரிவர்களுக்கு 15000 டாலர்கள் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. இரவு, பகல் அவர்கள் ஷிப்ட்களில் வரவேண்டும். அப்போது பலர் விடுமுறை எடுத்துவிடுகின்றனர். இதனால் வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இத்தகைய குறைகளை போக்க ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை இடைவேளையில்லாமல் என்ன வேலை சொன்னாலும் கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். ரோபோக்களுக்காக செலவழிக்கப்படும் பணமும் குறைவு என தெரிவித்துள்ளது. மேலும் எங்கள் நிறுவனம், 2020க்குள் ரோபோக்களே உணவை தயாரித்து பரிமாறும் 1000 உணவகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.\nரோபோக்களின் சேவைக்குறித்து வாடிக்கையாளர் ரோபட்.ஹீ கூறுகையில், “தங்களுக்கு தேவையான உணவுகளை ஆப் மூலமாக ஆர்டர் செய்துவிட்டு ரெஸ்ட்ராண்டுக்குள் அமர்ந்தாலே போதும். இருக்கும் இடத்திற்கு மிக விரைவில் வந்து மினி ரோபோக்கள் வந்து உணவினை பரிமாறும். இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆக.20 இல் அதிமுக செயற்குழு கூடுகிறது\n3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்\nகலாய்டூன்: அழகிரியின் பின்னால் நிற்கும் கட்டுக்கடங்காத கூட்டம்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \nமணமேடையில் ஒளிபரப்பான படுக்கையறை காட்சி பழிதீர்த்த மணமகன்\nநிலக்கரி சுரங்கம் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழப்பு..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2768-devathaiyai-kandaen-tamil-songs-lyrics", "date_download": "2020-01-22T14:48:20Z", "digest": "sha1:SUAZTIFOTF434RBJT6M2EK7W4A2IVZHV", "length": 8260, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Devathaiyai Kandaen songs lyrics from Kaadhal Kondein tamil movie", "raw_content": "\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதனி தீவில் கடை வைத்தேன்\nமணல் வீடு கட்டி வைத்தேன்\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nதேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nவிழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி\nஅதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்\nஅழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்\nகல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ\nஎத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே\nஅடி பூமி கனவு உடைந்து போகுதே\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nதோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்\nபாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்\nசோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்\nகானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்\nகாற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது\nஉன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது \nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதனி தீவில் கடை வைத்தேன்\nமணல் வீடு கட்டி வைத்தேன்\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே தி���ுத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThottu Thottu Pokum Thendral (தொட்டு தொட்டு போகும் தென்றல்)\nManasu Rendum (மனசு ரெண்டும் பார்க்க)\nKadhal Mattum Purivathillai (காதல் மட்டும் புரிவதல்லை)\nதொட்டு தொட்டு போகும் தென்றல்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/district-collector", "date_download": "2020-01-22T13:27:42Z", "digest": "sha1:SPZVZOBU5GFBFOCOU5XR2XRJO4UBFWKZ", "length": 5628, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "district collector", "raw_content": "\n`அந்தக் கருவியோடு மகனின் வாழ்க்கையும் தொலைந்துவிட்டது’- அரசின் உதவியை நாடிய தாய்\n`என்ன கட்டுப்பாடு போட்டாலும் ஏற்கிறோம்’- சேவல் சண்டை அனுமதியை எதிர்நோக்கும் தேனி இளைஞர்கள்\n`குழந்தை யாருடையது; எதற்காகப் பிச்சையெடுக்கிறீங்க’ -அதிரடி காட்டிய வேலூர் கலெக்டர்\n`கழுதைகளில் சென்ற பொங்கல் பரிசு’- நெக்னாமலைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்\n`சர்வதேசப் போட்டி; வறுமையில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்’ - கரம்கொடுத்த வேலூர் கலெக்டர்\n`ரூ.2 கோடி நிலுவை; டீசல் கிடையாது'- காரை ஒப்படைத்துவிட்டு பேருந்தில் பயணித்த புதுவை அமைச்சர்\n`காளை விடும் விழாவுக்கு கடும் கட்டுப்பாடு’ -இணையதள நடைமுறைக்கு வேலூரில் எதிர்ப்பு\n`ஒரே மணிநேரத்தில் தயாரான உத்தரவு' - வேலூர் மாற்றுத் திறனாளியை நெகிழவைத்த கலெக்டர்\n`90% நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது’- சிவகங்கை ஆட்சியருக்கு நீதிபதி பாராட்டு\n`சாப்பிடக்கூட வழியில்லை; உதவித்தொகை கொடுங்க சார்’ -கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய மாற்றுத்திறனாளி\n``அங்கன்வாடி இல்லை, இடுகாட்டுக்குப் பாதையில்லை'' - குமுறும் தில்லையாடி வள்ளியம்மை நகர் கிராம மக்கள்\n`860 கிராம ஊராட்சிகள்; 3,520 வாக்குச்சாவடி மையங்கள்' உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் தி.மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/thirunavukkarasar", "date_download": "2020-01-22T14:03:42Z", "digest": "sha1:O6HIFS52CRZQ7KTQFCZ3KZVCLO3AQ2N4", "length": 5492, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "thirunavukkarasar", "raw_content": "\n`மூழ்கும் படகில் சவாரி செய்கிறீர்கள்' - அ.தி.மு.கவை விமர்சித்த திருநாவுக்கரசர் எம்.பி\n`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்\n`டி.ஆர்.பாலு பேசியது சரிதான்' - எஸ்.பி.ஜி பாதுகாப்��ு குறித்து திருநாவுக்கரசர்\n``அ.தி.மு.கவை ஆதரித்துப் பேச பா.ஜ.கவில் யாரும் இல்லையே\n’அமைச்சர்கள் களப்பணியாற்ற வரவில்லை.. பணப்பணியாற்ற வந்திருக்கிறார்கள்’ திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\n`இடைத்தேர்தல்களால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை\n'' - காங்கிரஸ் தரப்பு என்ன சொல்கிறது\n`நான் யாரென்று மக்களுக்குத் தெரியும்’ - `காணவில்லை’ புகார் குறித்து திருநாவுக்கரசர்\n`எம்.பியைக் காணல; வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார்’ - போலீஸில் மனு கொடுத்த திருச்சி மக்கள்\n``நான் என் சொத்தை எழுதித் தருகிறேன்.. திருநாவுக்கரசர் தயாரா” - பொன்னார் ஆவேசம்\n`குறுக்க புகுந்து ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கீங்க'- கேள்வியால் கடுகடுத்த திருநாவுக்கரசர்\n`4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது எப்படி' - ரகசியம் உடைக்கும் திருநாவுக்கரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2016/08/", "date_download": "2020-01-22T14:45:12Z", "digest": "sha1:6ZSUXEIOGA3P33PPPEQELHW5M7IMD2UB", "length": 8479, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "August 2016 - Automacha", "raw_content": "\nமெர்சிடஸ்-ஏஎம்ஜி hypercar F1 ஐ சார்ந்த வி 6 எஞ்சின் பயன்படுத்த வேண்டும்\nமெர்சிடஸ்-ஏஎம்ஜி சாலை ஒரு F1 இயங்கும் hypercar கட்ட வேண்டும். இந்த புதிய hypercar கூறப்படுகிறது “R50” என வகைப்படுத்தப்பட்ட போகிறது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் F1\nபோர்ஸ் 911 துரத்தல் அலைக்கழித்து பின்னர் மீண்டும் மேடையில் ஆர்எஸ்ஆர்\nவர்ஜீனியா சர்வதேச நீர்ப்பாதை மீது வெப்ப புழுக்கமான இனம், போர்ஸ் டிரைவர்கள் ஏர்ல் பாம்பர் (நியூசிலாந்து) மற்றும் பிரடெரிக் Makowiecki (பிரான்ஸ்) ஒரு சாய்க்கவில்லை வேலை. தங்கள்\nசெவ்ரோலெட் Cruze விளையாட்டு – சேஸ் மற்றும் டிரைவ்டிரெய்ன்னை\nஎனவே நீங்கள் போன் பற்றி மேலும் வாசிக்க எப்படி தி செவ்ரோலெட் Cruze விளையாட்டு தொகுப்பு தன்னை தவிர இருந்து தி நிலையான பதிப்பு, நாம் எடுத்து\nஸ்கோடா வெளிப்படுத்துகிறது உள்துறை தி Kodiaq எஸ்யூவி முன் உலக பிரீமியர்\nஅதன் உலக திரையிடலில் சற்று முன், செக் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் புதிய பெரிய எஸ்யூவி உள்ளே ஒரு முதல் காட்சியை கொடுக்கிறது. தி புகைப்படங்கள் வலியுறுத்த ஸ்கோடா\nஇசுசூ MU ஒரு எக்ஸ் விமர்சனம்: அனைத்து கணக்குகள் மூலம் பெரிய மற்றும் சிறந்த\nஇசுசூ MU ஒரு எக்ஸ் மனதில் குடும்பத்திற்கு செய்த அந்த வாகனங்களில�� இருந்த ஒன்றாகும். ஆயினும் அதன் பரந்த முறையீடு போதிலும், அது மலேஷியா விற்பனைக்கு மிகவும்\nPerodua 25,000 யூனிட்கள் இப்போது அதன் 10,000 Bezza, முன்னேற்பாடு வழங்குகிறார்\nPerodua சிறிய கார் உற்பத்தி நிறுவனமான இந்த முக்கியமான மைல்கல்லை நினைவாக இன்று இங்கு ஒரு எளிய விழாவில் Puan Zetty Aswani Fazwin Mahrol Puthil,\nநிரூபிக்கப்பட்ட சேஸ் மற்றும் பவர்டிரைன் அனைத்து புதிய ரெனால்ட் Koleos ‘சந்தைகள் தேவைக்கேற்ப,\n80 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படும் இது அனைத்து புதிய Koleos, ரெனால்ட்-நிசான் கூட்டணி பல்துறை கட்டிடக்கலை கட்டப்பட்டுள்ளது, சலூன் கார்கள், க்ராஸ்ஓவர்கள் மற்றும் SUV க்கள்\nசூப்பர் ஜிடி – Suzuka வில் ஃபெராரி கடினமாக ரேஸ்\n“45 வது சர்வதேச Suzuka வில் 1000 கிலோ” இனம், 2016 சூப்பர் ஜிடி தொடரின் ரவுண்ட் 6 Suzuka வில் சர்க்யூட் நடைபெற்றது. இனம் மழை\nநிசான் புதிய டோக்கியோ பிராண்ட் அனுபவம் விண்வெளி நுண்ணறிவுள்ள மொபிலிட்டி முன்னிலைப்படுத்த\nநிசான் கிராஸிங், நிசான் பிராண்ட் காட்டும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடம், செப்டம்பர் 24 அன்று டோக்கியோவில் மதிப்புமிக்க Ginza மாவட்டத்தில் பொது திறக்கும். புதிய வசதி முன்னாள்\nடொயோட்டா குழு உறுப்பினர் தயாரிப்பு மேம்பாடு லத்தீன் அமெரிக்கா நிலப்பகுதி டேக்கில்\nடொயோட்டா லத்தீன் அமெரிக்காவில் ஐந்து கண்டங்களில் டிரைவிங் திட்டத்தின் மூன்றாவது கால் வைத்தது. அடுத்த மூன்றரை மாதங்களுக்கு, ஜப்பான் மற்றும் உள்ளூர் இணை சேர்ந்த டொயோட்டா ஊழியர்கள்\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45827", "date_download": "2020-01-22T15:15:45Z", "digest": "sha1:43FXYSFCF2O54QT6KLHV6DAJ2PQONV4Y", "length": 10510, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 14 பேருக்கு ‘ஹாஃபிழா’, 38 பேருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயங்கள் வழங்கப்பட்டன திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10515", "date_download": "2020-01-22T15:16:14Z", "digest": "sha1:UTKJVHYX65MQO3YKVEGG5XH6JEYFDP2R", "length": 48819, "nlines": 373, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 30, 2013\nஹாஜி அபுல் ஹசன் கலாமி மொழிபெயர்ப்பில் எனது பயணம் (The Road to Mecca) என்ற புத்தகம் வெளியீடு\nஇந்த பக்கம் 2976 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமுஹம்மது அசத் - யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இவரின் இயற்பெயர் Leopold Weiss. அரசு தூதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் ஆகிய இவர் தற்போது உக்ரைன் நாட்டில் உள்ள லேம்பெர்க் என்ற பகுதியில் 1900 இல் பிறந்தார். ஜெர்மனி நாட்டில் 1926 இல் இஸ்லாத்தை தழுவிய இவர், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஆனார். தனது 92 ஆம் வயதில், ஸ்பெயினில் இவர் காலமானார்.\nஇவர் எழுதிய இரு புத்தகங்கள் பிரபலமானவை: ஒன்று, The Road to Mecca. மற்றொன்று, The Message of the Quran.\nThe Road to Mecca என்ற புத்தகத்தை காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் துணைத் தலைவரும், ஐ.ஐ.எம். பைத்துல்மால் அமைப்பின் தலைவருமான ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹசன் கலாமி - மொழிப்பெயர்த்துள்ளார்.\nஎனது பயணம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மொழிப்பெயர்ப்பினை சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ளது. 464 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகத்திற்கான அணிந்துரையை பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) வழங்கியுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...மாணிக்க பயணம் முதல் மக்கா பயணம் வரை...\nஅபுல் ஹசன் கலாமி அவர்கள் பயணித்த மாணிக்க பயணம் தெரியும். அவர் வாழ்ந்த தூய வாழ்க்கை புரியும்.\nஇலங்கை தலை நகரில் அவர்கள் இரும்பு வியாபாரத்தில் கரும்பாக இனித்ததும். மாணிக்க வியாபாரத்தில் மாணிக்கமாக மிளிர்ந்ததும் என் தந்தை காலத்து மலரும் நினைவுகள்.\nஆனால் அவர்கள் ஆங்கில புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் புலமை பெற்றவர் என்ற செய்தி என் போன்றவர்களுக்கு புதியது. அதை வாங்கி படித்த பின்தான் அதை பற்றிய விமர்சனங்கள் செய்ய முடியும். இது ஒரு ஆசிரியர் குறிப்பு அவ்வளவுதான். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபா���்) [30 March 2013]\nஆச்சரியமான, ஆர்வமூட்டக்கூடிய, அன்பான செய்தி.\nஅமைதியாக, அடக்கமாக இருக்கும் கலாமி ஹாஜியாரிடம் இவ்வளவு திறமையா\n\" நிறைகுடம் தழும்பாது\" என்பதற்கான வாழும் உதாரணம்.\nஉங்களின் திறமைகளை அதிகம் அதிகம் வெளிக்கொண்டு வாருங்கள். எங்களைப்போல இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் திகழுங்கள்.\nவல்ல ரஹ்மான் உங்களின் ஆயுளை அற்புதமாக அதிகரித்து, மக்களுக்கு நன்கு சேவை செய்யும் ஆற்றலையும் தருவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகலாமி ஹாஜியாரின் இதுபோன்ற பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. எதனை பற்றி எழுத\nகலாமி ஹாஜியாரின் பொது சேவைகள் ஓரளவு தெரியும். மதிய வெயிலிலும் ஆயிஷா சிதீகா கட்டட வேலைகளை மேற்பார்வைஇடுவார்கள். அவர்களுக்கு மொழிபெயர்ப்பெல்லாம் தெரியும் என்பது எனக்கு புதிது. வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசப்தமில்லாமல் சாதனை நிகழ்த்தி இருக்கும் கலாமி ஹாஜியார் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.புத்தகங்களை படித்த பிறகுதான் அவர்களின் முழுமையான மொழிபெயர்ப்பு கைத்திறனை அறியமுடியும்.\nவரலாற்று சிறப்பு மிக்க இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு மொழி பிறப்பு செய்வது அவர்கள் வாழ்கையில் மறக்க முடியாத நெஞ்சை தொடும் நிகழ்வாக இருக்கும் எனலாம்.நம் முயற்சிகள் அனைத்தையும் இறைவன் வெற்றியாகுவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎளிமையும், நேர்மையும் நெஞ்சகத்தே தாங்கிய ஹாஜியார் அவர்கள் கடிய பாறையைக் கூட கனிவால் உடைக்க வல்லவர். இந்த புத்தகத்தைக் குறித்து சிறிதளவு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கில மொழியை முழுதாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாத என்னைப் போன்றவர்கள், படித்து பயன்பெற கலாமி ஹாஜியார் அவர்களது இந்த சீரிய முயற்சி இறையருளால் வழிவகுக்கும்.\nமூல புத்தகத்தை எழுதிய முஹம்மத் அஸத் அவர்களது மேலான மறுமை வாழ்விற்கும், மொழி பெயர்த்துள்ள ஹாஜியார் அவர்களின் இருலோக நல்���ாழ்விற்கும், இருகரமேந்தி இறைவனை இறைஞ்சுகிறேன்.\nS /O மர்ஹூம்.எஸ்.கே.எம்.சதக்கத்துல்லாஹ் ஆலிம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநிறை குடம் தழும்பாது என்ற பலமொழிர்கேர்ப்ப , அமைதியாக இந்த வேலையை, அலட்டாமல் செய்து முடித்த கலாமி ஹாஜியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மேன்மேலும் பல சாதனைகள் நிகழ்த்த இறைவனை இறைஞ்சுகிறேன்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமசால்லாஹ், ஹஜியார் நான் ஊரில் இருக்கும் போது சொன்னார்கள். அப்போதுதான் அவர்கள் தெறமை தெரிந்தது.ஹஜியார் படித்தது கண்டி இல் திரிண்டி collage..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎங்கள் அலியார் தெருவில் அந்த நேரத்தில் கள்ளன் பிரளியாக இருந்தது.ஒரு நாள் இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ,கும்மிருட்டில் நாய் குறைப்பு அதிகமானதால், நான் மொட்டைமாடிக்கு சென்று நோட்டமிட்டேன், எங்கள் வீட்டிற்கு அடுத்துள்ள ஆய்ஷாசித்தீக்கா கல்லூரியிலிருந்து இரு உருவங்கள் ஒருஆணும் ஒருபெண்ணும் வருவதைப்பார்த்தேன்,கீழே ஓடோடி தெருவிற்கு வந்து யாரதுஎன்று அதட்டினேன், நான்தான் வாப்பா கலாமி என்றார்கள். இவ்வளவு நேரம்கழித்து செல்கிறீர்களே ஹாஜியார் என்றேன். நாளைக்குள்ள வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தோம்,அதில் நேரம் போனது தெரியவில்லை என்று சர்வசாதாரணமாக அத்தியாக தம்பதிகள் பதில் அளித்தார்கள்என்று அதட்டினேன், நான்தான் வாப்பா கலாமி என்றார்கள். இவ்வளவு நேரம்கழித்து செல்கிறீர்களே ஹாஜியார் என்றேன். நாளைக்குள்ள வேலைகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தோம்,அதில் நேரம் போனது தெரியவில்லை என்று சர்வசாதாரணமாக அத்தியாக தம்பதிகள் பதில் அளித்தார்கள்\nமனிதநேயமும்,மனிதாபிமானமும்,மற்றவரின் தேவைஅறிந்து மறைவாக உதவிசெய்யும் உத்தம உள்ளத்திற்கு சொந்தக்காரர். கருத்தால்,கொள்கையால் மாற்று எண்ணமுடையவர்களும் மதித்து போற்றும் மாமனிதர்\nமனிதருள் மாணிக்கம் என்கிறார்களே அவர் யார்,எங்கே என்று தேட எந்த சிரத்தையும் தேவையில்லை,காயலின் இதயவீதியில் எழுச்சியுடன் எழுந்து நிற்கும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளியில் பலநேரங்களிலும் பார்க்கமுடியும் இந்த பத்திரமாற்று தங்க குணத்துக்குறிய கலாமின் அவர்களை\nஇவர் கண்ணியமிகு காயலில் வாழ்கிறார் என்பதைவிட, இவருடைய கண்ணியத்தின் பயனால் நம் காயல்புகழ் கண்ணியத்தாலும்,புண்ணியத்தாலும் பொற் கலசங்களாய் மின்னுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை\nஅன்பு,அமைதி,அடக்கம் ஆகிய அத்தனையும் ஒருசேர அமையப்பெற்ற இவரிடம் ,ஆங்கில அறிவாற்றல் திறமையும் அணி சேர்த்திருப்பதை எண்ணி உண்மையிலேயே வியந்து உள்ளமகிழ்ச்சிக்குள்ளானேன். அல்ஹம்திலில்லாஹ்\nகடல் கடந்து வாழும் எனக்கு இப்பிரதி கிடைக்கப்பெறுமேயானால் மெத்த மகிழ்ச்சிஅடைவேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஹாஜியார் அவர்களின் சமுதாயத் தொண்டுகள் மேலும் தொடர அல்லாஹ் அவர்களுக்கு பரிபூரண நலத்தையும் நீடித்த வாழ்வையும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [31 March 2013]\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது சொல்வழக்கு காயல்பட்டினத்தில் எத்தனையோ மதிநுட்பம் நிறைந்த மாமனிதர்கள் இருந்தும் மறைந்தும் இன்றளவும் வாழ்ந்தும் வருகின்றனர்.\nஎளிமையின் மொத்த உருவமான கலாமி ஹாஜியார் அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு தம் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டு இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு உதாரண புருஷர்.\nஅவரது சமூக உழைப்பிற்கு ஊன்றுகோலாக துணை நின்று நானும் சமுதாயப்பணி செய்ய சளைத்தவரில்லை என சரி சமமாக தொண்டாற்றி வரும் அன்னவர் தம் அன்புத் துணைவியாருக்கும், இந்நூல் மொழிபெயர்ப்பை தன்னடக்கத்தின் சுடரொளியில் தம் கைப்பட எழுதி ஓசையின்றி உலகிற்கு அர்பணித்த அந்த உத்தமர் தம் உன்னத முயற்சிக்கும் வல்ல நாயன் நல்ல பலனை வாரிவழகிட வாழ்த்துகின்றேன்.\nகட்டுரையாளர். எழுத்து மேடை மையம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த மொழிபெயர்ப்பை, அச்சுக்கோர்வை செய்வதற்காக - நான் பெரிதும் மதிக்கும் என் கண்ணியத்திற்கு���ிய கலாமி மாமா அவர்கள் என்னிடத்தில்தான் முதலில் வழங்கினார்கள். சிறிதளவு வேலையையும் முடித்துக்கொடுத்தேன். ஆனால், நாளடைவில் எனது பணிப்பளு அதிகரித்த காரணத்தால் - என்னால் அதை முடித்துக்கொடுக்க இயலாமல் போனது. அவர்களையும் வருந்தச் செய்துவிட்டேன்... (அந்நேரத்தில் தன் கோபத்தைக் கூட என்னிடம் முறைப்படி காண்பிக்க அவர்களுக்குத் தெரியவில்லை.)\nஇன்று, இந்நூல் அனைத்துப் பணிகளும் முடிந்து கையில் கிடைக்கிறது என்ற செய்தியை அறிகையில் உண்மையில் முதல் மகிழ்ச்சி எனக்குத்தான் என்பதை எண்ணி பெருமிதமடைகிறேன்.\nஇங்கு பலர் குறிப்பிட்டுள்ளது போல உண்மையிலேயே இது ஓர் அற்புதமான சரித்திர நூல் என்பதை அச்சுக்கோர்வை செய்தபோதுதான் உணர்ந்துகொண்டேன்.\nவல்ல அல்லாஹ் அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, சரீர சுகத்தையளித்து, நமக்குத் தெரியாத இன்னும் பல பொக்கிஷங்களை வெளிக்கொணர அவர்களுக்கு அருள் செய்வானாக, ஆமீன்.\nஇங்கு கருத்து தெரிவித்த பலர், “நிறைகுடம் தளும்பாது” என்று குறிப்பிட்டுள்ளனர். “நிறைகுடம் தளும்பும்” என்பதே சரியான கருத்து.\nகுறைமதியாளர்களெல்லாம், குறைவான தண்ணீர் கொண்ட குடம் கூத்தடிப்பது போல பெருமையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்போது, தன்னடக்கமிக்க அறிஞர்கள், தண்ணீர் நிறைந்துள்ள குடம் தளும்புவதைப் போல அமைதி காப்பர் என்பதே அதன் விளக்கம்.\nஎனக்குத் தெரிந்த சிறிய செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ், ஹாஜியாரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nடாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) இஸ்லாத்தை ஏற்றுகொள்ள ஒரு முன்னோடியாக (Road to Makkah) இருந்ததாக தனது பேட்டியில் குறிபிட்டிருக்கிறார், அவர் இப்புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுருப்பது மகிழ்ச்சி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமனிதனின் மரணத்திற்கு பின்னரும் அவனை தொடர்ந்து வரும் விஷயங்கள் மூன்று. ஒன்று சதக்கா, இரண்டாவது அவன் விட்டு செல்லும் பயன் தரும் கல்வி, தான் கற்றறிந்த சுவையை பிறருக்கும் வழங்கிட முதல் முயற்சி செய்த எங்கள் அப்பாவுக்காக துஆ செய்ய வேண்டுகிறோம்.\nமூன்றாவதாக தொடர்வது அவர்களுக்காக பிரார்த்திக்கக் கூடிய அவர்களது வாரிசுகள், அந்த வாரிசுகளாக, அவர்களின் ஈருலக வாழ்வும் சிறக்க நாங்கள் இறைவனை இறைஞ்சுகிறோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ், ஹாஜியாரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன் நண்பனின் தகப்பனாரும் ஊரறிந்த Gentle man கலாமி ஹாஜியாருக்கு வாழ்த்துக்கள்.\nமேலும் வாழ்த்துக்கள் ஒரு புறம் இருக்கட்டும், அந்த நல்ல புத்தகத்தை எல்லோரும் வாங்கி படித்து பயன் பெற்று, ஹாஜியாருக்கும் ஊக்கம் கொடுத்து இன்னும் நல்ல பல புத்தகங்களை மொழியாக்கம் செய்து நம்மூருக்கு பெருமை சேர்க்க உங்கள் யாவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.\nசாஜிதா புக் டிப்போ எங்கே இருக்கு \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n18. வளர்கள் உங்கள் எழுத்துப் பணி, வாழ்த்துக்கள்\nமரியாதைககுரிய கலாமி ஹாஜி அவர்களின் ‘எனது பயணம்’ என்ற தமிழாக்கம் வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் உரியது. அல்லாஹ் அவர்களின் இந்தப் பணியை அங்கீகரிப்பானாக\nஎழுத்துத் திறமையும், அறிவாற்றலும், கூரிய சிந்தனை படைத்தவர்களும் ஏராளமாக காயல்பட்டினத்தில் உள்ளனர். தங்களின் ஓய்வு காலங்களை இது போன்ற எழுத்துத் துறைகளில் அவர்கள் பயன்படுத்தினால் எதிர்கால சந்ததினருக்கு இது சிறந்ததொரு வழிகாட்டலாக அமையும்.\nபொதுவான தலைப்புகளில் இது போன்ற நூல்கள், கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதலாம். இதன் மூலம் சமூகத்தின் எல்லா மட்டத்தினரையும் நமது எழுத்து சென்றடைய வழிவகுக்கும்.\nவெளிவந்துள்ள இந்நூல் வெளியீட்டு விழா, நூல் திறனாய்வு போன்றவற்றை காயல்பட்டினத்தில் நடத்த வேண்டும் என்பது என்னைப் போன்றவரின் பேரவா.\n‘எழுத்து மேடை மையம்’ எனத் தொடங்கப்பட்ட புதிய இயக்கம், இது போன்ற எழுத்தாற்றல் படைத்தவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டிட முன்வர வேண்டும்.\nசமூகத்திற்கு இது போன்ற அரிய நூல்களை நூலாசிரியர் தொடர்ந்து கொண்டவர வாழ்த்துகிறேன்.\nஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்த��க்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புக் கட்டுரை: மண்ணின் மைந்த மருத்துவர்கள், மண்ணை துறந்து செல்ல காரணம் டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: மாணவக்கண்மணிகளே, நீங்களும் வெல்லலாம் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஎழுத்து மேடை: குர்ஆனில் கூறப்படும் மிருகங்களும், இதர விலங்குகளின் இயல்பு வாழ்க்கையும் (பாகம் 2) A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nமார்ச் 31ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆலையை மூட எதிர்ப்பு: ஸ்டெர்லைட் ஊழியர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு போராட்டம்\nதங்கள் பகுதியில் மட்டும் மின்தடை செய்யப்பட்டதைக் கண்டித்து - இரத்தினபுரி, சீதக்காதி நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nமார்ச் 30ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nKCGC நிர்வாகக் குழு உறுப்பினரின் மாமனார் காலமானார்\nமின்னஞ்சல் முறையில் KCGC அமைப்புக்கு புதிய நிர்வாகம் தேர்வு\nஉள்ளாட்சி மன்ற அங்கத்தினர் குறித்த புகார்களை விசாரிக்க முறைகேள் அதிகாரி (OMBUDSMAN) முறை அமைக்க அரசு முடிவு\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு முதற்கட்டமாக மின் வினியோகம் நிறுத்தம் முதற்கட்டமாக மின் வினியோகம் நிறுத்தம்\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஜனவரி மாதம் தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை விபரம்\nஇந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பம் செய்ய நீட்டிக்கப்பட்ட இறுதி நாள் இன்றுடன் (மார்ச் 30) நிறைவுபெறுகிறது\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் 34ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று மாலையில் நடைபெறுகிறது\nமார்ச் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஸ்டெர்லைட்டை முற்றுகையிட முயற்சி: வைகோ, வெள்ளையன் உட்பட பெருந்திரளானோர் கைது\nமார்ச் 30 அன்று, திருச்செந்தூர் ஒன்றிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்\nஅரசு திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் இளைஞருக்கு ஆம்னிவேன் மானிய அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் மானிய அடிப்படைய���ல் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/page/2", "date_download": "2020-01-22T15:20:31Z", "digest": "sha1:MWEBJEM74FGJKEBIAI5DM4JJERXRWOWJ", "length": 9709, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோ (*) | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nஅஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவையில் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள்\nஅஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி எப்போது வேண்டுமென்றாலும் மற்றும் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்\nஅஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ திரைப்படம்\nகோலாலம்பூர் - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘காப்பான்’ திரைப்படத்தை நவம்பர் 28-ஆம் தேதி தொடக்கம் அஸ்ட்ரோ பர்ஸ்ட்...\nஅஸ்ட்ரோ : உள்ளூர் – வெளியூர் திரைப்படங்களை அஸ்ட்ரோ கோ செயலியில் கண்டு மகிழுங்கள்\nஎப்போது, என்னென்ன நிகழ்ச்சிகள் தேவை, மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வசதியை அஸ்ட்ரோ கோ ஏற்படுத்திக் கொடுக்கின்றது.\nநீங்கள் பார்க்கத் தவறிய நிகழ்ச்சிகள் தற்போது அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் அலைவரிசையில்…\nவாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை நாடி, தங்கள் விரும்புகின்ற அல்லது பார்க்கத் தவறவிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை விரும்புகின்ற நேரத்தில் உடனுக்குடன் தேர்ந்தெடுத்துத் தற்போது கண்டு மகிழலாம்.\nதேசிய விருது பெற்ற ‘ஹமீத்’ திரைப்படம் அஸ���ட்ரோவில் ஒளியேறுகிறது\nகோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 66-வது தேசிய விருது விழாவில் ‘ஹமீத்’ திரைப்படத்திற்கு ‘சிறந்த உருது’ படம் எனும் விருது கிடைத்தது. நவம்பர் 14-ஆம் தேதி தொடக்கம் ‘ஹமீத்’ திரைப்படம்...\n16.3 மில்லியன் இரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை\nகோலாலம்பூர் - அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து 16.3 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு தொடர்ந்து முன்னிலை...\nஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nஅதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் அஸ்ட்ரோ அணுக்கப் பெட்டியை அல்ட்ரா பாக்ஸ் என்ற பெயரில் அஸ்ட்ரோ அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஅஸ்ட்ரோ தங்கத் திரையில் புத்தம் புதிய திரைப்படங்கள்\nஅஸ்ட்ரோவில் தமிழ்த் திரைப்படங்களுக்கான துல்லிய ஒளிபரப்பு அலைவரிசையான (எச்டி) தங்கத்திரையில் புத்தம் புதிய திரைப்படங்கள் இந்த மாதம் ஒளிபரப்பாகின்றன.\nஅஸ்ட்ரோ : மலேசியாவைச் சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கு SYOK Weh உடன் நாடி வருகிறது\nகோலாலம்பூர் - பிரபல உள்ளூர் கலைஞர்கள் மற்றும் வானொலி அறிவிப்பாளர்களை நேரில் சந்தித்து ஷோக் (SYOK) அனுபவத்தை அனுபவிக்க வாருங்கள் என அஸ்ட்ரோ அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நவம்பர்...\n“அஸ்ட்ரோ உறுதுணை” ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை\nஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி சுபாங் டெய்லர் பல்கலைக்கழகத்தில் அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச நிதி கல்வியறிவு பட்டறையில் கலந்து கொண்டு பயன்பெற பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1298484.html", "date_download": "2020-01-22T14:52:56Z", "digest": "sha1:NAVXG35PGG66RE5U6AARKDSX7V257476", "length": 10737, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "980 கிலோ பீடி இலைகள் மீட்பு!! – Athirady News ;", "raw_content": "\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\n980 கிலோ பீடி இலைகள் மீட்பு\nபுத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nகடற்படையினரால் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கைவிடப்பட்டிருந்த மேலும் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nகண்டெடுக்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.\nO/L-A/L சித்தியடையாதவர்கள் வந்தால் அது படித்த சமூகத்துக்கு அவமானம்\nஒலிவில் பகுதியில் பா. உ. அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது தாக்குதல்\nமட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு\nஎண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்\nவடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்: இலங்கையை உலுக்கியுள்ள காவுவாங்கும்…\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nமட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – ஆவணங்களை…\nஎண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்\nவடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான்…\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு…\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nயாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..\nமட்டு வைத்தியசாலையில் சிறுமி உயிரிழப்பு – ஆவணங்களை…\nஎண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்\nவடமாகாண குத்துச்சண்டை வீரர்களுக்கு பாகிஸ்தானில் அமோக வரவேற்பு\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/10/blog-post_20.html", "date_download": "2020-01-22T14:07:23Z", "digest": "sha1:C7XXXFBW43SKF7VNWZEI54NWTFOXG73E", "length": 22822, "nlines": 210, "source_domain": "www.kummacchionline.com", "title": "திசை திரும்பும் கூடங்குளம் போராட்டம் | கும்மாச்சி கும்மாச்சி: திசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதிசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்\nகூடங்குளத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று “தி.மு.க” மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். போராட்டதிற்கு ஆதரவாக இதை தெரிவித்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர் அதற்கு அடுத்த சொல்லியது தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்புக்குறியது என்ற கூற்று சந்தேகத்தை எழுப்புகிறது.\nஇந்த போராட்டம் தொடங்கிய பொழுது நானும் இதை ஆதரித்தேன், அணு மின்நிலையம் வேண்டாம் என்பதற்காக அல்ல, அதனுடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தி மக்களின் நம்பிக்கை தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.\nஆனால் இப்பொழுது போராட்டக்குழு போகும் திசையைப் பார்த்தால் இதில் உள்ள உண்மையான கொள்கை சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. மேலும் மத்திய அரசு அமைத்துள்ள பாதுகாப்பு குழுவையும் சந்திக்க மறுக்கிறது.\nஅணு மின்நிலையம் பற்றிய என்னுடைய போன இடுகை பார்க்க\nஉலகில் எழுபத்தி மூன்று நாடுகள் அணுமின் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட தொளாயிரம் அணு மின்உலைகள் உற்பத்தியில் உள்ளன. இந்தியாவில் மட்டும் இருபத்தியேழு மின் உலைகள் உள்ளன. அவற்றில் தாராப்பூர் மின்உலை ஆயிரத்தி தொளாயிரத்து அறுபத்தி இரண்டாம் ஆண்டு முதல் உற்பத்தியில் உள்ளது. இரண்டு அணு மின் உலைகள் நூற்றி அறுபது மெகவாட் மின்சாரம் ஒவ்வொரு மின் உலையிலிருந்தும் உற்பத்தி செய்கிறது. இன்று வரை எந்த ஒரு அசம்பாவிதம் நடந்ததாக குறிப்பு ஏதுமில்லை.\nகாற்றாலை மூலமாகவோ அல்லது சூரிய ஒளி மூலமாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யாது. மேலும் இதை அமைக்க உண்டாகும் செலவும், மற்றும் இயக்கும் செலவும் மிக மிக அதிகம்.\nவளரும் நாடுகளின் தேவை அணுமின்நிலையம். அதற்கு கடலோர மாநிலங்களின் உதவி தேவை. மேற்கு வங்கம் இதை எதிர்த்ததனால் இழந்த இழப்பு அதிகம். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பின் நான் பார்த்த கொல்கத்தா இப்பொழுதும் அப்படியே இருப்பது வளர்ச்சியா வீழ்ச்சியா\nகூடங்குளம் இவ்வளவு செலவு செய்த பின் உற்பத்தியை தடுப்பது நியாயமாக தோன்றவில்லை.\nகடலோரா மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சொல்பவர்களுக்கு கடலில் இருக்கும் NORM (Naturally Occurring Radioactive Materials) பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nஎல்லாம் அரசியல்... நெருப்பு மாதிரி வேலை செய்யணும் கொமாரு...\nநண்பருக்கு வணக்கங்கள் .சக பதிவர் என்ற முறையிலும் போராட்டம் நடக்கும் மண்ணை சார்ந்தவன் என்ற முறையில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறுகிறேன் .\nஎங்கள் போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை பாது காப்பானதா அல்லது பாதுகாப்பில்லாததா என்ற விஷயம் முக்கியமானதில்லை\nகூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கவிருக்கும் நாற்பது ஆண்டு காலத்தில் என்றேனும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முன்னேற்ப்பாடுகள் இருக்கவேண்டுமல்லவா ....ஆனால் இங்கு அந்த ஏற்பாடுகள் இல்லை ...\nசமீபத்தில் ஜப்பானில் விபத்து நிகழ்ந்து அவசர நிலை பிறப்பிக்கப் பட்டதும் 30 கிலோ மீட்டருக்குள் வசித்த ஒன்றரை லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற்றப் பட்டார்கள் .\nகூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டருக்குள் 9 .5 லட்சம்பேர் வசிக்கிறார்கள் ...விபத்து நிகழ்ந்தால் மக்களை எப்படி பாதுகாப்போம் என்று அரசு விளக்கிவிட்டாலே மக்கள் அச்சம் நீங்கிவிடும் ...ஆனால் அரசு இதற்கு தயாரில்லை என்பதால்தான் போராடுகிறோம் .....\nஇதுபோல இன்னும் சில காரணங்கள் உள்ளன எனினும் இது முக்கிய காரணம் ....\nஉங்கள��ன் போராட்டத்தின் குறிக்கோள் நியாயமானதே. அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அசம்பாவிதம் நிகழப் போகும் தருணங்களில் எல்லோரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியமைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். அதற்கு உண்டான குழு Crisis Management Team, தேவையான உபகரணங்கள் எல்லாம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மேலும் சோதனை ஓட்டம் (Emergency Drill)ஒரு முறை அல்ல பல முறை செய்து மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.\nமுக்கியமாக இயற்கை பேரழிவுகளின் பொழுது Fail Safe Shutdown என்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவை இயங்கும் முறை சரி பார்க்கப் படவேண்டும்.\nஎன்னுடைய கவலை இந்தப் போராட்டம் அரசியல் சூறாவளியில் அடிபட்டு நீர்த்து போகக்கூடாது என்பதே.\nமற்றபடி உங்கள் நியாமான கோரிக்கைக்கு ஒரு சக பதிவர் என்ற முறையில் என் ஆதரவு இருக்கும்.\nசகோ. கூடல் பாலாவின் கோரிக்கை போன்ற எதையும் அணுமின் எதிர்ப்பு கமிட்டி வைத்துள்ளதாக திரு. உதயகுமார் தொலைகாட்சிகளில் அல்லது நாளேடுகளில் அறிவிக்கவில்லை என்பதை நாம் நினைத்து பார்க்க கூடிய சூழலில் இருக்கிறோம். அவரது பிரதானமான கோரிக்கை ஒன்றே ஓன்று தான் \" அது அணு மின் நிலையத்தை மூட வேண்டும்\"\nசகோ. பாலா சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லி அணு மின் எதிர்ப்பு கமிட்டி ஏன் கேட்கவில்லை என்பது அவர்களுக்கும் ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம்.\nஅரசியல் நிக்கம் இருக்க நிச்சயம் வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை சகா,\nஆனால் இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.\nஅ.தி.மு.க முழுவதுமாக மக்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, தீர்மானங்கள் நிறைவேற்றுகிறது, ரஷ்யாவின் ஒப்பந்தம் என்பதால் போராட்டத்தை எதிர்க்கக் கூடிய கம்னியுஸ்டும் எந்த வித எதிர்ப்பு தெறிவிக்காமல் அமைதி காக்கிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தி.மு.க வை வெளியேற சொல்வது என்பது ஒட்டுமொத்த தமிழரின் எதிர்ப்பை தெரிவிக்கவே அன்றி வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை என்பதை நம்புகிறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nகூடல்பாலாவின் கருத்துதான் என் கருத்தும்.\nபாலாவின் கருத்தே எனது கருத்தும்..\n//அ.தி.மு.க முழுவதுமாக மக்களுக்கு சாதகமாக செயல்படுகிறது// Super Joke :)\nபாலாவின் கருத்துக்கள��� சிந்திக்க வைக்கின்றன\nகல்பாக்கம் மற்றும் 20 இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் திறமையாக இந்திய அணுசக்திக் கழகம் எந்த ஆபத்துமின்றி அணுசக்தி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது - இது தான் பல படித்த முட்டாள்களின் வாதமாக இருக்கிறது. தங்களைத் தவிர இந்த நாட்டில் எல்லாரும் மடையர்கள் எனக் கருதும் ஒரு கூட்டமும் இதையே தான் கிளிப்பேச்சு போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. வள்ளுவர் கூறுவது போல் அவர்கள் கூற்றைக் கொஞ்சம் கூர ஆராய்ந்தால் உண்மை புலப்படும். இந்த 20 இடங்களில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரம் எவ்வளவு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதிசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 9\nசொல்றாங்க (கொல்றாங்க) யுவர் ஹானர்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/01/5_21.html", "date_download": "2020-01-22T13:17:28Z", "digest": "sha1:ZSY6GAZXDAJ7YYFMONQURBOLI6TDL7OM", "length": 10216, "nlines": 242, "source_domain": "www.tamilkingdom.com", "title": "சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு - THAMILKINGDOM சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nஇலங்கை செய்திகள் A News\nசேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nசேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கும் தீர் மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவ சாய செய்கையானது முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பின் அதை முழு மையாக தீயிட்டு எரிக்குமாறும் விவ சாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை சேனா படைப்புழுவை ஒழிப்பதற்காக மாவட்ட மாவட்டத்தில் விவசாய மத்திய குழு, கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குழு மற்றும் மாவட்டக் குழு போன்ற மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33790", "date_download": "2020-01-22T13:18:44Z", "digest": "sha1:KECGBHOV3ER6OROIDNRURO2CHFYFTEVK", "length": 19234, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை - பின்லாந்து அரசு மறுப்பு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில�� இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nசொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்\nHome / latest-update / வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – பின்லாந்து அரசு மறுப்பு\nவாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – பின்லாந்து அரசு மறுப்பு\nஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇதற்கிடையே, பின்லாந்தில் தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள 3 நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் சன்னா மரீன் வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த தகவல் உண்மையானதல்ல என பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்த சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, என பின்லாந்து அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.\nஇந்த தவறான தகவல், கடந்த 2ம் தேதி பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த பிரபல செய்தித்தாளின் இணையதள பக்கத்தில் வெளியான ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களை உள்ளடக்கிய ஒரு கட்டுரையில் இருந்ததாக கூறப்படுகிறது.\n‘அந்த தகவலின் அடிப்படை என்னவென்றால், பின்னிஷ் பிரதமர் தனது முந்தைய கருத்துக்களை செயல்படுத்த முனைகிறாரா என்று நாங்கள் பார்க்க விரும்பினோம். ஆனால் இந்த நேரத்தில் அந்த விவகாரம் குறித்த உண்மையான தகவல்களை சரிபார்க்க தவறிவிட்டோம்’ என அந்த செய்தியை முதலில் பதிவிட்டவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபின்லாந்தில் தொழிலாளர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற செய்தி பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தித்தாள்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious குடியுரிமை திருத்தச்சட்டம் – முதல் மாநிலமாக அகதிகளின் பட்டியலை சமர்ப்பித்தது உத்தர பிரதேசம்\nNext விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி – ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:44:21Z", "digest": "sha1:CU5OCPOTEALKAL2B4O6XZ53NTNGAAUEI", "length": 6382, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் அலுமினியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமக்னீசியம் ← அலுமினியம் → சிலிக்கான்\nவெள்ளி போன்ற சாம்பல் உலோகம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: அலுமினியம் இன் ஓரிடத்தான்\n27Al 100% Al ஆனது 14 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/monetary-policy/", "date_download": "2020-01-22T13:22:41Z", "digest": "sha1:RZSBYU26PUYC5WSO5JV5V6UHU2L5FVUI", "length": 4617, "nlines": 127, "source_domain": "tamil.pgurus.com", "title": "பணவியல் கொள்கை Archives - PGurus1", "raw_content": "\nHome அரசியல் பணவியல் கொள்கை\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராபர்ட் வதெராவின் தொழில் கூட்டாளியை நியமித்தார்...\nராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு\nரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nடில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2625265.html", "date_download": "2020-01-22T13:19:35Z", "digest": "sha1:HBQRVYLCR3QVRHMV3S5UXXG7QDJKOLQY", "length": 7879, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\nBy DIN | Published on : 01st January 2017 02:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பூலாம்பாடி பேரூராட்சி, உடும்பியம், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில், இங்கு நிர்ணயிக்கப்பட்ட 5 மருத்துவர்களில், 4 பேர் வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதேபோல, 2 செவிலியர்களும் பணியில் இல்லை. இதனால், பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமித்து, பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/may/25/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3157799.html", "date_download": "2020-01-22T14:04:53Z", "digest": "sha1:DBAKUDVABSOCSNHT44I2NVAFEGFEGLEB", "length": 8707, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹுவாவேவும் பங்கேற்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹுவாவேவும் பங்கேற்கலாம்\nBy DIN | Published on : 25th May 2019 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹவாவேவும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வாஷிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:\nஅமெரிக்காவின் தடை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹுவாவே நிறுவனம், இதுகுறித்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், சீனக் குழுவினருடன் இணைந்து வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம்.\nஇருந்தாலும், இந்த விவகாரத்தை சீனா எவ்வாறு கையாளும் என்பது தெரியவில்லை.\nகூடுதல் இறக்குமதி வரி விதிப்பின் மூலம் சீனாவிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களை வசூலித்து வருகிறோம் என்றார் அவர்.\nசீனா நியாயமற்ற வர்த்தகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தது.\nஇந்த நிலையில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹுவாவே தயாரிப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான உத்தரவை அமெரிக்க அரசு அண்மையில் பிறப்பித்தது.\nஇதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்���ி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/172927-.html", "date_download": "2020-01-22T14:43:08Z", "digest": "sha1:ADSF4BY37FY2XHHZ5PJPYKOKGBVWWHD6", "length": 28104, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "ஈச்சங் கள் கனவு | ஈச்சங் கள் கனவு", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசில ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தின் நெல்லூரிலிருந்து கடப்பாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். சாலையோரம் இருக்கும் பனைமரங்களில் கள் இறக்குவதை, அதற்கு முன்பு பயணித்தபோதும் கவனித்திருக்கிறேன்.\nஇம்முறை பார்த்தபோது ஞெகிழி கேனில் வைத்து ஒரு பெண், கள் விற்றுக்கொண்டிருந்தார். அதை ஒருவர் ஞெகிழிக் குவளையில் வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்.\nசுமார் 25 ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊரில் கள் குடித்தது உண்டு. அதற்குப்பின் கள்ளின் மணத்தைக்கூட முகரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது பனங்கள்ளும் தென்னங்கள்ளும் கிடைக்கும்.\nகலப்படமில்லாத ஒரே மரத்துக் கள்ளைக் குடித்திருக்கிறேன். என் மாமாவின் தோப்பிலேயே கள் இறக்குவார்கள். வீட்டுப் பெண்களும் அடுப்பங்கரையில் ஒரு லோட்டாவில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார்கள்.\nசிறுவர்களுக்கும்கூட ஒரு டம்ளரில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். ஐயாக்குட்டி மாமா காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் பாட்டில் கள்ளை முழுவதுமாகக் குடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.\nஅன்று நெல்லூரில் கள் விற்பனை செய்வதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் எல்லாம் கிளர்ந்து வந்தன. ஆனாலும், தெரியாத இடத்தில், குறிப்பாகப் பரிச்சயம் இல்லாத மனிதர்களிடம் கள் வாங்கிக் குடிக்க ஏனோ மனம் வரவில்லை.\nசிறிது தூரம் பயணித்தபின் ஈச்ச மரத்தில் ஒருவர் கள் இறக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த உடனேயே வ���்டியை நிறுத்தச் சொன்னேன். அருகில் சென்று மரத்தின் மேல் இருந்தவரிடம், அவர்கள் இறக்குவதை ஒளிப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டேன். புன்னகைத்தபடியே, “தீஸ்கோ” என்றார்.\nஈச்ச மரம் அப்படி ஒன்றும் உயரமில்லை என்றாலும், அதில் அவர் ஏணி வைத்துத்தான் ஏறி இருந்தார். பாதுகாப்புக்காக, ஒரு வடத்தால் மரத்தோடு தன்னைச் சேர்த்து சுற்றிக்கொண்டு, உச்சிப்படியில் நின்றுகொண்டிருந்தார். மரத்தில் இருந்த பானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளமானது. அதைப் பிடித்து மெல்லமாகவும் பத்திரமாகவும் பானையை கீழே இறக்கித் தரையில் வைத்தார்.\nபனை, தென்னை போலல்லாமல் நன்கு வளர்ந்த ஈச்ச மரத்தில், மட்டையின் அடிப்புறம் தண்டோடு ஒட்டியிருக்கும். அந்த மட்டைகள் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை செதில் செதிலாக அமைந்திருப்பதால், மார்போடு சேர்த்து அணைத்து மரத்தில் ஏற முடியாது. அதனால் ஈச்ச மரத்தில் கள் எடுக்க, ஏணி வைத்துத்தான் ஏற வேண்டும்.\nபனை, தென்னையில்கள் எடுப்போர் மரமேறும் விதமே அலாதியானது. சிறு வயதில் அக்காட்சியை வாய் பிளந்து பார்த்தது உண்டு. வட்டமான கயிற்றை (தலவடை) கால்களைச் சுற்றி இறுக்கிக்கொண்டு மரமேறுவார்கள். இடுப்பில் தென்னம்பாளையிலான ஒரு கூடை இருக்கும். அதில் அரிவாள், உளி முதலியவற்றை வைத்துக்கொண்டு மேலே ஏறுவார்கள். இக்கூடையின் வடிவம் வித்தியாசமானது.\nஅடிப்பாகத்தில் இரண்டு கூரிய முனைகளைக் கொண்டிருக்கும் (தென்னம்பாளையின் கூர்மையான முனைப் பகுதி), மேலே வட்ட வடிவில் இருக்கும். இதைத் தலையில் கவிழ்த்துக்கொண்டால் ’பேட்மேனி’ன் தலைக் கவசத்தைப் போன்றிருக்கும். அதைத் தொட்டுப் பார்க்கவும், எனக்கே சொந்தமாக ஒன்றை வைத்துக்கொள்ளவும் சிறு வயதில் ஆசைப்பட்டது உண்டு; கேலி செய்வார்களோ என்று நினைத்து யாரிடமும் சொன்னதில்லை.\nஆனால், அதன் பெயர் தெரியவில்லை. கிராமத்தில் உள்ள ஐயாப்பிள்ளை மாமாவுக்கு கைபேசியில் அழைத்துக் கேட்டேன். சிறிது யோசித்துவிட்டு, உடனே ஞாபகத்துக்கு வரவில்லை என்பதால், மறுநாள் சொல்வதாக உறுதியளித்தார்.\nதெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டும் விடை தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், பெருமாள் முருகன் எழுதிய ’ஆளண்டாப் பட்சி’ நாவல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு அத்தியாயம் முழுக்கக��� கள் பற்றியும் அதை இறக்குவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கும். புரட்டிப் பார்த்தபோது அதிலும் விடை கிடைக்கவில்லை.\nஅதன் பெயர் அருவாப்பொட்டி என்று மறுநாள் கைபேசியில் அழைத்து அம்மா சொன்னார். நான் கேட்டதிலிருந்து மாமாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றும் சைக்கிளை எடுத்துக்கொண்டு இலுப்பூருக்குச் சென்று, அங்கிருந்த நாடாரிடம் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அம்மாவிடம் பேசி, என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னதாகவும் அம்மா கூறினார். ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ’பனை மரமே பனை மரமே’ நூலில் படம், விளக்கத்துடன் அரிவாள் பெட்டி ஆவணப்படுத்தப்பட்டிருப்பதைப் கண்டு மகிழ்ந்தேன்.\nஈச்ச மரம் பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும். எங்கள் கிராமத்துக்குப் போகும் வழியில் ஒரு ஈச்ச மரம் வயல் வரப்பில் வளர்ந்திருந்தது. சிறு வயதிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும் மரம் அது.\nஒரு முறை தூக்கணாங்குருவிகள் அதில் கூடு கட்டியிருந்தன. வயலோரம் இருந்த வாய்க்காலில் நீர் வற்றிப் போனபின், அந்தக் கூடுகளும் காணாமல் போய்விட்டன. ஈச்சங் காய்களையும் பழங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், பூக்களை இதுவரை பார்த்ததில்லை. எந்த மாதம் பூக்கும் என்றுகூடத் தெரியவில்லை.\nசித்திரை மாதத்தில் தெருவில் தேர் வரும்போது வீட்டின் வாசல் நிலையின் இரு மூலைகளிலும் ஈச்சங்குலைகளைத் தோரணமாகத் தொங்கவிடுவார்கள். துவர்ப்பாக இருக்கும் அந்தச் செங்காய்களைச் சிறு வயதில் சுவைத்து முகம் சுளித்தது உண்டு.\nபள்ளிக்கூட வாசலில் கூடையில் வைத்து 'வீசம்படி'யில் அளந்து ஐந்து, பத்து பைசாவுக்கு விற்கும் வயதான பாட்டியிடம் சுவையான கறுப்பு நிற ஈச்சம் பழங்களை வாங்கித் தின்றது இன்றும் மனத்தில் நிழலாடுகிறது.\nபனங்கள்ளையும் தென்னங்கள்ளையும் ருசித்திருந்தாலும் ஈச்சங்கள்ளை இதுவரை சுவைத்த தில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கள்ளையும் குடிப்பதற்கான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை.\nஅன்று ஈச்சங் கள் இறக்கப்படுவதைப் பார்த்ததும், நெடுநாளைய கனவு ஆந்திரத்தில் நனவாகப் போகிறது என நினைத்துக்கொண்டேன்.\nபானைக்குள் கள் நுரைத்துக் கொண்டிருந்தது. தேனீக்கள், ஈ வகைகள், அந்திப்பூச்சிகள் எனப் பலவும் கள்ளின் மணத்தால் ஈர்க்கப்பட்டு உள்ள�� விழுந்து செத்துக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. கள்ளை இறக்கிவிட்டுக் கீழிறங்கி வந்தவர், இடுப்பிலிருந்த உளியை எடுத்து ஒரு நீளமான கட்டையில் தீட்டிக் கூர்மையாக்கிக்கொண்டிருந்தார். மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.\n' எனக் கேட்டார். ‘பொழுதுபோக்குக்காக’ என்றேன். ‘கள் கொஞ்சம் கிடைக்குமா’ என்று கேட்டேன். 'இப்போது நன்றாக இருக்காது. சாயங்காலம் வா, இருந்தால் தருகிறேன்' என்றார். உளியைத் தேய்த்து முடித்தபின், அடுத்த மரத்தில் ஏணியை எடுத்து வைத்து மரம் ஏற ஆயத்தமானார்.\nநான் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் கலயத்தில் இருந்த ஈச்சங் கள்ளை நாக்கில் எச்சில் ஊறப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இன்னொரு முறை சாயங்காலமாக அங்கே போக வேண்டும் என்று நினைப்பதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்\nபருவ மழைக் காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள மரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை Summer Tree Quest என்ற பெயரில் சீசன் வாட்ச் அமைப்பு ஜூன் 14-17 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் நடத்துகிறது.\nஇந்தத் திட்டத்தின்படி மரங்களைப் பார்த்து அவற்றில் தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய், பழம் முதலியவை கொஞ்சமாக உள்ளனவா, நிறைய உள்ளனவா அல்லது எதுவுமே இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும்.\nசீசன் வாட்ச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியியல் ‘Casual’ பக்கத்தில் உங்கள் மரத்தைத் தேர்ந்தெடுத்து, மரம் இருக்குமிடத்தைக் குறித்து, நீங்கள் பார்த்ததை உள்ளிட வேண்டும் (தென்னை மரம் நீங்கலாக). மேற்கண்ட நாட்களில் குழுவாகவோ தனியாகவோ தெருக்களில், பூங்காக்களில் உள்ள மரங்களைக் காண உலா செல்லுங்கள்.\nஈச்சங் கள் கனவுஞெகிழிக் குவளைஏணி பனை தென்னைஆளண்டாப் பட்சி நாவல் துவர்ப்பும் இனிப்பும் மழைக்காலம்Summer Tree Quest\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nஜனநாயக உரிமைகள் குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் சரிவு\nதிரையுலகினரின் மெனக்கிடல்: நிவேதா தாமஸின் அனுபவப் பகிர்வு\nரஜினிக்குப் பிரச்சினையில்லை என்றால் எனக்குமில்லை: உதயநிதி ஸ்டாலின்\nமாய உலகம்: உங்களிடம் நீலக்குடை இருக்கிறதா\nபடமும் செய்தியும்: மிகப் பெரிய பூ\nகணிதப் புதிர்கள் 19: யாருக்கு எவ்வளவு சாக்லெட்\nஒரு பறவை போலே மிதக்கிறேனே...\nகுருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பிரதமர் மோடி: எடைக்கு எடை தாமரை மலர்கள் தந்து...\nஆலய பிரம்மோற்சவம்: தேரை வடம்பிடித்து இழுத்து நாராயணசாமி, கிரண்பேடி உள்ளிட்டோர் வழிபாடு\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/91181.html", "date_download": "2020-01-22T13:19:38Z", "digest": "sha1:275BRNSAOVUMLTLIVT6LA63RUHOR7JMQ", "length": 6416, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை: ராஜித – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை: ராஜித\nவீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nதகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்ற நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் எவ்வித தவறும் இல்லை. நமது நாட்டில் நிலவியது உள்நாட்டு யுத்தம். வடக்கில் உயிரிழந்தவர்களும், தெற்கில் உயிரிழந்தவர்களும் எமது பிள்ளைகளே.\nஜே.வி.பி.-யும் அக்காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே விளங்கியது. அவ்வாறாயின் அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்பே. அவர்களை நினைவுதினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும்போது புலிகளை நினைகூருவதில் என்ன தவறு\nபுலிகள் எமக்கு பயங்கரவாதிகளாக தோன்றினாலும், வடக்கு மக்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் தமது உறவுகளை நினைவுகூருவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.\nபட்டபகலில் யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nமுப்படையினரைக் களமிறக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு பெப்ரவரி ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:22:23Z", "digest": "sha1:VWONWUJQRK2AVT757ZOH42QCPZEHGTJK", "length": 10921, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உத்தண்டன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68\nசோமதத்தரின் தேர் விசைகொண்டு களமுகப்பு நோக்கி சென்றது. பூரி அதைத் தொடர்ந்து தன் தேர் செல்லும்படி ஆணையிட்டான். சோமதத்தரின் தேர் போரிட்டுக்கொண்டிருந்தவர்களை பிளந்து வகுந்தபடி சென்றது. பாம்புசென்ற புல்விரிவுத் தடம்போல தேரின் பாதை தெரிந்தது. அதனூடாக தன் தேரை விரையச்செய்தான் பூரி. சோமதத்தரின் தேரின் விரைவு பூரிக்கு வியப்பேற்படுத்தியது. தேரில் ஊர்பவரின் உளவிரைவை தேர்ச்சகடங்களும் கொள்கின்றன. ஒருகணம்கூட பிந்தக்கூடாதென்று ஏன் தோன்றுகிறது ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார் ஒழுகும் கலத்தில் நீர் கொண்டுசெல்பவரைப்போல் ஏன் விரைவுகொள்கிறார் சினமும் வஞ்சமும் அத்தனை விரைவாக ஒழுகிவிடக்கூடியவை …\nTags: உத்தண்டன், சாத்யகி, சோமதத்தர், திரிகரன், பால்ஹிகபுரி, பூரி, பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\nபூரி குருக்ஷேத்ரத்திலிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கையில் சலன் களம்பட்ட செய்தியை முரசொலிகளிலிருந்து அறிந்துகொண்டான். குருக்ஷேத்ரத்தின் மையச்செய்திகள் அனைத்தும் முரசுத்தொடரொலி வழியாக பரவிப்பரவி நாடுகள்தோறும் சென்றுகொண்டிருந்தன. அந்த ஒலிகளுக்குமேல் பல்லாயிரம் பறவைகள் செய்திகளுடன் வானில் சென்றன. அவன் சலன் மறைந்த செய்தியைக் கேட்டு புரவியை இழுத்து நின்றுவிட்டான். அவனுடன் வந்துகொண்டிருந்த வீரர்கள் கடிவாளங்களை இழுத்து புரவிகளைத் திருப்பி அவனைச்சுற்றி ஒரு சுழலை அமைத்தனர். பூரி “மூத்தவர்” என்றான். “பட்டத்து இளவரசர்” என்றான். “பட்டத்து இளவரசர்” என துணைப்படைத்தலைவன் திரிகரன் கூவினான். பூரி பெருமூச்சுடன் உடல்தளர்ந்தான். …\nTags: உத்தண்டன், குருக்ஷேத்ரம், சோமதத்தர், திரிகரன், பூரி\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 8\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல�� வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/mahinda_9.html", "date_download": "2020-01-22T14:48:08Z", "digest": "sha1:47CWSIZS4F7GXHYYDB54QEGJ4XGXGQCD", "length": 11231, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "நாங்கள் திருடர்கள் அல்ல - www.pathivu.com", "raw_content": "\nHome / மலையகம் / நாங்கள் திருடர்கள் அல்ல\nயாழவன் November 09, 2019 மலையகம்\nஇந்த நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nமஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், “நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மொழியில் ஒன்றும் சிங்கள மொழியில் ஒன்றும் ஆங்கில மொழியில் ஒன்றும் வெவ்வேறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇது மக்களை ஏமாற்றும் செயலாகும். ஆனால் நாங்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று மொழிகளிலும் ஒரே விதமான தேர்தல் விஞ்ஞாபனமே மக்களுக்கு வழங்கியுள்ளோம். நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.\nஇந்த நாட்டில் விமான நிலையத்தில் நெல் களஞ்சியசாலையை உருவாக்கியது உலக சரித்திரத்திலேயே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நாங்கள் அமைத்த விமான நிலையம் தற்பொழுது நெல் களஞ்சியசாலையாக இருக்கின்றது.\nஅதேபோல நாங்கள் அமைத்த துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது. இந்த அரசாங்கம் எந்தவிதமான மக்களுக்கு பயன்படக்கூடிய அபிவிருத்திகளையும் செய்யவில்லை.\nஎங்களது காலத்தில் பாதைகளைப் புனரமைத்தோம். அதிவேக பாதைகளை உருவாக்கினோம். கொழும்பிலிருந்து கண்டி வரை அதிவேக பாதை உருவாக்க அடிக்கல் நாங்கள் நாட்டினோம். ஆனால் அந்த பாதையை இன்றுவரை இந்த அரசாங்கம் செய்து முடிக்கவில்லை.\nஎங்களை திருடர்கள் எனக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டில் என்ன செய்துள்ளார்கள்\nஅவர்கள் கொள்ளையடித்து நாட்டை சீரழித்து வருகின்றார்கள். நாங்கள் திருடர்கள் அல்ல. பெரிய திருடர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இருக்கின்றார்கள். இவர்களின் ஆட்சி மீண்டும் தொடருமானால் இலங்கை நாடு மேலும் சீரழிந்து பொருளாதாரத்தில் பின்தள்ளப்படும். எனவே எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச்செய்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரல��று சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26592-TTV-Dinakaran---O.-Panneerselvam-is-trying-to-impose-the-DMK-again-in-the-Sasikala-family", "date_download": "2020-01-22T13:58:01Z", "digest": "sha1:ZB2IW5ZSDFULGEUSJUZJNW3EH73GUA5Z", "length": 8710, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "அ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் ​​", "raw_content": "\nஅ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nஅ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nஅ.தி.மு.கவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார் டி.டி.வி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nமதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதால், அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என ஓபிஎஸ் பதிலளித்தார். ஆர்.கே.நகரைப் போல திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய தர்மயுத்தத்தை நடத்தி அந்த குடும்பத்தில் இருந்து அதிமுக விடுதலை பெற்றிருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.\nடிடிவி தினகரன் மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த கேள்வியை தவிர்க்குமாறும், அதற்கு தன்னிடமிருந்து பதிலைப் பெற முடியாது என்றும் அதிமுக ஒருங��கிணைப்பாளர் கூறினார்.\nO. Panneerselvam TTVDhinakaranடி.டி.வி தினகரன் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.கADMK\nகனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்க தடை கோரிய மனுவிற்க்கு பதிலளிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவு\nகனிஷ்க் கோல்ட் நிறுவன சொத்துக்களை முடக்க தடை கோரிய மனுவிற்க்கு பதிலளிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவு\nதிருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதிருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nஅதிமுக - பாஜக கூட்டணி குறித்து மாற்றி மாற்றி கருத்து கூறிய அமைச்சர்\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை\nரஜினி கருத்து: ஆதரவும் - எதிர்ப்பும்\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200116-38973.html", "date_download": "2020-01-22T15:31:10Z", "digest": "sha1:CQN66SWRVPLJW7CT7O66B445XEVTKOOY", "length": 14717, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை: கடத்தப்பட்ட சிங்கப்பூரர் தகவல், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமின்சாரம் பாய்ச்சி சித்திரவதை: கடத்தப்பட்ட சிங்கப்பூரர் தகவல்\nமின்சாரம் பாய்ச்சி சித்திரவதை: கடத்தப்பட்ட சிங்கப்பூரர் தகவல்\nஉடலில் காயங்களுடன் மார்க். (வலப்படம்) மார்க் இயல்பு தோற்றம். படங்கள்: வான்பாவ், த குவீன்ஸ் யங் லீடர்ஸ்\nதாய்லாந்தில் கடத்தப்பட்ட சிங்கப்பூரர் அங்கு தமக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்து உள்ளார். கடத்தப்பட்டதற்கு நான்கு நாள் கழித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் தாய்லாந்திலிருந்து தொலைபேசி வழியாகப் பேசினார் மார்க் செங் ஜின் குவான் எனப்படும் அவர்.\nசக சிங்கப்பூரரான கிம் லீ யாவோ வெய் என்பவருடன் இம்மாதம் 9ஆம் தேதி காலை பேங்காக்கில் இறங்கியதும் விமான நிலையத்திலிருந்து டாக்சியில் சென்றபோது ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் சாசோயெங்சாவ் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் தாம் கடத்தப்பட்டதாக மார்க் கூறினார்.\nமுகமூடி அணிந்த ஆடவர் கும்பல் தமது கண்களைக் கட்டி கார் ஒன்றில் கடத்திச் சென்றதாகக் கூறினார் அவர். தம்முடன் வந்த லீயைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவரின் நிலை பற்றி கவலைப்பட்டதாகவும் பின்னர் போலிசார் தெரிவித்த பின்னர்தான் இந்தக் கடத்தலின் பின்னணியில் லீ இருந்தது பற்றி தமக்குத் தெரிந்ததாகவும் மார்க் சொன்னார்.\n‘பிட்காய்ன்’ எனப்படும் மின்னிலக்க நாணயம் பற்றித் தெரிந்துகொள்வதற்காக லீயுடன் பழகியபோது கடந்த ஆண்டு நட்பில் நெருக்கம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.\nகடத்தப்பட்டதாக தாம் பேங்காக்கிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிராச்சின் புரி மாகாணத்தில் கபின் புரி என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டதாகவும் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் தமது கால்கள் ஒரு நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டு இருந்ததாகவும் கூறினார்.\n“ஆரஞ்சு பழச்சாறு போல இருந்த ஒரு பானத்தை குடிக்கச் சொல்லி பலவந்தப்படுத்தினார்கள். அதன் பிறகு எனது உதடுகள் நடுங்கின. வெளியில் துப்பவும் முடியவில்லை,” என்று விவரித்தார் மார்க். நான்கு காட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று தம்மை கடத்தல் கும்பல் 12 மணி நேரம் சித்திரவதை செய்ததாக ‘வான்பாவ்’ சீன நாளிதழிடம் மார்க் கூறினார். தம்மை அடித்து உதைத்த கும்பல் மின்கம்பிகளால் தமது உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்ததாகவும் 500,000 டாலர் (S$674,000) பிணைப்பணமாக வேண்டும் எனவும் அதனை மின்னிலக்க நாணயமாகத் தர வேண்டும் எனவும் மிரட்டியதாகவும் அவர் கூறினார்.\n“ஒரு காட்டுப்பகுதியில் என்னை மண்டியிட வைத்து கண்களைக் கட்டி இருந்தார்கள். பக்கத்தில் குழி பறிப்பதுபோல ஒரு சத்தம் கேட்டது. கேட்ட பணத்தைத் தராவிட்டால் அங்கேயே என்னை புதைக்கப்போவதாகக் கூறினார்கள். என் நெற்றியில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்தினார்கள்,” என்றார் மார்க்.\nதிடீரென்று பலத்தை வரவழைத்துக் கொண்டு, கையிலிருந்த கட்டை அவிழ்த்து, துப்பாக்கியைத் தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி தப்பித்ததாகவும் எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்ததாகவும் அவர் கூறினார். இரவில் ஒளிந்திருந்த பின்னர் விடியற்காலையில் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் தாம் போலிஸ் நிலையம் வர உதவியதாகச் சொன்னார்.\nஇதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட லீ, 31, மீது ஆயுள்தண்டனைக்கு இட்டுச் செல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சாசோயெங்சாவ் போலிஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது. தாய்லாந்தில் கடத்தப்பட்ட மார்க் மீது பணம் கையாடல் தொடர்பாக சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nஅந்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட அவர் வேலை தொடர்பாக மலேசியா, தாய்லாந்து செல்ல பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று வியாழக்கிழமை அல்லது நாளை மார்க் சிங்கப்பூர் திரும்பக்கூடும் என கூறப்பட்டது.\nவூஹான் வைரஸ்: மனிதர்களுக்கிடையே தொற்றும் அபாயம்; 200 பேருக்கு மேல் பாதிப்பு\n3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா\nரயிலில் பெண்ணை ‘உரசிய’ ஆடவருக்கு 5 மாத சிறை\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக��கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/135583-panjangam", "date_download": "2020-01-22T13:27:24Z", "digest": "sha1:PWEFBAQI5MASHW7XTPHKNXAOQVWCJCNK", "length": 18015, "nlines": 324, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 November 2017 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nமறைந்துகிடந்த திருக்கோயில்... மீட்டெடுத்த இளைஞர்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nசனங்களின் சாமிகள் - 13\nஐப்பசி அன்னாபிஷேகம் திருமந்திரம் சொல்லும் தத்துவம்\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை\nஅடுத்த இதழுடன் - சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=96", "date_download": "2020-01-22T15:41:48Z", "digest": "sha1:N42BOOQFGM37ZAUACLV6T3XVB6AOBEZ6", "length": 10224, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்���ுக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nஎச்சரிக்கை : சிப்ஸ் உணவுகளால் கேடு\nகுழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.\nநீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தெற்காசியாவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.\nநாம் உண்ணும் தவறான உணவு சேர்க்கையால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஎச்சரிக்கை : சிப்ஸ் உணவுகளால் கேடு\nகுழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு பெரியவர்களைப் போல அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு...\nநீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தெற்காசியாவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல்களின்...\nநாம் உண்ணும் தவறான உணவு சேர்க்கையால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\n தொப்பையைக் குறைக்கும் அன்னாசி பழம்\nஇயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.\n அமெரிக்க மனநல சங்கம் அதிர்ச்சி தகவல்\nசெல்பி (சுய புகைப்படம் எடுப்பது) ஒரு மனநலப் பிரச்சினை என அமெரிக்க மனநல சங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.\nஉடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒரு விஷயம்.\nஉணவிலுள்ள சக்திப் பெறுமானத்தை கணிப்பிடும் உணர்கலங்களைக் கொண்ட ஊடுகாட்டும் உபகரணம்\nநீரி­ழிவு, இரத்த அழுத்தம் உள்­ள­டங்­க­லான நோய்­களால் பாதிக்­கப்­பட்டு உடல் நிறையைக் குறைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தி­ல...\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மரு...\nஉடல் எடையை விரைவாகக் குறைக்க எளிய பயிற்சி\nஉடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்ப...\nகொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்த...\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234829-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-22T14:04:46Z", "digest": "sha1:MF6UVDVLF4DL3KO365F2TVYSRQP53UMG", "length": 7987, "nlines": 184, "source_domain": "yarl.com", "title": "மறு வாழ்வு - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nவேற படம் ஏதும் இல்லையோ \nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஉப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது. உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.\nகிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nஇந்த அரசால் இவர் உடனடிய��க விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று நம்பலாம். ஒரே இடத்தில தான் உதைக்குது. செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\n வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சில ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=131%3Atopics-recent&lang=ta", "date_download": "2020-01-22T14:39:45Z", "digest": "sha1:O6E56SPJIRMIRHCBMLKSKGKWCYPGNWIW", "length": 3444, "nlines": 61, "source_domain": "epid.gov.lk", "title": "Topics Recent", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nவெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019 08:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nவாராந்த தொற்று நோய் அறிக்கை\nவாராந்த தொற்று நோய் அறிக்கை - 2வது அறிக்கை\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி அறிவிப்பு வெளியீடு - காலாண்டு 2010\nவெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019 08:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/16/britain-labour-party-celebrates-mullivaikkal-remembrance-day/", "date_download": "2020-01-22T15:23:24Z", "digest": "sha1:M6EIAHPX7FJUDTCX2M57RNCU6SYOS64H", "length": 23653, "nlines": 257, "source_domain": "sports.tamilnews.com", "title": "Britain Labour Party Celebrates Mullivaikkal Remembrance Day", "raw_content": "\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபிரித்தானியாவில் தொழிற்கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது.\nஇதில் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், நிழல் செயலாளர்களும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுக்கூறும் வரையில் இந்த நிகழ்வு இன்று(16) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பிரித்தானிய தொழிற்கட்சியின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் தமது வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nமிரட்டலாக வெளிவரும் மாருதி சுசுகியின் லிமிட்டெட் எடிஷன்..\nமகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியா���ர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக���கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/tag/tata-stops-production/", "date_download": "2020-01-22T15:26:04Z", "digest": "sha1:EVQOQKXL2JQT7UBD4SCL2MZFQLJKFASD", "length": 8101, "nlines": 86, "source_domain": "sports.tamilnews.com", "title": "tata stops production Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nவிடைப்பெறப் போகும் TATA வின் இரண்டு மாடல் கார்கள்..\n(tata motors stops production indica indigo) டாடா INDICA மற்றும் INDIGO மாடல்களின் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டி காரணமாக இரண்டு மாடல்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இரண்டு ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரி���ு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1292119.html", "date_download": "2020-01-22T14:26:37Z", "digest": "sha1:CGMVIVLESGNHAZJYZWWD5MKDT26NSMST", "length": 11514, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் அதிசய வாழைக்குலையை பார்வையிட்டு வரும் மக்கள் கூட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் அதிசய வாழைக்குலையை பார்வையிட்டு வரும் மக்கள் கூட்டம்..\nவவுனியாவில் அதிசய வாழைக்குலையை பார்வையிட்டு வரும் மக்கள் கூட்டம்..\nவவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப��பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர்.\nவவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை மரம் ஒன்றிலிருந்து விசித்திரமான முறையில் வாழைத்தண்டின் நடுவே பொத்தி வெளியேயும், வாழைக்குலை வெளியேயும் தெரிவதால் இவ் அதிசய நிகழ்வை பர்வையிடுவதற்காக அங்கு மக்கள் சென்று வருகின்றதாக வீட்டின் உரிமையாளர் நாகராசா சுதாகரன் தெரிவிக்கின்றார்.\nவழமையாக வாழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இன்று இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.இவ்வாறான அதிசய நிகழ்வுகள் ஆயிரத்தில் ஒன்று தென்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி..\nஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்: இலங்கையை உலுக்கியுள்ள காவுவாங்கும்…\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான்…\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு…\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nயாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூ���ம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு…\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை\nசோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட்…\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-01-22T14:27:11Z", "digest": "sha1:OHZQ27UKXXJRWZQ6XA4NVV7DF44L4OCN", "length": 8096, "nlines": 140, "source_domain": "kallaru.com", "title": "விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இளைஞா் பலி", "raw_content": "\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nமது போட்டியால் நடந்த மரணம்\nஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n“சிஏஏ” தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nHome கடலூர் விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இளைஞா் பலி\nவிருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இளைஞா் பலி\nவிருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இளைஞா் பலி\nவிருத்தாசலம் அருகே மின்னல் பாய்ந்ததில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.\nவிருத்தாசலம் அருகே உள்ள ஏ.வள்ளியம் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் வேலுமணி (19). இவா் வெள்ளிக்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றாா். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தது. விளை நிலப் பகுதியில் நின்றிருந்த வேலுமணி மீது மின்னல் பாய்ந்ததில் அவா் மயங்கி விழுந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nTAGCuddalore District News 2019 Cuddalore News lightning Young man kills இளைஞா் பலி கடலூர் செய்திகள் கடலூர் மாவட்ட செய்திகள் மின்னல் விருத்தாசலம்\nPrevious Postகடலூர் புத்தகக் கண்காட்சி மூலம் இஸ்ரோ செல்லும் மாணவா்கள் Next Postஅரியலூா் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nதரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை: சிதம்பரம் தியேட்டரில் அதிகாரிகள் ஆய்வு\nகடலூர் அருகே வேலை வாங்கித் தருவதாக ரூ.4.45 லட்சம் மோசடி\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nமது போட்டியால் நடந்த மரணம்\nஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n“சிஏஏ” தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nவேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்\nசாத்தனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு களப் பயிற்சி\nபெரம்பலூர் பள்ளியில் தீத் தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை\nபெரம்பலூாில் வரும் ஜன. 24-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nகல்வி & வேலைவாய்ப்பு 55\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/page/4/", "date_download": "2020-01-22T15:37:00Z", "digest": "sha1:XN2RRVGEGEL75H3XWHI26OKJEB6GAJQR", "length": 15787, "nlines": 150, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை!", "raw_content": "\nவேலை வாய்ப்பு2 months ago\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலை\nசிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 357. இதில் இளநிலை உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 357 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:...\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 23 உள்ளது. இதில் உதவிப் பொறியாளர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant Engineer காலியிடங்கள்: 23 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. சிவில் –...\nவேலை வாய்ப்பு2 months ago\nசென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர், கிளார்க் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: மொத்த காலியிடங்கள்: 11...\nவேலை வாய்ப்பு2 months ago\nஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் வேலை\nதமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் 20 உள்ளது. இதில் உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்���ேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம்: அரசு...\nவைரல் செய்திகள்2 months ago\nகஞ்சா அடிக்க மாதம் ரூ.2.15 லட்சம் சம்பளம்; ஆனால்\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் அமெரிக்கன் மரிஜூவானா. இந்த நிறுவனம் கஞ்சா மருத்துவம் மற்றி ஆனலைனில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த இதழில் வெளியாகும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்காகத் தினமும் கஞ்சா புகைத்து அதன்...\nவேலை வாய்ப்பு2 months ago\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Flight Simulator Maintenance Engineer வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 26 வேலை: Trainee Flight Simulator Maintenance Engineer வேலை செய்யும்...\nவேலை வாய்ப்பு2 months ago\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nகிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Manager, Private secretary மற்றும் Jr. Executive வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Deputy Manager...\nவேலை வாய்ப்பு2 months ago\nஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nகன்னியாகுமரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Deputy Manager (DC) – 01 மாத சம்பளம்: ரூ.35,600 – 1,12,800 கல்வித்தகுதி:...\nவேலை வாய்ப்பு2 months ago\nஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் வேலை\nஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் காலியிடங்கள் 55 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை, காலியிடங்கள் மற்றும் நேர்முகத்...\nவேலை வாய்ப்பு2 months ago\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை\nஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 12. இதில் சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 12 வேலை: Cabin Technician...\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்2 hours ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா செய்திகள்3 hours ago\nசென்னை விமான நிலையத்தில் தியேட்டர்\nசினிமா செய்திகள்5 hours ago\n‘தமிழ் நடிகர்கள் – தெலுங்கு ஹீரோக்கள்’ டிவிட்டரில் போர்; கடுப்பான சித்தார்த்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nகசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்\nசினிமா செய்திகள்2 days ago\nதனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்1 week ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற��க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-14th-septempter-2019-saturday-026328.html", "date_download": "2020-01-22T14:50:58Z", "digest": "sha1:U2ZJXDDELU27GLXCFDWYGBNDVLXO2HTQ", "length": 27711, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சிக்கங்க? | Daily Horoscope For 14th septempter 2019 Saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n7 hrs ago பெண்களே உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n8 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nFinance நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா அடி வாங்குதே சென்செக்ஸ்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nNews நிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nMovies ‘வெள்ளை யானை‘ வெண்ணிலா பாடலை தனுஷ் வெளியிடுகிறார் \nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\n14-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ��ன்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய பேச்சுக்களினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். புதிய உறவுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக, உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். பெரிய பெரிய மகான்களுடைய அறிமுகம் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய ஆதரவினால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பிரௌன் கலர் இருக்கும்.\nMOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nசம வயதினரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் தற்போது நிறைவேறும். இன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nஉங்களுக்குள் புதிய சிந்தனைகள் தோன்றும். போட்டிகளில் ஈடுபடுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளுங்கள். செய்யும் வேலைகளில் சற்று கவனத்துடன் செயல்படுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பதன் மூலமாக, பல்வேறு நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nஅ��சாங்கத் தரப்பிடம் இருநு்து உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேற சற்று கால தாமதங்கள் ஏற்படும். வந்து சேரும் சுப செய்திகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சேமிப்புக்ள அதிகரிக்க ஆரம்பிக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று தேக்க நிலை ஏற்படும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையின் காரணமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்பபுகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: சனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு\nதொழில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரைச் சந்திக்கும் வாய்பபுகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு செல்வாக்குகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களின் போது, கொஞசம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nவாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உருவாகும். வீட்டுக்குப் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். எதிலுமே கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய எடுத்துரைக்கின்ற பேச்சுத் திறமையினால் பெரும் லாபம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களுடன் வெளியூர்ப் பயணங்களின��ல் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தன லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபெரியோர்களுடைய முழு ஆதரவினால் உங்களுடைய பரம்பரை சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சற்று குறையும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய முழு முயற்சிகளால் சேமிப்புகள் உயரும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக உங்களுக்குச் சாதகமான செய்திகள் வந்து சேரும். பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nநீங்கள் நினைத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அறக் காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். விவாதங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: சைனஸ் அழற்சியில மீள முடியலையா இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...\nதூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். சர்வதேச வணிகத்தில் நீங்க்ள எதிர்பார்த்த மேன்மை உங்களுக்குக் கிடைக்கும். உறவுகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nசூரியனின் இடப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனி மற்றும் குருவின் இடமாற்றத்தால் அதிக சிக்கலை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nகுருவின் ஆசியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு வருமாம்...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nSep 14, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-5-2.966/", "date_download": "2020-01-22T14:03:12Z", "digest": "sha1:NPKUYV765ZQ7SQFCQC6YXCVR5UP3EN47", "length": 29115, "nlines": 232, "source_domain": "tamilnovelwriters.com", "title": "ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 5 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 5 2\nஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தவருக்குப் பிருந்தாந்தாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அந்த வேளையில் அவர் கணவர் வெங்கட் அழைத்ததும், அவரிடம் தன் மன வேதனையைக் கொட்ட துவங்கினார்.\n“பெத்தவ என்கிட்டையே என் பிள்ளை ரெண்டு வார்த்தை அதிகமா பேசிட்டா அவளுக்குப் பொறுக்காது.... முகத்தைத் தூக்கி வச்சுப்பா.... அவனை இப்படித் தனியா தவிக்க விட்டுட்டு போக அவளுக்கு எப்படி மனசு வந்ததோ.... தெரியலையே....”\nதன் மனைவி சொன்னதைக் கேட்ட வெங்கட் “உண்மை தான். அவங்க சந்தோஷத்துக்கு இடைஞ்சலா இருக்க வேண்டாம்ன்னு தானே அவங்களைத் தனிக்குடித்தனம் வைத்தோம்.” என்றார்.\n“ஹரி... ஹரின்னு அவனையே சுத்தி சுத்தி வந்திட்டு, இப்ப என் பையனை தனியா நிக்க வச்சிட்டு போயிட்டாளே.... அவளோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாம தான என் பையன் இன்னொரு கல்யாணம் கூடப் பண்ணிக்காம இருக்கான். பாவம்ங்க அவன்.....”\n“இந்த மாதிரி கஷ்ட்டம் எல்லாம் அனுபவிக்கனும்ன்னு அவன் தலையில எழுதி இருக்கு..... வேற என்ன சொல்ல” என்றபடி பெருமூச்சு விட்ட வெங்கட் “ஆமாம் உன்னை எதுக்கு வர சொன்னான்” என்றபடி பெருமூச்சு விட்ட வெங்கட் “ஆமாம் உன்னை எதுக்கு வர சொன்னான் இப்ப தானே ஒரு மாசம் முன்னாடி வந்து பார்த்திட்டு போனான்.”\n“அது அப்புறம் சொல்றேன். எனக்கே இன்னும் சரியா ஒன்னும் தெரியலை.... சரி நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.... டைம்க்கு சாப்பிடுங்க... ஒரு வாரத்தில நான் வர பார்க்கிறேன்.” என்றவர் போன்னை வைக்க.... அந்தப் பக்கம் வெங்கட்டும் போன்னை வைத்தார்.\nமதிய உணவை அவர் சமைத்து முடிக்கவும் ஹரி வரவும் சரியாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மாலை ஹரி சதுரங்க வகுப்பிற்குச் செல்லும் போது அவரும் உடன் சென்றார்.\nஹரி ஏற்கனவே அனி மாடியில் நிற்பாள் என்று சொல்லியிருந்ததால்.... அவரும் ஆவலாக மாடியை பார்க்க.... அனியும் அந்த நேரம் சரியாக ஓடி வந்து பார்த்தவள், ஹரியின் பின்னால் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து.... அவள் இன்னும் எட்டி எட்டி பார்க்க.... அதைப் பார்த்த வைஷ்ணவிக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் பாவமாகவும் இருந்தது.\nஹரி வகுப்பு எடுக்கச் சென்றுவிட.... வைஷ்ணவி தன் நாத்தனார் வீட்டிற்குச் சென்றவிட்டார். வகுப்பு முடிந்து ஹரியும் வந்துவிட.... மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகும் பெண்கள் தங்கள் பேச்சை தொடர.... பொறுமை இழந்த ஹரி “நாளைக்குப் பகல்ல வந்து பொறுமையா பேசுங்க.... இப்ப கிளம்பலாம்.” என்றான்.\n“நாங்க பேசினா உனக்கு என்ன டா இப்ப வீட்��� போய் என்ன பண்ணப்போற இப்ப வீட்ல போய் என்ன பண்ணப்போற” வைஷ்ணவி மகனை முறைக்க...\n“அனி காத்திட்டு இருப்பா வாங்க மா...” என்று அவரை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சொன்னது போல் இவர்கள் செல்லும் போதும் அனி நின்று பார்த்தாள்.\nஅடுத்த இரண்டு நாட்கள் வைஷ்ணவி ஷாப்பிங் செல்வது, தன் நண்பர்களைப் பார்க்க செல்வது என்று நேரத்தை செலவு செய்தார். அவர் பெங்களூரில் தான் முப்பது வருஷமாக இருந்தார். இப்போது ஐந்து வருடங்களாகத் தான் ஊட்டியில் வசிப்பது. அவர்களுக்கு என்று ஒரு பெரிய வீடும் இங்கு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டு இருக்கின்றனர். அதைச் சென்று பார்த்துவிட்டு வந்தார்.\nஅப்போது அவரைத் தேவ் அழைத்தான்.\n“அம்மா நீங்க சொன்னா மாதிரி எல்லாம் விசாரிச்சிட்டேன்.” என்றவன் விவரம் சொல்ல.... அதை முழுவதும் கேட்டு முடித்தவர், மீனாவோட முதல் கணவன் ஆகாஷ் பற்றியும் விசாரித்தார்.\n“அது ஒன்னும் பிரச்சனை இல்லைமா.... ரெண்டு பக்கமுமே எழுதி வாங்கி இருக்காங்க. அதோட ஏழு வருஷம் ரெண்டு பேரும் பிரிஞ்சும் வாழ்ந்திருகிறதுனால... நாளைக்குக் கோர்ட் அது இதுன்னு போனாலும் கேஸ் நிக்காது.”\n“இல்லைடா நாளைக்கு அனி பத்தி தெரிஞ்சு அவன் என்னோட குழந்தைன்னு கேட்டு வந்திட்டா.....”\n“வரமாட்டான் மா.... அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே தெரியாது. அதோட சட்டபடி அவனால அனியை நெருங்க முடியாத அளவு நாம பார்த்துக்கலாம். அதுக்கு நான் பொறுப்பு.” என்றான் தேவ் உறுதியாக.\n“சரிடா.... ரொம்பத் தேங்க்ஸ்.” என வைஷ்ணவி சொன்னதும்,\n“எனக்கு நீங்க தேங்க்ஸ் சொல்வீங்களா... எனக்கும் ஹரியோட வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு ஆசை இருக்காதா... அம்மா இப்ப நீங்க என்ன பண்ணப் போறீங்க” என அவன் ஆவலாகக் கேட்க....\n“அனியை பத்தி பிரச்சனை இல்லை... மீனாவை நான் இன்னும் பார்க்கலை... அவளைப் பார்த்ததும் தான் முடிவு செய்வேன்.” என்றவர், மறுநாள் பள்ளி விடுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பே அனியை பார்க்க ஹரியுடன் சென்றார்.\nஹரியும் தன் அம்மா அனியுடன் பழகி அவளுக்குப் புரிய வைத்து விடுவார் என்று நினைத்து தான் அழைத்துச் சென்றான். அவனுக்குமே அப்போது அவன் அம்மா வேறு விதமாக யோசிப்பார் என்று தெரியவில்லை.\nஅனிக்கு அப்போது உடற்பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்ததால்.... அவள் வெளியே தான் இருந்தாள். ஹரியை திடிரென்று பார��த்தும் அவள் முகம் மலர... அதை வைஷ்ணவியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.\nஉடற்பயிச்சி ஆசிரியர் சொன்னது போல் செய்து கொண்டிருந்தாலும் பார்வை எல்லாம் ஹரி மீது தான். அனியின் பார்வை அடிக்கடி வைஷ்ணவியையும் தொட்டுச் சென்றது.\nஅவளுக்கு அவர் யார் என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருக்கவும். அவர் யார்ரென்று ஹரியிடம் அனி ஜாடையில் கேட்க.... அம்மா என்று ஹரியும் அவளைப் பார்த்து உதடு அசைக்க.... அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.\nபள்ளி முடிந்ததும் அனி புத்தகப் பையோடு வெளியே வர.... ஹரி சென்று அவளை வாரி தூக்கிக் கொண்டான். இத்தனை நாள் தள்ளி இருந்து மட்டும் தானே பார்க்க முடிந்தது. அவளை அழைக்க வந்த விஸ்வத்திடம் சிறிது நேரத்தில் தானே கொண்டு விடுவதாகச் சொல்லி தன் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.\nமகனின் கழுத்தை கட்டிக்கொண்டு வந்தவளை வைஷ்ணவி ஒரு புன்னகையோடு பார்த்திருக்க.... அவரைப் பார்த்ததும் ஹரியின் காதில் “அவங்க உங்க அம்மாவா....அப்ப அப்பா” என்று அனி ரகசியமாகக் கிசிகிசுக்க.... “அவர் ஊர்ல இருக்கார்.” என்றான்.\n“ஹாய் அனிதா....” என வரவேற்ற வைஷ்ணவியைப் பார்த்து வெட்கப்பட்டுப் புன்னகைத்தாள். ஹரி அவளைச் சோபாவில் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.\n“என்ன சாப்பிடுற...” எனக் கேட்ட வைஷ்ணவியிடம் “ஸ்கூல் போயிட்டு வந்து, உச்சா போயிட்டு, கை கால் கழுவி டிரஸ் மாத்திட்டு தான் சாப்பிடணும்ன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க.” என அவள் ஒரு மாதிரி நெளிந்து கொண்டே சொல்ல....\nஅவளையே கவனித்துக்கொண்டிருந்த ஹரி “உனக்கு இப்ப உச்சா வருது தானே...” என்றதும், ஆமாம் இல்லை என்ற இரண்டுமாக அவள் தலையசைக்க… சட்டென்று எழுந்தவன், அவளைத் தூக்கி சென்று பாத்ரூமில் விட.... பாத்ரூம் சென்றுவிட்டு வந்தவளுக்கு முகம் கைகால் கழுவி அழைத்து வந்தான்.\nஇப்போது தான் அனி ரிலாக்ஸ்டாக இருந்தாள். வைஷ்ணவி அவளிடம் கேக் இருந்த தட்டை கொடுத்தவர், ஹரியிடம் அவனுக்கு வேண்டுமா என்று கேட்க அவன் வேண்டாம் என்றான்.\n“அவங்க கேக் எல்லாம் சாப்பிட மாட்டாங்க.” அனி தனக்குத் தான் ஹரியை பற்றித் தெரியும் என்பது போலப் பேச....\n அவருக்குச் சுகரா...” என வைஷ்ணவி மகனை கிண்டலாகப் பார்க்க....\n“ஆமாம் இதுல சுகர் இருக்கு இல்ல... அதுதான் பிடிக்காது. ஆனா நான் குடுத்தா சாப்பிடுவா��்க.... இல்ல அப்பா...” என்று சொல்ல வந்தவள், ஹரியின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்பா என்ற வார்த்தையை மட்டும் மென்று முழுங்கினாள்.\nஅவனுக்குச் சிறிது கேக் ஊட்டி விட்ட பிறகே அவள் சாப்பிட்டாள்.\n“உனக்கு ஹரி சார் பத்தி நிறையத் தெரியுதே.... அவர் வீடு ஆபீஸ் இதெல்லாம் கூட எங்க இருக்கு தெரியுமா\n“வீடு தெரியாது... ஆனா இது தான் ஆபீஸ்.” வேலை பார்க்கும் இடம் தானே ஆபீஸ் என்ற அர்த்தத்தில் சொன்னாள்.\n“உங்க ஹரி சார் ரொம்பப் பேட் பாய் தெரியுமா....”\n“இல்லை....நீங்க பொய் சொல்றீங்க. ரொம்பக் குட் பாய்....” என்றவள், ஹரியை பார்த்து சிரிக்க... அவன் உதட்டிலும் அடக்கப்பட்ட புன்னகை இருந்தது. அனி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அனி இதுவரை ஹரியை சார் என்று அழைக்கவில்லை... அதை மற்ற இருவருமே கவனித்தனர்.\n“ஆமாம் ஹரியை ஏன் அப்பான்னு கூப்பிட்ட.... அங்கிள்னு தான கூப்பிடனும்.” சும்மா கேட்டு தான் பார்ப்போமே... என்ன சொல்கிறாள் பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் வைஷ்ணவி கேட்டார்.\n“ஐயோ...இது கூடத் தெரியாதா....” என்று அவள் தலையில் அடித்துக்கொண்ட அழகை பார்த்து ஹரி சிரிக்க... வைஷ்ணவி அவளை ஆர்வமாகப் பார்த்திருந்தார்.\n“அங்கிள் கூப்பிட்டா.... அவங்க போய்டுவாங்க. அப்பா கூப்பிட்டா தான் என் கூடவே இருப்பாங்க.”\nஅங்கிள் எப்படி அப்பாவை போல நெருக்கமான உறவு ஆகும். அவள் சொல்வது சரிதானே என வைஷ்ணவி நினைத்தார். அவளை மேலும் சீண்டி பார்க்கும் எண்ணத்தில் “ஹரியும் என்னோட ஊருக்கு வரப்போறான். நான் போகும் போது அவனையும் கூடிட்டு போய்டுவேன்.” என்றதும், அனியின் முகம் மாறிவிட்டது. அவள் அப்படியா என்பதைப் போல் ஹரியை பார்க்க..... ஹரி இல்லை என்று தலையாட்டியதும் தான் இயல்புக்கு வந்தாள்.\nஹரியையும் அனியையும் பேசவிட்டு வைஷ்ணவி உள்ளே சென்றவர், அங்கிருந்தே அவர்கள் இருவரையும் கவனித்தார். அனி ஹரியின் மீது நன்றாகச் சாய்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு உரிமையாகப் பேசிக்கொண்டு இருந்தாள். ஹரியின் முகமும் புன்னகையில் மலர்ந்து இருந்தது. இப்படி அவன் சிரிப்பதை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.\nபிருந்தாவுக்குக் காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால்.... அவர்கள் குழந்தைக்கும் அனியின் வயசு தான் இருந்திருக்கும். அவளும் பெண் குழந்தை வேண்டும் என்று தான் ஆசைபட்டாள். ஒருவேளை அதனால் தா���் மகனுக்கு அனியின் மீது இவ்வளவு பாசமோ என்று நினைத்தார்.\nசிறிது நேரம் சென்று அனி ஹரியோடு கிளம்ப.... “நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரேன்.” வைஷ்ணவி சொன்னதும், அனிக்குக் குஷியாகிவிட்டது. சரி என்பதாகத் தலையை நன்றாக ஆட்டி வைத்தாள்.\nஅனியை அழைத்துக்கொண்டு ஹரி செல்லும் போது... அந்தத் தெருவில் இருப்பவர்கள் இருவரையும் பார்த்து குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். விஷயம் இந்நேரம் கண் காது மூக்கு வைத்து ஜோடிக்கபட்டிருக்கும் என்று ஹரிக்குப் புரிந்தது. இது வேறு மீனாவுக்குத் தொல்லையாகி விடுமோ என்று அவனுக்குக் கவலையாக இருந்தது.\nமீனா இன்னும் அலுவலகத்தில் இருந்து வந்திருக்க மாட்டாள் என்பதால்.... அனியை அவள் மாமாவின் வீட்டில் விட்டுவிட்டு ஹரி வகுப்பு எடுக்கச் சென்றான். பள்ளி முடிந்து வந்த தன் நாத்தனாரிடம் மீனாவை பற்றி வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார்.\nஅவரும் மீனாவை பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். ஏற்கனவே தேவ்வும் மீனாவை பற்றி நல்ல விதமாகத்தான் சொன்னான். இருந்தாலும் ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்வது ஒத்துவருமா... முதலில் இதற்கு ஹரியும் மீனாவும் ஒத்துக்கொள்ள வேண்டுமே.... என்று பலவாறு சிந்தித்தபடி இருந்தார்.\nகண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்\nகேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்\nஅடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே\nஅன்பின் விதை இங்கே மரம் ஆனதே\nபாசத்தின் முன்பு இன்று உலகின்\nவிழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே\nஓ... தாயாக தந்தை மாறும்\nஅவங்க யாருன்னு தெரியலைனா மண்டை உடைஞ்சிடுமா அனிதாக்கு......\nஅனிதாக்கு பாட்டியாக முடிவு பண்ணிட்டாங்க போல வைஷ்ணவி......\nமயில் தோகையாய் பல கனவுகள் 2.2\nஎன்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம்-3\nஎன் கண்களில் காண்பது உன் முகமே\nநீதானே என் பொன்வசந்தம் -அத்தியாயம் 3\nசுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 01 ( PART 02 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/09/21/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-01-22T14:58:40Z", "digest": "sha1:ODKSUT27ZFMF677DU2QNCSW62WAWQOH6", "length": 6840, "nlines": 110, "source_domain": "thamilmahan.com", "title": "நிறைவடைந்த தேர்தலும் நாளைக்கான காத்திருப்பும் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nநிறைவடைந்த தேர்தலும் நாளைக்கான காத்திருப்பும்\nவடமாகாணத்தில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.காலை 7.00 மணி முதல் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.\nநீண்ட வரிசையில் பொறுமையாக நின்று மக்கள் வாக்களித்ததையும், தள்ளாடும் வயதில் உள்ளவர்கள், யுத்தத்தால் அங்கவீனமானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்று பலரும் வாக்குசாவடி நோக்கிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.\nசிங்கள அரச தரப்பு எல்லாவிதமான அடக்குமுறை தந்திரங்களையும், உளவியல் தாக்கு முறைகளையும் கையாண்டிருந்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு.\nத.தே.கூ உறுப்பினர்கள் பரவலாக எல்லாப்பகுதியிலும் தாக்கபட்டுள்ளார்கள்,இருந்தாலும் வாக்குச்சாவடிகள் அமைந்த பகுதிகளில் த.தே.கூ பிரசன்னம் மக்களை துணிவுடன் வெளிவரவைத்துள்ளது.\nதிருநெல்வேலி பகுதியில் த.தே.கூ உறுப்பினர் தாக்கப்பட்ட போது, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளார்கள்.\nதேர்தல் கண்காணிப்பு உறுப்பினர்ளும் த.தே.கூ உறுப்பினர்களும் தாக்குதல் நடத்தபட்ட இடங்களுக்கு உடன் உடன் சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்கள்.\nசர்வதேச ஊடகங்களின் பிரசன்னமும் யாழ்,கிளிநொச்சி நகரங்களில் உணரமுடிந்தது.\nதேர்தல் முடிந்துவிட்டது இப்போது அடுத்ததற்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/iron-vs-america/", "date_download": "2020-01-22T15:05:25Z", "digest": "sha1:WEO7UJDZHXG436FWV7OAPQNGN3KLKJCN", "length": 7496, "nlines": 94, "source_domain": "www.etamilnews.com", "title": "அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் | tamil news \" />", "raw_content": "\nHome உலகம் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்\nஅமெரிக்க படைத்தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்\nஈரான் அருகேயுள்ள ஈராக்கின் பிஸ்மாயக், அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் உள்ளிட்ட சில இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொன்றதற்கு பதிலடியாக அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8 ஆம் தேதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக ஈரான் தெரிவித்தது.\nஆனால் படை தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்ட அமெரிக்கா, உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டித்தன. இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே பயங்கர மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிமீ தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டன. ஆனால் தற்போது அந்த படைதளத்தில் தற்போது அமெரிக்க படைகள் இல்லை.\nசில ஏவுகணைகள் அந்த விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் விழுந்து வெடித்ததாகவும், ஒரு ஏவுகணை நுழைவுவாயில் பகுதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் ராணுவ வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.\nPrevious articleபோதைக்காக செல்போன் பறிப்பு.. சென்னை சிறுவர்கள் 9 பேர் சிக்கினர்\nNext articleபொங்கல் வைக்க நல்ல நேரம் இது தான்…\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்க�� நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44027", "date_download": "2020-01-22T14:14:21Z", "digest": "sha1:TG3CV4I3ANMRNY6QLRV56ZJAB5KGZR6G", "length": 52259, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10", "raw_content": "\nஅங்கே இரண்டு ஆட்டுக் குட்டிகள் காத்திருக்கின்றன – ராணி திலக் »\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ்\nகாசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள்.\nசூதர்கள் பாடினர். மண்ணுலகை ஆளும் அரசநாகமாகிய தட்சனின் கதை கேளுங்கள். பதினாறாயிரத்து எட்டு இமயமலை முடிகளையும் சுற்றிவளைத்துத் தழுவியபடி துயிலும் கரிய பேருருவம் கொண்டவன். அணையாத இச்சை என இமையாத கண்கள் கொண்டவன். மூன்று காலம்போலவே மும்மடிப்புடன் முடிவிலாதொழுகும் உடல் கொண்டவன். கணங்களைப்போல நிலையில்லாமல் அசையும் நுனிவாலைக் கொண்டவன். ஊழித்தீயென எரிந்தசையும் செந்நாக்குகளைக் கொண்டவன். பூமியெனும் தீபம் அணையாது காக்க விரிந்த கைக்குவிதல்போன்று எழுந்த படம் கொண்டவன். ஏழுலகங்களையும் எரித்தழித்தபின் தன்னையும் அழித்துக்கொள்ளும் கடும் விஷம் வாழும் வெண்பற்கள் கொண்டவன். எங்கும் உறைபவன். அனைத்தையும் இயக்குபவன். என்றுமழியாதவன். அவன் வாழ்க\nதட்சனின் அரசு இமயமுடிகளுக்கு உச்சியில் நாகங்கள் மட்டுமே பறந்துசெல்லக்கூடிய உயரத்தில் அமைந்திருந்தது. அங்கே தன் மனைவி பிரசூதியுடனும் தன் இனத்தைச்சேர்ந்த பன்னிரண்டாயிரம் கரிய நாகங்களுடனும் பன்னிரண்டாயிரம் பொன்னிற நாகங்களுடனும் அவன் வாழ்ந்துவந்தான். பொன்னிற உடல்கொண்ட பிரசூதியை தழுவியபடி கைலாயமலைச்சாரலில் வாழ்ந்த தட்சன் அவளுடைய அழகிய ஆயிரம் பாவனைகளைக் கண்டு பெருங்காதல் கொண்டவனானான்.\nஅவளுடைய ஒவ்வொரு புதியபாவமும் அவன் பார்வையின் வழியாக அவளுக்குள் நுழைந்து ஒரு மகளாக அவன் மடியில் தவழ்ந்தன.அவளுடைய கவனமும், அவசரமும், துயரமும், கற்பனையும், வளமும், ஊக்கமும், மங்கலமும், அறிவும், நாணமும், வடிவமும், அமைதியும், அருளும், மண்புகழும், விண்புகழும், பரவசமும், நினைவும், பிரியமும், பொறுமையும், ஆற்றலும், நிறைவும், தாய்மையும், பசியும், சுவையும் இருபத்துமூன்று பெண்களாயின. சிரத்தா, த்ருதி, துஷ்டி, மேதா, புஷ்டி, கிரியா, லட்சுமி, புத்தி, லஜ்ஜா, வபுஸ், சாந்தி, ஸித்தி, கீர்த்தி, கியாதி, ஸம்பூதி, ஸ்மிருதி, பிரீதி, க்ஷமா, ஊர்ஜை, அனசூயை, சந்ததி, ஸ்வாஹா, ஸ்வாதா என்னும் அம்மகள்கள் அவன் இல்லமெங்கும் ஆடிகளாகி பிரசூதியை நிரப்பினர்.\nகடைசியாக உதயத்தின் முதல் பொற்கதிரில் பிரசூதியின் பேரழகைக் கண்டு மனம் கனிந்து ‘தோழி’ என அவளை உணர்ந்து அளித்த முத்தம் ஸதி என்னும் அழகிய பெண்மகவாகியது. இருபத்துநான்கு மகள்களிருந்தும் அவளையே தாட்சாயணி என்று அவன் அழைத்தான். பிரசூதியின் பேரழகுக்கணம் ஒன்று முளைத்து உருவாகி வந்தவள் அவள் என அவன் நினைத்தான். பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான். அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். தட்சனோ ஆயிரம் தலைகளில் ஈராயிரம் கண்கள் கொண்டவன்.\nதட்சனுடைய மகள்களை தர்மன், பிருகு, மரீசி, அங்கிரஸ், புலஸ்தியன், புலஹன், கிருது, அத்ரி, வசிஷ்டன், அக்னி என்னும் தேவர்களும் முனிவர்களும் கொண்டனர். தட்சபுரியின் இளவரசியான தாட்சாயணியை மட்டும் நிகரற்ற நாகம் ஒன்றுக்கு மணம்புரிந்துகொடுக்கவேண்டும் என விழைந்த தட்சன் பிரம்மனை வேள்விநெருப்பில் வரச்செய்து பதினான்குலகங்களையும் ஒருதுளியால் வெல்லும் விஷம் கொண்டவன் எவனோ அவனே தன் மகளை மணக்கவேண்டுமென வரம்கேட்டான். அவ்வாறே ஆகுக என்று அருள்செய்து பிரம்மன் மறைந்தான்.\nமேகம் மண்ணிலிறங்கும் இரவொன்றில் தட்சலோகத்துக்கு வந்திறங்கிய நாரதர் தாட்சாயணியைத் தேடிவந்து ஆலகாலத்தை கழுத்திலணிந்த ஆதிசிவனே அந்தத் தகுதிகொண்டவன் என்று தெரிவித்தார். “தட்சவிஷத்துக்கு மேல் வல்லமை கொண்டது ஒன்றே. ஆலாலகண்டனின் உடல் விஷம். தந்தையை வெல்லாதவனை மகள்���னம் ஏற்காது என்றறிவாயாக” என்றார் நாரதர்.\nகைலாயத்தின் அதிபனையே மணமகனாக அடையவேண்டுமென்று தாட்சாயணி தவமிருந்தாள். பட்டிலும், மலரிலும், இசையிலும், கவிதையிலும், நீரிலும், ஒளியிலும் இருந்த விருப்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அணைத்துக்கொண்டு நோன்புநோற்றாள். மண்ணின் நீர்ச்சுவையையும் தாயின் பால்சுவையையும் மறந்தாள். தன் சிரிப்பையும் கண்ணீரையும் துறந்தாள். இறுதியில் பொன்னுருகி வழிவதுபோன்ற தன்னழகையும் துறந்தாள். அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.\nஅவள் தவம் முதிர்ந்தபோது வெள்ளெருதுக்குமேல் பினாகமும் தமருகமும் மானும் மழுவுமாக சிவன் தோன்றி செந்நெருப்பு எழுந்த அங்கை நீட்டி அவள் கைப்பிடித்து காந்தருவமணம்கொண்டு கையாலயத்துக்கு அழைத்துச்சென்றான். நீலவிடம்கொண்ட அவன் கழுத்தழகில் அவள் காலங்கள் மறைந்து காதல்கொண்டாள்.\nமண்ணுலகை எரிக்கும் தன் விஷம் விண்ணுலக விஷத்தில் தோற்றதை எண்ணி தட்சன் சினம் கொண்டு எரிந்தான். பாற்கடல் திரிந்ததுபோல அவனுடைய மாளாக்காதல் வெறுப்பாகியது. தன்னை உதறிச்சென்ற தாட்சாயணியை கொல்வதற்காக கைலாயமலைக்குச் சென்று அம்மலையை தன் உடலால் நெரித்தான். இறுக்கத்தில் உடல் நெரிந்து விஷம் கக்கியபின் அங்கேயே துவண்டுகிடந்த அவனை தம்பியரான கார்க்கோடகனும் காலகனும் தூக்கிவந்தனர். ஆயிரமாண்டுகாலம் தவம்செய்து தன் தோலை உரித்து அதன் அடியிலிருந்து புதிய தட்சனாக அவன் வெளிவந்தான்.\nஒவ்வொருநாளும் சிவபூசை செய்துவந்த தட்சன் தன்னுடைய அனைத்து வேள்விகளிலும் சிவனுக்கு அவியளிக்காதவனானான். நீலகண்டனை விட மேலான விஷம் தனக்குவேண்டும், தன்குலத்தின் விஷம் ஓங்கி வளரவேண்டும் என்று எண்ணி நாகபிரஜாபதியான தட்சன் பிரகஸ்பதீ ஸவனம் என்னும் மாபெரும் பூதயாகத்தை நடத்தினான். தன் விஷத்தால் வேள்விநெருப்பெரித்து முளைத்தெழும் அனைத்தையும் அவிப்பொருளாக்கினான்.\nபிரஜாபதிகளனைவரையும் மகிழ்விக்கும் அந்த யாகத்தில் மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் படைக்கப்பட்டன. அத்தனை உயிர்களின் முட்டைகளும் கருக்களும் அவியாக்கப்பட்டன. புடவியெனும் தாமரையில் முடிவில்லாமல் இதழ்விரிந்துகொண்டிர���க்கும் அத்தனை உலகங்களிலும் உள்ள அனைத்து பிரம்மன்களுக்கும் அவியளிக்கப்பட்டது. அவ்வுலகங்களையெல்லாம் காக்கும் விஷ்ணுவுக்கும் அவியளிக்கப்பட்டது. தட்சனின் ஆணைப்படி சிவனுக்கு மட்டும் அவியளிக்கப்படவில்லை.\nதன் கொழுநன் அவமதிக்கப்பட்டதை அறிந்து சினம்கொண்ட ஸதிதேவி கைலாயத்திலிருந்து மண்ணிலிறங்கி தட்சபுரிக்கு வந்தாள். பொன்னொளிர் நாகமாக ஆகி அங்கே நடந்துகொண்டிருந்த வேள்வியில் நுழைந்து கண்ணீருடன் தன்னையும் தன் கணவனையும் வேள்விக்கு அழைக்காதது ஏன் என்று கேட்டாள். “இந்தப்புவியை ஆளவும் அழிக்கவும் நாகங்களே போதுமானவை. இவ்வேள்வி முடியும்போது ருத்ரனின் கை நெருப்பைவிட எங்கள் விஷத்துக்கு வெப்பமிருக்கும்’ என்றான் தட்சன். ‘அழையாது என் வேள்விப்பந்தலுக்கு வந்த நீ இக்கணமே விலகிச்செல்லவில்லை என்றால் உன்னை என் ஏவல் நாகங்கள் இங்கிருந்து தூக்கி வீசுவார்கள்” என்றான்.\n“நான் உங்கள் மகள், எனக்கு அழைப்பு தேவையில்லை” என்றாள் ஸதி. “எப்போது நீ அவனுடன் சென்றாயோ அப்போதே என் கைகளை நீரால் கழுவி உன்னை நான் உதறிவிட்டேன்” என்று தட்சன் பதிலுரைத்தான். “உன் நினைவிருந்த இடத்தையெல்லாம் விஷம் கொண்டு நிறைத்துவிட்டேன். களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்று தட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான்.\n“நீயும் உன் குலமும் இதன் விளைவை அறிவீர்கள்” என்று சொல்லி ஸதிதேவி அழுத கண்களுடன் விண்ணேறி மேகங்களில் ஒளிவடிவாக நெளிந்து கைலாயத்துக்குச் சென்றாள். அங்கே கடும் சினம் எரிய நின்றிருந்த முக்கண்ணன் நாகவடிவமாக இருந்த அவளிடம் “விண்ணிலேறி என் மனைவியாக மாறிய நீ எப்படி மண்ணிலிழியலாம் நாகவடிவம் கொண்ட நீ என் துணைவியாவது எப்படி நாகவடிவம் கொண்ட நீ என் துணைவியாவது எப்படி\n“நான் என் தந்தையிடம் நீதி கேட்கச்சென்றேன்” என்றாள் ஸதி. “ஆயிரம் வருடம் தவம் செய்து நீ விண்ணரசி வடிவெடுத்தாய். அரைக்கணத்தின் நெகிழ்வால் மீண்டும் நாகமானாய். விண்ணகத்தில் உனக்கு இனி இடமில்லை. உன் தந்தையிடமே திரும்பிச்செல்” என்றான் கைலாயநாதன்.\nகருமேகத்தில் ஊர்ந்திறங்கி மீண்டும் தந்தையின் வேள்விச்சாலைக்கு வந்தாள் ஸதி. “தந்தையே, நான் இங்கே உங்களிடம் இருந்து மீண்டும் தவமியற்றுகிறேன். என் தவவல்லமையால் வானமேறி என் கணவரை சென்றடைவேன். விண்ணில் எனக்கு இனி இடமில்லை. பிறந்த மண்ணில் எனக்கு இடம் கொடுங்கள்” என்று மன்றாடினாள்.\n“விண்சென்று நீ உன் விஷமனைத்தையும் இழந்தாய்…இங்குள்ள எங்களில் நீ ஒருத்தி அல்ல. நாகபுரியில் உனக்கு இடமில்லை” என்றான் தட்சன். அவன் மூடியவாசலில் சுருண்டு கிடந்து ஆயிரம் வருடங்கள் காத்திருந்தாள் ஸதி தேவி. அங்கே வந்த நாரதமுனிவர் “பெண்ணே வேள்வியில் அவியாபவை அனைத்தும் அவனையே சென்று சேர்கின்றன என்று அறிக” என்றார். ஸதிதேவி தந்தையின் வேள்வித்தீயில் தன்னை சிவனுக்கு ஆகுதியாக்கினாள். அவளுடைய உடல் நெருப்பில் உருகி நின்றெரிந்து விபூதியாகியபோது அவள் ஆத்மா விண்சென்று கைலாயத்தை அடைந்தது.\nசூதர்கள் பாடினர் “நெருப்பை வணங்குங்கள் கன்னியரே. நெருப்பில் உறைகின்றாள் இறைவனின் தோழியான ஸதி. தழலில் நின்றாடுகின்றாள். கைகளை வானுக்கு விரிக்கும் வேண்டுகோளே ஸதி. அனைத்தையும் விண்ணுக்கு அனுப்பும் ஒருமுகமே ஸதி. கொழுந்துவிட்டு வெறியாடும் உக்கிரமே ஸதி. சுவாலாரூபிணியானவளே, தாக்‌ஷாயணியே உன்னை வணங்குகிறோம். நீ எங்கள் குலத்துப்பெண்களுக்குள் எல்லாம் உறைவாயாக ஆம், அவ்வாறே ஆகுக\nதழலை வணங்கிவிட்டு அந்த தீபங்களைக் கையிலெடுத்த மூன்று இளவரசிகளும் வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர். மெல்லச்சுழன்று நகர்ந்து சென்ற தீபங்கள் நகர்ந்தோடும் நகரம் போல சென்றுகொண்டிருந்த கங்கையின் பல்லாயிரம் தீபச்சுடர்களுடன் ஒன்றாயின.\nகாசி அந்தியில் முழுமைகொள்ளும் நகரம். படிக்கட்டுகளிலெங்கும் கன்னியரும் அன்னையருமாக பெண்கள் நிறைந்திருந்தனர்.ஆயிரம் நீர்க்கரைத் தெய்வங்களின் சிற்றாலயங்கள் அடர்ந்த படித்துறைகளில் மணிகளும் மந்திரங்களும் ஒலித்தன. நூற்றெட்டு சைவர்களும் பதினெட்டு சாக்தர்களும் ஒன்பது வைணவர்களும் என தாந்திரீகர்கள் கண்சிவக்க உடல்நிமிர்த்தி காலடிகள் அதிர நடந்தனர். படிகளிலும் அப்பால் பின்னி விரிந்த தெருக்களிலும் நீர்க்கடன் செய்யவந்தவர்கள் வண்ணங்களாகவும் குரல்களாகவும் சுழித்தனர். அவர்களுக்குமேல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது விஸ்வநாதனின் பேராலய மணியோசை.\nகாசிமன்னன் பீமதேவன் தன் மூன்று மகள்களுக்கும் சுயம்வரம் அறிவித்திருந்தார். முன்னதாகவே காசிநகரத்துக்கு பாரதவர்ஷமெங்குமிருந்து ஷத்ரிய மன்னர்கள் வரத்தொடங்கியிருந்தனர். அவர்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்த கங்கைக்கரை சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குமேல் அவர்களின் இலச்சினைக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன. சுயம்வரத்தைக் காணவந்த முனிவர்களும், காணிக்கை பெறவந்த வைதிகர்களும், வாத்தியங்களுடனும் விறலியருடனும் வந்த சூதர்களும் கங்கைக்கரை மணல் மேடுகளில் நிறைத்திருந்தனர்.\nகங்கை அகன்றுவிரிந்து வேகம் குறைந்து பிறைவடிவில் வளைந்துசெல்லும் இடத்தில் அதன் இருகரைகளிலும் விரிந்திருந்த காசி தேசம் சிவனுக்குரியது. அதன் காவல்தேவனாக காலபைரவன் மண்டையோட்டுமாலையுடன் கோயில்கொண்டிருந்தான். காசிமன்னன் பீமதேவன் தன் பேரமைச்சர் ஃபால்குனருடன் சென்று காலபைரவமூர்த்திக்கு குருதிப்பலி கொடுத்து வணங்கி ரதமேறி நெரிந்த மக்கள் திரள் நடுவே தேங்கியும் ஒதுங்கியும் பயணம் செய்து அரண்மனைக்கு அருகே கட்டப்பட்டிருந்த சுயம்வரப்பந்தலுக்கு வந்தான். வெண்ணிற வானம் நெருங்கி வந்து விரிந்தது போல கட்டப்பட்டிருந்த மணப்பந்தலின் முகப்பில் அமைந்த ஏழடுக்கு மலர்க்கோபுரத்தை சிற்பிகள் அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.\nபந்தலுக்குள் நுழைந்து அதன் அமைப்புகளை இறுதியாக சரிபார்த்துக்கொண்டிருந்த பீமதேவன் நிலையற்றிருப்பதை ஃபால்குனர் கவனித்துக்கொண்டிருந்தார். சுயம்வரத்துக்கு வந்த மன்னர்கள் அமரும் இருக்கைவரிசை அரைச்சந்திர வட்டத்தில் இருக்க அதன் முன் வட்டவடிவமாக மணமேடை அமைந்திருந்தது. மறுபக்கம் நீண்ட நூறடுக்குவரிசைகளாக முனிவர்களும் வைதிகர்களும் சான்றோரும் அமரும் வண்ணப்பாய்கள் போடப்பட்டிருந்தன.நாளைப்புலரியில் விரியும்பொருட்டு மேலிருந்து மொட்டாலான மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.\nஏதோ எண்ணிக்கொண்டு திரும்பிய பீமதேவன் “அஸ்தினபுரியிலிருந்து ஒற்றர்கள் ஏதேனும் செய்தியனுப்பினார்களா அமைச்சரே” என்றார். ஃபால்குனர் “மூன்று செய்திகள் தொடர்ச்சியாக வந்தன அரசே. மூன்றுமே ஒரே செய்தியைத்தான் சொல்லின. அஸ்தினபுரியின் படைகள் ஒன்றுதிரளவில்லை. ஆறு எல்லைகளிலாக அவை இன்னும் சிதறித்தான் நின்றுகொண்டிருக்கின்றன. படைநகர்வுக்கான எந்த ஆணையும் அனுப்பப்படவில்லை” என்றார்.\nபெருமூச்சுடன் அந்தரீயத்தை அள்ளி தோளில் சுற்றிக்கொண்டு நடந்த பீமதேவன் “இன்னும் எட்டு நாழிகைக்குள் புலர்ந்துவிடும். புலரியின் இரண்டாம் நாழிகையில் சுயம்வரத்துக்கான பெருமுரசு முழங்கும்….” என்றார்.\nஎன்ன சொல்வதென்று அறியாமல் ஃபால்குனர் “அனைத்தும் சிறப்புற நிகழும்….நாம் செய்யவேண்டியவை அனைத்தையும் செய்துவிட்டோம். நன்றே நிகழுமென நினைப்போம்” என்றார். “ஆம், அப்படித்தான் நிகழவேண்டும்” என்று சொன்ன பீமதேவன் மீண்டும் பெருமூச்சுவிட்டு “அமைச்சரே, பீஷ்மர் எங்கிருக்கிறார் என்று ஒற்றர்கள் சொன்னார்கள்\n“மூன்று நாட்களுக்கு முன் அவர் அஸ்தினபுரியில் இருந்து தனியாகக் கிளம்பி வியாசரின் வேதவனத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்து வனத்துக்குள் புகுந்து மறைந்தவரைப்பற்றி எந்தச்செய்தியும் இதுவரை இல்லை என்கிறார்கள். பீஷ்மர் அப்படி வனம்புகுவது எப்போதும் நிகழ்வதுதான். அஸ்தினபுரியிலேயே அவர் ஒருபோதும் அரண்மனையில் இருப்பதில்லை. புறங்காட்டில் தன் ஆயுதசாலையிலேயே எப்போதும் தங்கியிருப்பது வழக்கம்” என்றார். “என் உள்ளுணர்வுகள் பதற்றம் கொள்கின்றன அமைச்சரே” என்றார் பீமதேவன்.\nமென்மணல் விரிக்கப்பட்ட பந்தல் முற்றத்துக்கு வந்து அங்கே காத்திருந்த முகபடாமணிந்த யானையை நெருங்கிய பீமதேவன் நின்று திரும்பி “இப்பந்தலை அமைத்த சிற்பி யார்” என்றான். “இதற்கெனவே நாம் கலிங்க தேசத்திலிருந்து வரவழைத்த சிற்பி அவர், அவர் பெயர் வாமதேவர்” என்றார் ஃபால்குனர். “அமைச்சரே, வேள்விப்பந்தல் அமைக்கையில் அந்த வேள்விக்கு குறையேதும் நிகழுமோ என்று சிற்பியின் ஸ்தாபத்ய சாஸ்திரத்தைக்கொண்டு கணிக்கும் வழக்கம் உண்டல்லவா” என்றான். “இதற்கெனவே நாம் கலிங்க தேசத்திலிருந்து வரவழைத்த சிற்பி அவர், அவர் பெயர் வாமதேவர்” என்றார் ஃபால்குனர். “அமைச்சரே, வேள்விப்பந்தல் அமைக்கையில் அந்த வேள்விக்கு குறையேதும் நிகழுமோ என்று சிற்பியின் ஸ்தாபத்ய சாஸ்திரத்தைக்கொண்டு கணிக்கும் வழக்கம் உண்டல்லவா” என்றார் பீமதேவன். அவர் சொல்லவருவதை ஊகித்து “ஆம்” என்றார் ஃபால்குனர்.\n“இந்த சுயம்வரத்துக்கும் தடை ஏதும் நிகழுமா என்று நாம் ஏன் சிற்பியிடம் கேட்கக்கூடாது” ஃபால்குனர் மௌனமாக நின்றார். “சொல்ல���ங்கள் அமைச்சரே” என்றார் பீமதேவன். “நாம் விதியை கணிக்காமலிருப்பதல்லவா நல்லது அரசே” ஃபால்குனர் மௌனமாக நின்றார். “சொல்லுங்கள் அமைச்சரே” என்றார் பீமதேவன். “நாம் விதியை கணிக்காமலிருப்பதல்லவா நல்லது அரசே வேள்விக்கு எனில் ஆதிதெய்விகம் ஆதிபௌதிகம் என இருவகைத் தடைகள் உள்ளன. ஆதிதெய்வீகத்தின் தடைகளை மட்டுமே நாம் வேள்வியில் கணிக்கிறோம். ஆதிபெளதிகத்தை கணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்றார் ஃபால்குனர்.\n“என்னால் இனிமேலும் இந்த முள்மேல் தவத்தை நீட்டிக்க முடியாது…அழைத்துவாருங்கள் அவரை” என்றார் பீமதேவன். “அவர் இங்கேதான் இருக்கிறார் அரசே” என்ற ஃபால்குனர் அங்கே நின்றிருந்த இளம்சிற்பியை நோக்கி “உங்கள் ஆசிரியரை மாமன்னர் முன் கொண்டுவாருங்கள்” என்றார்.\nசற்றுநேரத்தில் வாமதேவர் வந்தார். குறுகிய கரிய உடலும் நரைத்து தோளில் தொங்கிய கூந்தலும் நாரையிறகுபோன்ற தாடியும் சிறிய மணிக்கண்களும் கொண்ட அவர் ஒரு சிறுவனைப்போலிருந்தார் “காசிமன்னனை வணங்குகிறேன்” என சுருக்கமாக முகமன் சொல்லி நிமிர்ந்த தலையுடன் சுருங்கிய கண்களுடன் நின்றார். “மகாசிற்பியே, இந்தப் பந்தல் இதன் நோக்கத்தை தடையில்லாமல் சென்றடையுமா என்று பார்க்க உங்கள் நூலில் வழியுள்ளதல்லவா\nபெருமூச்சுடன் “அரசே, மூவகைக்காலம் என்பது நாம் நம் அகங்காரத்தால் பிரித்துக்கொள்வது மட்டுமே என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. வாஸ்துபுருஷன் வாழ்வது பிரிவற்ற அகண்ட காலத்தில். அதோ அந்தப் பாறை, இந்தத் தூண் அனைத்துமே முப்பிரிவில்லாத காலத்தில் நின்றுகொண்டிருப்பவை. முழுமுதல்காலத்தில் அனைத்தும் ஒன்றே…” என்றார் வாமதேவர். “அகண்டகாலம் நோக்கித் திறக்கும் கண்கள் கொண்டவர்கள் ஞானியர். அவர்களுக்கு பிரபஞ்சம் என்பது ஒற்றைப்பெருநிகழ்வு மட்டுமே. அதன் அனைத்தும் அனைத்துடனும் இணைந்துள்ளன. அனைத்தும் அனைத்தையும் சுட்டிக்கொண்டிருக்கின்றன.”\n“நீங்கள் பிரிவிலா காலத்தைக் காணும் கண்கள் கொண்டவரா” என்றார் பீமதேவன். “இல்லை. நான் யோகியும் ஞானியும் அல்ல. ஆனால் பிரிவிலா காலத்தில் நின்றுகொண்டிருக்கும் பொருட்களை அறிந்தவன்” என்றார் வாமதேவர். “அப்படியென்றால் சொல்லுங்கள், இந்தப்பந்தலின் நிகழ்வு முழுமைபெறுமா” என்றார் பீமதேவன். “இல்லை. நான் யோகியும் ஞானியும் அல்ல. ஆனால் பிரிவிலா காலத்தில் நின்றுகொண்டிருக்கும் பொருட்களை அறிந்தவன்” என்றார் வாமதேவர். “அப்படியென்றால் சொல்லுங்கள், இந்தப்பந்தலின் நிகழ்வு முழுமைபெறுமா\nவாமதேவர் “அரசே, உங்கள் மூன்று கன்னியருக்கும் இந்த சுயம்வரப்பந்தலில் மணம் நிகழும்” என்றார். அவர் கண்களைப்பார்த்த பீமதேவர் ஒருகணம் தயங்கினார். “நான் கேட்டது அதுவல்ல. என் மகள்களுக்கு நான் விரும்பும்படி மணம்நிகழுமா\n“இந்த சுயம்வரப்பந்தல் நீங்கள் விரும்பும்படி நிகழும் மணத்துக்கென அமைக்கப்பட்டது அல்ல அரசே” என்றார் வாமதேவர்.\nஅந்த பதில் கேட்டு எழுந்த முதல் சினத்தைத் தாண்டியதும் பீமதேவன் திடுக்கிட்டார். “அப்படியென்றால்” என்றார். வாமதேவர் “மன்னிக்கவேண்டும்…” என்றார். பீமதேவன் “…சிற்பியே” என ஆரம்பிக்கவும் அவர் கையை நீட்டி திடமாக “மன்னிக்கவேண்டும்” என்றார்.\nபீமதேவன் பெருமூச்சுடன் அமைதியானார். “இன்று சதுர்த்தி….சூதர்கள் அகல்விழி அன்னையின் கதைகளைச் சொல்லிவருகையில் இன்று வந்தது தாட்சாயணியின் கதை” என்றார் சிற்பி. மேலும் ஏதோ சொல்லவந்தபின் சொல்லாமல் திரும்பி பந்தலுக்குள் நுழைந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 3\nTags: ஃபால்குனர், அங்கிரஸ், அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்ச��, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/andiaiya.html", "date_download": "2020-01-22T14:05:51Z", "digest": "sha1:CN4D7KP46QDA4QO4QBJRQVUGKA3X4VWE", "length": 12753, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவேந்தலை தடுக்க அரசு இரகசிய சதி - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / நினைவேந்தலை தடுக்க அரசு இரகசிய சதி\nநினைவேந்தலை தடுக்க அரசு இரகசிய சதி\nயாழவன் October 26, 2019 முல்லைத்தீவு\nசர்வதேசத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறும் அரசு,மறைமுகமாக இந்த நிகழ்வுகளை தடுக்க திரைமறைவில் சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nபயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் புவனேஸ்வரன், நேற்று முன்தினம் (24) விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nகுறித்த விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புவனேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வலிகளை தந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போதும் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூறுவதற்காக வருடா வருடம் மக்கள் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளையும் யுத்தத்தில் இறந்த தங்களுடைய பிள்ளைகளை நினைவு கூறுவதற்காக கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினையும் கொண்டாடுகின்றனர்\nஇவ்வாறான நினைவு நாட்களை கொண்டாடுவதற்கு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்த அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் திரைமறைவில் இவற்றை நிறுத்துவதற்கு சதி செய்கின்றதா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nபயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு தன்னை எந்ததொரு காரணமும் இல்லாமல் அழைத்திருப்பது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nமேலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், சுமார் மூன்றரை மணி நேரம் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாகவும் வினவினர்.\nஅதாவது, முல்லைத்தீவு மாவ��்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாகவும் கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியுமே என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பகுதி தற்போது இராணுவத்தினரால் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக ஆரம்ப நிகழ்வுகளில் மேற்கொண்ட அந்த கப்பலடிப்பகுதிக்கு தற்போது மக்கள் செல்வதற்கு, வீதியோரத்தில் இருக்கின்ற இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.\nஇவ்வாறு தடைகளை ஏற்படுத்துவது நிகழ்வுகளை செய்பவர்களை மறைமுகமாக அழைத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் என்ற போர்வையில் அவர்களை அச்சுறுத்தி இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் குறித்த நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களை இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருத��்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230278-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T15:07:49Z", "digest": "sha1:2JG7SQSIMXNZRSC5PPHWAXJ6HWUN5DWJ", "length": 18691, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "சமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள் - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nBy பெருமாள், July 30, 2019 in சமூகவலை உலகம்\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\nகல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது.\nவங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கை வைத்து கல்விக் கடனை திருப்ப செலுத்தாதவர்கள�� வங்கி தொடர்பு கொள்கிறது.\nமுன்னதாக கல்விக் கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் அவர்கள் கொடுத்துள்ள மின்னஞல் கணக்கு மற்றும் தொலைபேசி எண் ஆகியவை வைத்து தொடர்பு கொண்டு வந்தது. எனினும் வங்கி கடன் வாங்கியவர்கள் இதிலிருந்து தப்பிக்க தங்களின் தொலைபேசி எண்ணை மாற்றி வந்தனர். அத்துடன் தங்களின் வீட்டையும் மாற்றி வந்தனர். எனவே அவர்களை கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில் வங்கிகள் இந்தப் புதிய முறையை உபயோகித்து வருகின்றன.\nபொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கு சென்று ஆராயும் போது அந்தத் தளம் ‘உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதவிடுங்கள்’ என அறிவுறுத்தும். அது போன்று பதிவிடப்படும் மின்னஞ்சல் முகவரி மூலம் உரியவரின் அடிப்படை தகவல்கள், ஃபேஸ்புக் கணக்கு விவரம் உள்ளிட்ட பல அத்தளத்திற்குள் பதிவாகும். அதனைக் கொண்டு வங்கி அதிகாரிகள் தங்களின் கடனைத் திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை இண்டர்பேஸ் ஆய்வின் மூலம் கண்டறிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்\nபாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார என்பவர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக பணிபுரிந்த இரண்டாவது சந்தேகநபர் துசித்த திலும்குமார என்பவர் பிற்பகல் 2 மணியளவில் மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார். தனிப்பட்ட விருப்பின் பேரிலா அல்லது எவரினதும் அச்சுறுத்தலின் பேரிலா இரகசிய வாக்குமூலம் வழங்க எதிர்பார்ப்பதாக சந்தேகநபரிடம் வினவிய நீதவான் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளார். இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக உரிய உத்தரவை பிறப்பிப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கீத் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பாட்டலியின்-சாரதி-இரண்டா/\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்\nதமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் தமக்கு மாளிகை வழங்கப்பட்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்ததாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். தாம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாளிகையில் தொடர்ந்தும் வசிக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவையோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அனுமதிக்குமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு சலுகையாக தனக்கு வழங்கப்பட்ட CAT- 1094 என்ற இலக்கமுடைய பென்ஸ் ரக காரை 2019 ஜனவரி முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார். இரண்டு வருடங்களாக தன்னிடம் இருந்த அந்த காரை 2082 கிலோமீட்டர்கள் மாத்திரமே தாம் பாவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உண்மையாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியும் எனும் நிலையில், இவ்வாறான அழுக்கான சூழல் தொடரக்கூடாது என சம்பந்தன் பாராளுமன்றில் வலியுறுத்திக் கூறினார். இதேவேளை, சம்பந்தன் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் பதிவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இந்த விவகாரத்தில் அரசாங்கம் பக்கசார்பாக செயற்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அனைத்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களது பதவி தொடர்பில் வழங்கப்பட்ட வசதிகளில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/தமக்கு-வழங்கப்பட்டுள்ள-வ/\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\n1.3 மில்லியன் ரூ மச் .... இந்தப் படத்திற்கு.\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/-..-..-", "date_download": "2020-01-22T13:41:52Z", "digest": "sha1:ZB7IDIHDDNCLRNMUXKCZQ7RA7Z55SGLH", "length": 9083, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nஎண்ணெய் வளம் குறைவாக இருப்பதால் பெட்ரோலை சிக்கனமாக...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\nசென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்\nசென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்தது மழைநீர்.. வியாபாரம் டல்\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்குள் நீர் புகுந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக் கடலில் கியார் என்ற புயல் உருவானது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அரபிக் கடலில் குமரி கடல் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளது.\nஅதற்கு மஹா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இரவு உருவானது. இதனால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.\nசென்னை சென்ட்ரல், அண்ணாநகர், முகப்பேர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோயம்பேடு, வில்லிவாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு பகுதியில் உள்ள கடைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் காய்கறி, பூ, பழம் வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தது.\nஅடுத்த ஆண்டுக்குள் 100 பள்ளிகளில் மாண்டிசொரி கல்வி முறை: மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ்\n370-வது பிரிவு ரத்து நடவடிக்கை பட்டேலுக்கு அர்ப்பணிப்பதாக மோடி அறிவிப்பு \nநடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை\nநடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான...\nசென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை\nசென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதை.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/eps/", "date_download": "2020-01-22T14:34:23Z", "digest": "sha1:KFFRXMD65CJBX36LGHQT3WLOBATDFQS7", "length": 11585, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "eps Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n‘அரசியலில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்’ – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்\nஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.எச்.பாண்டியன் நேற்று சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் முன்னாள் ...\nBREAKING : திமுக பேரணிக்கு அனுமதி குறித்து எந்தவித உத்���ரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை திமுக தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு தடை கேட்டு போடப்பட்டிருந்த அவசர வழக்கில் நீதிபதிகள் எந்தவித உத்தரவும் ...\nமீண்டும் மேயருக்கு மறைமுக தேர்தல் விரைவில் அவரசட்டம் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nமாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நேரடியான தேர்தல் முறையென்றால், கவுன்சிலர் ...\nஅரசியலில் சம்பந்தமில்லாதவர்கள் பேச்சை பொருட்படுத்துவதில்லை ரஜினி கருத்துக்கு முதல்வர் பதிலடி\nகடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பல கருத்துக்களை பேசினார். திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது போல என்மேலும் காவி சாயம் பூசைபர்கிறார்கள். நாங்கள் இருவருமே ...\n#Breaking: நவம்பர் 1- “தமிழ்நாடு தினம்” அரசு அறிவிப்பு \nஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் ...\nமுதல்வர் பழனிச்சாமியை வரவேற்ற மோப்ப நாய் \nசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கி சிறப்பித்தார். ...\nமுதலவர் பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கல் \nடாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிகப்பட்டது. இந்த அறிவிப்பை பல்கலைக் ...\n இ.பி.எஸ்-ன் திருத்தப்பட்ட பிரச்சார பட்டியல்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ...\nசென்னையில் வலம் வரும் amma patrol வாகனம்\nபெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு 'அமமா பேட்ரோல்' என்ற புதிய ரோந��து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் சேவையை முதல்வர் எடப்பாடி ...\n“அம்மா பேட்ரோல் வாகனம்” பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு\nதமிழகத்தை பொறுத்தவரையில், பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல வழிகளில் முயற்சி எடுத்தாலும், குற்றங்கள் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nமாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து.\nகடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் என்ன அறிவிப்பு வெளியானது \n லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமருமகனை திருமணம் செய்த மாமியார்தேனிலவால் வந்த வினை கதறும் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/sydney/", "date_download": "2020-01-22T15:10:19Z", "digest": "sha1:CPOSMR6J7E2DIWZHPSMXKUJIVK7C56GA", "length": 5382, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "Sydney Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை .\nசிட்னியில் இருந்து குவாண்டாஸ் \"ஏர்பஸ் ஏ330\" ரக விமானம் 271 பயணிகளை ஏற்றி கொண்டு பெர்த் நகருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட அடுத்த 20 நிமிடத்தில் விமானிகளின் ...\nசிட்னி நகரின் சாலையில் இருந்தவர்களை கத்தியால் தாக்கிய வாலிபர்\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குர��ட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇது என்னடா கொடுமை .. 500 ரூபாய் லஞ்சம் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்த அதிகாரி.\nகுடமுழுக்கு திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : மீனவர்களின் கோரிக்கை என்ன \nமாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய மாணவருக்கு சரமாரியாக கத்திக்குத்து.\nகடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் என்ன அறிவிப்பு வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/harimozhi/harimozhi.aspx?Page=11", "date_download": "2020-01-22T15:29:01Z", "digest": "sha1:S7RQ4OW7IOSJHMW63FWYYT7EKDNHCC43", "length": 7757, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஒற்றைக்கு ஒற்றையாக நின்று போரிடும் சமயங்களில் இவற்றை எய்வதில்லை; எய்வதில் பயனுமில்லை. எந்தத் திசையில் பாயும் என்று எய்பவனுக்கே தெரியாத போது, ஒரேயோர் ஆள்மீது வீச... மேலும்... (1 Comment)\n'பாரதி கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கவே இல்லையா' என்ற கேள்விக்கு விடை காணும் நோக்கில், வள்ளுவப் பண்டாரத்துக்கு பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வைக் கனகலிங்கம் எவ்வாறு விவரிக்கிறார்... மேலும்... (1 Comment)\nகனகலிங்கத்துக்கு பாரதி பூணூல் அணிவித்ததன் தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள ஓர் ஆய்வைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ‘பாரதி 125' பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள... மேலும்... (1 Comment)\nசில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை புத்தகக் கண்காட்சியில் உலவிக் கொண்டிருந்தபோது ஓர் உரையாடல் காதில் விழுந்தது. ‘எந்தக் கடைக்குப் போனாலும் ஒண்ணு திருக்குறள் வச்சிருக்கான். மேலும்...\nசென்ற இதழ்வரையில் நாம், காட்சி அமைப்பு, கம்பன் வால்மீகியிலிருந்து வேறுபட்டுச் சித்திரித்திருக்கும் பாங்கு, ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும் ராமன் மேற்கொண்ட வனவாசம் ‘தாயுடைய பணியால்' என்று... மேலும்... (2 Comments)\n'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். மேலும்...\nபரவச நிலையில் நின்று கவிஞன் பேசுகையில் சொல்வீழ்ச்சி மட்டுமன்றி, பொருள்வீழ்ச்சியும் நடப்பது உண்டு; அவ்வாறு நடப்பது இயற்கையானதே என்பதை விளக்குவதற்காக, கம்பனுடைய ஒரு பாடலை... மேலும்...\n'மன்னவன் பணியன்று' என்று தொடங்கும் கம்பராமாயணப் பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நிறுத்தப் புள்ளிகளை இடம்மாற்றிப் போட்டால் அந்தப் பாடலில் எப்படிப்பட்டதொரு உட்பொருள்... மேலும்...\nகவிஞன் தன்னை மறந்த, இழந்த நிலையில் கவிதையுள் சொல்வீழ்ச்சி எப்படி நிகழ்கிறதோ, அப்படியே--அதுபோலவே--அவனையறியாத பொருள்வீழ்ச்சி ஒன்றும் நிகழத்தான் செய்கிறது... மேலும்... (2 Comments)\nதன் மனத்தில் தோன்றுகிற காட்சியில் லயித்துத் தன்வசமிழந்த நிலையில், கவிஞனுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சொல்லை அவன் ஆளும் தன்மை மறைந்து, அவனுடைய நனவழிந்த... மேலும்...\nசூழ்ந்த பரவசமாய்' என்ற தலைப்போடு கவிதை இயற்றப்படும் கணங்களில், இயற்றுபவனுடைய உள்ளத்தில் நிகழும் மாயங்களையும், அது எடுக்கும் பரிமாணங்களையும் பேசத் தொடங்கினோம். மேலும்...\nகவிதையை வாசிப்பவனுக்கும் சரி, அவனைவிடவும் முக்கியமாய், எழுதுபவனுக்கும் சரி, மனத்தில் மேலோங்கி நிற்பது எதுவென்றால், பாவம் என்று சொல்லப்படும் உணர்வுநிலைதான். மேலும்... (1 Comment)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/13587-2019-01-13-22-12-24", "date_download": "2020-01-22T13:35:59Z", "digest": "sha1:HYFBRBH7MMU3LEVQOF5T52ZPZ4BD55A5", "length": 14027, "nlines": 156, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பேட்ட - விமர்சனம்", "raw_content": "\nPrevious Article விஸ்வாசம் விமர்சனம்\nNext Article சிலுக்குவார்பட்டி சிங்கம் / விமர்சனம்\nகயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி ம���ையே தூவலாம்\nநின்றால் மாஸ்... நடந்தால் மாஸ்... திரும்பினால் மாஸ்... அட, திக்கிப் பேசுனாலும் மாஸ் என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரஜினி. இப்படியொரு ‘விண் கல்’லை அதன் அருமை தெரியாமல் துணி துவைக்க பயன்படுத்திய முந்தைய இயக்குனர்களை மன்னிப்பாய் பரம பிதாவே\n69 வயசு மனுஷனை 29 வயசு இளைஞனாய் சுழல விடுவது சுலபமில்லை. அதை ஒரு யூனிட்டே சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறது. ரஜினியும் சுண்டு விரலால் தோசை சுடாமல், தன் அத்தனை செல்களாலும் உழைத்திருக்கிறார். ஹேப்பியோ ஹேப்பி\nபலத்த ரெகமன்டஷனில் ஹாஸ்டல் வார்டனாக ஒரு கல்லூரிக்கு வந்து சேர்கிறார் ரஜினி. சரக்கடித்த குரங்குகள் போல வாலாட்டும் அத்தனை பேரையும் முதல்நாளே தன் கைக்குள் அடக்கி, ‘மூடிட்டு இருங்கடா’ என்கிறார். எல்லாரும் கப்சிப். அதற்கப்புறம் ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஏன் அங்கு வந்தார் ரஜினி என்கிற உண்மை புலப்பட, கதை வேறொரு களத்தை நோக்கி படு ஸ்பீடாக\nஃபைட் சீக்வென்ஸ்கள் எவ்வித இன்ட்ரஸ்டும் இல்லாமல் நகர்வதுதான் நாம் பார்த்த தமிழ் படங்களின் தலையெழுத்து. ஆனால் அந்த ஃபைட்டுக்கு முன்னும் பின்னும் கூட ரசிகனை சீட் நுனிக்கு நகர்த்தி படபடக்க விடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். ஃபைட் துவங்குவதற்கு முன் ரஜினி பேசுகிற பன்ஞ் டயலாக்குகளால் தெறிக்கிறது தியேட்டர்.\nஇடைவேளை வரைக்கும் ரஜினி ரஜினி என்கிற ஒரு சக்தியை வைத்தே நேரத்தை மின்னலாக நகர்த்துகிறார் டைரக்டர். சில நிமிஷ தென்றலாக வந்து போகிறார் சிம்ரன். அதற்கப்புறம் சசிகுமார், த்ரிஷா, நவ்சுதீன் சித்திக், விஜய் சேதுபதி என்று மேலும் சில முகங்கள் உள்ளே வர, சற்றே தொய்வுடன் நகர்கிறது படம்.\nஇதில் த்ரிஷாவையும் சசிகுமாரையும் வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். பெருங்கூட்டத்தில் இரைந்த பேல் பூரி போலாகியிருக்கிறார்கள் இருவரும். கிடைத்ததை விடக்கூடாது என்ற முனைப்பு தெரிகிறது விஜய் சேதுபதியிடம். ‘ஆன்ட்டி இண்டியன்’ என்று சொல்லிக்கொண்டே ஒருவனை சுட்டுத்தள்ளுகிறார். இந்துத்வா வெறி கொண்ட இளைஞன் கேரக்டர். அதுபோதாதா... தன் நக்கலையும் குழைத்து அடிக்கிறார் வி.சே. இருந்தாலும், அவ்வளவு சூடும் ஆறிப்போகும்படி ஆகிறது விஜய்சேதுபதியின் கடைசி காட்சி\nஆஸ்துமா பேஷன்ட், அப்நார்மல் பிபி என்று நவ்சுதீன் சித்���ிக் சீக்கு வந்த கோழியாகி கிடக்கிறார். ஆனால் மிஷின் கன் சகிதம் அவருடன் போர் நடத்தக் கிளம்புகிறார் ரஜினி. அதுபோன்ற முரண்களை கவனிக்காம விட்டுட்டீங்களே, கார்த்திக் சுப்பு இருந்தாலும் இந்துத்வாவின் கோர முகத்தை துணிச்சலாக விமர்சித்ததற்காகவே சபாஷ்.\nரஜினி படத்திற்கு லாஜிக் எதற்கு என்று நினைத்திருக்கலாம். மாமூல் கேட்பதற்காக கூட ஒரு போலீஸ் தலையை காணவில்லை படத்தில். அவ்வளவு கொதிப்பான மதுரையில், நார்த்திலிருந்து வந்து குண்டு வீசிவிட்டு தப்பிவிடுவார்களாம்... தூங்கிட்டீங்களா கா.சு\nநிகழ்கால காளி, பிளாஷ்பேக் ‘பேட்ட’யாக வருகிற காட்சிகள் அத்தனையும் பிரமிப்பு. அந்த கால ரஜினியை குளோனிங் எடுத்ததைபோல அவ்வளவு பளிச்சென இருக்கிறார். சமயங்களில் சூர்யாவை பார்த்தது போலவே தோற்றம். யார் யாரெல்லாம் மெனக்கெட்டீங்களோ, பலத்த நமஸ்காரம்.\nஅனிருத்தின் இசைக்கு நடுவே ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இளையராஜா, எம்.எஸ்.வி பாடல்கள் ஒரு ஏக்கத்தை தருகிறது. இந்த கவலையெல்லாம் நமக்கெதுக்கு என்று சவுண்டு எழுப்புகிறார் அனி. சில பாடல்கள் யூத்துகளுக்கேற்ற இன்ப ஊற்று\nதிருவின் ஒளிப்பதிவு கண் கொள்ளாத் திருவிழா பழைய ரஜினி மீட்பு இயக்கத்தின் முதல் மெம்பரே இவர்தான். கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.\nபரமனுக்கு விபூதி, முருகனுக்கு பஞ்சாமிர்தம், விநாயகனுக்கு கொழுக்கட்டை, முனீஸ்வரனுக்கு முட்டை குருமா என்று வயிறு அறிந்து பரிமாறுவதுதான் பக்தனுக்கு அழகு. அப்படியொரு அழகான இடத்தை பிடித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மறுபடியும் ரஜினிக்காக ஒரு ‘படையல்’ போடுங்க பக்தா\nபின் குறிப்பு- படத்தில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று யாரிடமோ கேட்கிறார் ரஜினி. அது யாராயிருக்கும் என்று யாரிடமோ கேட்கிறார் ரஜினி. அது யாராயிருக்கும்\nPrevious Article விஸ்வாசம் விமர்சனம்\nNext Article சிலுக்குவார்பட்டி சிங்கம் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33792", "date_download": "2020-01-22T15:16:00Z", "digest": "sha1:L2JBX5HNDBA35LXICJEIN2IURWVOW7J4", "length": 20196, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி - ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்���ு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சு��ாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nHome / latest-update / விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி – ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி – ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்\nஈரான்- அமெரிக்கா இடையே போர் பதட்டம் நிலவிய சூழலில், உக்ரைன் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலான ஈரானியர்கள் உள்பட 176 பேர் பலியாயினர்.\nஇந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என ஈரான் முதலில் கூறியது. ஆனால் உக்ரைன் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா ஆதாரத்துடன் கூறியது.\nஅதன் பிறகுதான் அமெரிக்கா போர் விமானம் என கருதி தவறுதலாக உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரத்தில் 3 நாட்களாக மக்களிடம் உண்மையை மறைத்ததாக கூறி டெக்ரானில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெக்ரானில் உள்ள அமீர்கபீர் மற்றும் செரீப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறைக்க முயன்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அஞ்சலி செலுத்துவதற்காக திரண்ட கூட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியதை கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து நகரவில்லை.\nஇதைத் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால் முக்கிய பகுதிகளில் கலவரத்தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவுத்தலைவர் காசிம் சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவை கண்டித்தும் பிற பகுதிகளில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை – பின்லாந்து அரசு மறுப்பு\nNext பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு – 14 பேர் பலி\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொ��ில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/02133934/1053990/Azhahendra-Sollukku-Amudha-movie-review.vpf", "date_download": "2020-01-22T15:28:01Z", "digest": "sha1:TC7PHRZ7633QACFJISI5GZYX7RCTKGYN", "length": 14309, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Azhahendra Sollukku Amudha movie review || அழகென்ற சொல்லுக்கு அமுதா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 02, 2016 13:39\nவடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, ஊர் சுற்றுவது இதுதான் அவருடைய பொழுதுபோக்கே. இவரை மாதிரியே இவருடைய நண்பர்களுடன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.\nஅதேபோல், நாயகனுக்கு ஒரு குணாதிசயமும் உண்டு. அது என்னவென்றால், எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ, அந்த விஷயத்தை அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இப்படியாக, அவரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் இளநீர் குடித்துக் கொண்டு நிற்கும் இவரை பார்க்கும் நாயகி ஆர்ஷிதா, இவர் இளநீர் குடிக்கும் அழகை பார்த்து சிரித்து விடுகிறாள்.\nஅந்த சிரிப்பை பார்க்கும் நாயகனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அன்றுமுதல் அவளை பின்தொடர்வதையே வேலையாக இருந்து வருகிறார் நாயகன். தன் பின்னாலேயே சுற்றுவதால் நாயகி, பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவளை பலமுறை எச்சரிக்கிறார். செருப்பை எடுத்துக் காட்டி அவமானப்படுத்துகிறாள். ஆனால், இதையெல்லாம் நாயகன் கண்டுகொள்வதாக இல்லை.\nஒருபடி மேலே போய் நாயகனின் அப்பாவான பட்டிமன்றம் ராஜாவிடம் போய் புகார் செய்கிறார். அவருடைய பேச்சையும் நாயகன் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுத்தும் நாயகன் எதற்கும் அடங்கிய பாடில்லை. கடைசியில், நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாத நாயகி என்ன முடிவெடுத்தாள்\nபடம் முழுக்க வடசென்னையில் நடக்கிறது. வடசென்னையில் வாழக்கூடிய சில இளைஞர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நாகராஜன். ஒரு பெண்ணை பிடித்துவிட்டால் எந்த பெண்ணை எப்படியாவது டார்ச்சர் செய்து, அவளை காதலிப்பதற்கு ஒத்துக் கொள்ள வைக்கும் இளைஞனின் அலுச்சாட்டியத்தை இப்படத்தில் காமெடியாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வில் முதல் வெற்றி பெற்றுவிட்டார். மேலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருப்பதும் நன்றாக தெரிகிறது.\nநாயகன் ரிஜன் சுரேஷ் வடசென்னை இளைஞனுக்குண்டான தோற்றத்துடன் படம் முழுக்க தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சினிமா பைத்தியமான இவர் எந்த இடத்திற்கு சென்றாலும் சினிமா டயலாக்கே பேசுவது ரசிக்க வைக்கிறது. போலீஸ் ஸ்டேஷனிலும் ரஜினி ஸ்டைலில் இன்ஸ்பெக்டரையே எதிர்த்து கேள்வி கேட்பது, இவருடைய டார்ச்சர் தாங்க முடியாத போலீஸ்காரர் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பது என படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது.\nவசனங்கள் பேசும் ஸ்டைலிலும் இவர் ரசிக்க வைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்தியிருக்காரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா அல்லது இவரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறாரா என்பதுபோல் இருக்கிறது. நாயகி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நாயகனின் டார்ச்சரை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு ஓகே சொல்ல வைக்கிறது. பட்டிமன்றம் ராஜா வழக்கமான கண்டிப்பான அப்பாவாக வந்து மனதில் பதிகிறார்.\nபடத்தில் நாயகனுக்கு நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் ஆரம்பத்தில் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரியாத மாதிரி இருக்கும். ஆனால், நாயகனின் கோமாளித்தனமான கதாபாத்திரத்தை உணர்ந்து இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்து மகிழலாம்.\nரஜின் மகாதேவ் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக, ‘வியாசர்பாடி அண்ணா கேடி’ பாடல் துள்ளி ஆட்டம் போட வைக்கிறது. ‘என் தேவதையோட’ பாடல் மெலோடியாக வந்து தாலாட்டுகிறது. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். கல்யாண் ராமின் ஒளிப்பதிவும் ரசிக்க வைத்துள்ளது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ அழகு.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் வில்லன்களை பந்தாடும் ஹீரோ - மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nகாதல் பிரச்சனை - என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-22T15:39:23Z", "digest": "sha1:64S4L6WDSFDLGPR65LIKP525R5PVBGN6", "length": 12609, "nlines": 192, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "சுவாமி அபிராமானந்தர் | காண்டீபம்", "raw_content": "\nTag Archives: சுவாமி அபிராமானந்தர்\n1.4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை\nராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை சுவாமி அபிராமானந்தர் செயலர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்கள், கோவை. 22.09.2016 தேசிய சிந்தனைக் கழக நிர்வாகிகளுக்கு, வணக்கம். தங்களின் 21.09.16 தேதியிட்ட மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன்.திருமூவரின் அருளால் தாங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். இலக்கியம் மூலம் தேசத்தை இணைக்கும் நோக்கில் தங்களின் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் … Continue reading →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n1.3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n1.14. சுதந்திரப் போரில் சென்னை சதி வழக்கு\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\n2.14 புனித நினைவுகள்- தை, மாசி, பங்குனி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nGandeeban Nspm on 3.19 காளமேகப் புலவரின் சொ…\nselvarajan on 6.2 தமிழ் இலக்கியங்களில் …\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-01-22T15:12:44Z", "digest": "sha1:MXHUCFCJGZZLNV6UFCB647BXAPKWAB4B", "length": 2815, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமேடியோ அவகாதரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-trolling-twitter-about-lpg-subsidy-cut-291464.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T13:25:23Z", "digest": "sha1:SHIJPFS3WLNKR2EB64QN6V27GJFGLEMT", "length": 20154, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க... சோனமுத்தா போச்சா! | Memes trolling in twitter about lpg subsidy cut - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nMovies ஆல் லவ் நோ ஹேட் ..சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா \nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க... சோனமுத்தா போச்சா\nசென்னை : சமையல் எரிவாயு மானியம் ரத்து, ரேஷன் பொருட்களை பெற விதிமுறைகள் என்று ஒரே நாளில் அடுத்தடுத்த உத்தரவுகள் வந்ததால் ஆடிப்போயிருக்கும் மக்களை குறிவைத்து டுவிட்டரில் மீம்ஸ்கள் பறக்கின்றன.\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சமையல் எரிவாயுக்கான மானியம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதே போன்ற தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. எனினும் பொதுவிநியோகத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போயிருக்கும் மக்களின் நிலையை சொல்லும் விதமாக டுவிட்டரில் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...\nவரி ஏத்தியாச்சு; கேஸ் மானியம் ரத்து; ரேஷன் கிடையாது; ஆனா 100 கோடி பேருக்கு இலவசமா 4ஜி போன் கிடைக்கும்.#digitalindia டாவ்💪💪💪\nமத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் தான் இந்த அறிவிப்புகள் என்று ஒரு நெட்டிசன் தனது கருத்தை டுவீட்டியுள்ளார். வரி ஏத்தியாச்சு; கேஸ் மானியம் ரத்து; ரேஷன் கிடையாது; ஆனா 100 கோடி பேருக்கு இலவசமா 4ஜி போன் கிடைக்கும், டிஜிட்டல் இந்தியா டாவ் என்று சமூக நிலைமையை பிரதிபலித்துள்ளார்.\nகேஸ் விலை 4ரூ உயரும்\nமாசம் ரூ8,500 சம்பாதிக்குறவன் குடும்பத்துக்கு, ரேஷன் கிடையாது\n# ஓவியாவுக்காடா ஓட்டு போடுறீங்க😀😀😀 pic.twitter.com/3aNK5xGDUU\nபிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை காப்பாத்த இளைஞர்கள் ஓட்டு போட்டதாக அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிலையில் ஓவியாவுக்கா ஓட்டு போடுறீங���க கேஸ் மானியம் ரத்து, கேஸ் விலை 4ரூ உயரும், மாசம் ரூ8,500 சம்பாதிக்குறவன் குடும்பத்துக்கு, ரேஷன் கிடையாது என்று நக்கலடித்துள்ளார் ஒரு நெட்டிசன்.\nபோராட வருவாரா ஸ்மிருதி இரானி\nஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிரதி இரானி வீதியில் இறங்கிப் போராடிய புகைப்படத்தை ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் தற்போது மானியம் ரத்து செய்தியை போட்டு இப்போது போராடுவாரா ஸ்மிருதி இரானி என்று கேட்டுள்ளார் வலைபதிவர்.\nவிட்டா கிறுக்கன் ஆக்கிடுவானுங்க போல..\nவிட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல\nகேஸ் மானியம் வேணும்னா வங்கிக்கணக்கை இணைக்கச் சொன்னாங்க, அப்புறம் ஆதார இணைக்கச் சொன்னாங்க. இதெல்லாம் செஞ்சு முடிச்சு வீடு திரும்புறதுக்குள்ள மானியம் ரத்துனு சொல்லிட்டாங், விட்டா கிறுக்கன் ஆக்கிடுவாங்க போல என்று மக்களின் மனக்குமுறலை மீம்ஸாக தட்டி விட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.\nகூடிய சீக்கிரம் மூடிடுவோம் ரேஷன் கடையனு சொல்லாம சொல்கிறது அரசு என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். கொஞ்சம் கொஞ்சமாக கிடையாதுன்னு சொல்றதுக்கு பதிலா ரேஷன் கடையே கிடையாது இனி தனியாரும் கார்ப்பரேட்டும் தான்னு சொல்லிடுங்க என்பது போல ஒரு மீம்ஸ் பதிவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த வருசத்தில இருந்து 9 மணிக்கெல்லாம் தூங்கிடனும்னு நினைச்சேன்.. எல்லாம் போச்சா சோனமுத்தா\nஹேப்பி பொங்கல் ஓகே.. அதென்னடா ஹேப்பி இட்லி.. உங்க டிசைனே புரியலையே\nஅய்யய்யோ.. இனி எல்லா வீட்டுலயும் எலி, புலி-னு வரைய ஆரம்பிச்சுடுவாங்களே\nஎலிக்கெல்லாம் பொங்கல் கொண்டாடுவாங்கனு இப்பத்தான் எனக்குத் தெரியுது\n“பொங்கல் வருது.. மண்ட பத்திரம் மக்கா”.. ஆண்களின் நலன் கருதி வைரலாகும் வாட்ஸப் பதிவு\nவெளிய மாதிரியே உள்ளேயும் அழகா இருக்கணும்னு அந்தப் பொண்ணு இப்டி பண்ணி இருக்குமோ\nஇது தான்.. ‘அண்ணே நான்லாம் பால்னு நினைச்சு பினாயிலையே குடிச்சவன்ணே’ மொமண்ட்\nஉனக்குப் பின்னாடி விலை கூடினது எல்லாம் குறைஞ்சுடுச்சு.. ஆனா நீ இன்னும் அப்டியே இருக்கியே சிங்காரம்\nஅப்ப அப்டி இருந்துச்சு.. இப்போ இப்டி இருக்கு.. இது என்ன டிசைன்னே தெரியலையே\nWe miss you Tamilisai: \\\"அப���பா என்கூட பேசலையே\\\".. ஏங்கி தவித்த தமிழிசை.. அவரில்லாமல் தவிக்கும் தமிழகம்\nஉலகத்துல இருக்கற கோபக்காரங்க பூரா நம்மூர்ல தான் இருக்காங்க\nஓ மை காட்.. என்னா ஒரு புத்திசாலித்தனம்.. சூரியனுக்கே தலை சுத்திருக்கும் இந்த மீம்ஸ்களை பாத்திருந்தா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmemes subsidy ration shops மீம்ஸ் மானியம் ரேஷன் கடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-rasi-palan/adhisaara-guru-peyarchi-palangal-2018-to-2019-tula-rasi-in-tamil/articleshow/68631620.cms", "date_download": "2020-01-22T15:50:36Z", "digest": "sha1:NVDA3Z4KNAENLPC74A6EYA5HR5PEXHFZ", "length": 13091, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Tula Rasi Guru Peyarchi : Tula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் - adhisaara guru peyarchi palangal 2018 to 2019 tula rasi in tamil | Samayam Tamil", "raw_content": "\nTula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nதுலாம் லக்னத்திற்கு. 3, 6-ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் 2ல் இருப்பதால். எந்த முயற்சியிலும் தைரியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.\nTula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nதுலாம் லக்னத்திற்கு. 3, 6-ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் 2ல் இருப்பதால். எந்த முயற்சியிலும் தைரியமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.\nதன சேர்க்கையும், அவருடைய பார்வை ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி கிடைப்பதும் , 7-ஆம் பார்வையாக. 8ம் இடத்தை பார்ப்பதால் ,விபரீத ராஜ யோகமும், ஒன்பதாம் பார்வையாக 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், மாணவர்கள் கல்வியில் ராக்கெட் சம்பந்தப்பட்ட துறையிலும் , ரயில்வே துறையிலும், இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையிலும் , கப்பல் படை துறையிலும், விமானப்படை துறையிலும், பயோடெக்னாலஜி துறையிலும், சிறந்து வருவார்கள்.\nஅதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்\nதொழில் ஆரம்பிக்கும்போதும், புதிய சொத்துக்களை வாங்கும்போதும், தாயார்( அல்லது) மனைவி பெயருக்கு சேர்த்து தான் எழுத வேண்டும் . அப்போதுதான் உயர்வு பெறுவார்கள், இல்லையென்றால் தந்தை (அல்லது) கணவர் பெயருக்கு தனியாக எழுதினால் கடனாளியாகவும், சொத்துக்களை இழப்பதும்,கண்திருஷ்டி வந்துவிடும். மிக கவனமாக இருக்க வேண்டும்.\nஇப்பொழுது இரண்டரை மாதம் மட்டும் 3-ல் குரு இருப்பதால் யாருடனும் நல்லது சொல்ல வேண்டாம் ,தீமையின் சொல்லவேண்டாம், மவ��னமாக இருக்க வேண்டும் , துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மாத ராசி பலன்\nThai Month Rasi Palan: தை மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nதை மாதத்தில் பிறந்தவர்கள் இவ்வளவு தைரியசாலியா... தையில் பிறந்தவர்களின் குணாதிசயம், பொது பலன்கள்\nமார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது.... அவர்கள் யாரைப் போல் இருப்பார்கள் தெரியுமா\n537 வருடத்திற்கு பின் ஒரே கட்டத்தில் 6 கிரகங்கள் சஞ்சாரம்... என்ன நடக்கப் போகுது தெரியுமா\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nசனி பகவான் பயோடேட்டா - சனி பெயர்ச்சி 2020 பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 22 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய நல்ல நேரம் 21 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்...\nKanni Rasi: கன்னி ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...\nSimha Rasi: சிம்ம ராசியின் வருட அதிசார குருபெயர்ச்சி பலன்...\nKadaga Rasi: கடக ராசி அதிசார வருட குரு பெயர்ச்சி பொது பலன்கள்...\nMithuna Rasi: மிதுன ராசி வருடம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T15:35:23Z", "digest": "sha1:NNA2XX4EZV64B3RLW2NGPQ4FHLYKBPKU", "length": 23030, "nlines": 653, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்", "raw_content": "\nசிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்\nசிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்\nசினிமா,தமிழ்நாட்டில் மக்கள் தொடர்புடைய ஒரு பிரபல ஊடகம். இச்சினிமா எவ்வாறு குழந்தைகளிடமும் ஒரு விதத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு மேற்க்கொண்டு ஐந்து அத்தியாயங்களாக உறுவாக்கியுள்ளனர். இந்த ஒவ்வொரு அத்தியாயமும் தமிழ் சினிமாவைப் பற்றி பல விதமான தகவல்களை முன்வைக்கின்றன.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nபேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்\nமனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்\nகுடியினால் குடை சாய்ந்த கலைக் கோபுரங்கள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஇலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்\nசாதிய சினிமாவும் கலாச்சார சினிமாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/?tag=flood&lang=ta", "date_download": "2020-01-22T14:11:41Z", "digest": "sha1:2WGWLRUIB6OOJJQPSBNKV5FFPIWJBYY4", "length": 4688, "nlines": 54, "source_domain": "www.tyo.ch", "title": "flood", "raw_content": "\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி… முருகண்டி சிவபாதகலையகமகாவித்தியாலயம் பிரமந்தனாறு தமிழ்கலவன் பாடசாலை எல்லாம்…\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1205", "date_download": "2020-01-22T15:26:42Z", "digest": "sha1:CU67BFSP4UQEM4LAUAMXJV7Y4RNWJATX", "length": 45047, "nlines": 60, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - தமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nஅப்போலோ மருத்துவமனைகள் தலைவர் மரு. பி.சி.ரெட்டி\nதமிழ்மையத்தில் அருள்தந்தை ஜெகத் காஸ்பர்\n- மணி மு.மணிவண்ணன் | ஆகஸ்டு 2005 |\nவாஷிங்டன் திருக்குறள் மாநாடு நிறைவு விழா. சிறிய அரங்கம் நிரம்பி வழிகிறது. நிறைவு விழாவுக்குப் பின்னர் ·பாதர் காஸ்பர் ராஜ் பேசப்போகிறார் என்று ஏற்பாட்டாளர்கள் பலமுறை அறிவித்துவிட்டார்கள். கூட்டமும் ஆவலோடு காத்திருக்கிறது. அருள்தந்தை காஸ்பர் ராஜ் ஒரு தேர்ந்த பேச்சாளர். ஓர் இசைக்கலைஞர் வீணையை மீட்டுவது போல், மக்களைச் சொக்க வைக்கும் ஆற்றல் உள்ளவர். அவர் பேச்சின் முடிவில் நம் எண்ணங்கள் மேகத்தில் மிதந்து கொண்டிருக்கும். தரையில் கால்படுவதற்கே சில நாட்களாகும். இது, இரண்டு நாள் மாநாட்டில் ஏற்கனவே மூன்று முறை பேசிய இவரது நாலாவது பேச்சு. இதைத் தொடர்ந்து அரங்கத்துக்கு வெளியே ஒரு கலந்துரையாடல் காத்திருக்கிறது. அங்கிருந்து இன்னொரு கூட்டத்துக்கு ஓட வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சாளர்.\nதான் நிறுவிய சென்னைத் தமிழ் மையம் என்ற அமைப்பின் மூலம் இளையராஜாவின் சிம்·பொனி இசையில் திருவாசகம் என்ற இசைத்தட்டைப் பெருஞ்செலவில் தயாரித்து வெளியிட்டவர் இவர். டல்லஸ் தமிழர் திருவிழா 2005 இல் இளையராஜாவின் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா வந்த இவரைத் திருக்குறள் மாநாடும் அழைத்துத் திருக்குறள் மட்டுமல்ல, திருவாசகம் பற்றியும் பேச வாய்ப்பளித்தது.\nமெல்லிய குரலில் பேசுகிறார் அருள்தந்தை காஸ்பர்ராஜ். கூட்டம் சலசலப்பு ஏதுமின்றி வெகு அமைதியாகக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலில் நேருக்கு நேர் எதிரும் புதிருமாக நின்று மோதிய போதும்கூட தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் மதிக்கின்ற, பாராட்டுகின்ற பண்பும், பார்வையும் நமது தலைவர்களுக்கு சமீபகாலம் வரை இருந்திருக்கிறது என்கிறார். அதற்குக் காரணம் தமிழ் மொழி, அது பண்பாட்டின் அடையாளம். அந்த மொழி தாங்கி வரும் வரலாற்று அனுபவங்கள் என்று உடனே ஒரு கதை சொல்கிறார்.\n'தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற பின் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை எம்.ஜி.ஆர். வேறு ஒரு விஷயமாக பார்க்கச் செல்கிறார். அவர்கள் சந்திப்பு முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பிச் செல்லும் போது, காமராஜர் அவரை வாசல் வரை வந்து வழியனுப்புகிறார். கதவை மூடுகிற போது எம்.ஜி.ஆரைப் பார்த்து காமராஜர் சொன்னாராம் - “நீங்க சொன்னா எல்லோரும் நம்புறாங்கன்னேன்... கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கன்னேன்” அரங்கத்தில் இரண்டு தலைவர்களையும் பற்றித் தெரிந்தவர்கள் முகங்களில் புன்முறுவல் பூக்கிறது. தொடர் கிறார் பாதிரியார். 'இப்படிப்பட்ட ஒரு நட்பும், ஒருவரை ஒருவர் மதிக்கின்ற பண்பும் தன்மையும்தான் தமிழ் சமூகத்தின் சிறப்பாக இருந்தது' என்கிறார் பலத்த கைதட்டல்களுக்கிடையே.\nஏன் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும்\n'எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக, தமிழ்ச் சமூகத்துடைய முதல் மரபணு வேர் ஓர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது என்றால், ஐந்தாயிரம் ஆண்டுகளாய் ஒரு மக்கள் சமூகம் போராடி, உருண்டு, புரண்டு, தோற்று, ஜெயித்து, சிந்தித்து, கருத்து முரண்பட்டு, வாதாடி, எத்தனையோ ஞானிகள், எத்தனையோ நல்லோர்கள், எத்தனையோ அயோக்கியர்கள் எல்லோருடைய அந்த அனுபவம்... ஆக ஐந்தாயிரம் ஆண்டுகாலம்... பத்தாயிரம் ஆண்டுகாலம்... அல்லது குறைந்தது ஈராயிரம் ஆண்டுகால அனுபவங்களை, அறிவை, அந்த வரலாற்றைச் சுமக்கிறதுதான் மொழி என்பது. அந்த மொழியை இழக்கும் போது அந்த மொழியில் பொதிந்திருப்பவற்றை, பண்பாட்டை இழக்கிறோம். மொழியை அந்தப் பார்வையில் நாம் பார்க்க வேண்டும். இங்கேயும் பிள்ளைகளுக்கு ஏன் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கு அதுதான் காரணம்' என்னும்போது அமெரிக்கத் தமிழர்கள் ஆமோதிக்கிறார்கள்.\n'நமது இறந்த காலத்தோடும், சமகாலத்தோடும் ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபட வேண்டும். இறந்த காலத்தினுடைய சுகங்களையும், சுமைகளையும் மட்டும் சுமந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாக இருக்கலாம். தனக்கு நேர்ந்த அவமானங்களாக இருக்கலாம். தனக்கு நேர்ந்த தோல்விகளாக இருக்கலாம். எல்லாவற்றிலும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. அப்போதுதான் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எப்படி நம் தமிழை எடுத்துக் கொண்டு செல்வது எப்படி என்பது விளங்கும்.'\n'யாரும் வரலாற்றின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாது. பின் நவீனத்துவமும் உலகமயமாக்கலும் சேரும்போது ஒரு பெரிய புரட்சி நடந்துகொண்டிருக்கிறது. வெளி நாட்டு உறவுகள், கலாச்சார மாற்றங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதையும் மீறி நம்முடைய தமிழ் நிற்க வேண்டும் என்றால் காலத்துக்கு ஏற்ப, தமிழ் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அடிப்படை விழுமியங்களையும், வலிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் மாற்றங்களுக்கு ஏற்றவகையில் தன்னையும் அது சுதாரித்துக் கொள்ள வேண்டும்.'\n'இப்படிப்பட்ட ஒரு புதுமைக்காகத்தான் திருவாசகத்தை நாங்கள் கையில் எடுத்தோம். இது இளம் தலைமுறையினருக்கு புதிதாகச் சொல்ல வேண்டும் என்கிற விதத்தில் அமைக்கப்பட்டது. கொஞ்சம் புதுமையாகச் செய்திரு��்கிறார். இப்படிச் செய்யும் போது அதைக் கொச்சைப்படுத்தாமல் அதனுடைய வீரியமும், அழகும் குறையாமல், படைப்புத் திறனோடு செய்தது எல்லோருக்கும் புரிகிற மாதிரி அமைந்திருக்கிறது. இதுவரை திருவாசகத்தை ஓதுவார்கள் மட்டும்தான் பாடமுடியும். நமச்சிவாய வாழ்க என்று இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பாடினாலும், இன்னும் 50 வருடங்களில் [பொதுமக்கள்] இதைத் [இளையராஜா பாடியதைத்] தான் பாடுவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.'\nதிருக்குறள் மாநாட்டு நிறைவின்போது திருவாசகம் போலவே திருக்குறளுக்கும் பிரம்மாண்டமாக ஒரு முயற்சியைத் தொடங்கி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வாஷிங்டனில் வெளியிடுவதாக எண்ணி யிருப்பதாகப் பலத்த ஆரவாரங்களுக் கிடையே பேச்சை முடிக்கிறார்.\nஆமாம். பெருந்தலைவர் காமராஜர் இன்று இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளாகப் பல முறை அமெரிக்க மண்ணுக்கு வந்து பேசியிருக்கும் ·பாதர் காஸ்பர் ராஜ் அவர்களிடமும் 'நீங்க சொன்னா எல்லோரும் நம்புறாங்கன்னேன். கொஞ்சம் பாத்துச் சொல்லுங்கன்னேன்' என்று சொல்ல வேண்டியிருந்திருக்கும். அந்த அளவுக்கு, திருக்குறள் சொல்வது போல் 'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்' வன்மையுள்ளவர் காஸ்பர் ராஜ்.\nகுமரி மாவட்டத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் இந்து அப்பாவுக்கும் கிறித்தவ அம்மாவுக்கும் பிறந்த இவர் இரு மதங்களின் சடங்குகள், நம்பிக்கைகள், தத்துவங்களை அறிந்தவர். இறையியல், அரசியல், ஊடகவழித் தகவல் துறைகளில் பட்டம் பெற்றவர். பத்தாண்டுப் பாதிரியார் பயிற்சிக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் குமரி மாவட்டத்தில் தொண்டாற்றிப் பின்னர் ஏழாண்டுகள் ·பிலிப்பைன்ஸ் நாட்டில் வெரிட்டாஸ் என்ற கத்தோலிக்க வானொலியில் தமிழ்ப்பிரிவின் இயக்குநராகப் பணிபுரிந்தார். வெரிட்டாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நேயர் கடிதங்களை வானொலியில் படித்ததனால் 4500 குடும்பங்கள் தங்கள் உறவினர்களைத் தேடிக் கண்டு பிடிக்கத் துணை புரிந்தது இவர் சாதனை.\nதாயகம் திரும்பிய இவர் தமிழ் மையம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் தமிழ்மண் சார்ந்த கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தங்கள் நோக்கம் என்னும் இவர் அதில் ஒன்றாகத்தான் இளையராஜாவின் சிம��·பொனி இசையில் திருவாசகம் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க முன் வந்தததாகத் தெரிவித்திருக்கிறார்.\nஒரு கத்தோலிக்கப் பாதிரியாருக்கு ஏன் திருவாசகம் மேல் இத்தனை ஈர்ப்பு\nடல்லஸ் தமிழர் திருவிழாவில் புகழ் பெற்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அறிமுகப்படுத்த, ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரான காஸ்பர் ராஜ், இந்துமதப் பக்தி இலக்கியமான திருவாசகத்தை மேற்கத்திய இசை கலந்த இசைத்தட்டாக வெளியிட்டது சமய நல்லிணக்கத்துக்கு அறிகுறியாகப் பலரும் கருதினார்கள். அந்த வெளியீட்டின்போது, ஒரு கத்தோலிக்கப் பாதிரியாருக்கு ஏன் திருவாசகத்தின் மேல் இத்தனை ஈர்ப்பு என்ற கேள்வியைக் கேட்டுத்தான் பேசத் தொடங்கினார் ·பாதர் காஸ்பர். முதலில் திருவாசகத்தின் தமிழால் ஈர்க்கப்பட்டதுதான் உண்மை. பின்னரே, முப்பது வயதைத் தொட்ட பின்புதான் அதன் தத்துவ ஆழங்கள் தன்னைக் கவர்ந்தன என்றார்.\nதிருவாசகத்தின் முதல் பாடலான 'நமச்சிவாய வாழ்க' பாடலைப் படித்துக் காட்டி 'ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க' என்று வருவதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். 'இறைவன் ஒருவன், ஆனால் பல வடிவங்களில் இங்கே வணங்குகிறோம்' என்று விளக்கம் கொள்கிறார். அதே போல் போற்றித் திருவகவல் பாடலைப் படித்து 'தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டார்க்கும் இறைவா போற்றி' என்ற அடிகளில் உருகுகிறார். என்ன அற்புதமான சிந்தனை என்னாட்டார்க்கும் இறைவா போற்றி' என்ற அடிகளில் உருகுகிறார். என்ன அற்புதமான சிந்தனை 'இங்கே தென்னாட்டில் உன்னை சிவன் என்று தொழுகிறோம். எல்லா நாடுகளிலும் உன்னை இறைவன் என்று வணங்குகிறோம்' என்று தனது சமய நம்பிக்கைக்குப் பாலம் அமைக்கிறார். அது மட்டுமல்ல, மனிதர்கள் மீதான கருணை யினால் மனிதனாக வாழ்ந்து மனிதனைப் போல் துன்பப்பட்ட ஏசு கிறிஸ்துவால் ஈர்க்கப் பட்டுப் பாதிரியான தனக்கு அதே தன்மையை ஈசனிடம் மாணிக்கவாசகர் காட்டுவதைச் சொல்லி மருகுகிறார். தன் பக்தர்களுக்காக மனித வடிவெடுத்துப் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதைச் சொல்லி அடியார்களுக்காக தான் வருந்தும் ஈசனில் தன் ஏசுவைக் காண்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன். இப்படிப்பட்ட அருமையான கருத்துகள் பொதிந்த திருவாசகத்தை ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் உலகுக்குப் பரப்புவதில் எந்த முரண்பாடும் இல்லை என்று வல���யுறுத்துகிறார்.\nஇசைத்தட்டு வெளியீடு முடிந்த பின்னர் தென்றல் சார்பில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.\nதெ: திருவாசக முயற்சி பல ஆண்டுகளாக உங்கள் கடுமையான முயற்சியால் இன்று நிறைவேறியிருக்கிறது. உங்கள் மனநிலை இப்போது எப்படி உள்ளது\nஓர் அர்த்தமுள்ள நல்ல திட்டத்தை நிறைவுசெய்தோம் என்பதில் மனநிறைவு. இப்படிப்பட்ட நல்ல முயற்சியில் பங்கெடுத் தற்கு இறைவன் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு தந்தான் என்பதில் நன்றி உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்தவற்கு முப்பது மாத காலம் ஆகியது. இந்த முப்பது மாதங்களில் இதுவரை வாழ்வில் அனுபவித் திராத சவால்கள், இடர்கள், ஓரளவுக்கு மனம் வலிக்கின்ற அவமானங்கள் இவையெல்லாம் நிகழ்ந்தும்கூட எங்களின் முயற்சியை கைவிடாமல், விடாது பிடித்துக் கொண்டு, ஆங்கிலத்தில் சொல்வார்களே capacity for perseverence என்று அதுமாதிரி அதை கைக்கொண்டிருந்தோம் என்பதில் தனிப்பட்ட மனநிறைவு ஏற்பட்டது. இத்தகைய இடர்ப்பாடுகளையெல்லாம் மீறியும் உடையாமல், சிதையாமல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து நல்லவற்றை நிறைவு செய்ய முடிகிறது என்கிற மனநிறைவு ஏற்பட்டது.\nதெ: வெளியீட்டிற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதா\nஎதிர்பார்த்ததைவிட அமோகமான வரவேற்பு இதற்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த வினியோக ஒழுங்குகள் சரியாக செய்யப்படாத காரணத்தினால் - இன்றுகூட இந்தியாவிலிருந்து ஒரு நான்கு, ஐந்து பேர் எந்தக் கடைகளுக்கு சென்றாலும் எங்களுக்கு திருவாசக ஒலிப்பேழை கிடைக்கவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இந்தச் சிறுசிறு குறைகள் தான். ஒருநாளிலேயே 1500 ஒலிநாடாக்கள் விற்றிருக்கின்றன. அந்த அளவிற்கு மக்கள் மத்தியிலே வரவேற்பு இருக்கிறது.\nதெ: இந்த இசைத்தட்டு விற்பது இளையராஜாவுக்காகவா, திருவாசகத்துக்காகவா அல்லது புதுமையான முயற்சி என்பதாலா\nஇசை என்கிற பொழுது அதை உன்னதமான இசையாகத்தான் இளையராஜா அவர்கள் படைத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு இசை ரசிகன் என்கிற வகையில், ஓரளவுக்கு மேற்கத்திய இசையும் நமது மரபு இசையும் படித்தவன் என்கிற வகையில் அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரல் பீஸ் என்பதைச் சொல்லவேண்டும். எனவே அதற்குரிய தளம் என்பது உயரமான தளம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மேலும் அது எவ்வளவு தரமுடையதாக இருந்தால��ம் அதைச் சரி வர மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். அதை வாங்கிக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வத்தை. ஓர் ஆசையை மக்களிடத்தில் உருவாக்கினால் தான் வர்த்தக ரீதியாக அது மக்களைச் சென்று சேர்கிறது.\nஅந்த வகையில் நான் சொல்ல வேண்டும் கடந்த பத்தாண்டுகளில் ஓர் இசை முயற்சிக்கு இத்துணை ஆதரவை தமிழ்நாடு சார்ந்த தமிழ், ஆங்கில ஊடகங்கள் தந்ததில்லை. வந்தேமாதரத்திற்கு அகில இந்திய அளவில் இதுமாதிரி வந்திருக்கிறது. ஆனால் தமிழ் மொழி சார்ந்த ஒரு முயற்சிக்கு இந்த அளவிற்கு ஊடக ஆதரவு இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊடக ஆதரவு இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் இதை வாங்கி எப்படி இருக்கும் என்று கேட்க வேண்டும் என்கிற உணர்வும் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடக ஆதரவை உருவாக்குவதற்காக நாங்களும் கடுமையாக உழைத்திருக்கிறோம்.\nதெ: தமிழ்நாடு, தமிழ்சார்ந்த இளைஞர் கள் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பரவலாக இது விற்கவேண்டும் என்கிற முயற்சியில் நீங்கள் எந்த அளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறீர்கள்\nகுறுகிய கால அளவில் மதிப்பீடு செய்கின்ற போது அதில் எந்தவித முயற்சியும் இதுவரை நாங்கள் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்வதற்கான அவகாசங்களும் எங்களுக்கு இல்லை. ஒன்று இதை பரப்புவதற்குச் செய்வதற்கான நிதிஆதாரம் நிச்சயமாக இப்போது எங்களிடம் இல்லை. இரண்டாவதாக இது ஒரு கிராஸ்ஓவர் முயற்சி. இளையராஜா உலகம் அறிந்த கலைஞன் இல்லை. தமிழ், தென்னிந்திய இசைவட்டத்துக்குள் அதிகமாக அறியப்பட்டவர். உலக அளவில் அதிகம் அறியாதவர் என்பதால் சோனி போன்ற நிறுவனங்கள் கூட உரிய விலை கொடுத்து அதை வாங்குவதற்கோ அல்லது தகுந்த சன்மானம் அதாவது ராயல்டி கொடுத்து வாங்குவதற்கு முன்வரவில்லை. இன்று சாதாரண நிறுவனம் தான் இதை வெளியிட்டிருக்கிறது. நாங்கள்தான் - எங்களுடைய முயற்சியால் இப்படிப்பட்ட தமிழர் திருவிழா போன்ற நிகழ்ச்சி களில், தமிழ் மக்கள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் நாடி இதை முன்னெடுத்துச் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.\nஎனவே குறுகிய கால அளவில் யாருக்கு இது சென்று சேரவேண்டும் என்று ஆசைப்பட்டோமோ அவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று நாங்கள் முயலவில்லை. அப்படி முயல்வது சரியாகவும் இருக்காது. ஆனால் இளைஞர்களைச் சென்று சேரவேண்டும். அது ஒரு நோக்காக இருந்தது. வெறும் திரையிசை அல்லது மேற்கத்திய இசை - தாளகதி சார்ந்த இசையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் எங்களின் திருவாசக இசையை திரும்பிப் பார்க்கிறார்கள் என்பதை வெளியீட்டிற்கு பின் இரண்டு, மூன்று நாட்களிலேயே அறிய முடிந்தது. ஆனால் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் ஒரு ஆறு மாதத்திற்குள் நாங்கள் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் கடன்பட்டிருக்கிறோம். இந்தக் கடன் தீர்ந்துவிட்டது என்றால் நிச்சயமாக யாருக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்க முயற்சிகள் எடுப்போம்.\nதெ: டல்லஸ் வெளியீட்டு விழாவில் உங்களை அறிமுகப்படுத்தியவர் ஒரு முஸ்லிம்; நீங்கள் ஒரு கிறித்தவப் பாதிரியார்; நீங்கள் அறிமுகப்படுத்தியது ஒரு இந்து மத இலக்கி யத்தின் இசை அமைப்பு. இந்த மும் மதங்களும் தமிழால் இணைந்தது என்று பலர் மனம் மகிழ்ந்தார்கள். இந்த முயற்சிக்கு எங்கேயாவது எதிர்ப்புகள் இருந்தனவா\nஎன்னைப் பொறுத்தவரையில் இந்துமத அமைப்புகள் யாரிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. வெளிப்படையாக வரவில்லை. மனதுக்குள் கருத்து வேறுபாடுகள் வைத் திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய ஒரு முயற்சிக்கு ஒரு மிகப் பெரிய ஆதரவு வந்தது என்றும் நான் சொல்லவில்லை. நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிர்ப்பும் வரவில்லை... நான் எதிர்பார்த்த ஆதரவும் வரவில்லை. கிறித்தவத் திருச்சபையைப் பொறுத்த வரையில் எனக்கு மேல் இருக்கின்ற ஆயர்பெருமக்கள் இந்த முயற்சியை உளமார ஆதரித்து, ஆசிகூறி உற்சாகப்படுத்தி, ஓராண்டையும் கடந்து ஈராண்டையும் கடந்து நான் என்னுடைய நேரத்தையும் என்னுடைய திறமைகளையும் இதற்குள் முதலீடு செய்து கொண்டிருந்தபோதுகூட, ''இது நல்ல முயற்சி. மதநல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய முயற்சி'' என்றார்கள். திருச்சபையின் அதிகாரபூர்வ நிலைப்பாடுகளில் ஒன்று மதநல்லிணக்கம், பிற மதங்களை அறிவது. ஆகையால் இதைச் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்கள்.\nஆனால் எங்களுக்குள்ளும் இதை மாறுபட்டுப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேர் எனக்கு மின்னஞ்சல்கள் எழுதியிருக்கிறார்கள். இவையெல்லாம் தேவைதானா திருவாசகம் செய்வதற்குப் பதில் பைபிள் செய்யக்கூடாதா திருவாசகம் செய்வதற்குப் பதில் ப���பிள் செய்யக்கூடாதா இதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவிட வேண்டுமா இதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவிட வேண்டுமா என்று கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் விமரிசிப்பதற்கும், கருத்துச் சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் சொல்லுங்கள். அதற்கு பதில் சொல்லவும் நான் முற்படவில்லை. ஏனென்றால் நான் ஒன்றை செய்கிறேன் என்றால் நான் நம்புவதைத்தான் செய்வேன். நம்பாத ஒன்றை நான் செய்வதில்லை. என்னுடைய நம்பிக்கையை விமரிசிப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. உங்களிடமிருந்து நான் பணம் ஏதாவது வாங்கியிருந்தால் நான் பதில் சொல்வேன். இல்லையென்றால் பதில் சொல்ல வேண்டிய தேவையாகக் கருதவில்லை. ஆனால் கொஞ்சம் எதிர்ப்பு, கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.\nதெ: தீவிர இந்து அமைப்புகளுடன் சார்ந்த சிலர் 'கிறிஸ்தவர்கள் தங்களுக்கு உரிமை யில்லாத கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்படி இயேசுவோடு பிணைத்தார்களோ, அது போல நமது சிவனையும் இவர்கள் கிறிஸ்துவாக மாற்ற முயற்சிக்கிறார்களோ' என்று சந்தேகப்படுவதாகச் சொல்கிறார்களே\nஇப்படிச் சிந்திக்கிறவர்கள் எல்லாம் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிச் சிந்திப்பது அவர்களுக்கு சரியான தாகப் படுகிறது என்றால்... அவர்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஏனென்றால் நாங்கள் பயணம் செய்கிற திசை மாறுபட்ட ஒரு திசை. இதில் நாங்கள் திரும்பிப் பார்த்து நின்று கொண்டு இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் - எனக்கு இருப்பதாக தெரியவில்லை. பொதுவாகவே நான் கொஞ்சகாலமாக எதிர்மறையாகப் பேசுபவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் விலகியிருக்கிறேன். ஏனென்றால் அந்த நோய் நம்மையும் வந்து தொற்றிக்கொள்ளும். ஆகையால் இப்படிப்பட்ட கருத்துகளுக்கு நான் உண்மையிலே பதில் சொல்ல விரும்பவில்லை. பரந்துபட்ட மக்கள், தமிழுலகம், இதில் ஏதாவது பயம் இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் அதை எடுத்துக் கொள்ளட்டும். அல்லது இப்படிப் பேசுபவர்கள், பேசுவதற்குப் பதிலாக இது போன்ற இன்னும் நான்கு விஷயங்களை எடுத்துக் கொண்டு நன்றாகச் செய்தார்க���் என்றால் இன்னும் பாராட்டக்கூடியதாக இருக்கும்.\nதமிழ்ச் சங்கப் பேரவை மாநாடுகளில் தொடர்ந்து பேசி வந்திருக்கும் அருள்தந்தை காஸ்பர் ராஜ், வரும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் சான்டா கிளாராவில் நடக்கவிருக்கும் சுனாமி நிவாரண இசை நிகழ்ச்சியின் போது பேசவிருக்கிறார் என அறிகிறோம். தென்றல் சார்பில் நன்றி கூறி விடை பெறுகிறோம்.\nசந்திப்பு, தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்\nஅப்போலோ மருத்துவமனைகள் தலைவர் மரு. பி.சி.ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_776.html", "date_download": "2020-01-22T13:19:28Z", "digest": "sha1:3ZO6BRZZ65N7L274F7ZHBVT4CPE23NSF", "length": 37722, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோட்டாபய அமெரிக்கன் என்ற, வதந்தியில் உண்மையும் இல்லை - அலி சப்ரி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோட்டாபய அமெரிக்கன் என்ற, வதந்தியில் உண்மையும் இல்லை - அலி சப்ரி\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nமேலும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்ற வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுக்குதானா உன்னை படிக்க வைத்தது. முஸ்லீம் சமூகத்துக்கு நிறைய படிச்சவங்க தேவ என்று சொல்லுவாங்க.... இப்ப பாத்தா நீ ஏன் தான் படிச்ச என்று இருக்கு\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிர��ல்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்பவோ வேண்டாம்\n\"வேண்டுகோள்\" மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும்...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்��பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116247/news/116247.html", "date_download": "2020-01-22T13:49:12Z", "digest": "sha1:IMRUAUCS2OX4QZDPJP7YW2S2WCH7GYMX", "length": 6202, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவிஸில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசுவிஸில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்…\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசெர்ன் நகரில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அந்நகர பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசுவிஸின் லூசெர்ன் நகரின் மத்தியில் ஒரு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.\nஅதிகளவில் ஒயின்களை விற்பனை செய்யும் இந்த மதுக்கடைக்கு நேற்று மாலை 6.15 மணிய��வில் மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார்.\nஅப்போது, மதுக்கடையில் பெண் பணியாளர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.\nபெண்ணை நெருங்கிய நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.\nஉதவிக்கு யாரும் இல்லாததால், உயிருக்கு பயந்த அந்த பெண் சில ஆயிரம் பிராங்குகளை அளித்ததும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிடுகிறார்.\nஇந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.\nஒரு வாரத்திற்கு முன்னதாக இதே நகரில் உள்ள Old Town என்ற பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் அடுத்தடுத்து ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு வாரத்தில் 3 கொள்ளை சம்பவங்கள் ஒரு நகரில் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/10/Tamil-blogger-meet-2014.html", "date_download": "2020-01-22T14:44:05Z", "digest": "sha1:XS5WCP3XKDJS4AGLNK4KQZYEFX5GP2HK", "length": 100108, "nlines": 775, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nதமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெற்ற முதல் இரண்டு பதிவர் சந்திப்புகள் சென்னையில் இனிதே நடந்து முடிய மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு இம்முறை மதுரையில்.\nபதிவர் என்ற அடையாளம் உடன் வந்து ஒட்டிக் கொண்டதன் பின் இருந்தே பல புதிய அரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருக்கிறது. ஒருவேளை பதிவராக மாறாமல் இருந்திருந்தால், இந்த புதிய உலகினுள் நுழையாமல் இருந்திருந்தால் இவர்களை எல்லாம் சந்தித்திருப்பேனா, இவர்கள் மூலம் வேறுபல தளங்கள் அறிமுகமாகியிருக்குமா என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஎனக்குப் பிட���த்த எழுத்தாளர்களை எந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமானவர்களாக உணர்கிறேனோ அதைப்போலவே நான் விரும்பும் பதிவர்களையும், நேசிக்கும் பதிவர்களையும் உணர்கிறேன். ஒரே வித்தியாசம் எழுத்தாளர்களின் படைப்புகள் பிரபலமான பத்திரிக்கையின் மூலம் அச்சில் ஏறி நம்முள் நுழைகிறது. பதிவர்களோ தங்களுக்கென தாங்களே அமைத்துக் கொண்ட தளத்தில் தங்கள் ஓட்டத்தைத் தொடர்வதன் மூலம் நம்மையும் அவர்களோடு இணைந்து ஓடச்செய்கிறார்கள்.\nகோடம்பாக்கத்தில் வைத்து நடைபெற்ற அந்த முதல் பதிவர் சந்திப்பு இன்றைய தினம் வரையிலும் அதன் ஈரம் குறையாமல் அப்படியே நினைவில் இருக்கிறது. பல வருடங்களுக்குப் பின் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் களமாக மாற்றியிருந்தது அந்த சந்திப்பு. நான் அப்போதுதான் பதிவுலகினுள் நுழைந்திருந்த புதிது. எவருக்கும் என்னைத் தெரியாது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் என்னைவிட வயதில் மூத்தவர்கள் மற்றும் பல வருடங்களாக தொடர்ந்து எழுதி வரும் மூத்த பதிவர்கள் என்பதால் நானாக நெருங்கிச் சென்று அறிமுகம் செய்துகொள்ள சிறு தயக்கம். ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் களமாக மாற்றிக்கொண்டேன் அந்த பதிவர் சந்திப்பை. இருந்தும் ஒருசிலரின் அறிமுகமும் கிடைக்காமல் இல்லை.\nதமிழ்வாசி உடன் ரத்னவேல் அய்யா\nஇரண்டாவது பதிவர் சந்திப்பு சற்றே ஸ்பெசலானது மற்றும் நெகிழ்ச்சியானது. பதிவுலகில் கணிசமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள், பிளாக்கர் நண்பனும் தீவிரவாதியும் கூட தொலைதூரத்தில் இருந்து வந்திருந்தார்கள். ஆவி பதிவர் சந்திப்பிற்கென தானே மெட்டமைத்து எழுதிய பாடலைப் பாடினார், கூடவே நாங்களும் படித்தோம். பதிவர் சந்திப்பிற்கான வேலைகளில் அரசனும் ரூபக்கும் ஓடி ஓடி ஓய்ந்திருந்தனர். அன்றைய தின நிகழ்வு முடிந்த அன்றைய மாலையில் நண்பர்களை விட்டுப் பிரியும் போது ஏதோ நெடுநாள் பழகிய நண்பர்கள் தூர தேசம் போவது போல் உணர்ந்தோம். வடபழனியின் விஜயா-மாலின் வெளிப்புறம் நின்று கொண்டு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. விட்டால் ராம்குமாரும் தீவிரவாதியும் அங்கேயே தங்கியிருப்பார்கள் போல, அவரவர் ஊருக்குச் செல்வதற்கானப் பேருந்தைப் பிடிக்கவேண்���ும் என்ற ஒரே காரணத்தால் கலைந்து சென்றோம்.\nஇம்முறை மூன்றாவது பதிவர் சந்திப்பு மதுரையில். அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் நானும் வாத்தியாரும் ஸ்பையும் மதுரையை அடைந்திருந்தோம். இதமான பனி எங்களை நனைத்துக் கொண்டிருக்க தூங்காநகரம் அதிகாலையின் உற்சாகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரைக்கு உய்வளிப்பதன் நிமித்தம் முந்தைய தினமே மதுரைக்கு திக் விஜயம் புரிந்திருந்தார் ஆவி. கூடவே நாய்நக்சும் இருக்கிறார் என்பது தெரிந்த போதுதான் சற்றே திக்திக் என்று இருந்தது.\nகுடந்தையூர் சரவணன், கற்போம் பிரபு கிருஷ்ணா, கடற்கரை விஜயன் உடன் வானவல்லி சரித்திர நாவல் புகழ் வளரும் இளம் எழுத்தாளர் இரவின் புன்னகை வெற்றிவேலும் முன்னிரவே வந்து சேர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் மூங்கில்காற்று முரளிதரனும் அரசனும் ரூபக்கும் எங்களோடு இணைந்துகொள்ள அந்த அதிகாலையில் அங்கேயே ஒரு மினிபதிவர் சந்திப்பு அரங்கேறியது. திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு பதிவர் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்நேரத்தில் திடீர் விஜயம் செய்தார் டிடி. ஒவ்வொருவராக பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. 'எலேய் சீக்கிரம் கிளம்புங்களே' என்று வாத்தியார் கையில் குச்சியை எடுத்தபோதுதான் மணி எட்டை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, எட்டரைக்கெல்லாம் அரங்கில் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.\nஒருவழியாக குளித்துமுடித்து கிளம்பி எதிரில் இருக்கும் கடைக்குள் நுழைந்து கண்டதையும் ஆர்டர் செய்துவிட்டுப் பார்த்தால் பில் தொகை ரூபாய் நூற்றியிருபது என்று இருந்தது,. இதுவே சென்னையாக இருந்திருந்தால் நாங்கள் உண்ட உணவுக்கு ரூபாய் ஐநூறு காலியாயிருக்கும். வாழ்க மதுரை. ஒருவழியாக காலை உணவை முடித்து அரங்கினுள் நுழையும் போது மணி சரியாக ஒன்பது. காலை சூரியன் உற்சாகமாக தன் வேலையைக் காண்பிக்கத் தொடங்கியிருந்தான். ஒரு பெருமழைக்குப் பின்னான வெப்பம் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பதிவர்கள் ஒவ்வொருவராக அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.\nசீனா அய்யா தம் துணைவியாருடன் வந்திருந்தார். தமிழ்வாசி பிரகாஷ் - இந்தப் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அரங்கேற அதிகமான உடல் உழைப்பைக் கொடுத்தவர், அரங்கினுள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்��ார். ந்யுசிலாந்தில் இருந்து துளசி கோபால் வந்திருந்தார். சற்றும் எதிர்பாராத ஒருநபர் GMBwrites பாலசுப்பிரமணியன் அய்யா வந்திருந்ததுதான். பெங்களூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார். முதுமை அவருக்கு ஒருபொருட்டே இல்லை என்பது போல் உற்சாகமாக சுழன்று கொண்டிருந்தார். மதுரையின் மூத்த பதிவரான தருமி ஐயா அவர்கள் தன் நீண்ட கேமிராக் கண் மூலமாக வந்திருந்தவர்களை சுட்டுக் கொண்டிருக்க ஜோக்காளி பகவான்ஜீ, கில்லர்ஜீ ஆகியோரை இன்றுதான் முதன்முதலில் சந்திக்கிறேன், கில்லர்ஜீ தன் மீசைக்கு உரம் போட்டு வளர்க்கிறார் போல வீரப்பன் தோற்றுவிடுவான். பதிவர் சந்திப்பின் தொகுப்பாளரான வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களை மண்டப வாயிலிலேயே சந்தித்திருந்தோம். மற்றுமோர் இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் இலக்கிய எழுத்தாளர் நா.மணிவண்ணன் அவர்கள். நெடுநாட்களுக்குப் பின் அவரை சந்திக்கறேன். மகிழ்ச்சியாய் இருந்தது. சமநேரத்தில் கடல் பயணங்கள் சுரேஷும் அரங்கினுள் நுழைந்திருந்தார்.\nசரியாக ஒன்பதரை மணிக்கு விழா தொடங்கியது. சீனா அய்யா, அவர் துணைவியார், மதுரை சரவணன் ஆகியோர் உரையுடன் விழா தனது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருந்தது. தோழர் பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஸித், வந்தேமாதரம் சசிகுமார் தமிழ்வாசி பிரகாஷ் திண்டுக்கல் தனபாலன் மற்றும் சிலருக்கு தொழில்நுட்ப பதிவர்களுக்கான சிறப்பு விருது கொடுத்து கவுரவித்தார்கள். பதிவர்களுக்கு தங்கள் வலைப்பூவை மேம்படுத்த உதவியவர்கள் என்ற அடிப்படையில் இந்த விருதினை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே மற்றோர் நிகழ்வும் அரங்கேறியது அது என் குருநாயர் சிவகாசிக்காரன் ராம்குமார் தனது திக் விஜயத்தை அரங்கினுள் நிகழ்த்தி இருந்தார், அவருடன் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அய்யா ரத்தினவேல் அவர்களும் அவர் துணைவியார் சகிதம் உடன் வந்திருந்தார்.\nசிறப்புப் பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்த தா.கோ.சுப்பிரமணியன் அவர்கள் வரமுடியாத காரணத்தால் பதிவர் மற்றும் பேராசிரியர் மதுரை சரவணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பெற்றார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெருங்கூட்டம் அரங்கினுள் நுழைய யா���் என்று பார்த்தால் புதுக்கோட்டையில் இருந்து அய்யா முத்துநிலவன் அவர்களின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பதிவர்கள் அரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் கடந்த ஒருவருடமாகத்தான் வலையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்றபோதிலும் அனைவருமே சில புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் இவர்களில் பலர் கவிஞர்கள் என்பது கூடுதல் தகவல்.\nசிறப்புரைகளைத் தொடர்ந்து பதிவர்களின் அறிமுகம் அரங்கேறியது. இது நமக்கான களம் அல்லவா, களமாடத் தொடங்கினோம். நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என அனைவரையும் கைத்தட்டி உற்சாகப்படுத்த அதுவரை அமைதியாக இருந்த அரங்கம் உற்சாகமானது.\nஇந்த அரசன் ஆவி ஸ்கூல்பையன் போன்ற நமக்கு வேண்டாத பதிவர்கள் மேடையேறிய போது கத்தி கூச்சல் போட்டு அவர்கள் பேசுவதை கேட்காமல் செய்ததில் ஒருவித மனதிருப்தி. போன பதிவர் சந்திப்பின் போது இத்தகைய நிகழ்விற்கு தீவிரவாதி நல்ல கம்பெனி கொடுத்தார். இப்போது ஆர்மி அவரைப் பிடித்துவிட்டதால் டில்லியில் சிக்கிக்கொண்டார். அவர் இருந்திருந்தால் விசில் அனல் பறந்திருக்கும். இருந்தாலும் அரசனும் ஆவியும் உருப்படியான கம்பெனி கொடுத்தார்கள். இப்படியாக ஒவ்வொருவர் மேடையேறும் போதும் கலாய்த்துக் கொண்டிருந்த எங்களை நோக்கி 'யார்ரா இவிங்க சும்மாவே இருக்க மாட்டன்றான்களே' என்றபடியே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கொஞ்ச நேரத்தில் பொறுமை இழந்தவர் 'ஏம்பா இப்படி கொடுத்த காசுக்கு மேல கூவுறீங்க' என்று அவர் கேட்க 'சார் இன்னும் மேடை ஏறல தான' என்று அவர் பெயரைக் குறித்துக் கொண்டோம். இந்தப் பதிவர் சந்திப்பின் புதிய நட்பு அவர் மூலம் அடிபோடப்பட்டது.\nமேடையில் என்னை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்பு கிடைத்த போது காமடி கும்மிக்கும் வாசகர் கூடத்திற்கும் ஒரு இலவச விளம்பர சேவையை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மேடையில் பேசி முடித்து கீழே இறங்கும் போது என்னை மறித்து ஒருவர் கை குலுக்கி நான் தான் அட்வகேட் ஜெயராஜ் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள எனக்கோ ஆச்சரியம் தாளவில்லை. என்னுடைய அத்தனைப் பதிவுகளையும் படித்து தொடர்ந்து ஊக்கம் அளித்துவரக் கூடியவர் அட்வகேட் ஜெயராஜ் அவரே வந்து தன்னை அறிமுகம் செய்���ு கொண்டதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக்க நன்றி சார்.\nஆவி தான் நடத்தபபோகும் 'வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை' போட்டி குறித்து மேடையில் அறிவித்தார். பதிவர்களின் அறிமுக சம்பவத்தின் போது அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்க கடல் பயணங்கள் சுரேஷ் மட்டும் கர்ம சிரத்தையாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த பதிவர் சந்திப்பிற்குள் அவரது புத்தகத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். விரைவில் எதிர்பார்க்கலாம். மேலும் கேபிள் சங்கர் தொலைபேசி மூலம் உரையாடினார். தொட்டால் தொடரும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் வர இயலவில்லை என்றும் கூறினார்.\nஅதைத்தொடர்ந்து மகிழ்நிறை வலைப்பூவில் எழுதிவரும் தோழி மைதிலி கஸ்தூரி ரங்கன் மேடையேறினார். என்ன பேசப்போகிறார் என்பதை கவனித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த ஆயுதத்தைத் தூக்கி வீசினார். அவருடைய கணவர் பெயர் கஸ்தூரி ரங்கனாம், அவரும் பதிவராம், அவர் வேறு யாரும் இல்லை, இவ்வளவு நேரம் நாங்கள் யாரை ஓட்டிக் கொண்டிருந்தோமோ அவர் தான் அந்த கஸ்தூரி ரங்கனாம். இனிமே வாலாட்டுவோம். ஆங்கிலப் பதிவராக இருந்து தமிழ்ப் பதிவராக மாறியவர் மிஸ்டர் கஸ்தூரி ரங்கன் என்பதை அறிந்த போது மகிழ்வாய் இருந்தது.\nஇந்திரா சௌந்தர்ராஜன், வாத்தியார், தமிழ்வாசி\nமணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, லேசாக தலைவலிப்பது போன்ற உணர்வு. வெக்கையின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது ஜில் ஜில் ஜிகிர்ந்தண்டா, மதுரை பேமஸ் ஜிகிர்தண்டா இல்லை என்றாலும் அப்போதைய வெக்கைக்கு ஆபத்பாந்தவனாக இருந்தது. அனைத்து பதிவர்களும் தங்கள் அறிமுகத்தை நிறைவு செய்ய, சௌராஷ்டிரா ஸ்பெசல் சாப்பாடு தயாராக இருந்தது. சைவ சாப்பாடுதான் என்ற போதிலும் திருப்தியான சாப்பாடு. என்னவொன்று பக்கத்து மண்டப பாய் வீட்டு கல்யாணத்தில் சுடச்சுட தயாராகிக் கொண்டிருந்த சிக்கன் வறுவல் சுண்டி இழுத்த போதிலும் சுவர் ஏறிக் குதிக்காமல் கட்டுண்டு கிடந்தோம் என்பது இந்தப் பதிவுக்கு முற்றிலும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமதிய உணவு இடைவேளைக்குப் பின் அதுவரை அனைவரும் ஆவல��டன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குடந்தை ஆர்வி சரவணன் அவர்கள் தயாரித்து இயக்கி இருக்கும் 'சில நொடி சினேகம்' குறும்படம் திரையிடப்பட்டது. ஆவியும் அரசனும் திரையில் தோன்ற அரங்கில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பதிவர் இயக்க பதிவர்கள் நடித்து வெளியான படம் என்பதால் பதிவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறும்பட சுட்டி. இதைத் தொடர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார். மதிய உணவிற்குப் பின்னான உரை என்பதால் அனைவரின் கண்களிலும் தூக்கம் சொக்க ஆரம்பித்தது என்றபோதிலும் வசீகரிக்கும் கணீர் குரல் இந்திரா சௌந்தர்ராஜனுடையது. இவரது உரையைத் தொடர்ந்து கரந்தை ஜெயக்குமார், தேன்மதுரத் தமிழ்கிரேஸ், வேலுநாச்சியார் கீதா, சட்டப்பார்வை ஜெயராஜ் ஆகியோரின் புத்தக வெளியீடு இனிதே நடந்து முடிக்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.\nஅடுத்த பதிவர் சந்திப்பை புதுகோட்டையில் நடத்துவதாக அய்யா முத்துநிலவன் அவர்கள் உறுதி கூறியுள்ளார்கள். மேலும் புதுகேகோட்டை நம் குருநாயரின் கோட்டை என்பதால் அடுத்த பதிவர் சந்திப்பை எதிர்நோக்கி ஆவலுடன் உள்ளேன்.\nஎன் மேல என்ன கோவம்னு தெரியல, என்னைய கூப்டல ;-)\nவெறும் இணையம் மூலம் உருவான நட்பு தான் என்றபோதிலும், இத்தனை பதிவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பயணித்து வந்து கலந்து கொண்டது மகிழ்வான விஷயம். பரந்து விரிந்த இந்தப் பதிவுலகில் நம்மால் அறிந்துகொள்ள முடிவது மிகச் சில பதிவர்களைத்தான். அவர்களில் சிலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்தப் பதிவர் சந்திப்பு என்பது எப்போதுமே தவறக்கூடாத நிகழ்வு. இதனை வெற்றிகரமாக இனிமையான ஒரு பொழுதாக மாற்றியமைத்த அத்தனைப் பதிவர் நண்பர்களுக்கும் என் நன்றி. மேலும் பல பதிவர்கள் வர நினைத்தும் கடைசி தருணத்தில் வர இயலாமல் போனதற்குக் காரணம் குடும்ப சூழல் மற்றும் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே அவர்களும் அடுத்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள், கோரிக்கை, அவா.\nமேலும் ஒரு நன்றி :\nஇந்த படத்திற்கும் நன்றிக்கும் துளியும் சம்மந்தம் இல்லை - அரசன்,ஆவி, ரூபக் (அ) சேம்புலியன்\nகடந்த மூன்று வருடமாக பதிவுகள் எழுதிக் கொண்டுள்ளேன் என்ற போதிலும் இப்போதுதான் இரண்டாவது சதத்தையே பூர்த���தி செய்கிறேன். ஆம் இது எனது வெற்றிகரமான இருநூறாவது பதிவு. என்னை உற்சாகமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: அனுபவம், பதிவர் சந்திப்பு\nஅட்ரா... அட்ரா... அட்ரா... டபுள் செஞ்சுரிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்ள் தம்பி... அசத்து...\nஉன் குருநாயர் வந்ததுலருந்து கிளம்பற வரைக்கும் சென்டர் அட்ராக்ஷன் அவர்தான். அவரோட ஊர்ல அடுத்த விழாங்கறதால என்னென்ன ஸ்பெஷல் ஐட்டம் அவர் ஏற்பாடு பண்ணுவாருன்னு இப்பவே பறக்க ஆரம்பிச்சுருச்சு மனசு. இந்த விழாவை அழகா (அதிசயமா சுருக்கமா) தொகுத்துக் கொடுத்திருக்க. விழாவுக்கு வராதவங்களுக்கு சிறப்பான ஒரு முழுத் தொகுப்பு. நன்று.\nஹா ஹா ஹா இன்னும் விரிவாக எழுத வேண்டும் என்று ஆசை தான், இருந்தாலும் இதுவே மிக நீளமாகிவிட்டது போன்ற உணர்வு...\nமூன்று பதிவர் சந்திப்பிலும் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டது அருமை ,நான் இரண்டாவது சந்திப்பில் இருந்துதான் பதிவரானேன்\nமுதல் நாளே நீங்கள் வந்திருந்தால் மட்டன் பிரியாணியுடன் ,சிக்கன் குருமாவும் மூக்கு முட்ட சாப்பிட்டு இருக்கலாம் .சந்திப்பு நடந்த மகால்,நாயகி மந்திர் என்பதால் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை \nதங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி \nஆமா பகவான்ஜி அதை மிஸ் பண்ணிட்டோம், சூப்பரா இருந்ததுன்னு சொன்னங்க...\n//சந்திப்பு நடந்த மகால்,நாயகி மந்திர் என்பதால் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை// அதை நாங்களே புரிந்து கொண்டோம்.. :-)\nபதிவர் சந்திப்பு நல்லபடியாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் . உங்க போட்டோவை காணோமே சீனு\nமணிமாறன் சார் நீங்கள் தான் இந்தியா பக்கம் வந்தால் கூட தலையைக் காண்பிக்க மாட்டேன்கிறீர்கள்.. ;-)\n//உங்க போட்டோவை காணோமே சீனு// அதுக்கு தான் பேஸ்புக் இருக்கே சார், இங்க நோ போட்டோஸ் ;-)\n படிக்கும்போது கடந்த வருட பதிவர் சந்திப்பு நினைவுகள் வந்து போகுது. இந்த தடவை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். எனக்கும் விருது கொடுத்ததற்கு விழாக் குழுவினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனக்காக விருதை வாங்கிய அரசன் அண்ணனுக்கும் மிக்க நன்றி\nஎனக்கும் நண்பா... அந்த சந்திப்பு மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு, அதே போல் ஒரு சந்திப்பு இன்னொருமுறை நிகழ வேண்டும் நாமெல்லாரும் கூடி ���ும்மியடிக்க வேண்டும் :-)\n//எனக்காக விருதை வாங்கிய அரசன் அண்ணனுக்கும் மிக்க நன்றி// அரசன் அண்ணே உங்களுக்கு தான்\nபதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடந்ததில் மகிழ்ச்சி. முதல், இரண்டு, மூன்று என்று சென்னையிலும் மதுரையிலும் நடந்ததை மட்டும் அனைத்து பதிவர்களும் எழுதுகிறார்கள். அதற்கு முன்பாக மூன்று ஆண்டுகள் ஈரோடு நகரில் வெற்றி கரமாக நடந்த பதிவர் சந்திப்புகளைப் பற்றி யாரும் எதுவும் எழுதாத தடித்தனத்தை எண்ணி வியக்கிறேன்.\nஅன்புள்ள அமர பாரதி அவர்களுக்கு வணக்கம்,\nஇங்கே முதல் இரண்டு மூன்று என்று குறிப்பிடுவது தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்ற பெயரில் நடைபெற்ற பதிவர் சந்திப்புகளை மட்டும் தான். மேலும் ஒரு விஷயம் எனது பதிவிலேயே //பல வருடங்களுக்குப் பின் பலரையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் களமாக மாற்றியிருந்தது அந்த சந்திப்பு.// என்று ஒரு வரி குறிபபிட்டுள்ளேன், அது எனக்கு பதிவுலகம் பரிட்சியமாக ஆவதற்கு முன்பு நிகழ்ந்த அத்தனை சந்திப்புகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதே. மேலும் ஈரோடு பதிவர் சந்திப்பு நிகழ்ந்த போது எனக்கு பதிவுலகம் என்ற ஒன்றே பரிட்சியமாகி இருக்கவில்லை.\nதடித்தனம் என்று குறிப்பிட்டுள்ள தங்களின் ‘நாகரீகமான’ சொல்லாடலை வியக்கின்றேன். அந்த சந்திப்புகள் நடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட நீங்கள் எல்லாம் எழுதாமல் விட்டுட்டீங்க போல அமரபாரதி... பாவம்...\nதிண்டுக்கல் தனபாலன் 28 October 2014 at 22:39\nஎழுதாமலேயே விட்ட உங்கள் \"நாகரீகத்தை\" எண்ணி எண்ணி வியக்கிறேன். தடித்தனத்தை அப்படித்தானே குறிப்பிட வேண்டும் அய்யா நான் எதையும் என்றும் எழுதுவதில்லை. மேலும் நானும் சம்பந்தப் பட்டவந்தான். எனக்காக பாவப்படும் உங்கள் பெருந்தன்மையை எண்ணியும் வியக்கிறேன்.\nமேற்கண்ட பதில் எழுதாமல் விட்ட அனைவருக்காகவும் தான். சீனுவுக்கான பதில் அல்ல.\nஈரோடு சந்திப்பை புறக்கணித்த அண்ணாச்சிகளா\nஅமர பாரதி ரொம்பக் காலமா பதிவுலகில் இருக்காருங்க. அவர் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்யுது. காமராஜர்னா யாருனு கேக்கிறமாதிரி இருக்கு \"இந்த ஆத்தாகாலத்தில்\" இருக்கும் \"எம் எல் ஏ\" சீனு, பாலகணேஷ் போன்றவர்கள் . :)))\nநாளைக்கு மதுரை சந்திப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ராமேஸ்வரம் பதிவர் சந்திப்பைப் பத்தி ஆஹா ஓஹோனு பேசும்போது உங்களுக்கு அவருடைய ஆதங்கம் புரியும்.\nயாரோ சீனுவாம், யாரோ பால கணேசாம் அவங்கதான் மதுரையில் தமிழ் வளர்த்தாங்களாம். பெரிய மேதைகளாம்..அவங்களே சொல்லிக்கிட்டு திரிகிறாங்கனு னு சொல்லுவ்வாங்க \"நாளைய பதிவுலக சிறுவர்கள்\" . :)\nநன்றி வருண். இதில் பால கணேஷ் பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும். அரசனின் பதிலும் அருமை.\nவருண்.... நான் கீழே அரசனுக்கு அந்த சந்திப்புகளை புறக்கணிக்கக் கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறேன். இப்போது நடந்ததைப் பற்றி எழுதும் போது அவற்றை ஏன் குறிப்பிடணும் என்பதுதான் என்க்குத் தோன்றிய கேள்வி. மற்றபடி நான் யாருக்கும் எதிராக இல்லை. அமரபாரதி ஸார்... நான் பெரிய மனிதன் தான் - உருவத்தில் மட்டுமே... ஹி... ஹி... ஹி..\nஅமரபாரதி அவர்கள் குறித்த முன் அறிமுகம் எனக்கு இல்லை என்றபோதிலும் ஈரோடு பதிவர் சந்திப்பு குறித்து பேசியதால் நிச்சயம் மூத்த பதிவராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவருக்கு உரிய மரியாதையோடு விளித்தேன்... நான் அவரை எங்குமே காயபடுத்தியதாய் தெரியவில்லை, ஒருவேளை அவரோ நீங்களோ அப்படி உணர்ந்திருந்தால் அதற்கு அமரபாரதி அய்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...\nஇங்கே ஈரோடு பதிவர் சந்திப்பை யாரும் ஒதுக்கவில்லை, காரணம் இது அதைப் பற்றிப் பேச வேண்டிய களம் இல்லை, நாளை ராமேஸ்வரத்தில் பதிவர சந்திப்பு நடந்தால் அங்கு மதுரை பதிவர் சந்திப்பு குறித்து யாரேனும் பேச வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அதில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமானால் முந்தைய பதிவர் சந்திப்புகளை பற்றி குறிப்பிடலாம் குறிப்பிடாமலும் போகலாம், அது அவரவர் விருப்பம்...\nமற்றபடி நாங்கள் ஒரு ஓராமாய் எங்களுடைய விருப்பங்களை எழுதி கொண்டுள்ளோம், எங்களுக்கு பதவியும் வேண்டாம் பட்டோடாபமும் வேண்டாம்... இதற்கு மேல் இதில் நானும் விவதிப்பதாய் இல்லை\nஎனக்கு அமர பாரதியை ரொம்பநாளா, இல்லை ஆண்டுகளாகத் தெரியும். முக்கையமாக என்னை மாதிரி வெட்டிச் சண்டை எல்லாம் போட மாட்டார். பின்னூட்டங்களில் வந்து தன் கருத்தைப் பொறுப்பாக சொல்லிவிட்டுப் போவார். பல முறை என்னையும் உரிமையுடன் கடிந்து கொண்டு போயிருக்கிறார். அவரைத் தெரியும் என்பதால், அவர் தரம் தெரியும் என்பதால், அவர் சொல்வதை நான் \"நல்ல முறையில்\" எடுத்துக்கொள்வேன். உங்களில் பலர��க்கு அவரை தெரியாது என்பதால் அன்னியமாகவும், கலகக்காரராகவும் தோனலாம். அதனால் என் தலையீடு இங்கே. எனை வைத்து அவரை எடைபோட வேண்டாம். :) அவருடைய ஆதங்கம் ஏதோ சண்டை இழுப்பதாகக் கூடத் தோனலாம். நீங்க நினைப்பதுபோல் \"என் வகையை\" சேர்ந்தவர்ள் அல்ல அவர். :))) தமிழ்மணம் ஆரம்பித்த காசி அவர்கள் வந்தால் கூட அவரைப் பரிச்சயமில்லாதவர்கள் கொஞ்சம் அன்னியமாகத்தான் நினைப்பார்கள். தெரியாதவர்களிடம் அவருக்கு மரியாதை அவ்ளோதான் கிடைக்கும். அதேபோல்தான் அமர பாரதியின் நிலைமையும். இதே கருத்தை உங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட \"மூத்தவர்\" சொல்லியிருந்தால், (இதே வார்த்தைகளால் வாக்கியம் அமைத்து) நீங்கள் இதுபோல் எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.\nஎனக்கு அவரை பல வருடங்கள் தெரியும் என்பதாலும், அவர் தரமும் தெரியும் என்பதாலும் நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் ஆதங்கத்தை வார்த்தைகளை நான் \"குதற்கமாக\" எடுத்துக் கொள்ளவில்லை எனக்கும் ஈரோட்டுக்கும், எனக்கும் மதுரைக்கும் உள்ள சம்மந்தத்தைவிட ரொம்ப கம்மிதான்.\nஇதெல்லாம் உங்க வாழக்கையிலும் நடக்கத்தான் செய்யும். தெரிந்த \"மூத்தவர்\" என்றால் அவர் சொல்வதெல்லாம் \"அன்பில்\" \"உரிமை\"யில் என்று எடுப்பீர்கள். அதே நபர் தெரியாதவர் என்றானால், இதுபோல் \"இவர் என்ன சொல்வது, உழைத்தவர்கள் நாங்கள், வந்துட்டாரு இவரு\" என்று \"ரியாக்ட்\" செய்வீர்கள். அவ்வளவுதான்.\nநாளை இதே நிலைமை உங்களுக்கும் வரத்தான் செய்யும். இன்றைய குமரி, நாளைய கிழவி. மரியாதை எப்போவுமே குமரிக்குத்தான்..இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்தானே\nவழக்கம்போல பதிவர் சந்திப்புக்கு அப்புறம் ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சுருச்சு.\nதிண்டுக்கல் தனபாலன் 1 November 2014 at 22:04\nவருண் மற்றும் அமர பாரதி அவர்களே மற்றும் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்க...\nபதிவர் சந்திப்பை படம் பிடித்து காட்டிய எழுத்து \nமிக்க நன்றி ரிஷபன் சார்\nகுறைந்த புகைப்படங்கள்; நிறைந்த விவரங்கள்.\nஆமா சார் மதுரைய விட்டுக் கிளம்பும்போதுதான் அசைவத்தையே கண்ணுல காமிச்சாங்க.. அதுவரை பட்னிதான் ;-) சைவம் சாப்பிடுவது எல்லாமே உண்ணாவிரத்ததில் தானே சேரும் :-)\n மிக அருமையாக இருந்தது பதிவர் சந்திப்பின் தொகுப்புரை மதுரைக்கு வரவேண்டும் என்று நினைத்தும் வர முடியாத சூழலில் சிக்கிக்கொண்டேன் மதுரைக்கு வர���ேண்டும் என்று நினைத்தும் வர முடியாத சூழலில் சிக்கிக்கொண்டேன் அடுத்த முறையாவது கட்டாயம் ஆஜர் ஆகவேண்டும் என்ற அவா இருக்கிறது அடுத்த முறையாவது கட்டாயம் ஆஜர் ஆகவேண்டும் என்ற அவா இருக்கிறது பார்ப்போம்\nநன்றி தளிர்.. புதுகோட்டையை தவறவிட்டு விட வேண்டாம் :-)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 October 2014 at 19:32\n//புதுக்கோட்டை நம் குருநாயரின் கோட்டை//\nஎன் குருநாயர் பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்லகூடாது என்று அவர் கட்டளை இட்டிருக்கிறார் சார் :-)\nபதிவர் திருவிழா நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத வருத்தம் உங்கள் பதிவினை படித்ததனால் சற்றே குறைந்துள்ளது. அடுத்த பதிவர் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அதிகரிக்கின்றது\nநீங்கள் வருவேன் என்று எதிர்பார்த்திருந்தேன் சார்... அடுத்தமுறை தவறவிடாதீர்கள்...\nஉங்களை சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை :-)\nநன்றி கருண் :-) ஆமா நீங்க ஏன் வரல\nபதிவர் சந்திப்பு மூலமாக அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. பகிர்வினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.\nஉங்களைச் சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அய்யா...\nமிக்க நன்றி சுரேஷ்... இந்த உலகத்தை உய்விக்க 500 போதுமா :-)\nஅன்றைய தினம் முழுக்க நீங்கள் அனைவருடனும் இருந்தது மகிழ்வான தருணங்கள் :-)\nத.ம.9 ( தமிழ்மணத்தில் பதிவை இணைத்த இரண்டு நாட்களுக்குள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். மீண்டும் வருவேன்.)\nஉங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி\n” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி// மிக்க நன்றி அய்யா\nதமிழ் வலைப்பதிவர் சந்திப்பு என்ற பெயரில் ஈரோட்டில் நடந்ததாக எனக்கு நினைவில்லை அமர பாரதி சார்\nதெரிந்து சொல்கிறீர்களா அல்லது தெரியாமல் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. அதற்குப் பெயர் ஈரோடு சங்கமம். ஆனால் அது வலைப் பதிவர் சந்திப்பு தான். அடுத்த வருடம் ஒருவர் தமிழக வலைப் பதிவர் சந்திப்பு என்று நடத்தினால் அதுதான் முதல் வருடம் என்று வைத்துக் கொள்ளலாமா\nதாராளமாக வைத்துக் கொள்ளலாம் மிஸ்டர் அமரபாரதி. நாங்கள் யாரும் வம்புக்கு வர மாட்டோம். ஈரோடில் நடந்த சந்த��ப்புகள் மிகப் ‘புகழ்பெற்றவை‘ அரசா. அவை நாம் களமாடுவதற்கு முன்பே சீனியர்கள் நிகழ்த்திய அற்புதங்கள். அவற்றைப் புறக்கணித்துவிட இயலுமா என்ன...\nஈரோடு சங்கமம் என்ற பெயரில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பை எப்படி, எந்த ஒரு குறிப்பிட்ட பெயரையும் தாங்காமல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு என்று நடைபெறும் நிகழ்வோடு இணைத்துக் கொள்வது \nபத்ரி அவரது நண்பர்கள் குழாமுடன் இணைந்து சென்னையில் ஒருநாள் பதிவர் பயிற்சி முகாம் நடத்தியதே தமிழின் முதல் பதிவர் சந்திப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று வவ்வால் ஒருமுறை கூறியிருந்தார் (அ) எங்கோ படித்ததாக நியாபகம்.\nஅதன் பின் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் சங்கமம் என்ற பெயரில் மூன்று சந்திப்புகள் நடைபெற்றது என்று நினைக்கிறேன்.\nமேலும் இடைப்பட்ட காலங்களில் சென்னையில் கேபிள் சங்கர், கே.ஆர்.பி, மெட்ராஸ் பவன் சிவா மற்றும் நண்பர்கள் இணைந்து யூத் பதிவர் சந்திப்பு என்ற பெயரில் இரண்டு சந்திப்புகளை நடத்தினார்கள்.\nமேலும் 2012-ல் திருப்பூரைச் சேர்ந்த தொழிற்களம் குழுமம் ஒரு சிறிய பதிவர் சந்திப்பை நிகழ்த்தியது. அந்த வருடமே அவர்கள் தங்கள் குழுமத்தைக் கலைத்து விட்டதால் தொடர்ந்து நடத்தவில்லை.\nஅதற்கு அப்புறம் நெல்லையில் ஒருமுறை பதிவர் சந்திப்பு நடந்ததாக நியாபகம், தெரியவில்லை எனக்கு\nஇவையெல்லாம் போக 2012ம் ஆண்டில் இருந்து தமிழ் வலைப் பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் தொடர்ந்து பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் வலைப் பதிவர் குழுமத்தின் நோக்கம் ஒரே இடத்தில் ஒரே ஊரில் நடத்தபடமால் அனைத்து ஊர்களில் இருக்கும் பதிவர்களின் பங்களிப்புடன் எல்லா இடங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே..\nஇப்படி பல்வேறு குழுமங்கள் பல்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் சந்திப்பை நிகழ்த்திக் கொண்டுள்ளன. இவை நான் அறிந்த வரையில் மட்டுமே, வேறு யாரும் கூட நிகழ்த்தி இருக்கலாம். இனியும் வேறு யாரேனும் வேறு ஏதேனும் பெயரில் நடத்தலாம். Brand வேறு வேறு ஆனால் நோக்கம் ஒன்று.\nசோ இங்கே வெறும் ஒன்று இரண்டு மூன்று என்று போட்டது தான் பிரச்சனை என்றால் பதிவின் முதல் வரியை இவ்வாறு மாற்றிவிட்டேன்.\n//தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெற்ற முதல் இரண்டு பதிவர் சந்திப்புகள் சென்னையி���் இனிதே நடந்து முடிய மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பு இம்முறை மதுரையில். //\nஇனி யாருக்கும் இந்தப் பதிவின் மூலம் குழப்பம் இருக்காது. எந்த ஒரு brand நிகழ்த்திய சந்திப்பையும் மூடி மறைக்கும் நோக்கம் அல்லது தடித்தனம் யாருக்கும் இங்கு இல்லை.\nஅமர பாரதி ரொம்பக் காலமா பதிவுலகில் இருக்காருங்க. அவர் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்யுது. காமராஜர்னா யாருனு கேக்கிறமாதிரி இருக்கு \"இந்த ஆத்தாகாலத்தில்\"\nநாளைக்கு மதுரை சந்திப்பை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, ராமேஸ்வரம் பதிவர் சந்திப்பைப் பேசும்போது உங்களுக்கு அவருடைய ஆதங்கம் புரியும்.\nயாரோ சீனுவாம், யாரோ பால கணேசாம் அவங்கதான் மதுரையில் தமிழ் வளர்த்தாங்களாம். அவங்களே சொல்லிக்கிட்டு திரிகிறாங்கனு நாளைய சிறுவர்கள் சொல்லுவாங்க. :)\nநன்றி வருண். இதில் அரசனின் பதிலும் அருமை.\nசந்திப்புகள் நிறைய இருக்கிறது சீனு. ஆனால் மேலும் இங்கு இதைப் பற்றி எழுத விருப்பமில்லை. வெற்றி கரமாக நடந்த நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்.\nமதுரையில் பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது என முதல் பதிவிலேயே மூன்றாம் வலைபப்திவர் திருவிழா என்றே போட்டிருந்தோம்... அப்போதே தோணாத கேள்வி நடந்து முடிந்த பின் தோணுவதேன்\nஆஹா விரிவான பதிவு..கைதட்டுனது புதுக்கோட்டைக்குத்தானா...அடுத்த முறை இங்கதானே வரப்போறீங்கபா...\nநல்ல விரிவான பதிவு வாழ்த்துகள்..\nஹா ஹா ஹா எல்லாம் நம்ம பங்காளி மொத்த பேருக்கும் தான் :-)\nவர முயற்சித்தும் இயலவில்லை :(\nஆனாலும் பரவாயில்லை உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன் அப்து அண்ணே :-)\nபதிவர்களின் லிங்க்கை அவர்கள் பெயரில் தந்திருக்கலாமே..\nநன்றி கஸ்தூரி ரங்கன் சார்..\n//பதிவர்களின் லிங்க்கை அவர்கள் பெயரில் தந்திருக்கலாமே..// ஒரு சின்ன சோம்பேறித்தனம் தான் என்ற போதிலும் அதற்கான முயற்சியை எடுக்கிறேன்\nஎழுதுக இன்னொரு ஆயிரம் பதிவு\nஆயிரம் போதுமா தலைவா :-)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 28 October 2014 at 22:03\nமிக்க நன்றி நிஜாமுதீன்... :-)\nதிண்டுக்கல் தனபாலன் 28 October 2014 at 22:36\nஉற்சாகம் தரும் பதிவு சீனு... நன்றி...\nஉற்சாகத்திற்கே உற்சாகமா டிடி ;-)\nபதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொண்டதாய் உணர்கிறேன் பதிவை வாசித்தபின்.\nநல்லது இப்படியான சந்திப்புகள் இப்போது ஓய்விலிருக்கும் மூத்த பதிவர்களுக்கும் ஒரு ��ற்சாகத்தைக் கொடுத்து மீண்டும் எழுதத் தூண்டும் என் எண் ணுகிறேன்.\nநிகழ்வு சிறப்புற உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் வாழ்த்துகள்.\n௨00 கண்டிருக்கும் சீணுவுகும் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி ஆத்மா, சீக்கிரம் இலங்கலையில் ஒரு சந்திப்பை நடத்துங்கள், அங்கேயும் வந்த்விடுவோம் ;-)\nசீனு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ உங்களது ஆரம்ப கால பதிவுகளை படித்து நான் இட்டு கருத்துக்கள் உங்கள் எழுத்து நடையும் சிந்தனையும் சொல்வதை மிக தெளிவாக சொல்வதும் அருமையாக இருக்கிறது என்பது மாதிரிதான் அதை இன்னும் மிக தெளிவாக அதே நேரத்தில் எளிமையாக நீங்கள் சொல்லி செல்லும் பாங்கு மிக பாராட்டுக்குரியது.\nஒரு விழாவில் கலந்து கொள்ளாமலே அதில் கலந்து கொண்ட ஒரு உணர்வு உங்கள் பதிவை படித்த பின் தோன்றுகிறது பாராட்டுக்கள் சீனு வாழ்க வளமுடன்\nஆரம்ப காலத்தில் இருந்து தொடர்ந்து என்னை கவனித்து வருபவர் நீங்கள் மதுரைத் தமிழன்... நீங்கள் கூறிய கருத்துகளை என்னால் எப்படி மறக்க இயலும்..\nதொடர்ந்து என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி :-)\nதங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்வினை அளித்தது நண்பரே\nநன்றி டிரக்டர் சார் :-)\nஅன்புள்ள சகோதரர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி சொன்னது போல் மீண்டும் வந்து விட்டேன்.\nஉங்கள் பதிவினில் பழைய வலைப்பதிவர்கள் சந்திப்புகளை மலரும் நினைவுகளாகச் சொல்லிவிட்டு , மதுரை சந்திப்பு நிகழ்ச்சியை உங்களுக்கே உரிய நடையில் சொனனதற்கு நன்றி நீங்கள் மேடையேறிய போதுதான் உங்களை முதன் முதல் பார்த்தேன்.\nதொழில்நுட்ப பதிவர்களுக்கான சிறப்பு விருது கொடுத்த போது அப்துல் பாசித் வரவில்லை. அதே போல முற்பகல் சிறப்பு சொற்பொழிவாளர் வராத சூழ்நிலையில் அந்த இடத்தில் புதுக்கோட்டை ஆசிரியர் அய்யா முத்துநிலவன் அவர்கள்தான் சிறப்பு சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டார்.\nபதிவர்கள் பலரையும் (குறிப்பாக சென்னைப் பதிவர்கள்) சந்திக்க வேண்டும் என்பதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து காலையிலேயே வண்டியூர் தெப்பக்குளம் வந்து விட்டேன். திண்டுக்கல் தன்பாலனை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்தசமயம் அவர் எடுக்கவில்லை. நீங்களும் மற்றைய நண்பர்களும் முதல் நாளே வந்து மதுரையில் தங்கியிருந்தது எனக்கு தெர���யாது. தெரிந்து இருந்தால் காலையில் வந்தவுடன் நேரே அங்கு வந்து இருப்பேன்.\nவண்டியூர் தெப்பக்குளம் வடக்கு வீதி ரோட்டில், காலை டிபன் சாப்பிட நடந்து திரிந்ததுதான் மிச்சம். அந்த பகுதியில் டிபன் கடைகள் எதுவும் திறந்து இருக்கவில்லை. எனவே டிபன் சாப்பிட மதுரை அண்ணா நகருக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வர வேண்டியதாயிற்று. ( இது தனிக் கதை )\nஉங்களையும் நான் நீங்கள் மேடையேறிய போதுதான் முதன் முதலில் பார்த்தேன் இளங்கோ சார், உங்கள் தொலைபேசி எண் இருந்திருந்தால் நிச்சயம் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அழைத்திருப்போம்.\nநான் சேர்க்காமல் விட்ட சில தகவல்களையும் சேர்த்து விளக்கமான பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி\nதங்களது 200 ஆவது வலைப் பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் மட்டும் எழுதாமல் உங்களது நண்பர்கள் பலரையும் வலைப்பக்கம் எழுதச் சொல்லுங்கள்\nமிக்க நன்றி அய்யா.. நிச்சயம் சொல்கிறேன் :-)\nசீனு மிக அழகான தொகுப்புரை\nஆவி பதிவர் சந்திப்பிற்கென தானே மெட்டமைத்து எழுதிய பாடலைப் பாடினார், கூடவே நாங்களும் படித்தோம்// பாடாட்டி என்ன படிச்சீங்களே அதுவே பெரிய விஷயம்...ஹஹஹஹ்\n மேடையேறி உங்கள் குழுவின் விசிலையும், கலாய்ச்சலையும் நாங்கள் தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம்...ம்ம்ம்\n மலர்தரு மது தான் அந்த கஸ்தூரிரங்கன் என்பதை எப்படி மிஸ் பண்ணினீங்க\nஉங்கள் தொகுப்பை மிகவும் ரசித்தோம் சீனு மிஸ் பண்ண வேண்டியதாகிப் போனதே என்ற வருத்தத்தில்.....\nஉங்கள் இருவரையுமே எதிர்பார்த்தோம்.. சந்திப்பின் காலையில் தான் தெரியும் உங்கள் இருவராலும் வர இயலவில்லை என்ற தகவல்.\nமலர்தரு அவர்களை அந்த சந்திப்பின் போதுதான் அறிந்து கொண்டேன்.. சுவாரசியமான மனிதர் :-)\nபதிவர் திருவிழா பற்றிய சிறப்பு பதிவு நான் எழுதலாம் என எண்ணியிருந்தேன்... இப்பதிவை வாசித்த பின்னர் இந்த லிங்க் மட்டும் பகிரலாம் என எண்ணியுள்ளேன்...\nஹா ஹா ஹா மிக்க நன்றிண்ணே, ஆனாலும் நீங்களும் எழுதுங்கள் :-)\nஅசத்தல் சகோ. விழாவை நேரில் கண்டு களித்தமகிழ்வை தந்தது பகிர்வு.\nகடந்த இரண்டு சந்திப்புகளிலும் கவிதை வாசித்து வ்லாவை சிறப்பித்த நட்சத்திரப்பதிவர் இம்முறை வராததுக்குறித்து எந்த ஒரு மனிதச்சங்கிலியோ, கலவரமோ அல்லது atleast தற்கொலையோ கூட நடந்ததாக தங்கள் பதிவில் சொல்லாத தடித்தனத்தை என்னவென்று சொல்வது\nசொன்னால் நம்ப மாட்டீர்கள் மயிலன் இன்றைக்கு தான் உங்களைப் பற்றி நினைத்தேன், வலையிலும் காணோம் பேஸ்புக்கிலும் காணோம் எங்கே அப்ஸ்கேன்ட் ஆகிவிட்டீர்களோ என்று. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தான் உங்களை இங்கே இழுத்து வந்துவிட்டது போலும் :-)\nகடந்த வாரம் பதிவர் ரஞ்சனி அம்மா அவர்களுடம் தொலைபேசியபோது கூட உங்கள் கவித்திறனைப் பற்றி கூறினார்... நீங்கள் தான் தற்காலிக வேலை நிறுத்தத்தில் இருக்கிறீர்கள் போலும் :-)\n//தற்கொலையோ கூட நடந்ததாக தங்கள் பதிவில் சொல்லாத தடித்தனத்தை என்னவென்று சொல்வது// அதற்கும ஆள் ஏற்பாடு செய்திருந்தோம். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்சனை வந்துவிடும் என்று மொன்னைத் தனமாக ஒருவர் மிரட்டியதால் முயற்சியை கைவிட்டு விட்டோம் :-)\n நூறுக்கே மூனு வருசமா முக்கிட்டு இருக்கேன்.. :(\n நூறுக்கே மூனு வருசமா முக்கிட்டு இருக்கேன்.. :(// முத்துக்கள் அரிதாகத்தான் ஜனனம் எடுக்குமாம் :-)\nவொர்கிங் வொர்கிங் ஓவர் ஓவர்\nமதிப்பிற்குரிய சீனுவும் நானும் சமகால கட்டத்தில் எழுத() ஆரம்பித்தாலும் அவர் இருநூறாவது பதிவிலும் நான் 99லும் இருக்கிறோம் என்பதால் மிகுந்த பொறாமையுடன் சீனுவை வாழ்த்துகிறேன். :)\nமிச்ச கமெண்ட்டை சாயங்காலமா வந்து எழுதுறேன் ..இப்ப கடமை கடமை கடமை பேஸ் புக் ,ப்ளாக் பார்க்காம கூப்புடுது .அப்பால வர்றேன்.\nநிகழ்காலத்தில் நீங்கள் புரட்சிப் போராளி ஆகிவிட்ட காரணத்தால் தங்களுக்கும் சேர்த்தே நான் இங்கே கலை சேவையை ஆத்திக் கொண்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் மன்னா ;-)\nதங்களின் இந்த பதிவை படித்தவுடன்,இந்த விழாவை நேரில் கண்டு களித்த திருப்தி ஏற்பட்டது எனக்கு.\nஏற்கனவே, இந்த சங்கமத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருந்திக்கொட்னு இருந்தேன். இதை படித்தவுடன் அந்த வருத்தம் இன்னும் அதிகமாகிவிட்டது.\nஅருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி சொக்கன் சார் :-)\nநேரில் வந்து ரசித்து, மகிழ்ச்சியடைய வேன்டிய ஒரு நிகழ்வை அருமையான தொகுப்பாய் கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள். வர இயலாத குறை தீர்ந்து விட்டது. அதற்கும் தங்களின் இருநூறாவது பதிவிற்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்\n (நேர்ல பாத்தப்ப பச்சப் புள்ளையாட்டமா இருந்தீங்க... எழுத்துல பாத்தா இளமையுடன் முதிர்��்சியும்ல இணைஞ்சி நிக்குது\nஇன்றுமுதல் உங்கள் தளத்தைத் தொடர்கிறேன். இணைந்து பயணிப்போம். நன்றி\n//இணைந்து பயணிப்போம். நன்றி// ஆகா மிக்க நன்றி அய்யா :-)\nஅந்த ரெண்டாவது படத்துல நம்ம தமிழ்வாசிக்கு ரத்னவேல் அய்யா பொன்னாடை போத்துறத பாத்துக்கிட்டு அங்கிட்டு நிக்கிறது நாந்தானுங்கோ.. நன்றி\nஹா ஹா ஹா உங்களுக்கு அறிமுக கொடுக்கக் கூடிய ஒரே நபர் உங்கள் நடுவர் மட்டுமே :-)\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்புதான் முதல் பதிவர் சந்திப்பு, அது எங்களுக்கு முதற் காதலைப் போன்றது...எத்தனை வருடமாகினும் மறக்க முடியாதது.\nநிச்சயமாக நாம் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பு மிக முக்கியமானது, அதில் கலந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை எழுத்தில் வடிக்க இயலாது. நேற்றைக்கே உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன்... :-)\n200-வது பதிவு வாழ்த்துகள் சீனு......\nமேலும் பல நூறு பதிவுகள் எழுதிட எனது வாழ்த்துகள்.....\nசித்திரவீதிக்காரன் 7 November 2014 at 13:13\n\\\\ இதுவே சென்னையாக இருந்திருந்தால் நாங்கள் உண்ட உணவுக்கு ரூபாய் ஐநூறு காலியாயிருக்கும். வாழ்க மதுரை \\\\\nமதுரையை மையங்கொண்ட தங்களது இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.\nநான் என்று அறியப்படும் நான்\nசகுந்தலா வந்தாள் - வாமுகோமு\nபதிவர் சந்திப்பு (மதுரை) - 2014 - ஒரு பார்வை\nடெக்கான் ட்ராவல்ஸ் - பெங்களூர் டூ சென்னை\nசில நொடி ஸ்நேகம் - குறும்பட அனுபவம்\nபெட்'ஸ் நேம் - Pet's Name\nநவகாளி கலவரம் - மகான் காந்தி மகான் - சாவி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசரித்திர நாயகர்கள் வந்தியத்தேவனும், ரஜினிகாந்தும்\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-22T14:15:58Z", "digest": "sha1:RIYN46THD5PLFSCYQHXOPLBSV7TDEONP", "length": 4478, "nlines": 42, "source_domain": "www.thoothuonline.com", "title": "சிட்னி டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 659/4 எடுத்து டிக்ளர் – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > சிட்னி டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 659/4 எடுத்து டிக்ளர்\nசிட்னி டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 659/4 எடுத்து டிக்ளர்\nசிட்னி:ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.\nஆஸ்திரேலிய அணியின் ரிக்கிபாண்டிங் 134 ரன்களை எடுத்து இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 329 ரன்களும், மைக்கேல் ஹூசே 150 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். இந்திய அணியின் மோசமான பீல்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது.\nபின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் 68 ரன்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்னதாக விளையாடிய சேவாக் 4 ரன்களும் ராகுல் டிராவிட் அவுட் 29 ரன்களும் எடுத்து அவுட்டாயினர்.\nமூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்படி ஆஸ்திரேலியாவை விட 354 ரன்கள் பின்னிலையில் உள்ளது.\n4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 1-0என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.\n‘சிறை தண்டனையை அனுபவிக்க முதலில் கீழ் நீதிமன்றத்தில் சரணடையவும்’ – சுக்ராமுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kadhal-kavithai-photo/", "date_download": "2020-01-22T15:13:16Z", "digest": "sha1:CKF25FFFENKOHDOZIN6T7ZQOZCOJFEPV", "length": 21029, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "Kadhal kavithai photo Archives - Dheivegam", "raw_content": "\nபிரிவிற்கு பின் ஒரு கவிதை – காதல் கவிதை\nநம் பிரிவிற்கு பின் எத்தனையோ கவிதைகளை நான் எழுதிவிட்டேன்.. ஆனால் அதில் ஒன்று கூட உன் சாயல் இல்லாமல் இருந்ததில்லை.. இதையும் படிக்கலாமே: வழியில் முகம் காட்டிய தேவதை – காதல் கவிதை காதலிக்கும் ஆண்களில் பலர் தன் காதலியை நினைத்து பல...\nகளவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை\nவார்த்தைகள் ஏதும் பேசாமல் விழியால் கொல்பவளே.. உனக்கெப்படி புரியவைப்பேன் உன் விழியன் அம்புகள் என்னை விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை ப��ச சொன்னால் மௌனமாய் சிரித்து செல்கிறாய்.. உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால் என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம் உன் காதல் அம்பு...\nகவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை\nஉன்னை நினைத்து கவிதை எழுத நினைக்கையில் என் கைகளை முந்திக்கொண்டு கண்கள் கவிபாடுகிறது கண்ணீராய்.. இதையும் படிக்கலாமே: நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை...\nஅவள் இன்றி நான் – காதல் கவிதை\nமனம் இல்லா மலராக ஒளி இல்லா நிலவாக கரை இல்லா கடலாக கனி இல்லா மரமாக அவள் இன்றி தவிக்கிறேன் நான்.. இதையும் படிக்கலாமே: பொய்யாய் போன வார்த்தை – காதல் கவிதை காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...\nநீ இல்லா தனிமை – காதல் கவிதை\nநீ இன்றி என்னை கொள்ளாமல் கொள்கிறது தனிமை.. என் இதயத்தை இரண்டு துண்டாக்கி புதைக்கிறது உன் நினைவு.. என் கனவை களவாடி அதில் சோகத்தீயை மூட்டுகிறது உன் பிரிவு.. இதையும் படிக்கலாமே உனது நினைவு சின்னங்கள் – காதல் கவிதை காதலை தன் உயிராக நினைத்த...\nகண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை\nகண்களை மூடவில்லை கனவுகளும் வரவில்லை கண்ணீர் துளிகளிலேயே தினம் தினம் கரைகிறது என் இரவு.. இதையும் படிக்கலாமே: எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி...\nஅனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை\nஅவளுக்காக எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்று அழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது.. அவளோ இன்று வேறொருவனோடு மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள். இதையும் படிக்கலாமே: கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய...\nகாத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை\nகாதலிக்கும் காலத்தில் உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்.. ஆனல் இன்று கண்ணீரோடு காத்திருக்கிறேன்.. நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்... இதையும் படிக்கலாமே: ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...\nதனிமையே எனக்கு துணை – காதல் கவிதை\nதனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.. இதையும் படிக்கலாமே: நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...\nநிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை\nஎனக்கான சிறு கனவுகளும் அதை நோக்கிய பயணமுமே நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில் கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரியவைத்து களைந்து சென்றாய் மழை மேகமாய்.. இதையும் படிக்கலாமே: என் காதலின் தவிப்பு – காதல் கவிதை காதலோடு நாம் காலத்தை...\nதொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை\nஎத்தனையோ இரவுகளில் உன் நினைவுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறன்.. ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும் மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி என்னை தொல்லை செய்ய துவங்குகிறது... இதையும் படிக்கலாமே: நினைவின் வலிகள் – காதல் கவிதை காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...\nஉன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை\nஎன்னை மறந்துவிடு என நீ கூறிச் சென்றாய்.. ஆனால் உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மரண தண்டனை அனுபவிப்பது எனக்கு மட்டும் தான் தெரியும். இதையும் படிக்கலாமே: கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது....\nகொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை\nஎனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை அல்லி கொடுத்தவளும் நீ தான்.. எனக்குள் இருந்த ஒரு இதயத்தை கொன்று குவித்தவளும் நீ தான்.. இதையும் படிக்கலாமே: நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...\nதனிமை எனக்கு பிடிக்கிறது – காதல் கவிதை\nகனவுகள் எனக்கு பிடிக்கிறது நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்.. கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது உனக்காய் அது உதிர்வதால்.. தனிமை எனக்கு பிடிக்கிறது உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்.. எனக்கானவளே, உன் அழகை ரசித்து அன்பை பொழிய இந்த ஒரு ஜென்மம் போதாது.. நான் இறந்தாலும் மீண்டும்...\nஎன் மனதில் விளையாட்டு – காதல் கவிதை\nநான் தனியாக சிரிக்கையில் என்னை பைத்தியம் என்று பலரும் கிண்டல் செய்வதுண்டு.. அவர்களுக்கென்ன தெரியும் என் மனதில் உன்னோடு நான் கொஞ்சி விளையாடி சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று. இதையும் படிக்கலாமே: எனை வெறுக்கும் இதய தேவதை – கா��ல் கவிதை காதலிப்பவர்கள் பலருக்கும் தனியாய் சிரிக்கும் பழக்கமும் தன்னையே...\nஉன் மௌன சிறைகள் – காதல் கவிதை\nஉன் மௌன சிறைகளின் கம்பிகளுக்கு நடுவில் என் மனம் தேம்பி தேம்பி அழுகிறது.. ஒருமுறையேனு உற்றுபாரடி உன் காதலன் நான் இங்கு கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்.. உன் குரல் கேட்டிட.. உன்னோடு நடந்திட எத்தனையோ நாட்கள் நான் தவித்து காத்திருக்கிறேன்.. என் காதல் கனவை உன் கோபம் கொண்டு கலைத்துவிடாதே...\nகாதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை\nகாதலித்தால் கவிதை வரும் கண்களுக்குள் புது வெளிச்சம் வரும் உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும் என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும் கவிதைக்கு நாம் இறையவோம் இன்ப கூட்டிற்குள் இடி விழுகும் இதயம் கூட பாரம் ஆகும் என்று எவரும்...\nஎன் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை\nஅழகிய ஒரு கவி எழுது என்றாள்.. எழுதித் தந்தேன் அவள் பெயரை.. சிறு புன்னகையோடு இது பழைய பஞ்சாங்கம் என்றாள்.. அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை.. வாடும் மலரும், தேயும் நிலவும் கவிதையாய் இருக்கும்போது என் இதயம்...\nஎன் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை\nஎன் கண்ணோடு கலந்த வின் அழகே.. என் நெஞ்சோடு நனைத்த பூ மகளே.. காதல் என்னும் ஒற்றை சொல்லால் என்னுள் ஓராயிரம் மாற்றங்கள் தந்தவளே.. உன் நெஞ்சோடு சாய்ந்திட நான் இங்கு தவிக்கிறேன்.. என் பருவத்தின் பார்வையிலே பல பெண்கள் கடந்தாலும் உன்னை மட்டும் நினைக்குதே ஓயாமல் துடிக்கும் என்...\nகண்களில் வழிந்தோடும் காதல் – காதல் கவிதை\nஇதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்.. இமைகள் பறித்து என்னை தூங்கச் சொல்கிறாய்.. ஒரு பாதி கண்ணில் காதல் செய்கிறாய்.. மறு பாதி கண்ணில் கோவம் கொள்கிறாய்.. நான் எட்டு திக்கும் அலைகிறேன் நீ இல்லை என்று போவதா.. அடி பற்றி எரியும் காட்டிலே நான் பட்டாம்பூச்சி ஆவதா.. இதையும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/12/12", "date_download": "2020-01-22T15:10:37Z", "digest": "sha1:2ECGUITFQI4UYREIJJ3YFBTT66GJ2Q7I", "length": 11040, "nlines": 32, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!", "raw_content": "\nமாலை 7, புதன், 22 ஜன 2020\nபக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஉலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்ஹஜ் மாதம்10ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் தங்களிடமுள்ள ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை புனிதப்பலி (குர்பானி) செய்வார்கள்.\nஅந்த வகையில் பக்ரீத் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 12) கொண்டாடப்படும் நிலையில், தமிழகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇறைக் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் இறை உணர்வையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.\nஇத்திருநாளில், “எவர் ஒருவர் இறை அச்சம் கொள்கின்றார்களோ... மேலும், நன்னடத்தை மேற்கொள்கின்றார்களோ... அத்தகையவர்களுடன் இறைவன் இருக்கிறான்\" என்ற திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனிதநேயமும் தழைத்தோங்கிட அனைவரும் நல்லொழுக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.\nஈத்-உல்-அஸா என்ற நோன்பு இருந்து ‘கடமையைச் செய்வதிலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது’ என்பதை உணர்த்தும் நன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஏழைகள் மீது காட்டும் கருணை தனிமனித வாழ்வில் ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்துக்கு அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் - கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி\nஉலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nமதிமுக பொதுச் செயலாளர், வைகோ\nஇறைவனுக்காக அவனது கட்டளையை ஏற்று, புனிதப் பயணம் மேற்கொண்டு, மக்காவிலிருந்து திரும்புபவர்கள் தமது தாயாரின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகனைப் போல திரும்புகிறார்கள். புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிச் சென்று மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் வேளை அங்கு செல்ல வாய்ப்பற்றோர் தத்தம் வசதிக்கேற்ப தத்தம் இல்லங்களில் தியாகத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.\nபுவி எங்கும் வாழும் முஸ்லிம்கள் புனிதத் திருநாளை, தியாகத் திருநாளாகக் கொண்டாடி மகிழும் இவ்வேளையில் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நற்குணத்துடன் வாழ்த்துவோம்.\nஅமமுக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன்னதமான தியாகத்தை உலகம் போற்றும் என்பதற்கு அடையாளமே இந்தத் திருநாள். அதிலும் உண்மையாக அன்போடும் உளப்பூர்வமான நம்பிக்கையோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு முழுமையாக இறையருள் கிடைக்கும் என்பதை பக்ரீத் சொல்கிறது. நல்லவற்றையே நினைத்து நல்லவற்றையே செய்து நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட பக்ரீத் வாழ்த்துகள்.\nஇறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாக உணர்வைப் போற்றும் நாளாகவும், ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை ஆற்றும் நாளாகவும் அமைந்திடும் பக்ரீத் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களும் இதர சமூகத்து மக்களும் நல்லிணக்கமாக இம்மண்ணில் வாழ்வதற்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.\nஇஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர சமூகங்களைச் சார்ந்த யாவரும் ஈகை, இரக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இந்த ஈகை திருநாளில் உறுதியேற்போம்.\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nஎன்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி\nவேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்\nதினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்\nதிங்கள், 12 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2020-01-22T13:41:54Z", "digest": "sha1:P33H4QYVMBCVLNLSN2LL43E3KWMG7BDW", "length": 41957, "nlines": 602, "source_domain": "pettagum.blogspot.com", "title": "தண்ணீர் கூடவோ, குறையவோ கூடாது! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nதண்ணீர் கூடவோ, குறையவோ கூடாது\nதண்ணீர் கூடவோ, குறையவோ கூடாது ந ம் உடலுக்குத் தேவையானதைவிட தண்ணீரை அதிகமாகக் குடிப்பதாலும், குறைவாக...\nஉணவே மருந்து, மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nதண்ணீர் கூடவோ, குறையவோ கூடாது\nநம் உடலுக்குத் தேவையானதைவிட தண்ணீரை அதிகமாகக் குடிப்பதாலும், குறைவாகக் குடிப்பதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த உணவியல் வல்லுநர் ஷீலா பால்.\nபொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும்.நாளடைவில் அவை ரத்தத்திலேயே தங்கி, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னை வரக்கூடும். சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பதால், உடனடியாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.\nதினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரி களும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வரும் நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.\nகாலை, மாலை, இரவு உறங்குவதற்கு முன் என சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.\nசிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்\nபளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரக மும் பாதிக்கப்படுகிறது.\nபேருந்து, வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள். இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.\nஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வில்லையெனில், உடல் சோர்வு ஏற்படும்.\nஆண்கள் ஒரு நாளில் 3.5 - 4 லிட்டர், பெண்கள் 2.5 - 3 லிட்டர் தண்ணீருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும். நீராகத்தான் குடிக்க வேண் டும் என்பதில்லை, மோர், இளநீர், பழரசம் போன்ற வகையிலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யலாம். குளிர்காலத்தில் இந்த அளவு கொஞ்சம் குறையலாம்.\nசிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகுளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nதண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்னைகள் வரை ஏற்படும்.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nஅம்மை நோய்க்கு மூலிகை மருந்து\n `எஸ்ஐபி'... மூன்று எழுத்து மு...\n'வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்... வீணாகிவிடும் உடம...\nதண்ணீர் கூடவோ, குறையவோ கூடாது\nதல... குட்டும் பிரச்னைகள்... எட்டுத் தீர்வுகள்\nவாசகிகள் கைமணம் மசாலா மஞ்சூரியன்...ஹெல்தி கீர்\n30 வகை பஜ்ஜி, போண்டா, பக்கோடா\nமின்சாரம், எரிவாயு, மினரல் வாட்டர்... வீட்டிலேயே த...\n`மைக்ரோவேவ் அவன்'... மணியான யூஸர் கைடு\nகேள்வி: அரசியல் என்பது சாக்கடையா\nடிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டி...\nமண்பாண்டம் பெஸ்ட்... அலுமினியம் அவாய்ட்\nசளியை துரத்தும் தூதுவளை துவையல்\nபல் பராமரிப்பு... கவனி��்க வேண்டிய விஷயங்கள்\nஅழகான சருமத்துக்கு அரோமா ஆயில்\nகுழந்தை சரிவர பால் குடிக்கிறதா\nசாதிக்காய்-நாட்டு மருந்துக் கடை - 16\nமுதுகு வலியைப் போக்கும் யோகா\nவிரல்கள் செய்யும் விந்தை... ம்ருத்யூ சஞ்சீவி முத்த...\nஇதயம் காக்க...மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல...\nஆரோக்கிய லஞ்ச்... அட்டகாச ரெசிப்பிகள்\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா\nஸ்மார்ட்போன்... பிள்ளைகளை `ஸ்மார்ட்’டாக வழிநடத்துவ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதா���ிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்���ை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட��டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2422438", "date_download": "2020-01-22T14:18:26Z", "digest": "sha1:KCUVD3EOX2GAI7Y7EYFUWEWBTNIKFTMG", "length": 3076, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெடிமருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:06, 30 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:05, 30 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n10:06, 30 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு | பங்களிப்புகள்)\n=== நடுவண் கிழக்குப் பகுதி ===\n[[File:Ibn Ghanims gun.jpg|thumb|15ஆம் நூற்றாண்டு [[Emirateகிரேனடா of Granada|கிரேனடாபேரரசு நாட்டு]]ச்சார்ந்த சுடுகலனின் ஓவியம், நூல் ''ஆலிழ்வால் இரிஃபா (Al-izz wal rifa'a)''.]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T14:12:37Z", "digest": "sha1:WC7MEYWB23Y5S7SFRKD5GGZZ57GJMMZF", "length": 7104, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இரவாடுதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇரவாடுதல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேவாங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரகத மர போவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரவாடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசையாக்கரடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணர்வுத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாங்கூர் பறக்கும் அணில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்விரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் கரடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரடிப் பூனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹெரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுரும்பன் பூனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரப்பல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிட்டில் பூச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேய்க்குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறக்கும் விலங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாங்கூர் ஓநாய் பாம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கத்திய விரிகுடா ஆந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரிகுடா ஆந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்தைக் கிளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலவுயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேப்ரிமுல்கிபார்மஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ் வால் பக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேர்வராயன் மலை மண் பாம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்வாய் அழகுத் தவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltiktok.com/tamil-tags/trending", "date_download": "2020-01-22T14:29:03Z", "digest": "sha1:4JPGCZZHFXZU7D43VJGXT6WI3A5SEMNR", "length": 5443, "nlines": 169, "source_domain": "tamiltiktok.com", "title": "trending Archives - Tamil TikTok Videos", "raw_content": "\nவயிறு குலுங்க சிரிக்க இந்த காமெடி வீடியோ வை பாருங்கள் Comedy Tamil Dubsmash Collections 2020 TikTok\nஅச்ச அசல் நடிகர்கள் நடிகைகள் போல இருக்கும் டிக் டாக் வாசிகள் Part 2 Tamil Actor Look a Like Dubsmash\nஅக்கா தம்பி சேர்ந்து செய்யும் கலக்கலான Tamil Dubsmash Videos | Latest Trending TikTok\nதமிழ் விளம்பரங்களை போல செய்யும் டிக் டொக் வாசிகள் | Tamil Advertisement Tamil Dubsmash TIk Tok Trend\nதர்ம அடி வாங்கிய இளைனர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் Latest Tamil Trending TikTok #Comedy\nமறுபடியும் நாடகத்தை ஆரம்பிடித்த கவர்ச்சி கன்னி Rowdy Baby Surya Latest Tamil Dubsmash Tik Tok\nவந்து பாத்து மூடு ஏத்திட்டு போங்க Tik Tok Tamil Dubsmash 2019\nவயிறு குலுங்க சிரிக்க இந்த காமெடி வீடியோ வை பாருங்கள் Comedy Tamil Dubsmash Collections 2020 TikTok\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:37:30Z", "digest": "sha1:PW4AWRVNLYL34RYBD7VBSELLB53XQEM5", "length": 3478, "nlines": 66, "source_domain": "vishnupuram.com", "title": "விமர்சனங்கள் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/10/16053246/Tendulkar-Laura-will-be-participating-Over-20-cricket.vpf", "date_download": "2020-01-22T13:55:35Z", "digest": "sha1:6SOMPINWJ5WA2SCCBCM3UEDTE5HDSWWC", "length": 10223, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tendulkar, Laura will be participating Over 20 cricket match || தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.\nபதிவு: அக்டோபர் 16, 2019 05:32 AM\nஇந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் இதில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும். ‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.\n1. தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி\nதெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் இந்திய வீரர் விராட் கோலி அதிக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. முதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் - கேப்டன் விராட்கோலி பேட்டி\n2. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்\n3. சச்சின் தெண்டுல்கர் Vs விராட் கோலி: ஒருநாள் போட்டியில் சேசிங்கில் சிறந்தவர் யார்\n4. நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்\n5. ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/pondy-cong-mla-suspend/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=pondy-cong-mla-suspend", "date_download": "2020-01-22T14:30:09Z", "digest": "sha1:LWJOXWM42JOOD62EVSLPZ5RYNTRIZV3S", "length": 6216, "nlines": 91, "source_domain": "www.etamilnews.com", "title": "நாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட் | tamil news \" />", "raw_content": "\nHome மாநிலம் நாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட்\nநாராயணசாமி மீது ஊழல் புகார் கூறிய காங்., எம்எல்ஏ சஸ்பெண்ட்\nபுதுவை பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி புதுவையில் நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார். மேலும் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். புதுவை கவர்னர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார். இந்த நிலையி���் டெல்லியில் இருந்து புதுவை திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தனவேலு எம்.எல்.ஏ.வை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.\nPrevious articleஎஸ்ஐ தேர்வு.. பிட் அடித்த போலீஸ் மீது நடவடிக்கை\nNext articleகிரிக்கெட் பாட்டி லண்டனில் மரணம்..\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nடெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1615%3A2013-07-17-02-27-13&catid=3%3A2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-01-22T13:50:42Z", "digest": "sha1:ONUIASGF5OLONFM5PFJ6TQ6PUY5EBOGH", "length": 58757, "nlines": 197, "source_domain": "www.geotamil.com", "title": "இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்\nTuesday, 16 July 2013 21:24\t- வே.ம.அருச்சுணன் – மலேசியா -\tஅரசியல்\nநாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா என்று வியக்காதவர்கள் யார் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'லாக்கா'ப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத��தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா\nகடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாயப் பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமைவாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்கவைக்கும் முயற்சியில் அரசாங்கமோ, எந்த அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத்தயங்கும் நிலையில் எதிர்கால சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது. சகபத்திரிக்கைகளின் உதவியோடு பிரதமரை அணுகி பிரச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது. எனினும், சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் கடப்��ாடுதான் என்ன இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி ,சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன். மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர்.2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன் இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி ,சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன். மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர்.2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன் அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே சொல்லாமல் விட்டது ஏன் உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்கு கைமாறாக வேறு துறைக்குத் தலைவராகிவிடுவார்கள். தங்களின் கல்வித்தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப்பயிலும் வாய்ப்பு பறிபோயிடும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்கு கைமாறாக வேறு துறைக்குத் தலைவராகிவிடுவார்கள். தங்களின் கல்வித்தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர���காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப்பயிலும் வாய்ப்பு பறிபோயிடும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன மொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்கு காவலனாகத் திகழவேண்டிய,அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது முறையா மொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்கு காவலனாகத் திகழவேண்டிய,அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது முறையா இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா தமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம்,மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம்,மலேசிய இந்து சங்கம்,மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும். கையில் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது.நாடு சுதந்திரமடைந்த பின்னர்.இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது. இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும்.ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள். அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.\nநம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று,வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம். அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம் தாய்மொழித்தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா தாய்மொழித்தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா இங்கே,சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து இருக்கிறது. இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால், தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும். தமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம். நமதுரிமையக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.\nகிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி\nஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nயாழ்ப்பாணத்தில் 'எங்கட புத்தகம் - கண்காட்சியும், விற்பனையும்'\nயாழ்ப்பாணம்: எங்கட புத்தகம் - கண்காட்சியும் விற்பனையும்\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் : சர்வதேச சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு – 11- 04- 2020\nகவிதை: இது புதிய கோணங்கியின் புலம்பலல்ல\nவ.ந.கிரிதரனின் புகலிடச்சிறுகதைகள் (2): யன்னல்\nஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் \nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளல���ம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரு���் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத��ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2018/05/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8/", "date_download": "2020-01-22T13:39:43Z", "digest": "sha1:4YO5YG5HEUOFE4YGZZ2SO27P57BLJZMG", "length": 11755, "nlines": 97, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 18ஆம் நாளை, துக்கநாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.\nதமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் வழக்கம் போலவே, நாளை பாரிய நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளை காலை 11 மணியளவில் ��ுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்படும்.\nமுன்னதாக நாளை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பாரிய உந்துருளிப் பேரணி ஒன்றை முள்ளிவாய்க்கால் நோக்கி நடத்தவுள்ளனர்.\nஇந்தப் பேரணி, முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.\nஇந்த நிகழ்வில் பெருமளவு மக்களை பங்கேற்க வைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nநிகழ்வு ஒழுங்கமைப்பு, பங்கேற்கும் மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளில், வடக்கு மாகாணசபை, முன்னாள் போராளிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, தயாராகியுள்ளது.\nநிகழ்விடத்தில் ஏற்பாடுகள் குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று மாலை ஆராய்ந்தனர்.\nஇதற்கு முன் இருந்திராத வகையில் பெருமளவு மக்களை அணிதிரட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து தரப்புகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nதமிழர்கள் தனித்து வாழ்வதற்கு சிங்கள தலைமைகளே காரணம்\nவடக்குக் கிழக்கில் தடம்மாறும் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன் எம்.பி.\nஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்ப முடியாது ராஜபக்ச அரசு – தீர்மானத்தை மதித்து நடக்குமாறு இரா. சம்பந்தன் எம்.பி. வலியுறுத்து\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதமிழர் தலைநகர் திருமலையில் கூட்டமை��்பின் பொங்கல் விழா\nவேலணையில் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு\nதொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் – சிறிநேசன்\nமட்டுவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழரசுக் கட்சி உதவி\nகாணி அபகரிப்பிற்கு எதிராக பூசாரியார் குளம் மக்கள் போராட்டம்\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nஇனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nபோர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்\nதேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்\nமற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது இந்தியாவிலுள்ள பெரும்பான்மை இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/childrens-snacks", "date_download": "2020-01-22T14:45:13Z", "digest": "sha1:C3ASDD34H5LSZU5K7HQK36XGFP375CPC", "length": 6896, "nlines": 123, "source_domain": "www.toptamilnews.com", "title": "childrens snacks | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநேரில் பேச இயலாதவர்கள் ரஜினியை வைத்து டப்பிங் கொடுத்து வருகின்றனர் - திருமுருகன் காந்தி\n2020 ஆம் ஆண்டின் மிகப் பெரிய படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’ - ஆண்ட்ரியா\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவை களட்டிவிட எப்பனு காத்துக்கிட்டு இருக்கோம் அதிமுக அமைச்சர் ஓபன் டாக்\nநிலவுக்கு செல்லும் வியோ மித்ரா ரோபோ\nமீண்டும் வெளியாகிறது 1971 - இல் வெளியான துக்ளக் இதழ்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி\nமோகன் லாலுடன் இணையும் ஜாக்கிசான்\nபங்குச் சந்தைகளில் அடி மேல் அடி சென்செக்ஸ் 208 ப���ள்ளிகள் குறைந்தது.\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலாக்கொட்டை சுண்டல்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி\nஜூன் மாதம் வரை ஏகப்பட்ட திருமண நாட்கள் இருக்கு..... அதனால் தங்கம் நல்லா விற்பனையாகும்\nஒரு மாதம் கழித்து நித்திக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்ட குஜராத் போலீஸ்\nகார் கண்ணாடியை மட்டும் குறிவைத்து தாக்கும் காகம்.. விரட்ட வழி தெரியாமல் தவிக்கும் குடியிருப்பு வாசிகள்..\nட்ரம்ப் தலைக்கு விலை 21 கோடி..\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nசென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nநியூசிலாந்து தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடப் போகும் வீரர்கள் இவர்கள்தான்\nஒருநாள் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் இனிமேல் இவர்தான்\n“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/category/s10-documents/comm-docs/", "date_download": "2020-01-22T14:34:29Z", "digest": "sha1:6GJDWVKZDQO4UHJBGBXGR6HTVMTF7725", "length": 12663, "nlines": 95, "source_domain": "eelamhouse.com", "title": "ஆவணங்கள் | EelamHouse", "raw_content": "\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nதலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – 2002\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள�� வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ். ஆயுத மௌனிப்பின் ...\nOctober 2, 2019\tஆவணங்கள், தலைவர் பிரபாகன் 0\nஇந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை. பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ...\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nபோர் உலா சுதந்திரவேட்கை போரும் சமாதானமும் சமர்க்கள நாயகன் – பால்ராஜ் தமிழீழம் – உட்கட்டுமானம் தமிழீழம் – காவல்துறை தமிழீழம் – சட்டவாக்கம் தமிழீழம் – தேசவழமை சட்டம் தமிழீழம் – புள்ளிவிபரம் முத்தமிழ்விழா மலர் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் அன்னை பூபதி தியாக திலீபம் இதயபூமி எனது மக்களின் விடுதலைக்காக Banda Chelava Pact 1957 Cease Fire Agreement 2001 Dudly Chelava Pact 1965 ...\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nJune 15, 2019\tஆவணங்கள், தலைவர் பிரபாகன் 0\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது. இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. மக்களின் துன்ப ...\nSeptember 19, 2010\tஆவணங்கள், ஊடக ஆவணங்கள் 0\nபார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26, 1987 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராவிருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா ���மயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.\nமாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது. அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு: பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு ...\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம் 01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.\nவரலாற்று தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள்\n01. பண்டா – செல்வா உடன்படிக்கை – 1957 02. டட்லி – செல்வா உடன்படிக்கை – 1965 03. பொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1506", "date_download": "2020-01-22T15:30:01Z", "digest": "sha1:FKPRTRSA7NYY4GD7ACW2ORZGNGF2VWX3", "length": 5309, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nசற்குணா பாக்கியராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசேண்ட்ஹில் கிரேன்கள் - (Dec 2019)\nஅலாஸ்கா, கனடா, சைபீரியா ஆகிய நாடுகளை உறைவிடமாகக் கொண்ட மணற்குன்றக் கிரேன்கள் (Sandhill cranes - Antigone canadensis), குளிர்காலம் தொடங்கும்போது உணவுக்காகவும் குளிரைத் தவிர்க்கவும்... மேலும்...\nகென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்... மேலும்...\n'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. மேலும்...\nஓர் ஆமையின் ஏக்கம் - (Aug 2017)\nநீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தது அந்த நிறைசூல் ஆமை. இதுவொரு நல்ல இரவு. எத்தனை வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரவு. தான் பிறந்த மண்ணைத் தொடப்போகும் இரவு. இன்றைய தினத்தை... மேலும்...\nகூகிளுக்கு வந்த கொக்குகள் - (Jul 2017)\nசான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=363", "date_download": "2020-01-22T15:42:29Z", "digest": "sha1:XITKX4XAGQO5U4TCZ5QMTO3QZI5KEPSO", "length": 14788, "nlines": 57, "source_domain": "worldpublicnews.com", "title": "தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.. - worldpublicnews", "raw_content": "\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல் 7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\nYou are at:Home»இந்தியா»தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்..\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்..\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nமுதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nமுதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்.\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருக்குத் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபதவி ஏற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அங்கேயே தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமுன்னதாக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தமிழக ஆளுநரைச் சந்தித்தனர். அதன்படி புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார்.\nமுதலமைச்சர் உட்பட 31 அமைச்சர்கள் அப்போது பதவியேற்றனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் கு���ித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇலங்கை அகதியின் கதையை படமாக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்\nநடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்\nஅமலாபால் தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nமிகுந்த கவலையில் பிரசன்னா…. தல கண்டிப்பாக கூப்டுவாரு – ஆறுதல் கூறும் அஜித் ரசிகர்கள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/02/30.html", "date_download": "2020-01-22T13:27:45Z", "digest": "sha1:KZJODWUEQ4TJSQXUCPXRXUUHV6QNNWJT", "length": 12296, "nlines": 193, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா பார்ட்-30 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா பார்ட்-30", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா பார்ட்-30\nடேய் மீச இன்னாடா முனியம்மா வர்ல..........சரி எனிக்கு சைனா டீ போடுறா......இட்லி வடகறி கீதா...............\nஇல்லே சாரே இந்நல வட அல்லாம் போயி..........\nஇன்னாது நேத்தி வட மீந்து போவலையா..........போடா இன்னாதான் கீது இடியாப்பம் பாயா கீதா..........\nஐய முனிமா இன்னா லேட்டு .............\nடேய் லோகு, செல்வம் நான் இன்னாடா உன்னிய மாரியா.........வியாவாரம் முக்கியம்டா..............\nதோடா அல்லா பெருசுங்களும் வந்துகின்னுகீது பாரு.\nசரி முன்னிமா இந்தம்மா தமியிசை \"குதிரயே ஓடிச்சு......... அப்பால லாயத்த இய்த்து மூடி இன்னா யூசுன்னு கேக்குதே\" இன்னா விசயம்..........\nஅதா லோகு ஸ்ரீரங்கத்துல தேர்தல கண்காணிக்க கர்னடகாவிலேந்து ஒரு இனிஸ்பெக்டறு வராராம்.அந்தாளு இப்போ வந்து இன்னா பிரயோசனம். அதுக்குள்ளார எல்லா கட்சிங்களும் துட்டு அள்ளி வுட்டுக்கினானுகளே. அந்த காண்டுலதான் அந்தம்மா அப்படி பேசுது.............\nஅடப்போ பாய்....... திராவிட கட்சிங்க வந்த பின்னால எங்க நியாயம் நேர்மை எல்லா.......இவனுங்க ஆட்சியில இருக்கசொல்ல பணத்த அள்ளிவுடுவானுங்க..........அவனுங்க வந்தா அவனுங்க அள்ளி வுடுவானுங்க...........\nஅவனுங்க கொடுத்தா வாங்குற பேமானிங்களுக்கு அறிவு எங்க போச்சு......\nஅது இல்ல லிங்கம் சாறு வாங்குறவன் அடிச்ச துட்டுல நமக்கு கொடுக்குறான் வாங்கிக்கினா இன்ன தப்புன்னு இப்போ ஜனம் நெனைக்குது.......இன்னத்த சொல்ல.\nமொதல்ல கள்ள ஒட்டு குத்தி.................கெலிச்சானுங்க..............சேசன் வந்து அட்டை கொடுத்து அதுக்கு ஆப்பு வச்சாரு.............அதால இப்போ புச்சா பணம், பிரியாணி, சாராயம், டாப்பப்புன்னு இறங்கிட்டானுங்க..............\nஅய்யே அது இன்னா முனிம்மா டாப்பப்பு.............\nஅய்ய உனுக்கு தெரியாதா நாடார்...........ஸ்ரீரங்கத்துல சில கடையில போயி உன் செல்லுக்கு இனாமா சார்ஜு போட்டுக்கலாமா............\nசரி அத்த வுடு முனிம்மா டெல்லில யாரு வருவாங்க........\nபோன தபா வந்து துண்டைகானோம் துணியக் காணோமுன்னு அம்பேல் ஆயிட்டாபோல...........இப்ப இன்ன செய்வாரு.........\nகேஜ்ரிவாலுக்கு கிரண்பேடிய மேலுன்னு சொல்றாங்க...........\nஅடப்போடா கேஜ்ரிவால் மேலு.............கிரண்பேடி பீமேலுடா...........\nஅய்ய தோபாருடா முனிம்மா நக்கல் செய்யுது............\nஇன்னா முனிமா நம்ம கேப்டனு.............பா.ஜ.க வுக்கு தண்ணி காமிக்கிறாராமே..\nஆமாண்டா அவரு கச்சில ஆளு நிக்கப்போவதா சொன்னாரு, பி.ஜே.பி சந்துல பேந்தா வுட்டுகிச்சா............மனுசன் மெர்சல் ஆயிட்டாரு.\nமுன்னிமா புச்சா படம் வந்துகிச்சே...............தல படம் எப்படி கீதாம்.\nஒரே டிக்கடுல மூணு படம் காமிக்கிராங்கன்னு அவனவன் நக்கல் வுட்டுகினு கீறானுங்க............இவனுங்க அரச்ச மாவையே அரச்சிகினு புளிப்பு ஊத்திகினு கீறானுங்க.\nஇந்தி படம் எப்படி கீதான்...............\nகமலு பொண்ணு வருதே அந்தப் படமா............படம் நல்லகீதுன்னு கோயிலாண்ட பேசிக்கினு போனாணுக............நமக்கு இன்னா தெரியும் இந்திப் படம் பத்தி.................\nமுனிம்மா ஐய பேப்பர குடு இன்னா போட்டுக்கிறான்\nசெல்வம் இன்னாடா பொம்பளையாளுங்க படமா..............\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகில்லர் நைனா கடியாண்ட வந்து கண்டுக்கின டேங்க்ஸ்பா.\nநேற்று தான் பார்த்தேன்... செம புளிப்பு...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உத��� வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\n\"பிரியாணி\" சின்ன வீடு மாதிரி\nடீ வித் முனியம்மா-பார்ட் 31\nடீ வித் முனியம்மா பார்ட்-30\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27271", "date_download": "2020-01-22T15:43:21Z", "digest": "sha1:2MOLLA2E3V6GBC4OHJOQYKTGEWTXEQ2O", "length": 6867, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Oru Poo Oru Pootham - ஒரு பூ ஒரு பூதம் » Buy tamil book Oru Poo Oru Pootham online", "raw_content": "\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கல்கி பதிப்பகம் (Kalki Pathipagam)\nஎங்கள் எம்.எஸ் கண்டறியாதன கண்டேன்\nஇந்த நூல் ஒரு பூ ஒரு பூதம், மருதன் அவர்களால் எழுதி கல்கி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam\nசே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai\nகுஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi\nசே குவேரா வேண்டும் விடுதலை\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநகைச்சுவையான பீர்பாலின் கதைகள் - Nagaichuvaiyaana Birbalin Kadhaigal\nதமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal\nவீணையில் உறங்கும் ராகங்கள் - Veenaiyil Urangum Raagangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநோய்க்கு நோ சொல்வோம் - Noikku No Solvom\nஉள்ளும் புறமும் - Ullum Puramum\nசிலிர்க்க வைக்கும் சித்தர் வரலாறு - Silirkka Vaikkum Sithar Varalaru\nமந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/?page=8801", "date_download": "2020-01-22T15:56:37Z", "digest": "sha1:QN3BHL2AYMHNQEYGHR6PT2JHIHHMDMLG", "length": 8836, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nமெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nமாமல்லபு���த்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து மத்திய, மாநில அர...\nதூத்துக்குடி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கியதற்கு எதிரா...\nகுடியுரிமை திருத்த சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2ம் தேதி கூட உள்ள நிலையில், குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 2ம் தேதி கூட உள்ள நிலையில், இன்று பெங்களூரில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று விதான சவுதாவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் க...\nடெல்லியில் போலி ஆதார் கார்டு தயாரித்து வந்த இருவர் கைது\nபோலியான ஆதார் கார்டுகளை தயாரித்து விநியோகிக்கும் கும்பலை டெல்லி போலீசார் சுற்றி வளைத்தனர். சாஸ்திரி நகர் பகுதியில் 500 ரூபாய் கொடுத்தால் ஒரே நபர் பேரில் வெவ்வேறு ஆதார் கார்டுகளும் போலியான ஆதார் அட...\nஇந்த ஆண்டு இறுதியில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஇந்த ஆண்டு இறுதியில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் பேசிய அவர், சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்தியா செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணி...\nசிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் நடிகர் விஜயும், சன்பிக்சர்சும் கோடி கோடியாக பணம் பெற்றுள்ளனர் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nசர்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்சும், நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியிருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம...\nவிவாகரத்து செய்த மனைவியை மறுபடியும் மணமுடிக்க அனுதிக்கும் நிக்கா ஹலாலா சட்டப்பூர்வமானதா என்று உச்சநீதிமன்றம் விசாரணை\nவிவாகரத்து செய்த மனைவியை மீண்டும் மணமுடிக்க முஸ்லீம் ஆண்களுக்கு அனுமதியளிக்கும் நிக்கா ஹலாலா என்ற இஸ்லாமிய தனிச்சட்டப்பிரிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளது. நிக்...\nராக்கெட் தயார் செய்ய மத்திய அரசு ரூ.10,600 கோடி வழங்கியுள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்\nராக்கெட் தயார் செய்ய 10ஆயிரத்து 600 கோடி ரூபாயினை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதியில் பேசிய அவர், சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்...\nலண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் பயங்கர தீவிபத்து, தீயில் சிக்கிய 40 பேர் பத்திரமாக மீட்பு\nலண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 40க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். லண்டன் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீப்பிட...\nஇளம் காதலனை விரும்பிய பெண்... முதல் காதலன் படுகொலை\nமானிய விலையில் கையடக்க அறுவடை இயந்திரம்..\nபெண்களை கொத்தி தூக்கும் டிக்டாக் மன்மதன்...\nஉளவுபிரிவு அதிகாரி மகளை கடத்திய பள்ளிகூட பாய்ஸ்...\nகாவல்துறை நாட்குறிப்பில் டி.எஸ்.பி குடும்ப சண்டை...\n“நட்பெல்லாம் நட்பல்ல” - தொழிலதிபர் கடத்தலின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33640", "date_download": "2020-01-22T15:14:45Z", "digest": "sha1:ZQ6RN2PI4XL2WF22VKY4HBQDZCDZWYEE", "length": 20899, "nlines": 192, "source_domain": "yarlosai.com", "title": "சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nHome / latest-update / சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nசருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்கும் கற்றாழை\nசோற்றுக்கற்றாழை பல மருத்துவக்குணங்களை கொண்டு அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருள் இது. சருமங்களில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை சோற்றுக்கற்றாழைக்கு உண்டு. இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை உடல்நல நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம்.\n1. தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.\n2. கற்றாழையில் உள்ள ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.\n3. சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.\n4. கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.\n5. சிலருக்கு சருமம் வறண்டு உலர்ந்து காணப்படும். இப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.\n6. பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும்.\n7. தழும்புகள், முகத்திலுள்ள கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.\n8. இன்றைய அனைத்து அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது சோற்று கற்றாழை. இது சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன் சரும நோய்களையும் குணப்படுத்துகிறது.\nPrevious திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nNext கண் பார்வை குறைய என்ன காரணம்\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்த�� தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/07184648/1270235/three-music-directors-in-vijay-sethupathis-next.vpf", "date_download": "2020-01-22T13:55:01Z", "digest": "sha1:VKPDJMO6B5XDBTYXP5HCXGWEAFCRW62H", "length": 13937, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் || three music directors in vijay sethupathis next", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய் சேதுபதி படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள்\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள��� இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் லாபம், க/பெ ரணசிங்கம், மாமனிதன், தளபதி 64, கடைசி விவசாயி, முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.\nசந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்திற்கு, மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் வருகிற நவம்பர் 15-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் சேதுபதி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்த பார்த்திபன்\nவிஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்\nரசிகரை நெகிழ வைத்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை\nவிஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள்\nமேலும் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nவிஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்த பார்த்திபன் விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள் ரசிகரை நெகிழ வைத்த விஜய் சேதுபதி விஜய் சேதுபதி படத்தில் குடியுரிமை விவகாரம் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த தனுஷ் பட நடிகை விஜய் சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன் - படக்குழு விளக்கம் விஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா ஆபாச ட்வீட்.... அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி தமிழ் சினிமா இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார் வைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம் பிரசாந்துடன் இணையும் மோகன் ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/women%E2%80%99s-t20-cricket-has-been-confirmed-for-inclusion-at-the-birmingham-2022-commonwealth-games/14995", "date_download": "2020-01-22T16:06:13Z", "digest": "sha1:DP5FJ4S6QWCLDU2LNMDIL3S7K63FMGZR", "length": 19789, "nlines": 240, "source_domain": "namadhutv.com", "title": "'மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்'மகிழ்ச்சியில் ரசிகர்கள் காரணம் இதுவா!", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n'மலிவான அரசியல் செய்யக்கூடாது,ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது'-அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினியின் இல்லத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு\nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவாணியம்பாடியில் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் நடத்தப்படும் சூதாட்டம்\nஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nசாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nதிருச்சி Elfin நிதி நிறுவனத்தில் மத்திய கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\n'குஜராத்தில் 10 மாடி கட்டிட ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து' பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nஜூன் 1ம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்\n'மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி' அல்வா வழங்கி தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nAmazon உரிமையாளருக்கு ஆப்படித்த சவூதி இளவரசர் \n'நியூயார்க் நகரை சுற்றி 8 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுற்றுசுவர்'அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு\n'Snapchat-யை பயன்படுத்தி சக ஆசிரியையுடன் இணைந்து மாணவனை கற்பழித்த ஆசிரியை'பகீர் தகவல்\nசீனாவுக்கு செல்லும் இந்தியர்களை எச்சரிக்கும் மத்திய அரசு\n'முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்\n'இந்திய அணியில் இடமில்லை,தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த நட்சத்திர வீரர்' ரசிகர்கள் அதிர்ச்சி\n'41 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஜப்பான்,29 பந்துகளிலேயே வெற்றிபெற்ற இந்தியா'\n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n '175 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்தியாவை மிரள செய்த இளம் வீரர் ,அக்தரின் சாதனையை முறியடிப்பு' வீடியோ உள்ளே:-\nதனது ஓய்வு குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா கேப்டன் டூ பிளிசிஸ்\n'பட வாய்ப்புக்காக செம ஹாட்டாக போஸ் கொடுத்த விஜய்சேதுபதி படநாயகி'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n 'செம ஹாட்டாக போஸ் கொடுத்த இளம் நடிகை மகிமா நம்பியார்'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'No டீசர்,No டிரைலர்' மாஸ் காட்டும் மாஸ்டர் படக்குழு\n'நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்'சோகத்தில் திரையுலகம்\nராய் லக்ஷ்மியின் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் .. அதுவும் நீச்சல் உடையில் \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் பீடத்துக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனுப்புவது எப்படி\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \nஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகள் உள்ளது - உங்ககளுக்கு தெரியுமா \nவாய்ப்புண்ணுக்கு இதோ வீட்டு மருந்து \nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்தரவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்தரவு |\n'மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்'மகிழ்ச்சியில் ரசிகர்கள் காரணம் இதுவா\nஇந்தியா உட்பட பல நாடுகளிலும் கிரிக்கெட் ஒரு மதமாக மாறியுள்ளது.இங்கு கிரிக்கெட் போட்டிகளுக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.\nஆனால் இவையனைத்தும் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மட்டும் தான்,மகளிர் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு இல்லை என்பது வேதனையான ஒன்று.\nநம் இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி என்றால் அதை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.அதுவே மகளிர் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பட்சத்தில் அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.\nஇது ஒரு எடுத்துக்காட்டு தான் இதுபோன்று நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.இவ்வளவு ஏன் உலகக்கோப்பை போன்ற முக்கியமான மகளிர் போட்டியாக இருந்தால் மட்டுமே தொலைக்காட்சி நிறுவனங்களே அந்த கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலபடுத்தும் விதமாக வருகின்ற 2020 ஆம் ஆண்டு பிரிமிங்ஹாம் நகரில் வைத்து நடைபெறவுள்ள காமன்வெல்த் தொடரில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.\nமகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.மேலும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் என்றும் இவையனைத்தும் நாக்-அவுட் சுற்று முறையில் போட்டிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்கு முன்பு கடந்த 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் தொடரில் ஆண்கள் ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.அதில் தென்னாப்பிரிக்கா அணி தங்கம் வென்றது.அதற்குப்பின்பு தற்போது தான் காமன்வெல்த்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது என்பத�� குறிப்பிடத்தக்கது.\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-22T14:35:57Z", "digest": "sha1:5GUJLT6YPYUH2M6OKATQTTZ5A4IEW4JI", "length": 11943, "nlines": 255, "source_domain": "sarvamangalam.info", "title": "கடன் அடைக்க Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nகடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்\nவரவுக்கு மீறிய செலவுகளால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கிடவும் கிரக தோஷம் பீடைகள் நீங்க\tNo ratings yet.\nவரவுக்கு மீறிய செலவுகளால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கிடவும் கிரக தோஷம் பீடைகள். Continue reading\nஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு – பலன்கள்\tNo ratings yet.\nஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபாடு செய்வதால். Continue reading\nபணக்கார கடவுளான குபேரனுக்கு பணக்கஷ்டம் வந்த போது என்ன செய்தார் தெரியுமா..\nஉலகிலேயே பணக்கார கடவுள்...யார் என்று. Continue reading\nஎளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரசித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடமகிழ்ச்சிவீட்டில் செய்யக்கூடியது\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும்\tNo ratings yet.\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்... Continue reading\nஅதிர்ஷ்டம்அஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்த��ற்குஉயர்ந்தோர் வாக்குகடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்சித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடதெய்வீக செய்திகள்வீட்டில் செய்யக்கூடியது\n* செல்வம் பெருக சில குறிப்புகள்\tNo ratings yet.\nவீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில். Continue reading\nஎளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்சித்தர்கள் வாக்குதெய்வீக வழிபாடுமகிழ்ச்சிமந்திரங்கள்வியாபாரம் சிறக்கவீட்டில் செய்யக்கூடியது\nவியாபாரம்,தொழில் விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்\tNo ratings yet.\nவட இந்திய வியாபாரிகள் பின்பற்றும் ஒரு. Continue reading\nகடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்செல்வவளம் பெருகிடதுன்பம் நீங்கமகிழ்ச்சிமந்திரங்கள்\nதொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்\tNo ratings yet.\nஇம்மந்திரம் கடை மற்றும் வியாபார. Continue reading\nஎளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்\tNo ratings yet.\nபொதுவான சில பரிகாரங்கள் குலதெய்வம். Continue reading\nவிரைவில் பணம் சேர எளிய பரிகாரங்கள்\tNo ratings yet.\nமேலை நாடுகள் மற்றும் வட மாநிலங்களில். Continue reading\nஆன்மீக செய்திகள்கடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்\nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nகடன் அன்பை முறிக்கும் என்பது. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/16/", "date_download": "2020-01-22T15:43:02Z", "digest": "sha1:2JRMWWPAQUEKVCYABNNTZQDGATUAAOYI", "length": 15609, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "16 | ஜூலை | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் ��ுடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉடைந்த கடவுள் – 20\nகனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – 19\nமணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 18\nநகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 17\nமனதை அறுத்தும் கெடுத்தும் திருத்தவும் செய்யும் நிறைய விசயங்களை சொல்லித் தருகிறோம் சினிமாவிற்கு ; சினிமா அதையே திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து நம் சந்ததிக்கும் விட்டு செல்கிறது – மனதை அறுக்கும் குடுக்கும் விசயங்களை\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – 16\nஐம்பது ரூபாய் கொடுத்து குடிப்பவன் கூட ஐந்து ரூபாய் கொடுத்து இட்டிலி சாப்பிட – மறுத்து ஏழை என்கிறான். இட்டிலி பணக்காரத் தனம் எனில் – ஐம்பது ரூபாய் விஸ்கி கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலில், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள் கேள்வி கேட்கவில்லை எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம் பயன்படலி��், படுத்துதலில் விழுந்தது போல் – ஏற்றத்தாழ்வு விரிசல்களும் வெற்றுமை கோடுகள்\nPosted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்\t| Tagged அரசியல், உடைந்த கடவுள், ஐக்கூ, குறுங்கவிதை, சமூகக் கவிதைகள், செம்மொழி, துளிப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/525841-kabul-4-soldiers-injured-in-blast.html", "date_download": "2020-01-22T14:40:01Z", "digest": "sha1:V34PMWRURGQ3GQMKT3MVLJFI4LOQHNI2", "length": 13942, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல் | Kabul: 4 soldiers injured in blast", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் நான்கு ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருப்பதாக அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஆப்கனில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களின் ஆதிக்கத்தைத் தடுக்க அந்நாட்டு ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்தில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nரஜினி என்னிடம் போனில் பேசினார்: அவருக்காக நீதிமன்றத்தில்...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nபாகிஸ்தானில் மோசமான வானிலை: கடும் மழை, பனிப்பொழிவினால் 30 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் மழை, பனிக்கு 19 பேர் பலி\nபாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து குண்டுவெடிப்பு\nஇஸ்ரேல் படை தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி\nகிரெட்டா குறித்து பதில் கூற மறுத்த ட்ரம்ப்\nகிரீஸின் அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு\nஇராக்கில் நடக்கும் அரசுக்கு எதிரான போராட்டம்: 24 மணி நேரத்தில் 10 போராட்டக்காரர்கள்...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு வர முடியாமல் செய்துள்ளோம்: அரவிந்த்...\nதிரையுலகினரின் மெனக்கிடல்: நிவேதா தாமஸின் அனுபவப் பகிர்வு\nரஜினிக்குப் பிரச்சினையில்லை என்றால் எனக்குமில்லை: உதயநிதி ஸ்டாலின்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்: 'அர்ஜுன் ரெட்டி' நடிகர் அதிர்ச்சித் தகவல்\nதரக்குறைவான அரசியல் செய்யும் மத்திய அமைச்சர்கள்: கேஜ்ரிவால் சாடல்\nகுளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: ஜேஎன்யூ மாணவர்கள் தடுத்து...\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது என்ன - தி இந்துவின் (ஆங்கிலம்) ஆவண செய்திச் சான்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/socrates-publication/kallivali-10000129", "date_download": "2020-01-22T14:58:16Z", "digest": "sha1:2FPGJPMVBNK54HHIOHSJSRUY7MBBHUWG", "length": 4839, "nlines": 117, "source_domain": "www.panuval.com", "title": "கல்லிவலி - kallivali - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழென்ற மொழியிருப்பதை உலகிற்கு தெரியப்படுத்திய நாவல்\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/casio-g671-g-shock-digital-watch-for-men-price-pvKyCW.html", "date_download": "2020-01-22T13:22:44Z", "digest": "sha1:B2XESHXXLM52DWX3P2W7MKCC3QVZNSDZ", "length": 11522, "nlines": 211, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Jan 08, 2020அன்று பெற்று வந்தது\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,495))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Resin Strap\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேசியோ தஃ௬௭௧ G ஷாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ajith-person-2", "date_download": "2020-01-22T15:24:19Z", "digest": "sha1:UB3LW4BVIIIHR6ZDKH52G5DXVFLX2LL5", "length": 8226, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "அஜித் | Latest tamil news about ajith | VikatanPedia", "raw_content": "\nஇவர் மோட்டார் பந்தயத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இதுவரை 56 படங்கள் நடித்துள்ளார். இதில் வாலி, வில்லன், அட்டகாசம், பில்லா, அசல் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துள்ளார்.\nவாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினை பெற்றார். `பூவெல்லாம் உன் வாசம்`, `வரலாறு` ஆகிய படங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். தமிழ் திரை உலகில் அனைவருக்கும்க் பிடித்த முன்னனி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nவிவேகம் அஜித்குமாரின் 57 வது படம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். மேலும் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்தார்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'விசுவாசம்'. அஜித்தின் 58-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் நான்காவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்.\n`பட்டாஸ்', `சிலம்பாட்டம்' மட்டுமல்ல; இந்தப் படங்களும் அதே டெய்லர், அதே வாடகை\n2020 - தமிழ் சினிமா ஆக்‌ஷன் பிளான்...\n`வலிமை' படத்தின் இசையமைப்பாளர் இமானா\n`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு\nகிறிஸ்துமஸ் கொண்டாட��டத்தில் நடிகர் அஜித் மகளின் பாடல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ\n``நான் ஒழுக்கமா இருக்கக் காரணமே அஜித் சார்தான்; ஏன்னா\n``அஜித், பக்கத்துல உட்கார்ந்து பேசுவார்... விஜய்கூட பேச அம்புட்டு ஆசை’’ - சீனி பாட்டி\n`தர்பார்',`இந்தியன் 2', `தனுஷ் 41'... 2020-ல் வெளியாகும் முக்கியமான படங்கள்\n`அஜித் வீட்டில் வனத்துறை சோதனை நடத்தியது உண்மையா' -மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்\nவிஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vijay-sethupathi", "date_download": "2020-01-22T13:28:02Z", "digest": "sha1:RFIRSMNT3QLH7UMJT5CMZFPTLRQZPY35", "length": 4840, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "vijay sethupathi", "raw_content": "\n``விஜய் சார்கூட நடிக்கணும்னு சொன்னப்போ, அவர் சொன்ன பதில்..\n``அரசியல் மட்டுமல்லாம மனித உணர்வுகளையும் இசை மூலமா பதிவு செய்யணும்\" - `ஒத்த செவுரு' ஓப்பன் டாக்\n`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு\n\"அம்மாவ கூட்டிட்டு போக காசு இல்ல\nஷிமோகாவில் ஷூட்டிங்; பெரும் தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் - `விஜய் 64' அப்டேட்ஸ்\n`மறுவார்த்தை’, `வெறித்தனம்... நெஞ்சுக்குள்ள குடியிருந்த’ டாப் 10 பாடல்கள்\nவிஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், முருகதாஸ்... பிரபலங்கள் கலந்துகொண்ட சதீஷ் திருமண வரவேற்பு\nவிஜய் முதல் விஜய் சேதுபதி வரை... ஒரே வருடத்தில் டபுள் ஹிட் கொடுத்த நடிகர்களின் படங்கள்\nஅமீர் கானின் எதிர்காலம் விஜய் சேதுபதி கையிலா எப்படியிருக்கும் `லால் சிங் சத்தா எப்படியிருக்கும் `லால் சிங் சத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/44787", "date_download": "2020-01-22T15:41:38Z", "digest": "sha1:INUKV2KW7YTM7Z5BRNPWXSLTXVUFWGGY", "length": 12878, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன ? | Virakesari.lk", "raw_content": "\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nபாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன \nபாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகி 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன \nகட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருக்கிறார்.\nஇன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ் குணவர்தனவினால் புதிய தெரிவுக்குழுக்களை உருவாக்குவது அல்லது ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைக்குமாறு தெரிவிக்கப்பட்டபோதும், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.\nஅரசாங்கம் பெரும்பான்மையினை இழந்து காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தெரிவுக்குழுக்களை ஸ்தாபிக்க முடியாது எனக் கூறியே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற தளபாடங்களை சேதப்படுத்தியமை குறித்து விசாரிக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கையொன்றை விடுத்திருந்ததார்.\nஎவ்வாறாயினினும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய அதற்கான பெயர் விபரங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்குமாறு பிரதி சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றம் பெரும்பான்மை சபாநாயகர் ஒத்திவைப்பு\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nதமிழர் பிரதேசங்களான வடக்கு ,கிழக்காக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் என்ற அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி மற்று��் பிரதமரின் நிலைப்பாடு என்ன...\n2020-01-22 20:42:57 சார்ள்ஸ் நிர்மலநாதன் விமல் வீரவசன்ச Charles Nirmalanathan\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பனிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\n2020-01-22 20:35:11 இலஞ்ச ஊழல் ஜனாதபதி சட்டதரணி\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nஇன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸை இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் குழு சந்தித்து கலந்துரையாடினர்.\n2020-01-22 19:54:22 வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு நோர்வே தூதுவர்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\n19 ஆம் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியால் பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் கேள்வி எழுப்பினார்.\n2020-01-22 19:53:48 ஜே.வி.பி. பாதுகாப்பு அமைச்சு JVP\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇரு வார காலப்பகுதிற்குள் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை மேலும்குறைவடையும் என தெரிவித்த உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா,பொருட்களின் விலை குறித்து மக்களின் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.\n2020-01-22 19:44:54 இந்தியா வெங்காயம் இராஜாங்க அமைச்சர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/19/norway-winter-olympics-2018-news-tamil/", "date_download": "2020-01-22T15:30:14Z", "digest": "sha1:CSGIUFKJPGBZE5YTEZCZD2E3CDDFL7U7", "length": 24502, "nlines": 261, "source_domain": "sports.tamilnews.com", "title": "Norway winter olympics 2018 news Tamil | Athletics news in Tamil", "raw_content": "\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nதென்கொரியாவின் பியாசெங் நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.\nஇம்முறை நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிகாட்டிய நோர்வே முதலிடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.\nநோர்வே 14 தங்கம், 14 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் உள்ளடங்கலாக 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளது.\nதொடர்ந்து இரண்டாவது இடத்தை ஜேர்மனி 14 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 31 பதக்கங்களை பெற்று பிடித்துக்கொண்டர்.\nஇதேவேளை மூன்றாவது இடத்தை கனடா 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உள்ளடங்கலாக 29 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nமுறையே அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உள்ளடங்கலாக 23 பதக்கங்களையும், நெதர்லாந்து 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உள்ளடங்காலாக 20 பதக்கங்களையும் வென்று நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.\nபல மாற்றங்களுடன் இலங்கை வரும் இந்திய அணி : முழு விபரம் இதோ…\nஈ.எப்.எல். சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது மென்செஸ்டர் சிட்டி\nஉள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் மாலிங்க : தேசிய அணிக்கு திரும்புவாரா\nஐ.பி.எல். ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள் இவர்கள்தான்\nமெக்ஸிகோ ஓபனில் விளையாட தயார்” : ரபேல் நடால்\nபங்களாதேஷ் தொடரில் மெத்தியூஸ் விளையாடுவாரா : முழுமையான தகவல் உள்ளே…\nகிரிஸ்டியன் கொல்மன் உள்ளக 60 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன��� டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கி��� நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-1.html", "date_download": "2020-01-22T13:55:24Z", "digest": "sha1:KO6726NYKT4V6PMLM7IBAKYXUWDQCUCQ", "length": 54922, "nlines": 148, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 1 - தாயின் மனக்குறை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nஇராஜம்பேட்டை கிராமத்தை நாம் பார்த்து ஏறக்குறைய ஒரு வியாழ வட்டம் ஆகிறது. கணக்காகச் சொல்லப் போனால் பதினோரு வருஷமும் பத்து மாதமும் ஆகின்றன. பழைய தபால் சாவடிக் கட்டிடமும் ஏறக்குறைய முன்னால் பார்த்த மாதிரியே காணப்படுகிறது. ஆனால் அக்கட்டிடத்தின் வெளிச்சுவரிலும் தூண்களிலும் சில சினிமா விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விளம்பரம் ஒட்டப்படாத இடங்களில் \"ஜே ஹிந்த்\" என்றும், \"நேதாஜி வாழ்க\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nதபால் சாவடிக்கெதிரே சாலையில் கப்புங் கிளையுமாகப் படர்ந்திருந்த பெரிய ஆலமரத்தைக் காணவில்லை. இதனால் அந்தச் சாலையின் அழகு குன்றி வெறிச்சென்றிருந்தது. மிட்டாய்க் கடை இருந்த இடத்தில் இப்போது ரேஷன் கடை இருந்தது. கடைக்காரர் மனது வைத்து எப்போது அரிசிப் படி போடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு நாலைந்து ஸ்திரீகள் கையில் கூடையுடன் நின்றார்கள்.\nதபால் சாவடிக்குள்ளே ஜன நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் அங்கில்லை. போஸ்ட் மாஸ்டர், போஸ்ட்மேன், ரன்னர் - எல்லோரும் நமக்குப் புதியவர்கள். வரப்போகும் தபால் ஸ்டிரைக்கைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தத் தெரியாத மனிதர்களை விட்டு விட்டு நமக்குத் தெரிந்த மனிதர்கள் இன்னும் வசிக்கும் இராஜம்பேட்டை அக்கிரகாரத்துக்குப் போவோம்.\nஅக்கிரகாரத்தின் தோற்றத்தில் சில மாறுதல்கள் காணப்பட்டன. முன்னே நாம் பார்த்ததற்கு இப்போது இன்னும் சில வீடுகள் பாழடைந்து போயிருந்தன. கிட்டாவய்யரின் வீட்டு வாசலில் பந்தல் இல்லை. வீட்டின் முகப்புகளை குன்றிப் போயிருந்தது. ஆனால் சீமாச்சுவய்யரின் வீடு இப்போது முன்னைவிட ஜோராக இருந்தது. சீமாச்சுவய்யர் சரியான சமயத்தில் தேவபட்டணத்துக்குப் போய் ஜவுளிக் கடை வைத்தார். திருமகளின் கடாட்சம் அவருக்கு அமோகமாகப் பெருகியது. பழைய வீட்டைத் திருத்தி நன்றாகக் கட்டியிருந்தார்.\nகிட்டாவய்யருக்குச் சமீப காலத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டிருந்தன. குடிபடைகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் குடியிருக்கும் மனைக் கட்டு விஷயமாக நெடுங்காலமாய்ச் சச்சரவு நடந்து கொண்டிருந்தது. சென்ற வருஷத்தில் கோர்ட்டில் மிராசுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ந்தது. இந்த வழக்கில் முன்னால் நின்று நடத்தும் பொறுப்புக் கிட்டாவய்யரின் தலையில் சுமந்திருந்தது. இதனால் பணவிரயம் அதிகமானதோடு குடிபடைகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.\nயாரும் எதிர்பாராத விபத்து ஒன்று கிட்டாவய்யருக்குச் சென்ற வருஷம் நேரிட்டது. சுற்றுப் புறங்களில் திருட்டுகளும், கொள்ளைகளும் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தன; திருட்டுக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினர் பட்டாமணியம் கிட்டாவய்யரைச் சம்பந்தபடுத்தி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். உடனே கிட்டாவய்யர் பட்டாமணியம் உத்யோகத்திலிருந்து சஸ்பெண்டு செய்து வைக்கப்பட்டார். குற்றச்சாட்டுகளைப் பற்றிய போலீஸ் விசாரணையும் உத்தியோக விசாரணையும் நடந்தன. கடைசியாக விரோதத்தின் பேரில் பொய்யாக எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்று ஏற்பட்டது. ஆயினும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கிட்டாவய்யருடைய மனதில் ஏற்பட்ட வேதனைக்கு அளவே கிடையாது. வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கே அவருக்கு வெட்கமாயிருந்தது ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது ஆயினும் வெளியில் கிளம்புவது அவசியமாகவும் இருந்தது பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், \"பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார் பணம் நிறையச் செலவாயிற்று. முடிவாக ஒன்றுமில்லை என்று ஏற்பட்ட போதிலும், \"பணத்தைச் செலவழித்து அமுக்கி விட்டார்\" என்ற பேச்சும் பராபரியாகக் காதில் விழாமற் போகவில்லை.\nபத்துநாளைக்கு முன்பு கிட்டாவய்யர் தேவபட்டணம் சென்று, அதற்குச் சில நாளைக்கு முன்னால்தான் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்திருந்த தம் மாப்பிள்ளை பட்டாபிராமனைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இராஜம்பேட்டையிலிருந்து நாலு மைல் தூரத்தில் இராத்திரி பத்து மணிக்குக் கட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்திருந்த திருடர்கள் ஏழெட்டுப்பேர் வந்து சூழ்ந்து கொண்டு வண்டிக்காரனையும் கிட்டாவய்யரையும் நன்றாக அடித்து விட்டு அவரிடமிருந்த மணிபர்ஸை அபகரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.\nகிட்டாவய்யர் உடம்பெல்லாம் காயங்களுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அன்றிரவே அவருக்குக் கடுமையான சுரமும் வந்துவிட்டது.\nஇந்தச் செய்தியை அறிந்ததும் தேவபட்டிணத்திலிருந்து பட்டாபிராமனும் லலிதாவும் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தார்கள். இரண்டு நாள் இருந்துவிட்டுப் பட்டாபிராமன் போய் விட்டான். கிட்டாவய்யரும் சரஸ்வதி அம்மாளும் கேட்டுக் கொண்டதின் பேரில் லலிதாவையும் குழந்தைகளையும் இன்னும் சில நாள் இருந்துவிட்டு வரும்படி சொல்லிப் போனான்.\nரேழிப் பக்கத்துக் காமரா அறையில் போட்டிருந்த கட்டிலில் கிட்டாவய்யர் படுத்திருந்தார் - அவருக்கு உடம்பு இப்போது சௌகரியமாகி விட்டது. ஆனாலும் முன்போல் எழுந்து நடமாடும் படியான தெம்பு இன்னும் ஏற்படவில்லை, இப்போது அவர் அரைத் தூக்கமாயிருந்தார்.\nவீட்டுக்குள்ளே கூடத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் முதன் முதலில் பார்த்த காட்சியை இன்றைக்கும் பார்க்கிறோம். லலிதாவுக்கு அவளுடைய தாயார் சரஸ்வதி அம்மாள் தலைவாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் லலிதா முன்னைப் போல் இப்போது சின்ன வயதுக் கன்னிப் பெண் அல்ல. அவள் - இரண்டு குழந்தைகளின் தாயார். அந்தக் குழந்தைகள் இருவரும் - பட்டுவும் பாலுவும் - சற்றுத் தூரத்தில் உட்கார்ந்து பொம்மைகள் நிறையப் போட்டிருந்த ஒரு தமிழ் சஞ்சிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nலலிதாவின் முகமண்டலத்தில் அவ்வளவாகச் சந்தோஷம் குடிகொண்டிருக்கவில்லை. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. மழை பொழியத் தொடங்குவதற்குத் தயாராக இருக்கும் மாரிக்காலத்து இருண்ட மேகங்களை அவளுடைய கண்கள் அச்சமயம் ஒத்திருந்தன. ஏதாவது ஒரு சின்னக் காரணம் ஏற்பட வேண்டியதுதான்; அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மழை சொரியத் தொடங்கிவிடும்.\nஅத்தகைய காரணத்தை ஏற்படுத்திக் கொடுக்க லலிதாவின் தாயார் சரஸ்வதி அம்மாள் இருக்கவே இருந்தாள். லலிதாவின் தலையை வாரிக்கொண்டே தன்னுடைய மனக்குறைகளையும் அந்த அம்மாள் வெளியிட்டுக் கொண்டிருந்தாள்.\n\"இறுக்கம் தாங்கவில்லை; ஆனால் பாழும் மழை மட்டும் பெய்ய மாட்டேன் என்கிறது வயல்களில் பயிரெல்லாம் காய்கிறதாம் தெய்வம் எப்போது கண் திறந்து பார்க்குமோ தெரியவில்லை. இந்தக் கலியுகத்தில் தெய்வத்துக்கே சக்தி இல்லாமல் போய் விட்���து போல் தோன்றுகிறது. இல்லாவிட்டால் இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் உலகத்தில் நடக்குமா உங்கள் அப்பா பெயரைச் சொன்னால் நாடு நகரமெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்த காலம் உண்டு. இப்போது அவருடைய வண்டியைத் திருடர்கள் வழி மறித்து அடித்துப் பணப் பையைப் பிடுங்கிக்கொள்ளும் காலம் ஏற்பட்டுவிட்டது. ஒரு அதிகாரம், ஒரு அத்து - இப்போதெல்லாம் கிடையாது. பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது.\"\nலலிதா குறுக்கிட்டு, \"அம்மா, ஊரெல்லாம் அப்பா பெயரைக் கேட்டுப் பயந்து கொண்டிருந்த காலத்திலும் நீ மட்டும் பயப்படவில்லையே எதிர்த்துப் பேசிக்கொண்டுதானே இருந்தாய்\n என் மாதிரி புருஷனுக்குப் பயந்து எல்லாரும் நடந்தால் போதாதா ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசுவதற்குக் கூடப் பயந்து பயந்து இருந்த படியால் தான் இந்தக் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா நான் மட்டும் எதிர்த்துப் பேசியிருந்தேனானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா உன்னுடைய கலியாணத்தையே எடுத்துக்கொள் என் இஷ்டப்படி விட்டிருந்தால் இந்த இடத்தில் உன்னைக் கொடுத்திருப்பேனா கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கிறது என்று சொல்வார்கள். அந்த மாதிரி உன்னுடைய கதி ஆகிவிட்டது\n\"ஏதாவது உளறாதே, அம்மா குழந்தைகளின் காதில் விழப்போகிறது.\"\n நன்றாய் விழட்டும். உன் பெண்ணும் பிள்ளையும் வேண்டுமானால் மாப்பிள்ளையிடம் போய்ச் சொல்லட்டும். எனக்கு ஒருவரிடத்திலும் பயம் கிடையாது. காங்கிரஸாம் காந்தியாம் இரண்டு வருஷம் ஜெயிலிலே இருந்து விட்டு வந்தாராம் எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும் எதற்காக ஜெயிலுக்குப் போக வேணும் திருடினாரா மாப்பிள்ளைக்குப் போட்டியாக இந்தப் பிராமணரும் ஜெயிலுக்குப் போய்விடுவாரோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஏதோ நான் செய்த பூஜா பலத்தினால் அந்த ஒரு அவமானம் இல்லாமற் போயிற்று. உன் அகத்துக்காரர் இரண்டு வருஷம் ஜெயிலில் இருந்து விட்டுத்தான் வந்தாரே என்ன பலனைக் கண்டார் சில பேர் காங்கிரஸிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய் வந்து விட்டு மெம்பர், கிம்பர் என்று ஆகிச் சம்பாதித்து வருகிறார்களே அப்படியாவது ஏதாவது உண்டா\n இவர் மற்றவர்களைப்போல் சட்டசபை மெம்பர் ஆவதற்காகவோ, வேறு உத்தியோகப் பதவிக்காகவோ ஜெயிலுக்குப் போகவில்லை; சுயராஜ்யத்துக்காகப் போனார்\n\"சரி அப்படியாவது சுயராஜ்யம் வந்ததா சொல்லேன், பார்ப்போம் யுத்தத்திலே ஹிட்லர் ஜெயித்துவிடப் போகிறான் - இங்கிலீஷ்காரன் வாயிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறான் என்று எல்லோருமாகச் சேர்ந்து சொன்னீர்கள். உன் அண்ணா சூரியா இருக்கிறானே, அந்தச் சமர்த்துப் பிள்ளை, உன் அப்பாவைப் பட்டாமணியம் வேலையை விட்டுவிட வேண்டும் என்று சொன்னான். கடைசியில், என்ன ஆயிற்று சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா சுயராஜ்யத்தையும் காணோம், கியராஜ்யத்தையும் காணோம். அதுதான் போனாற் போகிறது என்றால், இப்போதாவது மாப்பிள்ளை கோர்ட்டுக்குப் போய் நாலு பணம் சம்பாதிக்கலாம் அல்லவா வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம் வக்கீல் வேலைக்கு படித்துவிட்டு வீட்டிலே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம் இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய் இல்லையென்றால், ஏதாவது உத்தியோகமாவது தேடிக்கொள்ள வேணும். சும்மாயிருந்தால் எப்படி ஜீவனம் நடக்கும். நீயோ சம்சாரியாகி விட்டாய் இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா இங்கேயாவது முன்னைப் போல் கொட்டிக்கிடக்கிறதா பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா பணத்தினால் காசினால் அதிகம் செய்ய முடிகிறதா அப்படிச் செய்தால்தான் என்ன உனக்கு வைத்துக் கொண்டு வாழத் தெரியவில்லை. அவர்தான் சொன்னார் என்று ஒரு தங்க ஒட்டியாணத்தை விற்றுவிட்டேன் என்று சொல்கிறாயே உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது உன்னுடைய சமர்த்தை என்னவென்று சொல்லுவது கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டா���ும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ கட்டிய பெண்டாட்டிக்கு ஒரு புருஷன் புதிதாக நகை பண்ணி போடாவிட்டாலும், ஏற்கெனவே பண்ணிய நகையை விற்பானோ இது என்னடி வெட்கக்கேடு...\n இப்படியெல்லாம் நீ அவரைப் பற்றிக் குறை சொல்வதாயிருந்தால், இரண்டு நாளைக்குப் பிறகு போகிறவள் இன்றைக்கே புறப்பட்டு விடுகிறேன்...\" என்றாள் லலிதா.\n என் தலையெழுத்து அப்படி. நான் யாருக்கு என்னமாய் உழைத்தாலும் என் பேரில் யாருக்கும் ஈவிரக்கம் கிடையாது. தான் பெற்ற பிள்ளையும் பெண்ணும் தனக்கே சத்துரு என்றால், அது தலையெழுத்துத்தானே பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா பத்து மாதம் நான் உன்னை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கவில்லையா பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா பெற்ற தாயாருக்கு ஒரு வார்த்தை சொல்லுவதற்குப் பாத்தியதை கிடையாதா\n\"என்னை நீ எவ்வளவு வேணுமானாலும் சொல், அம்மா பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லாதே நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய் நீ தானே அவரைத் தேடி என்னை அவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தாய் இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம் இப்போது குறை சொல்லுவதில் என்ன பிரயோஜனம்\" என்று கேட்டாள் லலிதா.\n\"நான் ஒன்றும் இந்த மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்துப் பிடித்துக் கொண்டு வரவில்லை. உன் அண்ணா சூரியா சொன்னான் என்று உன் அப்பா ஏற்பாடு செய்துவிட்டார். ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனை நான் உனக்காக வரன் பார்த்திருந்தேன். கொடுத்து வைக்கவில்லை. பம்பாயிலிருந்து அந்த மகராஜி - உன் அத்தை, - சரியான சமயம் பார்த்து அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வருகிற சமயத்தில் வீட்டில் வேறு பெண் இருக்ககூடாது என்று முட்டிக் கொண்டேன். என் பேச்சை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் என்ன இங்கிலீஷ் படித்தவளா நாகரிகம் தெரிந்தவளா பட்டிக்காட்டு ஜடம் தானே; என் பேச்சை யார் கேட்பார்கள் ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் எ���்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந்தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான் ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டு ஜடம் சந்தேகப்பட்டுச் சொன்னது போலவே நடந்துவிட்டது. உன்னைப் பார்ப்பதற்காக வந்தவனை உன் அத்தங்கா சீதா மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன மோகனாஸ்திரம் வைத்திருந்தாளோ, என்ன சொக்குப்பொடி வைத்திருந்தாளோ தெரியாது. வந்தவனும் பல்லை இளித்து விட்டான் உன்னுடைய அதிர்ஷ்டம் கட்டையாகப் போய் விட்டது....\"\n\"இல்லவே இல்லை, என் அதிர்ஷ்டம் நன்றாயிருந்தது. அந்த ஆயிரம் ரூபாய் சம்பளக்காரனைச் சீதா கலியாணம் செய்து கொண்டாளே அவளுடைய கதி என்ன ஆயிற்று அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா அவள் பட்ட கஷ்டமெல்லாம் உனக்குத் தெரியாதா, அம்மா போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும் போன மாதத்திலே கூடச் சித்ரா கடிதம் எழுதியிருந்தாள். சீதாவின் புருஷன் ரொம்பப் பொல்லாதவன், அயோக்கியன் என்று. அதையெல்லாம் சொல்லக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் நானும் சீதாவைப் போலத்தானே கஷ்டப்பட வேண்டும்\n\"அப்படி ஒன்றும் கிடையாது, அந்தப் பெண் சீதாவுக்குத் துக்கிரி ஜாதகம். அதனாலே அவள் போன இடம் அப்படியாயிற்று. உன்னை அந்த வரனுக்குக் கொடுத்திருந்தால் இப்போது ராஜாத்தி மாதிரி இருப்பாய்\n\"என்னுடைய ஜாதகம் அதிர்ஷ்ட ஜாதகமாயிருந்தால், நான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் சுபிட்சமாயிருக்க வேண்டுமே அவ்விதம் ஏன் இல்லை\" என்று கேட்டாள் லலிதா.\n\"உன் அரட்டைக் கல்லிக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நீ போன இடத்தில் இப்போது என்ன குறைந்து போய்விட்டது வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும் வீடு, வாசல், பணம், சொத்து, எல்லாந்தான் இருக்கிறது. நாமாகக் கஷ்டத்தை வரவழைத்துக் கொள்வதற்கு அதிர்ஷ்டம் என்ன செய்யும் ஜாதகம் என்ன செய்யும் உன் தங்க ஒட்டியாணத்தை விற்றுத்தான் சாப்பிட வேண்டு��் என்று ஆகிவிடவில்லை. மாப்பிள்ளைக்கு ஏதோ கிறுக்குப் பிடித்திருக்கிறது. நீயும் சேர்ந்து கூத்தடிக்கிறாய்\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\n தலை பின்னியாகி விட்டதோ இல்லையோ போதும், விடு\nஇவ்வளவு நேரமும் சரஸ்வதி அம்மாள் தன் பெண்ணின் கூந்தலை வாரி ஜடை போட்டுக் கொண்டிருந்தாள். கூந்தலை விட்டுவிட்டால் அப்புறம் லலிதாவை உட்கார வைத்துத் தன் மனக் குறைகளைக் கேட்கச் செய்ய முடியாது என்று சரஸ்வதி அம்மாளுக்குத் தெரிந்திருந்தது. ஆகையினாலேயே சிறிதும் அவசரப்படாமல் சாவகாசமாகக் கூந்தலை வாரிப் பின்னி விட்டாள்.\nஅவள் தலை முடிந்த சமயத்தில் வாசலில் \"தபால்\" என்ற சத்தம் கேட்டது. லலிதா உடனே அம்மாவின் பிடியிலிருந்து தலைப் பின்னலைப் பலவந்தமாகத் திமிறி விடுவித்துக்கொண்டு எழுந்தாள்.\n\"இவ்வளவு வயதாகியும் உன் சுபாவம் மட்டும் மாறவில்லை. அந்த நாளில் திமிறிக் கொண்டு ஓடியது போலவே இப்போதும் ஓடுகிறாய். நல்லவேளையாகத் தபால் ஆபீஸுக்கே ஓடிப் போகாமல் வீட்டு வாசலோடு நிற்கிறாயே, அதுவரையில் விசேஷந்தான்\" என்றாள் சரஸ்வதி அம்மாள். அவளுடைய வார்த்தைகளை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு லலிதா வாசற்பக்கம் சென்றாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவ��ய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்��ணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி த���யானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_4798.html", "date_download": "2020-01-22T13:52:13Z", "digest": "sha1:4RCP2ZNI3MXZHF7HMQF34ILUYU5IBW7C", "length": 20098, "nlines": 206, "source_domain": "www.madhumathi.com", "title": "துப்பாக்கி சூப்பர் ஹிட்-சார் என்ன சொல்றீங்க? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சினிமா , திரைப்படம் , பெரிய திரை » துப்பாக்கி சூப்பர் ஹிட்-சார் என்ன சொல்றீங்க\nதுப்பாக்கி சூப்பர் ஹிட்-சார் என்ன சொல்றீங்க\nதுப்பாக்கி படம் சூப்பரா இருக்குன்னு ஒரு நண்பர் என் நண்பரிடம் சொல்ல சார் என்ன சொல்றீங்க என்று அதிர்ச்சியாக அவரைப் பார்த்துக் கேட்டார் எனது நண்பர்..ஆமா சார் படம் பாத்தேன் நல்லாதான் இருக்குது என்று அவர் சொல்ல,இங்கப்பாருங்க நல்லா இருக்கா நல்லாத்தான் இருக்கான்னு நண்பர் கேட்க அவர் பதிலே பேசவில்லையாம்..\nசரி அத விடுங்க துப்பாக்கி விமர்சனத்துக்கு வருவோம்.நேத்து அதிகாலை மூன்றரை மணிக்கே தியேட்டருக்கு போய் படத்தை பாத்துட்டு 10 மணிக்கே சுடச்சுட ஆரூர் மூனா செந்தில் விமர்சனம் போட்டதிலிருந்து இப்ப வரைக்கும் விமர்சன பதிவுகள் வந்துகிட்டே இருக்குது...\nஒரு தரப்பினர் படம் நன்றாக இருக்கிறது தோல்வியில் இருக்கும் விஜய்க்கு இந்தப் படம் வெற்றிப்படம்தான் என்று சொல்லுகிறார்கள். ஆகா படம் பட்டையைக் கிளப்புது என்று கண் மூடித்தனமாக விஜய் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேறும்போது இலவச விளம்பரம் செய்கிறார்கள்..\nபடம் ஓ.கேதான் எந்தப் படமும் இதுக்கு போட்டியில்லாதனால படம் ��டும் என்று சிலர் சொல்கிறார்கள்.. அர்ஜூன்,விஜயகாந்தெல்லாம் எப்பவோ பண்ணிட்டு போனதையெல்லாம் இப்ப விஜய் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று வழக்கமாக எல்லாத் தமிழ்ப்படங்களையும் கலாய்க்கும் அன்பர்கள் இப்படி கலாய்க்கொண்டிருக்கிறார்கள்..\nபடம் சுமார்தான் தான் சார் இது வெறும் ரசிகர் கூட்டம் இன்னும் ரெண்டு நாள் கழிச்சுப் பாருங்க தியேட்டர் காலியாயிடும் என்று போகிற போக்கில் சிலர் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.படம் நன்றாக இருந்தாலும் கூட நன்றாக இல்லையென்று விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பிரச்சாரம் செய்யும் அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம்.\nஆனாலும் வலைப்பூக்களில் சொல்லியுள்ள விமர்சனங்களின் படி படம் மோசம் போகவில்லை என்பது தெளிவாகவேத் தெரிகிறது.சாதாரண கதையாக இருந்தாலும் முருகதாஸின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது என்றே விமர்சகர்கள் சொல்கிறார்கள்.\nகைவசம் இருக்கும் பத்து டியூன்களையே மீண்டும் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.\nபொதுவாக பார்க்கும்போது பிரபல நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் இந்த வேளையில் பல தடைகளைத்தாண்டி துப்பாக்கி வெளியாகியிருப்பதால் இந்தப் படமும் தோல்வியைத் தான் தழுவும் என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்த்து போயிருக்கிறது என்பது உண்மை.\nரசிகர் பலம், தீபாவளி என்று பல காரணங்களால் தியேட்டரில் கூட்டம் என்று வைத்துக்கொண்டாலும் கூட படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் சூப்பர் என்று சொல்லாமற்போனாலும் மோசம் என்று யாரும் சொல்லிவிடவில்லை. அந்த வகையில் இந்தப் படம் வெற்றி வரிசையில் தான் சேரப்போகிறது.\nஅதேபோல பத்திரிக்கை,இணைய விமர்சனங்கள் சூப்பர் என்று சான்றிதழ் கொடுத்த படங்கள் அனைத்தும் வசூலைக் குவித்துவிடவில்லை. மோசம் என்று விமர்சனம் செய்த அனைத்துப்படங்களும் தோல்வியைத் தழுவிவிடவுமில்லை.\nமுந்தைய மூன்று விஜய் படங்களைக் காட்டிலும் இந்தப் படம் விஜய்க்கு வெற்றிப்படம்தான்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, திரைப்படம், பெரிய திரை\nஃபேஸ்புக், ட்விட்டர் கலாய்ப்புல இருந்து விஜய் தப்பிச்சுட்டாரா\nஎப்படியோ வந்த தீபாவளி படங்களில் துப்பாக்கி தான் நன்றாக வெடித்துள்ளது...\nஇந்நாள் மலரும் திருந���ள் போல்\nஎந்நாளும் திகழ்ந்திடவே - நானும்\nஇனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nபதிர்வகளின் விமர்சனம் என்றும் சோடை போனதில்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது...\nஎன்னங்க தோழரே..நான் படம் எடுத்த மாதிரி சொல்றீங்க..\nகவிஞரே இது அநியாயம்,, அக்கிரமம், அராஜகம். காசு குடுத்து படம் பார்க்காம, பலர் விமர்சனம் படிச்சிட்டும், சொந்தமா தோனுனதை நண்பர் பேசிக்கிட்டதா சொல்றதும்.... அத வச்சி ஒரு பதிவை தேத்துறதும்.... ஒரு கவிஞருக்கு அழகா...:-))))\n#எப்படியெல்லாம் ஒரு கமெண்ட்ட தேத்த வேண்டியிருக்கு :-))))\nஹாஹாஹா..உங்களுக்கென்ன படம் பாக்கணும் அவ்வளவுதானே..எப்ப கூட்டிட்டு போறீங்க..சொல்லுங்க வரேன்..அப்புறம் வந்து பாட்டுக்கொரு பதிவு, திரைக்கதைக்கொரு பதிவு, சண்டைக்காட்சிக்கொரு பதிவுன்னு பதிவா போட்டுத்தாக்கலாம்..\nவிடுங்க கவிஞரே, ஆங்கிலப்புத்தான்னு, தவறுச்சினா தப்புங்கல் தினம்னு , டி-வி-ல முதன்முறையாகனு சொல்லி போடாமலா போக்கப்போறாய்ங்க....\nஅப்ப பார்த்துட்டுச் சுடச்சுட விமர்சனம் எழுதிப்புடலாம் :-))))\n#நம்ம கிட்டையே பணம்பறிக்கப் பார்க்கிறாரே....:-)))\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமா��்சே அ...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nபெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல் வ ணக்கம் தோழர்களே பாகம் 11 ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டோம்.. இன்றைய பதிவில் பெயர்ச்ச...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1949.html", "date_download": "2020-01-22T14:47:02Z", "digest": "sha1:474H3NE6PGYELAPFWZWGCJ42HOWKBSZM", "length": 11848, "nlines": 187, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1949 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nநோ ஆயில் நோ பாயில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_607.html", "date_download": "2020-01-22T13:24:12Z", "digest": "sha1:R4LT4HUSN37ROC7LU7YSVTLTRPM2XXKZ", "length": 21955, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திலும் வருமான வரிச் சோதனை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திலும் வருமான வரிச் சோதனை\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்திலும் வருமான வரிச் சோதனை\nமறைந்த ஜெயலலிதா ஜெயராமின் சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வருமான ���ரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.\nசென்னை, தஞ்சை, மன்னார் குடி, நாமக்கல், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் 187 இடங்களில் 1,600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 நாட்களுக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.\nமுன்பு ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் சென்னை அடையார் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை வருமான வரி அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு 9.55 மணிக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர்.\nஅவர்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அலுவல் சார்ந்த அறைக்கு சென்று சோதனை போட்டனர். ஏற்கனவே பூங்குன்றன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நேற்று அவரை வருமான வரித்துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாக அழைத்து சுமார் 3 மணி நேரம் துருவித்துருவி விசாரித்தனர். அந்த விசாரணையை தொடர்ந்து, ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அறையில் சோதனை நடத்தப்பட்டது.\nஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்படுவது பற்றிய தகவல் அறிந்ததும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக் அங்கு விரைந்து வந்தார். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி சோதனையை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\n��ம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச��சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/08/Mahabharatha-Santi-Parva-Section-255.html", "date_download": "2020-01-22T15:14:47Z", "digest": "sha1:CSNBMQWCGOUSXRZA7JAQJEMSW5WQEVVJ", "length": 38822, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "எழுபத்தோரு தனியுருக்கள்! - சாந்திபர்வம் பகுதி – 255 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 255\nபதிவின் சுருக்கம் : ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்��ும் விளக்கப் போகிறேன்.(2)\nஅசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)\nகுளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)\nதடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)\nவெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)\nஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)\nஅறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)\n[1] \"முனிவர்கள் ஒரு பூதத்தைத் தாங்கள் அறிந்த குறிப்பிட்ட குணங்களை இயற்கூறுகளாகக் கொண்ட அறியப்படாத பொருளாக அல்லாமல், அக்குணங்களின் தொகையாகவே கருதுகின்றனர் என்பது இதில் தெளிவாகிறது. எனவே, மனித மனத்தைப் பொறுத்தவரையில், பருப்பொருளானது, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளைக் கொண்ட அறியப்படாத பொருள் என்ற கருத்துக்கு எந்தச் சான்றாணையும் கிடையாது; மறுபுறம் பருப்பொருளானது, நமக்குத் தோன்றுவத��ப் போலவே, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளின் ஒருங்கிணைந்த நிலையே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"(இப்படி) ஐம்பூதங்களிலும் கண்டறியப்பட்ட குணங்கள் ஐம்பதென்று சொல்லப்பட்டன\" என்றிருக்கிறது.\nபொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)\nநல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்\" என்றார் {பீஷ்மர்}.(10)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன ஓ பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக\" என்று கேட்டான்.(11)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்க���்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக\"[4] என்றார் {பீஷ்மர்}.(13)\n[2] \"பூதங்கள் எண்ணிக்கையில் ஐந்தாகும். அவற்றின் குண எண்ணிக்கை ஐம்பதாகும். புத்திக்கெனக் குறிப்பிட்ட சிறப்புக் குணங்களுடன் அந்த ஐந்தும், ஐம்பதும் சேர்க்கப்படுகிறது. எனவே, புத்தியின் குண எண்ணிக்கை அறுபதை அடைகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] பூதங்கள் ஐந்து, அவற்றின் குணங்கள் ஐம்பது, மனம், மனத்தின் குணங்கள் ஒன்பது, புத்தி, புத்தியின் குணங்கள் ஐந்து ஆக மொத்தம் எழுபத்தோரு தனியுருக்கள்\n[4] \"இது மிகக் கடினமான சுலோகமாகும். அண்டத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கோட்பாடுகளை யுதிஷ்டிரன் கவனிப்பதை பீஷ்மர் விரும்பவில்லை, மாறாக, பிரம்மத்தை அடையும் வழிமுறைகளை மிகக் கவனமாகக் கவனிக்கச் சொல்கிறார். அமைதியான இதயம் கொள்வது என்பது நிர்விருத்திகா புத்தி Nirvrittikaa buddhi கொள்வதைக் குறிப்பதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அஃது உனக்கு வேதவிருத்தமாகப் பிறரால் சொல்லப்பட்டது. ஆராயுமிடத்தில் அது குற்றமுள்ளது. ஆகையால் இப்பொழுது இவ்வுலகில் பிரம்மத்தவம் முழுமையையும் அடைந்து பிரம்மத்தின் பிரபாவத்தால் சாந்தமான புத்தியை உடையவனாகக் கடவாய்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 255ல் உள்ள சுலோகங்கள் : 13\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான�� அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிர���ஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3545-2017-02-06-22-19-51", "date_download": "2020-01-22T14:52:50Z", "digest": "sha1:VDSL2PJ2IKZTGVP6CNWWPCSTNLPWHMGQ", "length": 13119, "nlines": 102, "source_domain": "ndpfront.com", "title": "நந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\nநந்தினி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் ரவுடி அந்த அபலைப் பெண்ணை காதலிப்பது போல் நடித்து கருத் தரிக்க வைத்திருக்கிறான். வீட்டை விட்டு இந்த ரவுடியைத் தேடிப் போன நந்தினியை மணிகண்டனும் அவனது இந்து முன்னணி காடையர் கூட்டமும் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டு வயிற்றைக் கிழித்து நந்தினியைக் கொலை செய்து ஆறு மாத கருவை வெளியே எடுத்திருக்கிறார்கள்.\nநந்தினி காணாமல் போன உடனேயே அவளது தாயார் காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருக்கிறார். நந்தினியின் குடும்பம் தந்தையில்லாத ஏழைக் குடும்பம். இந்து மதம் என்னும் கொடிய அமைப்பின் சாதி என்னும் ��யோக்கியத்தனத்தின் படி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஏழை சொல்லே அம்பலம் ஏறாது என்னும் போது தாழ்த்தப்பட்ட ஏழைத் தாயின் சொல் எப்படி அம்பலம் ஏறும். அந்த ஏழைத் தாயின் முறைப்பாட்டை தமிழ்நாட்டு காவல் துறையினர் என்னும் அயோக்கியர்கள் காதிலே வாங்காமலே துரத்தி விட்டிருக்கின்றனர்.\nநந்தினியின் தோழியான தேவி என்பவர் நந்தினியின் குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டனை நந்தினி காதலித்ததையும், அதன் பின் கருவுற்றதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மணிகண்டனைக் கேட்ட போது அவன் கூட்டிச் சென்றதையும் சாட்சியமாக அளித்திருக்கின்றார். அந்த சாட்சியத்திற்குப் பிறகும் கொலைகாரன் மணிகண்டனை விசாரித்து விட்டு பிணையில் செல்ல அநுமதி கொடுத்திருக்கிறது அப்பாவிகளை கூட சிறையில் போடும் தமிழ்நாட்டு பொலிசு.\nபகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற அமைப்புகள் நந்தினி காணாமல் போனதற்கு நீதி கேட்டு போராட தொடங்கிய பின்பும், நந்தினி குடும்பத்தினர் பலமுறை காவல் நிலையம் சென்று முறைப்பாடு செய்த பின்பும் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. மார்கழி மாதம் இருபத்தொன்பதாம் திகதி காணாமல் போன நந்தினியின் உடல் இரண்டு வாரங்களிற்கும் பிறகு தை மாதம் பதின்நான்காம் திகதி அன்று தான் காவல்துறை கண்டெடுக்கிறது. இருபது நாட்களிற்குப் பிறகு தான் கொலைகாரன் மணிகண்டனை கைது செய்திருக்கிறார்கள்.\nஇந்து முன்னணி, ஆர். எஸ்.எஸ் என்பன மதவெறிக் கும்பல்கள் மட்டுமல்ல. அவைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எல்லாம் காடையர் கூட்டங்கள். நந்தினியின் கிராமமான சிறுகடம்பூர் இருக்கும் அரியலூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவனான ராஜசேகரன் என்பவன் ஒரு காடையன். அவன் மணிகண்டன் போன்ற ரவுடிகளை வைத்துக் கொண்டு தான் சிறுபான்மை மதத்தவரை அச்சுறுத்துவது, மதவெறியர்களிற்கு எதிரான திராவிடர் கழகம் மற்றும் பொதுவுடமை அமைப்பினருக்கு கொலை மிரட்டல் விடுவது போன்ற காடைத்தனங்களை செய்து வருகிறான். இந்தக் காடைத்தனங்கள் தந்த வெறியினால் தான் மணிகண்டன் என்னும் மிருகம் நந்தினியை படுகொலை செய்திருக்கிறது.\nநந்தினி ஒரு தாழ்த்தப்பட்ட சுமுகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் என்பதினால் ஊடகங்களோ, சமுகப் பிரபலங்களோ அவளின் கொலையை கண்டு கொள்ளவில்லை. அதை விடக் கொடுமையாக நிர்மலா பெரியசாமி என்னும் அ.தி.மு.க வின் அடிமை \"நந்தினியின் வளர்ப்பு சரியில்லை\" என்று தன் நாற வாயைத் திறந்து ஊளையிட்டிருக்கிறது. ஜெயலலிதா, சசிகலா என்னும் \"மாதர் குல மாணிக்கங்களின்\" காலை நக்கும் இந்த அற்பம் வளர்ப்பைப் பற்றிப் குரைக்கிறது. நந்தினியின் வளர்ப்பைப் பற்றி சொன்னது கொலைகாரன் மணிகண்டனின் வளர்ப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதில் இருக்கிறது தமிழ்ச் சமுதாயத்தில் ஊறிப் போயிருக்கும் பெண்ணடிமைத்தனம்.\nமதவாதிகள், இனவாதிகள், சாதிவெறியர்கள் என்பவர்கள் கொலைகாரர்கள், மக்கள் விரோதிகள் என்பதைத் தான் நந்தினியின் கொலை நமக்கு முகத்தில் அறைந்து சொல்கிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த அபலை ஏழைப்பெண் என்பதற்காக கேட்பார் யாருமில்லை என்ற ஆணவத்தோடு கொலை செய்த காடையன் மணிகண்டனையும், அவனிற்கு அந்த ஆணவத்தைக் கொடுத்த அரியலூர் இந்து முன்னணிக் கும்பலையும், அவர்களிற்கு துணை நின்ற காவல்துறை கயவர்களையும் கூண்டில் ஏற்ற தமிழ் நாட்டின் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராட வேண்டும்.\nமதவாதிகள் என்னும் மடையர்கள் பரப்பும் பெண்ணடிமைத்தனங்களை மண்ணோடு மண்ணாகப் புதைக்கும் போதே ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம் என்னும் சமத்துவம் மிக்க சமுதாயம் மலரும். கோணேஸ்வரி, கிரிசாந்தி, இசைப்பிரியா, வித்தியா, பிரேமாவதி மன்னம்பெரி, நந்தினி போன்ற நம் சகோதரிகளிற்கு நாம் செய்யும் அஞ்சலிகளாக அது மலரும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/04/30_4240.html", "date_download": "2020-01-22T13:42:29Z", "digest": "sha1:WX4KLRDAYZ3MZ4ANS53WKNUHJSN3CZXK", "length": 97727, "nlines": 634, "source_domain": "pettagum.blogspot.com", "title": "சமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி ! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nசமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி \n30 வகை உருளை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசிக்கும் உருளைக்கிழங்குக்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம். பேரைச் சொன்...\n30 நாள் 30 வகை சமையல்\n30 வகை உருளை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசிக்கும் உருளைக்கிழங்குக்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம். பேரைச் சொன்னால் போதும்... நிமிடத்தில் தட்டே காலியாகிவிடும். அல்வா, சாலட், சூப், சப்ஜி, குலோப் ஜாமூன், சிப்ஸ் என உருளைக்கிழங்கில் 30 வகை கமகம... மொறுமொறு ரெசிபிகளை தினம் ஒன்றாக செய்து கொடுத்து குடும்பத்தை குதூகலப்படுத்துங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசிக்கும் உருளைக்கிழங்குக்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம். பேரைச் சொன்னால் போதும்... நிமிடத்தில் தட்டே காலியாகிவிடும். அல்வா, சாலட், சூப், சப்ஜி, குலோப் ஜாமூன், சிப்ஸ் என உருளைக்கிழங்கில் 30 வகை கமகம... மொறுமொறு ரெசிபிகளை தினம் ஒன்றாக செய்து கொடுத்து குடும்பத்தை குதூகலப்படுத்துங்க உருளைக்கிழங்கு அல்வா தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய், பால் - அரை கப், ஜவ்வரிசி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் - சிறிதளவு. செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி பவுடரை பாலில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கவும். லேசாக வதங்கியதும், பாலில் கரைத்து வைத்துள்ள ஜவ்வரிசி பவுடரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து சர்க்கரை, கேசரி கலர் பவுடரை சேர்க்கவும். உருளைக்கிழங்கை பச்சை வாசனை போகும்வரை கிளறி, மில்க் மெய்டு சேர்த்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம், முந்திரிப் பருப்புத் துண்டுகளால் அலங்கரிக்கவும். உருளைக்கிழங்கு காரப் பொரியல் தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தனியாவுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உ���்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். இந்த விழுதை உருளைக்கிழங்குடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். தீயைக் குறைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். நல்ல வாசனையாக இருக்கும் இந்த காரப் பொரியல். உருளைக்கிழங்கு கிரேவி தேவையானவை: வேக வைத்து, தோலுரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், தக்காளிச் சாறு - கால் கப், கசகசா (வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்), முந்திரி துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பச்சைப் பட்டாணி, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள், தனியாத்தூள், கடுகு, சீரகம், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்-காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். இதனுடன், கசகசா, முந்திரி, பச்சை மிளகாய், புதினா, இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள-வும். கடாயில் எண்ணெய் விட்டு, வேக வைத்த உருளைத் துண்டுகளை லேசாக பொரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயிலேயே கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பட்டாணி, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு தக்காளிச் சாறை விட்டு வறுத்த உருளைத் துண்டுகளையும் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை தேவையானவை: கெட்டியான பெரிய உருளைக்கிழங்கு -- 2, எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பத்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். கால் பதத்தில் வெந்ததும் இறக்கி ஆற வைத்து, நீள துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்பை மேலாக தூவி சூடாக பரிமாறவும். மொறுமொறுப்பாக இருக்கும். விருப்பப்பட்டால் மிளகுத்தூள் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு பாயசம் தேவையானவை: வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கு, சர்க்கரை - தலா கால் கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்டு அல்லது கோவா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, பாதாம், முந்திரி - சிறிதளவு. செய்முறை: பாதாம், முந்திரியைக் கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும், சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த பாதாம், முந்திரி விழுதை சேர்த்து மில்க்மெய்டு அல்லது கோவா சேர்த்து, பாயசம் பதத்தில் வந்ததும் குங்குமப்பூ தூவி இறக்கவும். வித்தியாசமான டேஸ்ட்டில் அசத்தலாக இருக்கும் இந்த பாயசம். உருளைக்கிழங்கு - வெந்தயக்கீரை பொரியல் தேவையானவை: வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கீறிய பச்சை மிளகாய் - 2. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும். இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும். உருளைக்கிழங்கு சீப்பு சிப்ஸ் தேவையானவை: தோல் சீவிய உருளைக்கிழங்கு - 3, எலுமிச்சம்பழம் - 1, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைப் போட்டு, கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு பத்து நிமிடம் வைத்திருக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, தண்ணீர் விட்டு, வளைவு போன்று இருக்கும் சிப்ஸ் கட்டையால் உருளைக்கிழங்கை சீவி போடவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து நன்றாக அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி சற்று காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து ���ரிமாறவும். பேபி பொட்டேட்டோ சில்லி ஃப்ரை தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சிறிய உருளைக்கிழங்கு - ஒரு கப், நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சர்க்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பஜ்ஜி மிளகாயைப் போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள் போட்டு குறைந்த தீயில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். உருளைக்கிழங்கு பிரியாணி தேவையானவை: பிரியாணி அரிசி, உருளைக்கிழங்கு துண்டுகள், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் - 3, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒரு துண்டு, இஞ்சி - ஒரு துண்டு, புதினா - சிறிதளவு, முந்திரி - 5, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரியாணி அரிசியை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து பத்து நிமிடம் வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டையைப் போட்டு வறுத்து, பிரிஞ்சி இலை, உருளைக்கிழங்கை சேர்க்கவும். வதங்கியதும் கீறிய பச்சைமிளகாய், நறுக்-கிய இஞ்சி, தேங்காய்ப்பால், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி துண்டுகளைப் போட்டு வறுத்து, தனியாக வைக்கவும். ஊறிய அரிசியைப் போட்டு லேசாக வறுத்து, குக்கரில் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையில் கொட்டிக் கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அணைக்கவும். மேலாக புதினா, வறுத்து வைத்துள்ள முந்திரித் துண்டுகளைப் போட்டு அலங்கரிக்கவும் (ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். இங்கு தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்துள்ளோம். தேவையெனில் மேலும் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.) உருளைக்கிழங்கு பனீர் ரோல்ஸ் தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், சோள மாவு - கால் கப், ரவை - 2 டீஸ்பூன், உப்பு, நெய் - 3 டீஸ்பூன். பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், துருவிய பனீர் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றைக் கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். (கெட்டியாக இருந்தால்தான் ரோல் மொறுமொறுப்பாக இருக்கும்). கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தாளை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், துருவிய சீஸ், பொடியாக அரிந்த கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும். (சீஸிலேயே உப்பு இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்). பூரணம் ரெடி உருளைக்கிழங்கு அல்வா தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய், பால் - அரை கப், ஜவ்வரிசி பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் - சிறிதளவு. செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசி பவுடரை பாலில் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கவும். லேசாக வதங்கியதும், பாலில் கரைத்து வைத்துள்ள ஜவ்வரிசி பவுடரை சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து சர்க்கரை, கேசரி கலர் பவுடரை சேர்க்கவும். உருளைக்கிழங்கை பச்சை வாசனை போகும்வரை கிளறி, மில்க் மெய்டு சேர்த்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம், முந்திரிப் பருப்புத் துண்டுகளால் அலங்கரிக்கவும். உருளைக்கிழங்கு காரப் பொரியல் தேவையானவை: வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தனியாவுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும். இந்த விழுதை உருளைக்கிழங்குடன் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு ��தக்கி, கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்க்கவும். தீயைக் குறைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். நல்ல வாசனையாக இருக்கும் இந்த காரப் பொரியல். உருளைக்கிழங்கு கிரேவி தேவையானவை: வேக வைத்து, தோலுரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், தக்காளிச் சாறு - கால் கப், கசகசா (வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்), முந்திரி துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பச்சைப் பட்டாணி, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள், தனியாத்தூள், கடுகு, சீரகம், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஃபிரெஷ் கிரீம் - கால் கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்-காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். இதனுடன், கசகசா, முந்திரி, பச்சை மிளகாய், புதினா, இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள-வும். கடாயில் எண்ணெய் விட்டு, வேக வைத்த உருளைத் துண்டுகளை லேசாக பொரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே எண்ணெயிலேயே கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பட்டாணி, தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு தக்காளிச் சாறை விட்டு வறுத்த உருளைத் துண்டுகளையும் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை தேவையானவை: கெட்டியான பெரிய உருளைக்கிழங்கு -- 2, எண்ணெய், உப்பு -தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பத்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். கால் பதத்தில் வெந்ததும் இறக்கி ஆற வைத்து, நீள துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உப்பை மேலாக தூவி சூடாக பரிமாறவும். மொறுமொறுப்பாக இருக்கும். விருப்பப்பட்டால் மிளகுத்தூள் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு பாயசம் தேவையானவை: வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கு, சர்க்கரை - தலா கால் கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்டு அல்லது கோவா - அரை கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, பாதாம், முந்திரி - சிறிதளவு. செய்முறை: பாதாம், முந்திரியைக் க��திக்கும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, அதில் மசித்த உருளைக்கிழங்கைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும், சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த பாதாம், முந்திரி விழுதை சேர்த்து மில்க்மெய்டு அல்லது கோவா சேர்த்து, பாயசம் பதத்தில் வந்ததும் குங்குமப்பூ தூவி இறக்கவும். வித்தியாசமான டேஸ்ட்டில் அசத்தலாக இருக்கும் இந்த பாயசம். உருளைக்கிழங்கு - வெந்தயக்கீரை பொரியல் தேவையானவை: வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கீறிய பச்சை மிளகாய் - 2. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையை சேர்க்கவும். இதில், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து உருளைக்கிழங்கையும் போட்டு நன்றாகக் கிளறி, வதங்கியதும் இறக்கவும். உருளைக்கிழங்கு சீப்பு சிப்ஸ் தேவையானவை: தோல் சீவிய உருளைக்கிழங்கு - 3, எலுமிச்சம்பழம் - 1, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கைப் போட்டு, கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு பத்து நிமிடம் வைத்திருக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, தண்ணீர் விட்டு, வளைவு போன்று இருக்கும் சிப்ஸ் கட்டையால் உருளைக்கிழங்கை சீவி போடவும். பத்து நிமிடம் கழித்து எடுத்து நன்றாக அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி சற்று காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தெடுத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பேபி பொட்டேட்டோ சில்லி ஃப்ரை தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சிறிய உருளைக்கிழங்கு - ஒரு கப், நறுக்கிய பஜ்ஜி மிளகாய் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, சர்க்கரை - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பஜ்ஜி மிளகாயைப் போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள் போட்டு குறைந்த தீயில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் அதில் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். உருளைக்கிழங்கு பிரியாணி தேவையானவை: பிரியாணி அரிசி, உருளைக்கிழங்கு துண்டுகள், தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் - 3, ஏலக்காய், கிராம்பு - தலா 2, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒரு துண்டு, இஞ்சி - ஒரு துண்டு, புதினா - சிறிதளவு, முந்திரி - 5, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரியாணி அரிசியை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து பத்து நிமிடம் வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டையைப் போட்டு வறுத்து, பிரிஞ்சி இலை, உருளைக்கிழங்கை சேர்க்கவும். வதங்கியதும் கீறிய பச்சைமிளகாய், நறுக்-கிய இஞ்சி, தேங்காய்ப்பால், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரி துண்டுகளைப் போட்டு வறுத்து, தனியாக வைக்கவும். ஊறிய அரிசியைப் போட்டு லேசாக வறுத்து, குக்கரில் இருக்கும் உருளைக்கிழங்கு கலவையில் கொட்டிக் கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அணைக்கவும். மேலாக புதினா, வறுத்து வைத்துள்ள முந்திரித் துண்டுகளைப் போட்டு அலங்கரிக்கவும் (ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். இங்கு தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்துள்ளோம். தேவையெனில் மேலும் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.) உருளைக்கிழங்கு பனீர் ரோல்ஸ் தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், சோள மாவு - கால் கப், ரவை - 2 டீஸ்பூன், உப்பு, நெய் - 3 டீஸ்பூன். பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், துருவிய பனீர் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றைக் கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். (��ெட்டியாக இருந்தால்தான் ரோல் மொறுமொறுப்பாக இருக்கும்). கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தாளை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், துருவிய சீஸ், பொடியாக அரிந்த கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும். (சீஸிலேயே உப்பு இருப்பதால் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்). பூரணம் ரெடி பிசைந்து வைத்துள்ள மைதா கலவையில் சிறிது எடுத்து நீளவாக்கில் உருட்டி தேய்த்து அதில் உருளை கலவையை வைத்து இரு முனைகளையும் தண்ணீர் தொட்டு லேசாக ஒட்டிவிடவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு நூடுல்ஸ் போண்டா தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு, துருவிய கேரட் - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், மேல்மாவுக்கு: கடலைமாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், பிளெய்ன் நூடுல்ஸ் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட் துருவல், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கி இறக்கி, உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் விட்டுக் கலந்து கொள்ளவும். உருட்டிய உருளைக்கிழங்கு கலவையை, கடலை மாவு கலவையில் புரட்டி (மேலே நூடுல்ஸ் சுற்றிக் கொள்ளும்படி செய்து) எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பார்க்க அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும் இந்த போண்டா. உருளைக்கிழங்கு சப்ஜி தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - அரை கப், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு சேர்ந்தது - கால் கப், பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி, உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, சாம்பார் பொடி சேர்க்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் பருப்புகளை சேர்க்கவும். குக்கரை மூடி 2, 3 விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரி, சாதத்துக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு காரப் பணியாரம் தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், கெட்டித் தயிர் - கால் கப், கரகரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைஸாக, கெட்டிப் பதத்தில் அரைக்கவும். இதனுடன் தயிர், மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளித்து, கலந்து வைத்துள்ள கலவையில் கொட்டி, பணியாரங்களாக சுட்டெடுக்கவும். உருளைக்கிழங்கு முறுக்கு தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய், எள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மசித்த உருளைக்கிழங்குடன் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய், எள் சேர்த்து கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இதை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சிறிது தளர்வாக இருந்தால் மேலும் அரிசி மாவு கலந்து கொள்ளலாம். உருளைக்கிழங்கு சப்பாத்தி தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியுடன் உப்பு சேர்த்து அரைத்து, வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதில் கோதுமை மாவு, நெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். உருளைக்கிழங்கு-புதினா சூப் தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பொடிய��க நறுக்கிய புதினா - தலா கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். இதில் வதக்கிய புதினா, வெங்காயத்தை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். உருளைக்கிழங்கு பொடி தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் உருளைக்கிழங்கை வதக்கி, ஆற வைக்கவும். வறுத்த வைத்துள்ளவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து, கடைசியாக உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். முதலில் கெட்டியாக எல்லாம் சேர்ந்தாற் போல் இருக்கும். சிறிது நேரத்தில் உதிர் உதிராகிவிடும். உருளைக்கிழங்கு சமோசா தேவையானவை: மேல் மாவுக்கு: நெய் - ஒரு டீஸ்பூன், மைதா மாவு - ஒரு கப், ரவை - 2 டீஸ்பூன், சோள மாவு - கால் கப், உப்பு - தேவையான அளவு. பூரணத்துக்கு: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பீன்ஸ், பட்டாணி, கேரட், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் எல்லாம் சேர்ந்தது - ஒரு கப், வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு பாதியாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாதியின் நடுவில் மசாலா கலவையை வைத்து கோன் போல் மடிக்கவும். ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து கொண்டு பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சட்னி, சாஸுடன் பரிமாறவும். உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன் தேவையானவை: ஜாமூன் செய்ய: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - கால் கப், மைதா மாவு - முக்கால் கப், சர்க்கரை சேர்க்காத கோவா - ஒரு டேபிள்ஸ்பூன். ஜீரா செய்ய: சர்க்கரை - 2 கப், தண்ணீர் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். பொரித்தெடுக்க: நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் மசித்த உருளைக்கிழங்கு, கோவா, மைதா மாவு மூன்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெய் (அ) நெய்யை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் ஜாமூன்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து 2 கம்பி பாகு பதத்தில் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களை போட்டு ஊற விட்டு பரிமாறவும். (பிசைந்த மாவு சற்று தளர்ந்து இருந்தால் சிறிது மைதா சேர்த்துக் கொள்ளலாம்). உருளைக்கிழங்கு பறவைக் கூடு தேவையானவை: நடுத்தர அளவில் உருளைக்கிழங்கு - 4, பச்சைப் பட்டாணி - சிறிதளவு, மைதா மாவு - கால் கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கட்டு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சேமியா - அரை கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து, தோலுடன் முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும், தோலை உரித்துக் கொள்ளவும். மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 'திக்'காக கரைத்துக் கொள்ளவும். பட்டாணியில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து, கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை எடுத்து ஸ்பூனால் பள்ளம் போல் செய்து மைதா கலவையில் முக்கி எடுத்து, சேமியாவில் புரட்டி உருளைக்கிழங்கு முழுவதும் பரவும்படி செய்து எண்ணெயில் பொரிதெடுக்கவும். உருளைக்கிழங்கில் உள்ள பள்ளங்களில் வதக்கிய பட்டாணியை வைத்து, டிரேயில் கொத்தமல்லியை பரப்பி வைத்து, பறவைக்கூடு போல் பரிமாறவும். உருளைக்கிழங்கு கட்லெட் தேவையானவை: மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பிரெட் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி - பச்சை மிளகாய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், பீட்ரூட் துருவல் - கால் கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் - சிறிதளவு, கடலை மாவு - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி-பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் வெங்காயம், பீட்ரூட் துருவல், அரைத்த கொத்தமல்லி - பச்சைமிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு, மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். கடலைமாவில் சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, வதக்கிய உருளைக் கலவையில் சேர்க்கவும். கடைசியாக பிரெட் தூள், முந்திரி துண்டுகள் சேர்த்து இறக்கவும். இதை விரும்பிய வடிவத்தில் செய்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். உருளைக்கிழங்கு பொடிமாஸ் தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும். உருளைக்கிழங்கு காரப் போளி தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைகிழங்கு - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. மேல்மாவுக்கு: மைதா - ஒரு கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, மிளகாய், கடலைப்பருப்பைப் போட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொடித்த பொடியைப் போட்டு இறக்கவும். ஆறிய��ும் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை, பூரி போல் இட்டு, நடுவில் உருளைக்கிழங்கு கலவை உருண்டையை வைத்து மூடி போளிகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். உருளைக்கிழங்கு பருப்பு வடை தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, துருவிய உருளைக்கிழங்கு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைப் பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். உருளைக்கிழங்கு வற்றல் சிப்ஸ் தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒரு கிலோ, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - 2, உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கு நன்றாக அலசி, தோல் சீவி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை பிழியவும் (எலுமிச்சைச் சாறு சேர்ப்பதால் உருளைக்-கிழங்கின் கலர் மாறாமல் இருக்கும்). பிறகு, உருளைக்கிழங்கை எடுத்து குச்சி குச்சியாக நறுக்கி தண்ணீரில் போடவும். இந்தத் தண்ணீரில் இன்னொரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். பத்து நிமிடம் கழித்து நன்றாக அலசி, தண்ணீரை வடித்து விடவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் உப்பு, எண்ணெய் விட்டு, நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு அடுப்பை அணைத்து பத்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து வெயிலில் காய வைக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இது மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும். உருளைக்கிழங்கு கடலைக் குழம்பு தேவையானவை: நன்றாகக் கழுவி தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு -- அரை கப், கொண்டைக்கடலை - கால் கப், வெந்தயம் - அரை டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய், தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, மஞ்சள���தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புளிக் கரைசலை விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டக்கடலை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் அரைத்த மசாலாவைப் போட்டு, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். உருளைக்கிழங்கு-பனீர்-தயிர் கிரேவி தேவையானவை: பெரிய சதுரமாக வெட்டிய பனீர் துண்டுகள், வேக வைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு துண்டுகள் - தலா 5, தயிர் - ஒரு கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 3, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பனீர் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கையும் அதேபோல் பொரித்தெடுக்கவும். கடாயில் பாலுடன் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். இதில் தயிர், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பனீர் துண்டுகளையும், உருளைக்கிழங்கு துண்டுகளையும் ஒரு டிரேயில் வரிசையாக அடுக்கி அதன்மேல் கொதிக்க வைத்த தயிர்-பால் கலவையை விடவும். விருப்பப்பட்டால் சிறிது சீஸை துருவி சேர்க்கலாம். மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். உருளைக்கிழங்கு-புதினா டிக்கி தேவையானவை: பெரிய சைஸ் உருளைக்கிழங்கு - 2, புதினா - கால் கப், பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நைஸாக அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு, அரைத்து வைத்துள்ள புதினா கலவையை உருளைக்கிழங்கு துண்டுகளின் மேல் தடவவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும். உருளைக்கிழங்கு வெஜ் சாலட் தேவையானவை: உப்பு ச��ர்த்து வேக வைத்து துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு - கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி, மாங்காய் சேர்ந்த கலவை - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்குடன் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், ஆலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். மாங்காய்க்கு பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். மிகவும் சத்தான சாலட் இது. உருளைக்கிழங்கு ட்ரை ஃப்ரூட் சிப்ஸ் தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, எலுமிச்சம்பழம் - 1, மிளகுத்தூள் - சிறிதளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், காய்ந்த திராட்சை சேர்ந்த கலவை - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ட்ரை ஃப்ரூட்ஸை கடாயில் மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துளையுள்ள கேரட் துருவலில் துருவி, எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீரில் போடவும். பிறகு நன்றாக அலசி, வெள்ளைத் துணியில் காய வைக்கவும். ஈரப்பதம் போனதும் எண்ணெயில் வறுத்து, சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி, டிரைஃப்ரூட் கலவை சேர்த்து, சாப்பிடக் கொடுக்கவும்.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். ம���ிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\n கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு\n 'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடுவது\n காரசாரமான... 30 வகை பொடி\nபெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்\nபழங்களின் பயன்கள்--உலர்ந்த திராச்சையின் மருத்துவ க...\nசமையல் குறிப்புகள்-பழக்கலவை சேமியா கீர்\n சுவை மிக்க எட்டு வகை சுண்டல் ஸ்பெஷல்\nசமையல் குறிப்புகள்--30 வகை உருளை ரெசிபி \nசமையல் குறிப்புகள்--30 வகை பாசிப்பருப்பு சமையல் \nசமையல் குறிப்புகள்--30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை சத்தான உணவு\nசமையல் குறிப்புகள்--30 வகை முருங்கை சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை குழம்பு\nசமையல் குறிப்புகள்-- 30 வகை கூட்டு சமையல்\nசமையல் குறிப்புகள்-30 வகை கிராமத்து சமையல்\nசமையல் குறிப்புகள்--30 வகை இஞ்சி - பூண்டு சமையல்\nசமையல் குறிப்புகள்-30 வகை மாலை நேர டிபன்\nசமையல் குறிப்புகள்--முருங்கை மட்டன் குருமா\nசமையல் குறிப்புகள்--ராகி உப்பு உருண்டை\nசமையல் குறிப்புகள்பனீர்-- தயாரிக்கும் முறை\nசமையல் குறிப்புகள்--பேப்பர் ரோஸ்ட் தோசை\nசமையல் குறிப்புகள்-உருளைக் கிழங்கு மசாலா\n அடை (அ) கார தோசை\nபா‌ம்பு ‌விஷ‌த்தை இற‌க்கு‌ம் வாழை‌த் த‌ண்டு\nஎண்ணெய் பசை சருமத்திற்கு தினமும் ஆவி பிடித்து, முல...\n���மைய‌லி‌ல் கவ‌னி‌க்க வே‌ண்டிய குறிப்பு...\n பச்சை பயறு மிளகு மசாலா\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி ��ூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் ���ினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1005183", "date_download": "2020-01-22T14:47:22Z", "digest": "sha1:VOR2ZDT6VM2KNVPWNJ4G33VYAMEVJUSV", "length": 4272, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:22, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ अगस्त\n15:54, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ky:16-август)\n19:22, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ अगस्त)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T14:03:03Z", "digest": "sha1:GJHUITXXACALKVJMGVSEDELGTIJLZQ32", "length": 13586, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரத்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரத்நகர் (Biratnagar) நேபாளத்தின் தொழிற்துறை நகரமாகும்.[1] நேபாளத்தின் மாகணமொன்றின் தலைநகரமாகவும் செயற்படுகின்றது.\n2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி 242,548 மக்கள் இங்கு வசிக்கின்றனர். பிரத்நகரானது நான்காவது அதிக மக்கட் தொகை கொண்ட நகரமாகும்.[2] இந் நகரம் அரசியல் ரீதியாக நேபாளத்தின் மிகவும் சுறுசுறுப்பான நகரமாக இருந்து வருகிறது.\nபிரத்நகரின் மொத்த பரப்பளவு 29.9 மைல் (77.5 கிமீ²) ஆகும். இதன் புவியியல் இருப்பிடம் 26 ° 28'60 \"வட 87 ° 16'60\" கிழக்கு ஆகும்.[3] இது நேபாளத்தின் கிழக்கு- தெராய் பிராந்தியத்தின் மொரங் மாவட்டத்தில் (முந்தைய கோஷி மண்டலத்தில்) அமைந்துள்ளது. இது நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து 399 கி.மீ கிழக்கிலும், இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஜோக்பானி எல்லைக்கு வடக்கே 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nபிரத்நகரில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை 43.0 (C (109.4 °F) ஆகும். இந்த வெப்பநிலை 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பதிவானது. அதே நேரத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை .01.0 °C (30.2 °F) ஆகும். இது 1970 ஆம் ஆண்டின் திசம்பரிலும், 1971 ஆம் ஆண்டின் சனவரியிலும் பதிவு செய்யப்பட்டது.[4]\n2011 ஆம் ஆண்டின் சிபிஎஸ் மக்கட் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, பிரத்நகரின் மக்கட் தொகை 214,663 ஆகும்.[5] பெரும்பான்மையான மக்கள் பிராமண மற்றும் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மைதிலி மொழி மக்கட் தொகையில் பெரும் பகுதியினரால் பேசப்படுகிறது. முக்கிய மொழியாக நேபாளி மொழி காணப்படுகின்றது.\nபெரும்பாலான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து இஸ்லாம், சமண மத��், கிராத் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.\nநேபாளத்தின் மிகப்பெரிய திருவிழாவான தஷைனில் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள காளி மந்திர் என்ற கோயிலுக்கு வருகை தருகின்றனர். தீபாவளி திருவிழாவின் இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தின் போது குடியிருப்பாளர்கள் தியோ (மண் எண்ணெய் விளக்குகள்), மெழுகுவர்த்திகள் மற்றும் அலங்கார மின் விளக்குகளுடன் தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர். நேபாளத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளின் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது.[6]\nகிருஷ்ணா ஜன்மாஷ்டமி (கிருஷ்ணாவின் பிறந்த நாள்) என்பது பிரத்நகரில் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். கிருஷ்ணா அஷ்டமியின் இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, நகரைச் சுற்றியுள்ள புனித வண்டியை (ராத்) இழுக்கிறார்கள். இதன் நீளம் சுமார் 8 கி.மீ. இந்த நிகழ்வு ரத் யாத்திரை (வண்டி பயணம்) என்று அழைக்கப்படுகிறது. இது நேபாளத்தின் மிகப்பெரிய ரத யாத்திரையும், ஆசியாவில் இரண்டாவது பெரிய ரத யாத்திரையும் ஆகும்.[7]\nரமலான் , மீலாதுன் நபி , ஈத் அல்-பித்ர், ஈத் அல்-அல்ஹா ஆகியவை பீரத்நகரின் முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். கிறிஸ்தவர்களினால் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.\nகிழக்கு நேபாளத்தின் பொருளாதார மையமாக பீரத்நகர் உள்ளது. நேபாளத்தின் முதற் தொழில் \"பிரத்நகர் சணல் ஆலைகள்\" இங்கு நிறுவப்பட்டது. கோல்ச்சா அமைப்பு ஒரு சிறிய தொடக்கமாக பிரத்நகரில் தொடங்கப்பட்டது. இப்போது அவை பல மில்லியன் வீடுகளாக வளர்ந்துள்ளன. பிரத்நகர் இந்தியாவுடனான முக்கிய தனிபயன் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது நேபாளத்தின் இரண்டாவது பெரிய நிலத் துறைமுகமாகும். பீரத்நகர் நேபாளத்தின் தொழிற்துறை நகரமாகும். மேலும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இருப்பதால் வேலையின்மை இங்கு மிகக் குறைவு. நேபாளத்தின் முதல் பெரிய அளவிலான தொழில், பீராட்ல் மில்ஸ் இந்த நகரத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-extends-his-support-to-neduvasal-protest/articleshow/57444738.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T15:57:33Z", "digest": "sha1:CDI6UFWIHKFOHG2YOYH2L4DMH45OPLNO", "length": 15019, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்டாலின் ஆதரவு : \"அரசியல் பேச நான் வரவில்லை\"-நெடுவாசலில் ஸ்டாலின் பேச்சு..! - mk stalin extends his support to neduvasal protest | Samayam Tamil", "raw_content": "\n\"அரசியல் பேச நான் வரவில்லை\"-நெடுவாசலில் ஸ்டாலின் பேச்சு..\n”இது மக்கள் போராட்டம்.இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.என் ஆதரவை தெரிவிக்கத்தான் வந்துள்ளேன்.” என நெடுவாசலில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n”இது மக்கள் போராட்டம்.இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.என் ஆதரவை தெரிவிக்க...\n”இது மக்கள் போராட்டம்.இங்கு நான் அரசியல் பேச வரவில்லை.என் ஆதரவை தெரிவிக்கத்தான் வந்துள்ளேன்.” என நெடுவாசலில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை 12 மணியளவில் 16-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நெடுவாசல் போரட்டக்களத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்,மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.பின்னர் பேசிய அவர்,”இந்த போராட்டத்தை மக்கள்,இளைஞர்கள்,பெண்கள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.எனவே நான் இங்கு அரசியல் பேச வரவில்லை.அறப்போராட்டத்தை எப்படி கட்டுப்பாடாக நடத்த வேண்டும் என்பதற்கு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு.அதனையடுத்து நெடுவாசல் போராட்டமும் ஒரு சான்று.\nஇந்த போராட்டத்தை பார்க்கும் போது,தமி்ழனாக பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது.நான் திமுக சார்பிலோ,தமிழக எதிர் கட்சித் தலைவர் என்ற பொறுப்பினாலோ,இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை.கருணாநிதியின் பிரதிநிதி என்ற பெயரில் தான் இங்கு வந்துள்ளேன்.\nவிவசாயிகளின் மீது பாசம் கொண்ட திமுக அரசில்,சுமார் 7000 கோடி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தவர் கருணாநிதி.அந்த உரிமையோடு,இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என இங்கு வந்துள்ளேன்.\nகடந்த வாரம் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்க சென்ற போது,பெட்ரோலிய அமைச்சரை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை குறித்து பேச முயற்சித்தோம்.ஆனால் அவர் ஊரில் இல்லை.எனவே என்னுடைய கோரிக்கையை ஒரு கடிதமாக தந்தேன்.மேலும் திமுக எம்.பிகள் திருச்சி சிவா மற்றும் கனிம���ழி ஆகியோர் சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளனர்.\nஇது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கான போராட்டம்.எனவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nPeriyar: மன்னிப்பு கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமேலும் செய்திகள்:ஹைட்ரோ கார்பன் திட்டம்|ஸ்டாலின் ஆதரவு|நெடுவாசல் போராட்டம்|Neduvasal Protest|MK Stalin|HydroCarbon Scheme\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ராஜேந்திர பாலாஜி பெருமிதம்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்..\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nநீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n\"அரசியல் பேச நான் வரவில்லை\"-நெடுவாசலில் ஸ்டாலின் பேச்சு..\nமக்கு அமைச்சர் உதயகுமார்... இதுகூட தெரியலை...\nதமிழகத்தை தொற்றிய கர்நாடகா தீ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்..\n\"சிறந்த சுற்றுலா மாநிலம்\":மூன்றாவது முறையாக தமிழகம் தேர்வு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/49631-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:32:27Z", "digest": "sha1:JFU4CH5CTR7XOTMWDVP6PKEEHNOCBKRP", "length": 9941, "nlines": 115, "source_domain": "www.polimernews.com", "title": "கரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள் ​​", "raw_content": "\nகரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள்\nகரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள்\nகரும்பு சோகையைக் காட்டி கரும்புத் தோட்டத்தில் இருந்து சின்னதம்பியை வெளியே அழைத்து வந்த வனத்துறை ஊழியர்கள்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர்.\nகோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் அட்டகாசம் செய்ததாக கூறி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என பெயரிடப்பட்டுள்ள காட்டு யானை பொள்ளாச்சி அருகே வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. சின்னத்தம்பி யானையின் கழுத்து பகுதியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. அதன் உதவியுடன் வனத்துறையினர் சின்னத்தம்பியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை, உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் இரு நாட்களாக முகாமிட்டுள்ளது.\n அல்லது பிடிப்பதா என்பது தொடர்பாக உத்தரவு வரவில்லை என்று கூறியுள்ள வனத்துறையினர், தொடர்ந்து யானையை கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளனர். கரும்பு சோகையைக் காட்டி யானையை வெளியில் அழைக்கும் முயற்சி முதலில் பலன் அளிக்காத நிலையில், மாலையில் கைகொடுத்தது.\nதண்ணீர் குடித்த யானை தொடர்ந்து கருப்புத் தோட்டத்திற்கு வெளியே உலவித் திரிகிறது. பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளும் அங்கு தயார் நிலையில் உள்ளனர். சின்னத்தம்பியை அமராவதி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே சின்னத்தம்பி யானையை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே சேர்க்க வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வன ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.\nதிருப்பூர்TirupurChinnathambi சின்னதம்பிவனத்துறை ஊழியர்கள்Forest Department\nவேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள்\nவேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பருப்பு கொள்முதல் மையங்கள்\nசிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து\nசிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து\nடிக்-டாக் மூலம் இளைஞனுடன் ஏற்பட்ட நட்பால் கர்ப்பமான பள்ளி மாணவி\nதிருப்பூரில் சேட்டிலைட் போன் சிக்னல்கள் பதிவானதால் பரபரப்பு\nடாஸ்மாக் பார் மற்றும் உணவகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்\nபொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ,ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/bahubali-2/", "date_download": "2020-01-22T14:07:05Z", "digest": "sha1:DWD5U3HC3YMOATIJNMOBLACPKQRFEFA3", "length": 3703, "nlines": 56, "source_domain": "www.tamilminutes.com", "title": "bahubali 2 Archives | Tamil Minutes", "raw_content": "\nபிரபாஸ் படத்தின் படப்பிடிப்புக்கு துபாய் அரசு அனுமதி மறுப்பு\nஇந்தியாவின் பிரமாண்டமான படங்களான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. பிரபாஸ், ஷாரதாகபூர்,...\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருமண தம்பதிகளை இப்படியா வாழ்த்துவது: உதயநிதிக்கு குவியும் கண்டனங்கள்\nசுங்கச்சாவடிகளில் இலவசம்: அதிரடி முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nவிளைச்சல் இல்லாத விளைநிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம்\nதிருப்பதி லட்டு இன்று முதல் இலவசம்: பக்தர்கள் மகிழ்ச்சி\nஒரே நேரத்தில் 15 திரைப்படங்களில் நடித்து வரும் யோகி பாபு: ஒரு ஆச்சரிய தகவல்\n’ ரஜினி எதிர்ப்பாளர்களை போட்டு தாக்கிய பிரபல நடிகை\nஓட்டுப்போட்டா உங்களுக்கு நல்லது. போடாட்டி எங்களுக்கு நல்லது: ஒரு ரஜினி ரசிகரின் பதிவு\n‘கைதி’ படத்துடன் கனெக்சன் ரெஜினா நடிக்கும் அடுத்த படம்\nஉண்மை பேசியவர் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/techtamizha", "date_download": "2020-01-22T13:35:34Z", "digest": "sha1:GRKBKTJ6HIAKRL5XTUYNWBDZLMX37ZNF", "length": 4055, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "techtamizha", "raw_content": "\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nசந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-ஃபிட்பிட் வெர்ஸா 2\nஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு\nஉங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4324", "date_download": "2020-01-22T15:45:39Z", "digest": "sha1:4HB2ZZKWOIFL5UJ4WSCNZAN4G4TWJCHC", "length": 10698, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "300 ஆண்டுகள் பழமை : கண்டுபிடித்தவருக்கு 4.5 கோடி ரூபா பரிசு | Virakesari.lk", "raw_content": "\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \n300 ஆண்டுகள் பழமை : கண்டுபிடித்தவருக்கு 4.5 கோடி ரூபா பரிசு\n300 ஆண்டுகள் பழமை : கண்டுபிடித்தவருக்கு 4.5 கோடி ரூபா பரிசு\n300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி ரூபா 4.5 கோடியை பரிசாக வழங்கவுள்ளது.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை.\nதொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. குறித்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பரிசு வழங்கப்படும் என்று 1994 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ், குறித்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇந்நிலையில், நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்தபடி, பேராசிரியருக்கு 4.5 கோடி ரூபா பரிசு வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகணிதப் புதிர் விடை இங்கிலாந்து பேராசிரியர் நோர்வே அறிவியல்\n60 வயதைப் போன்று தோற்றமளித்த 15 வயதான பெண்ணுக்கு பிளாஸ்ரிக் சிகிச்சை\nசீனாவைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 60 வயது பெண் போன்று தோற்றமளிக்கின்றார். குறித்த மாணவி அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் சிறிய வயதிலேயே முதியவர் போன்று தோற்றமளிக்கின்றார்.\n2020-01-22 16:55:13 சீனா மாணவி டிசம்பர்\nமனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nஇந்தியாவில் ஜெய்ப்பூர் ர���ஜஸ்தான் நிமோடியா கிராமத்தில் ஆடு ஒன்று மனித முகம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்ற சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.\n2020-01-22 12:18:27 இந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நிமோடியா Mutant Nimodia\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\nபிரித்­தா­னி­யாவில் ஒரு வயது நிரம்­பிய குழந்­தை­யொன்று ஆவி­யுடன் விளை­யா­டு­வதை குழந்­தையின் தாய் காணொ­ளி­யாக பதிவு செய்­துள்ளார்.\n2020-01-19 11:29:27 பிரித்­தா­னி­யா பேய் ஆவி\nஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம் - மனைவிக்கு ஒபாமா பிறந்த நாள் வாழ்த்து\nஒபாமா ஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம்\nஇலங்கை இராணுவ வீரர் அவுஸ்திரேலியாவில் சாதனை\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் இடம்பெற்ற பெரசூட்டில் பறக்கும் போட்டியில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர் சபையின் பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன 14,500 அடி வரை பறந்து சாதனை படைத்தாக இராணுவம் அறிவித்துள்ளது.\n2020-01-17 15:11:12 அவுஸ்திரேலியா மெல்பேன் இராணுவம்\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2020-01-22T15:14:11Z", "digest": "sha1:KZSMIU2DDGLGRF63XVUASB2DF3OUGH4F", "length": 24041, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 12", "raw_content": "\nஇலங்கை அதிபர் 'பகீர்' - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் \nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\n\"லவ் ஜிகாத்\" - முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்\n\"Pongal Fest\"என்ற நிகழ்வும், \"மாமிச(Beef) பொங்கல்\" வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன \nஇரண்��ாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\n* இலங்கை விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வருகை தரும் யானை * 'இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன: இலங்கை அதிபர் 'பகீர்'\nசென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்\nசென்னை கொடுங்கையூர் உணவ கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்த தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொது மக்கள், போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கவி யரசு கண்ணதாசன் நகர் மீனாம் பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் ‘ஓம் முருகா ஹாட் சிப்ஸ்’ என்ற பெயரில் உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலை யில் நள்ளிரவு 11 மணிக்கு உணவ கத்திலிருந்து புகை கிளம்பியுள்…\nஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா- தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் உள்ளனரா என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புள்ள ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த ஜமீல் முகம்மது என்ற இளைஞரை, அம்மாநிலத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை மயிலாப்பூர் பஜார் தெருவைச் சேர்ந்த முகம்மது இக்பால், ஐஎஸ் இயக்கத்துக்கு நிதி உதவி செய்திருப்பதாக புகா���் எழுந்தது. அவர், ஏற்கெனவே தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த…\nநீதிபதி கர்ணன் கோவையில் கைது; கொல்கத்தா அழைத்து செல்கிறார்கள்\nநீதிபதி கர்ணன் கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், சென்னைக்கு வந்து தலை மறைவானார். அவரை பிடிக்க மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் தனிப்படைகளை அமைத்தார். அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு கோவை போலீசாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா…\nஅகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு சமீபத்தில் நடந்தது. நேர்முகத்தேர்வில் ஹேமலதா முதலிடம் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற…\nதமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்\nதமிழ்நாட்டின் வேலூரில் ;அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் என பக்தி பூர்வமாக அழைக்கப்படும் “தங்கக் கோவில்” தற்போது தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடும் ஒரு புண்ணிய தலமாக உருவெடுத்துள்ளது. தங்கக் கோவிலை தனது கனவாக எண்ணி உருவாக்கிய “அம்மா” அவர்களை நேரில் கண்டு அவரது ஆசிபெறும் சந்தர்ப்பமும் கனடா உதயன் குழுவினருக்கு கடந்த செவ்வாயன்று கிட்டியது. கனடா உதயன் செய்திப் பிரிவு\nDelta Academy கீழ் இயங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா\nகனடா ஸ்காபுறோ நகரில் நீண்ட கால திருமதி தங்கேஸ்வரி மகேஸ்வரன் அவர்களால் நிர்வகிக்கப்படும் Delta Academy Inc. ஐnஉ. இன் ஒரு அங்கமாக விளங்கும் கனடா தமிழ்க் கலை அக்கடமியின் 2017ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மற்றும் கலை நிகழ்வுகளின் சங்கமம் ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி 1160 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அக்கடமியின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருவாளர்கள் அகணி சுரேஸ், சிவன் இளங்கோ மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம், மாகாணப்பாராளுமன்ற உறுப்பினர் சூ வொங் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சங்கீத நடன ஆசிரிய ஆசிரியைகளின் வழி நடத்தலில் சங்கீதம், நடனம்…\nPosted in Featured, இந்திய சமூகம், கனடா சமூகம்\nரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கணினி தொழில்நுட்ப வரலாற் றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ரேன்சம்வேர் என்ற வைரஸ் கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில் 150 நாடு களுக்கு பரவி சுமார் 2 லட்சம் கணினிகளைச் செயலிழக்கச் செய் துள்ளது. இந்த வைரஸ் கணினியில் நுழைந்த அடுத்த நொடி கணினியில் உள்ள கோப்பு கள் அத்தனையும் ‘என்க்ரிப்ஷன்’ என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் மட்டுமே பைல்களை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தி யிருப்பதால் கணினி வழியிலான பணப்…\nPosted in Featured, இந்திய சமூகம், இலங்கை சமூகம், மலேசிய சமூகம்\nசுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை\nதமிழ்நாடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2017 இல், சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்” இந்த நற்காரியத்திற்கு வித்திட்ட, மரியாதைக்குரிய திரு ஸ்டாலின் கு���சேகரனுக்கு கனடா உதயன் நிறுவனம் உ லகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றது. மக்களுக்காகச் சிந்திப்போம் என்று அறைகூவலோடு 13வது ஆண்டாக நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா-2017 வெற்றி பெற கனடா உதயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.\n‘ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்கள் பக்கம் வர முயற்சி செய்கிறார்கள்’; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள அண்ணா நீச்சல் குளத்தில் உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– வந்தால் நல்லது கேள்வி:– இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது பதில்:– ஏற்கனவே பலமுறை இதுகுறித்து சொல்லி இருக்கிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய அந்த மனப்பக்குவத்துடன் தான் கட்சியிலும், ஆட்சியிலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற அடிப்படையிலும், யாரையும் இழக்கக்கூடாது…\nPosted in இந்திய சமூகம்\nதமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்\nதமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியையும் சேவையையும் கனடா உதயன் குழுமம் வாழ்த்துகின்றது. தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மாநிலத் தலைவர் உயர் திரு கே. பி. அருச்சுணன் அவர்களினதும் ஏனைய அங்கத்தவர்களின் விடா முயற்சியின் பலனாக தமிழ்நாட்டின் ஜவ்வாது மலைப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் நலன் கருதி கோடைகாலப் பயிற்சி இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது. இந்த பயிற்சி முகாமில் சுற்று வட்டார மலைக்கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் பற்றி வைத்தியர் கே. பி. அருச்சுணன் அவர்கள் (ஶ்ரீபுற்று மகரிசி சமூக மருத்துவ சேவா மையத்தின் நிறுவனர்) சிறுவர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றினார். மேலும்…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 �� ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-22T13:20:52Z", "digest": "sha1:IVD55474YYP4CFAQSRNFGY6UR2SUVDLG", "length": 27394, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவி – ஆனந்தசங்கரி | ilakkiyainfo", "raw_content": "\nசம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் இராஜினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவி – ஆனந்தசங்கரி\nசம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.\nஇவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினா��் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் என அவர் இதன்போது தெரிவித்தார்.\n2006, 2007 ம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன். தமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.\n2006, 2007ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது.\nநடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. தமழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆ��ால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறிதான் மக்கள் தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எம்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nயார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை 0\nநிச்சயம் முடிந்த ஜோடியின் பெற்றோர்கள் இடையே மலர்ந்த காதல்… நிறுத்தப்பட்ட திருமணம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nஇரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது\n‘இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்’ – தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி 0\nவடக்கில் உதயமாகும் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ 0\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல���லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nபுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ�� ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33796", "date_download": "2020-01-22T14:39:19Z", "digest": "sha1:JYAB7RBRXHENL4XBNYQW35ZJHX6Q3XFU", "length": 17848, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு - 14 பேர் பலி", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அத���ர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nHome / latest-update / பாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு – 14 பேர் பலி\nபாகிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு – 14 பேர் பலி\nபாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.\nபனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அம்மாகாணத்தில் உள்ள வீடுகளின் மேற்பரப்பில் அதிகமான அளவில் பனி இருந்ததால் பாரம் தாங்காமல் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nPrevious விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 176 பேர் பலி – ஈரான் அதிபர் பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம்\nNext தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ���ட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/executive/", "date_download": "2020-01-22T15:21:41Z", "digest": "sha1:E4LZHVJQJFFOOUY5LO2JCDPUJX5AHSZB", "length": 7210, "nlines": 70, "source_domain": "mmkinfo.com", "title": "செயற்குழு « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்\nBy Hussain Ghani on August 28, 2018 / செயற்குழு, செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1134 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் 28.08.2018 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: கலைஞருக்கு இரங்கல் தந்தை பெரியாரின் ஒளியிலும், அ��ிஞர் அண்ணாவின் வழியிலும் நின்று, ஆரிய சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமூகநீதி […]\nகோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு\nBy Hussain Ghani on March 24, 2017 / செயற்குழு, செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1132 Viewsகோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n353 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n617 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/127-news/articles/kanga/1107-2012-04-12-14-04-56", "date_download": "2020-01-22T15:18:40Z", "digest": "sha1:RL647OELDPXMMTFFXJ5C7Z3S36J22KXW", "length": 21254, "nlines": 224, "source_domain": "ndpfront.com", "title": "சோமாலிய முள்ளிவாய்க்கால்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉலகின் தெருக்களில் எந்த அசைவுமில்லை\nஎந்தக் கோமகனையோ பேரரசையோ அசைப்பதாயில்லை\nஇந்திய-சீனக் கூட்டுக்கு அழைப்பு விடுகிறார்.\nதாயின் எலும்பு துருத்தும் உடலொடு\nஎந்த வல்லரசுகளின் கண்ணிலும் தென்படுவதாயில்லை\nஇலக்குத் தவறா எய்யும் குண்டுகளால்\nஎஞ்சிய மக்கள் மீட்கப்பட்டதாய் சொல்கிறார்கள்\nஅமைப்புக்கள் கோடிக் கணக்கில் கொட்டி\nகூட்டத் தொடர்கள் நடந்த வண்ணமேயுள்ளன\nதூக்கி நிறுத்த மக்கள் வரிப்பணம் வழங்கப்படுகிறது\nஎதை நோக்கி நகர்கிறது உலகு\nகண் முன்னே பசியால் துடிக்கும் குழந்த��கட்கு\nகந்தக நெடிலும் மூச்சுக்குளாய்க்குள் செலுத்தப்படுகிறது\nஆளுகைக்குள் வைக்க வேண்டிய வல்லரசுப் போட்டியும்\nகிண்டியெடுக்கும் மண்டையோடுகளை காட்சிப் பொருளாக்குகிறது\nமனித உரிமை மீறப்பட்டதாய் விசாரணை நாடகங்கள்\nஅவலம் சொல்லும் காணொளிகள் வெளியாகிறது\nபாராளுமன்றப் பன்றிகட்கு இது தீனியாகிறது\nஅழிப்பும் பேரவலமும் வாக்குப் பொறுக்கிகட்கு\nஎத்தனை காலம் வாய்ப்பாகப் போகப்போகிறது\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1241) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1250) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1208) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1649) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1865) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1927) (விருந்தினர��)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2021) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1864) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1900) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1935) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1624) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1875) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1751) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2004) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு ம��லானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2004) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1898) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2228) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2123) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2046) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1955) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-22T13:30:29Z", "digest": "sha1:AXEO4LMKNHKGXCZBUDZYGTPOPPE2MLZP", "length": 11803, "nlines": 253, "source_domain": "sarvamangalam.info", "title": "வீட்டில் செய்யக்கூடாதது Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குஉயர்ந்தோர் வாக்குஎளிய பரிகாரம்கோவில்கள்கோவில் வரலாறுசித்தர்கள் வாக்குதுன்பம் நீங்கதெய்வீக வழிபாடுமகிழ்ச்சிவீட்டில் செய்யக்கூடாதது\n22 தீர்த்தங்களும் அவற்��ின் மகிமைகளும் – இராமேஸ்வரம்\tNo ratings yet.\nஇராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற. Continue reading\nஉடல் ஆரோக்கியத்திற்குஉயர்ந்தோர் வாக்குஎளிய பரிகாரம்கடன் தொல்லை தீர பரிகாரம்சித்த மருத்துவக் குறிப்புகள்தெய்வீக வழிபாடுவிநாயகர் வழிபாடுவீட்டில் செய்யக்கூடாதது\n“பிள்ளையார்” பிடித்து வைப்பதன் பலன்கள்\tNo ratings yet.\n1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல. Continue reading\nமதுப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பரிகாரம்\tNo ratings yet.\nமது மற்றும் போதைக்கு அடிமையானவர்களை. Continue reading\nஆன்மீக செய்திகள்பரிகாரங்கள்வாஸ்து பலன்வீட்டில் செய்யக்கூடாததுவீட்டில் செய்யக்கூடியது\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம்.\tNo ratings yet.\n அதை எவ்வளவு தூரம். Continue reading\nஆன்மீக செய்திகள்துன்பம் நீங்கவீட்டில் செய்யக்கூடாதது\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது\tNo ratings yet.\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ. Continue reading\nவீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை\nஉலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள். Continue reading\nவீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம்\nவீட்டின் அறைகளுக்கு வண்ணமடிக்கும்போது,. Continue reading\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள்\tNo ratings yet.\nஉங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின். Continue reading\nஉங்கள் வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள். உடனே கழட்டிவிடுங்கள்\nஉங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின். Continue reading\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது\tNo ratings yet.\nநம் எல்லோர் வீட்டிலும் பூஜையறை இருக்கும்.. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-22T13:59:10Z", "digest": "sha1:34TUADGNKFADDYWORN5U2BWNUIDSPL7K", "length": 8214, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்லாடனார் (தொல்காப்பிய உரையாசிரியர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்லாடனார் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோரில் ஒருவர். சங்ககாலப் புலவர் கல்லாடனார் வேறு, தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடனார் வேறு. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய கல்லாடர்ர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கல்லாடனாரைக் கல்லாடர் எனவும் குறிப்பிடுகின்றனர்.\nஇளம்பூரணர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பகுதிக்கு மட்டும் உள்ளது. இவர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதி நூன்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.\nதொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஐந்துபேர் எழுதிய உரைகள் கிடைத்துள்ளன. இந்த ஐவருள் ஒருவர் கல்லாடனார். ஏனையோர் தெய்வச்சிலையார், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோர்\nதொல்காப்பியத்துக்குக் கல்லாடனார் எழுதிய உரை அச்சாகி வெளிவந்துள்ளது. [1] கல்லாடனார் உரை தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில உள்ள ஒன்பது இயல்களில் முதல் ஏழு இயல்களுக்கு முழுமையாகவும் எட்டாம் இயல் இடையியலில் முதல் பத்து நூற்பாக்களுக்கும் கிடைத்துள்ளன. இவரது உரைநூல் பதிப்புடன் இணைக்கப்பட்டுள்ள பழைய உரை சொல்லதிகாரம் முதல் மூன்று இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n↑ ‘’தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும்’’, கு. சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கத்துடன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – வெளியீடு – 1184, ஆண்டு 1964\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2015, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்���ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/local-body-election-admk-alliance-seat-sharing-issue-370660.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-22T13:45:42Z", "digest": "sha1:DEALB336MDP6A75IFUALCG744YCOATNA", "length": 18083, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக | local body election admk alliance seat sharing issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nMovies மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் போட்டோ\nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக\nசென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என ஒரு புறம் விவாதம் நடக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது அதிமுக.\nதேமுதிக, பாமக, பாஜக, த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் சுமார் 20 நிமிடம் வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதில், தேமுதிக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் சீட் விவகாரத்தில் முரண்டு பிடித்ததாகவும், இதனால் பேச்சுவார்த்தை ஒரு முழு வடிவம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதிமுக அதன் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை அழைத்து என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என நூல் விட்டு பார்த்தது. அதில் நேரடி தேர்தலோ, மறைமுகத் தேர்தலோ அதைப்பற்றி கவலையில்லை எத்தனை நகராட்சி, எத்தனை மாநகராட்சி வழங்குவீர்கள் என கூட்டணிக் கட்சியினர் அதிமுகவிடம் கேள்வி எழுப்பினர்.\nஇப்போது தானே முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், இன்னும் எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என அதிமுக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் அளித்த மாநகராட்சி பட்டியல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் மட்டும் நேற்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆலோசித்துள்ளார்கள்.\nதேமுதிக மதுரை மாநகராட்சியை தங்களுக்கு அளித்தே ஆக வேண்டும் என நெருக்கடி தருவதாக அமைச்சர் செல்லூர் ராஜுவிடமும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் அதிமுக தலைமை கூறியுள்ளது. இதனால் உஷ்ணமான அவர்கள் இருவரும், அண்ணே அது மாதிரி மட்டும் எந்த முடிவும் எடுத்துடாதீங்க, மதுரையை கூட்டணிக் கட்சிக்கு கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவிட்டார்களாம்.\nபாமகவை பொறுத்தவரை அதிமுகவுக்கு பெரியளவு நெருக்கடியை அளிக்கவில்லையாம். ஆவடி தான் அதன் முக்கிய இலக்காம். இதேபோல் த.மா.கா.வுக்கு மாநகராட்சி கிடையாது என்றும், உரிய எண்ணிக்கையில் நகராட்சிகளை தருவதாகவும் அதிமுக தரப்பில் முதற்கட்டமாக பேசப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nநிர்வாணமாக ராமர் சிலை....இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினி தெரிஞ்சுக்கனும்\nரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது\nபாபா தொடங்கி பல உரசல்கள்.. இன்று ரஜினி மேட்டரில் படு சைலன்ட்.. ராமதாஸ் மவுனத்தின் பின்னணி என்ன\nஉதயநிதியை வைத்து ரஜினியை அசால்ட்டாக டீல் செய்யும் திமுக.. 2021ல் இப்படி மட்டும் நடந்தால் அவ்வளவுதான்\nஏன் தாய்ப்பால் தரலை.. சிக்கிய ரேவதி.. சாமர்த்தியமாக செயல்பட்ட நர்ஸ் ஜூலியட்.. குவியும் பாராட்டுகள்\nஎல்லாம் சரி.. ரஜினிக்கு யாரெல்லாம் ஆதரவா இருப்பாங்க.. ஒரு லிஸ்ட் போட்டு பார்க்கலாமா \nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்து கொண்டிருந்தார் ரஜினிகாந்த் ஆச்சரிய தகவல்.. ஏன் இந்த கருத்து\nRajinikanth:ரஜினியின் \"ராம\" பார்வை.. கருத்தே சொல்லாமல் கம்முன்னு இருக்காரே நம்ம \"ராஜ பார்வை\" ஏனோ\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nஒரே டிவிட்.. வைரலோ வைரல்.. 'திராவிடர் ரஜினிக்கு' சீரியஸாக நன்றி சொல்லி கலாய்த்த செந்தில்குமார் \nபோயஸ் கார்டன் டூ ராஜாஜி சாலை.. பெரியார் சாலை வேண்டாம்.. அண்ணா சாலையும் வேண்டாம்... தெளிவாக்கிய ரஜினி\nசைலண்ட் மோடில் அதிமுக.. ஜெ.பாணியில் எடப்பாடியார்.. ரஜினி பற்றி கப்சிப்.. நிர்வாகிகளுக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlocal body election admk alliance உள்ளாட்சித் தேர்தல் அதிமுக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/it-is-really-good-to-drink-urine-says-madonna/articleshow/72180151.cms", "date_download": "2020-01-22T16:02:23Z", "digest": "sha1:23BMYJQJX7H23CORL7KL7OAZ3YQVLFRP", "length": 13624, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Madonna : சிறுநீரை ரசித்துக் குடிக்கும் பிரபல பாடகி: வைரல் வீடியோ - it is really good to drink urine: says madonna | Samayam Tamil", "raw_content": "\nசிறுநீரை ரசித்துக் குடிக்கும் பிரபல பாடகி: வைரல் வீடியோ\nகாயங்களுக்கு மருந்தாக வித்தியாசமான குளியல் எடுத்த பிறகு பிரபல பாப் பாடகி மடோனா சிறுநீரை குடித்துள்ளார்.\nசிறுநீரை ரசித்துக் குடிக்கும் பிரபல பாடகி: வைரல் வீடியோ\nஅமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகியான மடோனாவுக்கு 61 வயது ஆகிறது. ஆனால் அவரை பார்த்தால் 61 வயது பெண் போன்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு இளமையாக காணப்படுகிறார். இந்நிலையில் அவர் தனது உடல் வலியை போக்க வித்தியாசமான சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.\nஅதாவது குளியல் தொட்டியில் ஐஸ் கட்டிகளை போட்டு அதில் அமர்ந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ��ை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகிவிட்டது. காயங்களுக்கு ஐஸ் கட்டி சிகிச்சை தான் சிறந்தது என்று மடோனா தெரிவித்துள்ளார்.\nத்ருவ் விக்ரம் தாரு மாரு, புலிக்கு பிறந்தது பூனையாகுமா: ஆதித்ய வர்மா ட்விட்டர் விமர்சனம்\nகுளியல் தொட்டியில் இருந்து வெளியே வந்து அதன் ஓரத்தில் அமர்ந்து மடோனா ஒரு கப்பில் இருந்த மஞ்சள் நிற நீரை குடித்தார். அந்த நீர் சிறுநீர் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஐஸ் நீரில் குளித்த பிறகு சிறுநீரை குடிப்பது நல்லது என்று மடோனா அந்த வீடியோவில் கூறியுள்ளார். அது நிஜமாகவே சிறுநீர் தானா என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோவை பார்த்தவர்கள் ச்சீ, உவ்வே, குமட்டிக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.\nஎன்னிடம் இது தான் அழகு என்றார் வருங்கால கணவர்: மீரா மிதுன்\nசிலரோ, சிறுநீர் சரி அது யாருடையது என்று எல்லாம் கேவலமாக கேட்டுள்ளனர். பார்க்கும் போதே வாந்தி வருகிறது அதை எப்படித் தான் ரசித்து குடிக்கிறீர்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜ��டி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nநீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசிறுநீரை ரசித்துக் குடிக்கும் பிரபல பாடகி: வைரல் வீடியோ...\nPriya Bhavani Shankar: இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இப்படியொரு ம...\nஎன்னிடம் இது தான் அழகு என்றார் வருங்கால கணவர்: மீரா மிதுன்...\nத்ருவ் விக்ரம் தாரு மாரு, புலிக்கு பிறந்தது பூனையாகுமா\nநைசா கரெக்ட் பண்ண பார்த்த ஹீரோ: ரகுல் ப்ரீத் சிங் என்ன செய்தார் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231373-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/?do=email&comment=1394499", "date_download": "2020-01-22T13:52:27Z", "digest": "sha1:NIY2KPZEJR3BIFDDRSFE3UUQV5E5AUIE", "length": 7623, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( கடவுளின் கைபேசி எண் ) - கருத்துக்களம்", "raw_content": "\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nவேற படம் ஏதும் இல்லையோ \nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஉப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது. உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.\nகிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nஇந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று நம்பலாம். ஒரே இடத்தில தான் உதைக்குது. செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\n வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சில ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/", "date_download": "2020-01-22T13:45:15Z", "digest": "sha1:BY5H6ADAUIKVL2DQMYJG33UWTE6D5L7A", "length": 38303, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "இக்கால இலக்கியம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2020 கருத்திற்காக..\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந் நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந் நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ எனக் கேட்கிறார். ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி….\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம். முதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம். “இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல…\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சனவரி 2020 கருத்திற்காக..\n திருவள்ளுவர் திருக்குறள், காமத்துப்பால் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் (நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்) 51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131) 52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132) 53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133) 54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே (1134) 55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135) 56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136) 57. கடல்போல் காமம் பெருகினும்…\nஇலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், சனவரி 2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சனவரி 2020 கருத்திற்காக..\nமார்கழி 20, 2050 / சனி / 05.01.2020மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை இலக்கிய அமுதம் பண்டித மா.கோபாலகிருட்டிணன்சிறப்புரை: திருமதி உசா மகாதேவன் இதழாளர் முத்துக்குமாரசாமிசிறப்புரை: ஓவியர் பத்மா வாசன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2020 கருத்திற்காக..\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான தொடரை மரபுத் தொடர் என்கிறோம். சில நேரங்களில் சொலவடை, மொழி மரபு, வட்டார வழக்கு, இலக்கணத் தொடர் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு மரபுத் தொடர் பயன்படுத்தப்படும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2020 கருத்திற்காக..\n 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள இந்த ஆண்டினை நாம் நடைமுறைப் புத்தாண்டு என்று சொல்வோம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும்…\nஇராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2020 கருத்திற்காக..\nஇராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3 மார்கழி 09, 2050 / 25.12.2019 அன்று இரசியப் பண்பாட்டு மையத்தில் எசு.இராமகிருட்டிணனின் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இராமகிருட்டிணனின் “சொற்களின் புதிர்ப்பாதை ” என்ற நூல் குறித்து முனைவர் பாரதிபாலன் ஆய்வுரை ஆற்றினார். இதன் எழுத்து வடிவம் வருமாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் இலக்கியம் என்ற மாபெரும் கடலில் இறங்குகிறார்கள், நுழைகிறார்கள். இந்த இலக்கியத்துக்குள் நுழைவதற்கு எத்தனையோ வாயில்கள் திறந்திருக்கின்றன. அவரவர் சூழலுக்கு ஏற்ப அவரவர் வாயில்களை அவர்களே தேர்ந்தெடுத்துக்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 திசம்பர் 2019 கருத்திற்காக..\n திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் முப்பால் எனப்பெறும் திருக்குறளின் மூன்றாவது பால் காமத்துப்பால். காமம் என்றால் நிறைந்த அன்பு என்று பொருள். எனவே, இஃது இன்பத்துப்பால் என்றும் அழைக்கப் பெறுகிறது. திருக்குறளில் 109 ஆவது அதிகாரம் முதல் 133 ஆவது இறுதி அதிகாரம் முடிய 25 அதிகாரங்கள் – 250 பாக்கள் – இன்பத்துப்பாலில் உள்ளன. திருக்குறளை மொழிபெயர்க்க முயன்ற பொழுது அறிஞர் போப்பு, துறவியான தாம், இன்பத்துப்பாலைப் படித்து மொழி பெயர்ப்பதா எனப் பன்முறை தயங்கினாராம். பின்னர்த் துணிந்து…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக..\n[ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டுமென்றும், அந்தப் பொது மொழியாக இருக்கத் தகுந்தது இந்தியே என்றும் 14.09.2019, 2019 அன்று அறிவித்தார். நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, வடக்கு கேரளா,மலப்புரத்தைச் சார்ந்த கவிஞர், பேராசிரியர் இரகீம் பொன்னாடு எழுதிய இக்கவிதை. மொழித்தடை என்ற பெயரில அவர் எழுதியதை, ‘தாய்மொழிச்சொற்களைப் பயன்பாடுத்தாதீர்’ என்னும் தலைப்பில் நான் மொழிபெயர்த்து அளிக்கின்றேன். இந்தியப் பண்பாட்டு அவையத் தளத்தில் indianculturalforum.in மலையாளக் கவிதையுடன், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘விடுதலை’…\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக..\nநான் ��ன்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை வானந் தொடுந் தூரம் அது நாளும் வசமாகும், பாடல் அது போதும் உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும் பாதை மிக நீளும், காலம் ஒரு கீற்றாய்க் காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய் உள் ளாசை வனப்பூறும், மூளும் நெருப் பாளும் நிலமெல்லாம் நமதாகும்; கனவே கொடை யாகும் கடுகளவும் மலை யாகும், முயன்றால் உனதாகும் உழைப்பால் அது பலவாகும்; நேசம் முதலாகும்’நொடி தேசம் உனதாகும், அன்பில்…\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகிண்டில் தளத்தில் ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட / Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2019 கருத்திற்காக..\n நெஞ்சில் நெருப்புக்கும் சூடளிக்கும் நேர்மை பேசும் நூல்நிலையம் என்றும் நுரைத்தாலும் நிறுத்தாத உழைப்பு அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை அன்பால் பால்மடிபோல் கனத்திருக்கும் தாய்மை கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு கேட்டுப் பாருங்கள் அவர்பெயர்தான் நல்லக்கண்ணு பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் பால்மனத்தார் நேர்முகத்தார் நலமாய் நூறு பனைபூக்கும் நாள்தாண்டி வாழ வேண்டும் எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் எளிமைக்கும் எளிமைதரும் வலிமை யாளர் எதிர்ப்பஞ்சாப் போர்வீரர் போராட் டத்தில் துளிர்ப்பதுதான் வாழ்வென்ற கொள்கைக் குன்று துளியேனும் நெளியாத நெம்பு கோலர் துளியேனும் நெளியாத நெம்பு கோலர் \nபன்னீர் தொடர்தலே சாலவும் நன்று\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொ��ியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-22T13:52:57Z", "digest": "sha1:NPNRHMPG7UHUO6FCYLBZGRARHNPWJ6C7", "length": 2890, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறுமலர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nமறுமலர்ச்சி (renaissance) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nமறுமலர்ச்சி (ஐரோப்பா), ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம்\nமறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்��ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/illegal-software-to-trick-tatkal-booking-under-cbi-scanner/articleshow/62320288.cms", "date_download": "2020-01-22T16:03:39Z", "digest": "sha1:YE4V4MZ5C4DRRIBYKTAS3UWIIB7R2GYA", "length": 14150, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: தட்கல் முன்பதிவில் நியோ மென்பொருள் மூலம் ஊழல்! - illegal software to trick tatkal booking under cbi scanner | Samayam Tamil", "raw_content": "\nதட்கல் முன்பதிவில் நியோ மென்பொருள் மூலம் ஊழல்\nதட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மென்பொருள் மூலம் மோசடி நடத்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.\nடெல்லி: தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மென்பொருள் மூலம் மோசடி நடத்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.\nஅவசர காலத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தட்கல் முறை பயன்பாட்டில் உள்ளது. இதில் தட்கலில் சாதாரண வகுப்பு முன்பதிவு 10 மணிக்கும், ஏசி வகுப்பு முன்பதிவு 11 மணிக்கும் ஆரம்பிக்கிறது. சரியாக முதல் நாள் மட்டுமே இப்படி தட்கலில் புக் செய்ய முடியும்.\nஆனால், ஐஆர்சிடிசிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ‘நியோ’ என்ற மென்பொருள் உதவியுடன் தட்கல் முறையில் மொத்தமாக டிக்கெட் புக் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டறிந்த சிபிஐ அதிகாரிகள் இந்த மென்பொருளைக் உருவாக்கிய அஜய் கார்க் என்வரை கைது செய்துள்ளனர்.\nமேலும், இவ்வாறு புக் செய்யும் டிக்கெட்டுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெறப்படும் தகவல்கள் எதுவும் அளிக்கப்படுவதில்லை. தட்கல் முன்பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்பே தேவையான டிக்கெட்களுக்கான அடிப்படை விவரங்களை நியோ மென்பொருளிக் பதிவுசெய்து வைத்தால் போதும். முன்பதிவு நேரம் தொடங்கிய உடனேயே பதிவுசெய்து வைத்திருந்த டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்யப்படுவிடும்.\nஇதனை உருவாக்கிய அஜய் கார்க் இந்த தில்லாலங்கடி வேலை மூலம் பல்க்காக லாபம் பார்த்திருக்கிறார். டிக்கெட்டுகளின் விலையை அதிகமாக வைத்து கொள்ளை லாபம் ஈட்டியுள்ளார்.\nஇப்போது சிபிஐ வசம் மாட்டிக்கொண்ட அவருடன் அணில் குப்தா என்பவரும் சிக்கியுள்ளார். இவர்கள் இருவரும் கூட்டுக் களவாணிகளாக லட்சக்கணக்கில் லபக்கிவிட்டனர். சிபிஐ இவர்களால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தை இவர்களிடம் நடத்தும் விசாரணையில் கறந்து வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர் தலித் விரோதி: அமித் ஷா\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nபூஜ்யத்துக்கு கீழே சென்ற வெப்பம்; பனிப்பொழிவில் சிக்கி படாத பாடுபடும் மக்கள்\nமேலும் செய்திகள்:ரயில்வே|நியோ|தட்கல்|tatkal booking|IRCTC|illegal software|CBI\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ராஜேந்திர பாலாஜி பெருமிதம்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்..\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nநீங்கள் வைத்த சாதத்தை காகம் சாப்பிடவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதட்கல் முன்பதிவில் நியோ மென்பொருள் மூலம் ஊழல்\nகுஜராத் பாஜவில் குளறுபடி: நிதினுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nபாகிஸ்தானுக்கு செருப்பை அனுப்பும் இந்தியர்கள்\nசுத்தி சுத்தி அடிச்சா எங்கடா போவேன்: புகையால் புலம்பும் ��ெல்லி ம...\nஇந்தியாவை மிஞ்சிய சீனா; எதில் தெரியுமா உண்மையை சொல்லும் ராகுல் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/12/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2824937.html", "date_download": "2020-01-22T14:15:58Z", "digest": "sha1:A3NM2DWTZVXNC4EJU55NLHXXZPRDKDZE", "length": 9919, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கெடிலம், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டக் கோரி பாமக மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகெடிலம், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டக் கோரி பாமக மனு\nBy கடலூர், | Published on : 12th December 2017 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகெடிலம், தென்பெண்ணையாறுகளில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:\nகடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. பருவமழைக் காலங்களில் பெய்யும் அதிகப்படியான மழையானது இந்த ஆறுகள் வழியாகச் சென்று கடலில் சென்று கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை முறையாக தடுப்பணை கட்டி சேமித்தால் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டையும் சமாளிக்கலாம். அதேநேரத்தில் கடலில் இருந்து நிலம் சார்ந்த பகுதிக்கு முன்னேறும் உப்புநீரையும் தடுக்கலாம்.\nஎனவே, மழைநீரை சேமிப்பதற்கு கெடிலம் ஆற்றில் திருமானிக்குழியிலும், பெண்ணையாற்றில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்திருக்கும் சிறு தடுப்பணையை மாற்றி அமைப்பதற்கு பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு செய்து அனுமதி வழங்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் மாவட்ட மக்களின் நன்மை கருதி மாவட்ட ஆட்சியரே தடுப்பணை கட்ட உரிய முறையில் ஆய்வு செய்து பொதுப் பணித் துறையினரை வழிகாட்டுதலுக்காக நியமித்து தடுப்பணை கட்ட அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் இரு தடுப்பணைகளையும் பாமக சார்பில் சிறப்பாக கட்டித்தருவோம் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nமாவட்டச் செயலர்கள் சண்.முத்துகிருஷ்ணன், இரா.ஆறுமுகம், சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலர் கு.தமிழரசன், மாநில இளைஞரணி துணைச் செயலர் கோ.சந்திரசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர்மணி, நிர்வாகிகள் போஸ் ராமச்சந்திரன், ரமேஷ், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/47479-tn-govt-extends-period-of-jayalalitha-death-investigation-committee.html", "date_download": "2020-01-22T14:03:40Z", "digest": "sha1:Y727RUZACRVL32WHZOL2XJLGVKM6HW3D", "length": 13539, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3வது முறையாக கால நீட்டிப்பு! | TN govt extends period of Jayalalitha Death Investigation committee", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3வது முறையாக கால நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் 3வது முறையாக 4 மாதத்திற��கு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து கடந்த 2017 செப்டம்பர் மாதம் 25ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது. செப்டம்பர் 30ம் தேதி விசாரணை ஆணையத் தலைவராக நீதிபதி ஆறுமுகசாமி பதவியேற்றுக்கொண்டார். அக்டோபர் 25ம் தேதி விசாரணை தொடங்கியது.\nஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது இல்லத்தில் வேலை செய்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nஇதற்கிடையே, விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு அளித்தார். ஆணையம் இதற்கும் அனுமதியளித்து, அதற்கான பட்டியலையும் வழங்கி விட்டது. அவர்களது தரப்பில் குறுக்கு விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.\nவிசாரணை ஆணையத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 2017 டிசம்பர் மாதம், 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதையடுத்து இரண்டாவது முறையாக 4 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்திருந்தது தமிழக அரசு.\nஇதைத்தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக 4 மாதங்களுக்கு மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கோரிக்கை வைத்தது. அதன் தொடர்ச்சியாக, அதன்படியே 4 மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 மாத காலத்திற்கு பிறகாவது விசாரணை முடிவடைந்து, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படுமா என்பது பொதுவான கேள்வியாக உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதியேட்டர்களில் சிசிடிவி கேமரா: தமிழ்ராக்கர்ஸுக்கு செக் வைத்த விஷால்\nதிருச்சி: கற்றல் குறைபாட்டை சரி செய்யும் விழிப்புணர்வு\nமுன்னணி இயக்குநர் மீது அமலா பால் பாலியல் புகார்\nதிருச்சி: பூம்புகார் தீபாவளி ஆடை, ஆபரணக் கண்காட்சி\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்த�� மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடோடி மன்னனின் கதை... எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nமெரினாவில் ஹெச்.ராஜா தலைமையில் போராட்டம்\n பெண் குழந்தைக்கு தமிழக அரசின் சேமிப்பு திட்டம்\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Leica%20Productions", "date_download": "2020-01-22T15:42:51Z", "digest": "sha1:D7H25I6VNFHYSKXGGAICHHYAD47SCXKB", "length": 5087, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Leica Productions | Virakesari.lk", "raw_content": "\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Leica Productions\nதர்பார் வெளியீடு திகதி அறிவிப்பு\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் வெள...\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baebaabc8bb2bcdbb5bb4bbf-b9abc7bb5bc8b95bb3bcd/b95bc1b9fbc1baebcdbaa-b85b9fbcdb9fbc8-bb0bc7bb7ba9bcd-b95bbebb0bcdb9fbc1-b86ba4bbebb0bcd-b8eba3bcdb95bb3bc8-b87ba3bc8b95bcdb95bc1baebcd-baebc1bb1bc8", "date_download": "2020-01-22T13:54:31Z", "digest": "sha1:XAVGFSV52STDP2BZ42MUK6Z4LB5QPYMI", "length": 18217, "nlines": 185, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மொபைல்வழி சேவைகள் / குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைப்பதற்கான செயலி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.\nஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nTNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும்.\nஅதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.\nஉடனே நாம் \"சமர்ப்பி\" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.\nமுதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.\nமேலும் இந்த Application மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.\nஆதாரம் : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டம்\nரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.\nஅவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்.\nபின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.\nஇரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்.\nஇதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்.\nஇதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது.\nபோட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.\nபுதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.\nசந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்:\nகூட்டுறவுசார் பதிவாளர் / பொது விநியோகத் திட்ட அலுவலர்,\nதொலைப்பேசி எண் : 9976510606\nவீட்டில் இருந்தே ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க\nFiled under: Linking aadhar and ration card, மொபைல்வழி சேவைகள், மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (218 வாக்குகள்)\nநான் எனது முகவரியை மாற்றி விட்டேன் இப்போ நான் பொங்கல் பணம் பெறுவது எப்படி\nபோன் நம்பர் மாற்றம் செய்வது எப்படி பழைய நம்பர் பிளாக் ஆகிவிட்டது\nரேஷன் கார்டு தொலைந்து விட்டது அதை எப்படி பெறவேண்டும் பதிவு செய்த மொபைல் நம்பர் உள்ளது கார்டு திரும்பி வருமா அல்லது வேறு எந்த வழியில் கார்டை பெறுவது\nஎனது பதிவு செய்த போன் நம்பர் தொலைந்துவிட்டது.வேறு நம்பர் பதிவு செய்வது எப்படி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஅவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி\nஇண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்\nகுடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை\nவங்கி கணக்கு இருப்புத்தொகை கைப்பேசியில் தெரிந்து கொள்ளும் முறை\nஇணையம் இல்லாமல் பண பரிவர்த்தனை வசதி\nகைப்பேசி எண்ணை மின்வாரியத்துடன் இணைத்தல்\nநம்ம சென்னை - கைப்பேசி செயலி\nநேரடி மானியத் திட்டத்தில் எஸ்.எம்.எஸ். வசதி\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்\nதமிழ்நாடு காவல்துறையின் புதிய கைப்பேசி செயலி\nதேர்தல் ஆணைய கைபேசி செயலிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nவலைதள ஆளுகை மூலம் மக்களை அணுகுதல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 31, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-37.html", "date_download": "2020-01-22T14:19:15Z", "digest": "sha1:RXHF7KUGFY66MICOSNWB4YHAZWYEGSEA", "length": 59627, "nlines": 156, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - முப்பத்தேழாம் அத்தியாயம் - தியாகப் போட்டி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nமுப்பத்தேழாம் அத்தியாயம் - தியாகப் போட்டி\nசிவகாமியின் அலறலைக் கேட்ட சர்ப்பம் சற்று நேரம் திகைத்து நின்றது பிறகு, தன் வழியே போய்விட்டது.\nதூரத்தில் பாறைகளுக்கு அப்பாலிருந்து, \"சிவகாமி என்னைக் கூப்பிட்டாயா\" என்று ஆயனரின் குரல் கேட்டது.\n\" என்று சிவகாமி உரத்த குரலில் கூறினாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇந்த இரண்டு வார்த்தைகள் மாமல்லருக்கு எவ்வளவு மகிழ்ச்சியையும் நன்றி உணர்ச்சியையும் உண்டாக்கின என்பதைச் சிவகாமி அவருடைய கரங்களின் ஸ்பரிசத்தினால் உணர்ந்தாள்.\nஇருவரும் மரத்தடியிலிருந்து சற்று அப்பால் சென்று பட்டப் பகல்போல் வெளிச்சமாயிருந்த பாறையின் மீது உட்கார்ந்தனர்.\n\"மன்னிப்புக் கேட்பதாகச் சொன்னாயே, சிவகாமி எதற்காக\" என்று மாமல்லர் கேட்டார்.\n\"தங்களைப் பற்றிப் பொல்லாத வசை மொழிகளைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததற்காக அம்மொழிகளை நம்பியதற்காக\n மன்னித்து விட்டேன் அப்படி யார் என்னைப் பற்றி என்ன கூறினார்கள்\n\"நாகநந்தி என்னும் புத்த பிக்ஷுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமல்லவா அவர்தான் தங்களைப் 'பயங்கொள்ளிப் பல்லவன்' என்றார். தா��்கள் போர்க்களத்துக்குப் போகப் பயந்து கொண்டு காஞ்சிக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சொன்னார், இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்....\"\nசிவகாமி கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மாமல்லர், \"இதற்காக நாகநந்தியின் மேல் எனக்குக் கோபம் இல்லை என் தந்தைபேரில்தான் கோபம். இராஜ்யத்தைத் தேடி மகாயுத்தம் வந்திருக்கும்போது நான் கோட்டைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்தால் 'பயங்கொள்ளி' என்று ஏன் ஜனங்கள் சொல்லமாட்டார்கள்... அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் அதையெல்லாம் நீயும் நம்பினாயா, சிவகாமி... அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் அதையெல்லாம் நீயும் நம்பினாயா, சிவகாமி\n நம்பினேன் தங்களைப் பிரிந்திருந்ததில் என் மனவேதனையைச் சகிக்க முடியாமல் அந்த அவதூறுகளை நம்பினேன். 'இவ்வளவு மட்டமான மனுஷரின் காதல் இல்லாமற் போனால்தான் என்ன' என்று எண்ணுவதில் ஓர் ஆறுதல் உண்டாயிற்று. ஆனாலும், என் வெளி மனம் அப்படி நம்பியதே தவிர, என் உள்நெஞ்சம் 'இதெல்லாம் பொய்' என்று சொல்லிக் கொண்டிருந்தது. 'மாமல்லர் வீர புருஷர்; அவருடைய காதலுக்கு நீ பாத்திரமானவள் அல்ல' என்று எண்ணுவதில் ஓர் ஆறுதல் உண்டாயிற்று. ஆனாலும், என் வெளி மனம் அப்படி நம்பியதே தவிர, என் உள்நெஞ்சம் 'இதெல்லாம் பொய்' என்று சொல்லிக் கொண்டிருந்தது. 'மாமல்லர் வீர புருஷர்; அவருடைய காதலுக்கு நீ பாத்திரமானவள் அல்ல ஆகையால், அவரைப் பற்றித் தாழ்வாக எண்ணுகிறாய் ஆகையால், அவரைப் பற்றித் தாழ்வாக எண்ணுகிறாய் இது உன் நீச குணம்' என்று என் உள் இதயம் எனக்கு இடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது பிரபு இது உன் நீச குணம்' என்று என் உள் இதயம் எனக்கு இடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது பிரபு என்னை மன்னிப்பீர்களா\n உன்னை மன்னிப்பதற்குரிய குற்றம் எதுவும் நீ செய்யவில்லை. அவ்வளவு மன வேதனைக்கு உன்னை ஆளாக்கியதற்காக நான்தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இனி மேல் என்னைப் பற்றி அத்தகைய அவதூறுகளை நம்பமாட்டாயல்லவா\" என்று கேட்டார் மாமல்லர்.\n\"ஒருநாளும் நம்பமாட்டேன்; அந்தப் புத்த பிக்ஷுவை மறுபடி பார்க்க நேர்ந்தால் அவரை இலேசில் விடப்போவதில்லை\" என்றாள் சிவகாமி. பிறகு, திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு \"பிரபு\" என்றாள் சிவகாமி. பிறகு, திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு \"பிரபு கூடு��ிட்டுக் கூடுபாயும் வித்தை என்று கதைகளில் சொல்கிறார்களே கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை என்று கதைகளில் சொல்கிறார்களே அதிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா அதிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா\" என்று தயக்கத்துடன் கேட்டாள்.\n\"ஒரு உயிர் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குப் போவது சாத்தியமாகுமா என்று கேட்டேன். அதாவது, ஒரு மனுஷர் பாம்பு உருவம் எடுத்துக் கொள்ள முடியுமா\nஇப்படிக் கேட்டபோது சிவகாமியின் உடம்பு மறுபடியும் நடுங்குவதை மாமல்லர் கண்டார். உடனே அவளை ஆதரவோடு தன் அகன்ற மார்பிலே சேர்த்து அணைத்துக் கொண்டு, \"இதென்ன வீண் பீதி மனுஷனாவது, பாம்பு உருவம் கொள்வதாவது மனுஷனாவது, பாம்பு உருவம் கொள்வதாவது அப்படி ஒருவன் பாம்பு உருவம் எடுத்து உன்னைத் தீண்ட வரும் பட்சத்தில், நான் கருடன் உருவங்கொண்டு வந்து அவனை சம்ஹரிப்பேன், அல்லது உன் எதிரே அவனுடைய விஷப் பல்லைப் பிடுங்கி எறிவேன். நான் இருக்கும்போது உனக்கு ஏன் பயம் அப்படி ஒருவன் பாம்பு உருவம் எடுத்து உன்னைத் தீண்ட வரும் பட்சத்தில், நான் கருடன் உருவங்கொண்டு வந்து அவனை சம்ஹரிப்பேன், அல்லது உன் எதிரே அவனுடைய விஷப் பல்லைப் பிடுங்கி எறிவேன். நான் இருக்கும்போது உனக்கு ஏன் பயம்\n எப்போதும் தாங்கள் என் அருகில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பீர்களா இந்த ஏழைப் பெண்ணைக் காப்பாற்றுவது ஒன்றுதானா உங்களுக்கு வேலை இந்த ஏழைப் பெண்ணைக் காப்பாற்றுவது ஒன்றுதானா உங்களுக்கு வேலை உங்களுடைய பாதுகாப்பை எதிர்பார்த்து இராஜ்ய லக்ஷ்மி காத்துக் கொண்டிருக்கிறாளே உங்களுடைய பாதுகாப்பை எதிர்பார்த்து இராஜ்ய லக்ஷ்மி காத்துக் கொண்டிருக்கிறாளே\n நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லு இராஜ்யம் எக்கேடாவது கெடட்டும் என்று விட்டுவிட்டு உன்னோடு இருந்து விடுகிறேன். உன்னைவிட எனக்கு இராஜ்யம் பெரிதல்ல...\" என்று மாமல்லர் கூறிவந்தபோது, சிவகாமி குறுக்கிட்டாள்.\n அவ்வளவு சுயநலக்காரி இல்லை நான். அப்படி உங்களை எனக்கே உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. விஸ்தாரமான சாம்ராஜ்யத்திற்கு உரிமை கொண்டவர் தாங்கள். வாழையடி வாழையாக வந்த பல்லவ வம்சத்தின் சிம்மாசனத்துக்குத் தனி உரிமை பூண்டவர். எத்தனையோ லட்சம் பிரஜைகள் தங்களுடைய தோள் வலியையும் வாள் வலியையும் நம்பி இந்தப�� பெரிய ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொல்லாத பகைவர்களை விரட்டி அடித்துப் பிரஜைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுடைய இந்த இரு புஜங்களிலும் சார்ந்திருக்கிறது. அத்தகைய புஜங்கள் இன்று இந்த ஏழையை அணைத்துக் கொண்டிருப்பது என்னுடைய பூர்வஜன்மத்து சுகிர்தம். ஆனால், இந்தப் பாக்கியத்தினால் என் தலை திரும்பிப் போய்விடவில்லை. என் பகுத்தறிவை நான் இழந்துவிடவில்லை. பல்லவர் குலம் விளங்கவந்த மாமல்லருடைய வலிமையும் வீரமும் கேவலம் இந்தச் சிற்பியின் மகளைப் பாதுகாப்பதற்காக மட்டும் உபயோகப் படவேண்டும் என்று ஒருநாளும் சொல்லமாட்டேன். அப்பேர்ப்பட்ட மகா தியாகத்தைத் தங்களிடம் நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். இந்தக் கிராமவாசிகள் புள்ளலூர்ச் சண்டையில் தாங்கள் நிகழ்த்திய வீரச் செயல்களைப் பற்றி உற்சாகமாகப் பேசுவது என் காதில் விழும் போது என் உள்ளமும் உடலும் எப்படிப் பூரிக்கின்றன, தெரியுமா\n\"சிவகாமி இந்தக் கிராமவாசிகள் உன்னுடைய நடனக் கலைத் திறனைப் பற்றி பாராட்டும்போது நானும் அப்படித்தான் பூரித்துப் போகிறேன். நினைத்துப் பார்த்தால், என்னுடைய சுய நலத்தைப் பற்றி எனக்கு வெட்கமாய்க்கூட இருக்கிறது.\"\n\"தங்களிடம் ஒரு சுயநலத்தையும் நான் காணவில்லையே, பிரபு\n உன்னுடைய காதலாகிற பொன்னாடையினால் என்னை நீ போர்த்திவிட்டுப் பார்க்கிறாய். அதனால் என்னிடமுள்ள குற்றங்குறைகளை நீ காணமாட்டாய். ஆனால், என்னுடைய சுயநலத்தை நான் நன்றாக உணர்கிறேன். இறைவன் உனக்கு அற்புதமான கலைச் செல்வத்தை அளித்திருக்கிறார். அதையெல்லாம் நான் எனக்கென்று ஆக்கிக் கொள்ளப் பார்க்கிறேன். என்னைப் போன்ற சுயநலக்காரன் யார் உன்னுடைய அற்புத நடனக்கலை இறைவனுக்கே உரியது. கேவலம் மனிதர்களுக்கு உரியதல்ல என்று என் தந்தை கூறுவதுண்டு. அதன் பொருள் நேற்று இந்தக் கிராமத்துக் கோயிலில் நீ நடனமாடிய போதுதான் எனக்குத் தெரிந்தது. இறைவனுக்கு உரிய நிவேதனப் பொருளை நான் அபகரிக்கப் பார்ப்பது தெய்வத்துக்குச் செய்யும் அபசாரமாகாதா என்று கூட எண்ணமிட்டேன்...\"\nசிவகாமி அப்போது எழுந்து மாமல்லருக்கு முன்புறமாக வந்து குனிந்தாள். அவளுடைய உத்தேசத்தை அறிந்து மாமல்லர் அவளைத் தடுப்பதற்கு முன்னால், அவருடைய பாதங்களைத் தொட்டுத் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டாள்.\n��ின்னர் அவர் எதிரில் அமர்ந்து கூறினாள்: \"சுவாமி என்னுடைய நடனக் கலை இறைவனுக்கே உரியதாயிருக்கும் பட்சத்தில், அந்த உரிமை பூண்ட இறைவன் தாங்கள்தான். அந்த நாளில் நான் ஆர்வத்துடன் என் தந்தையிடம் நடனக் கலையைப் பயின்றதன் காரணம், அடுத்த தடவை தாங்கள் வரும்போது தங்களுக்கு ஆடிக்காட்டி மகிழ்விக்கவேண்டும் என்னும் ஆசையே. எனது நடனக் கலை கனிந்து உணர்ச்சியும் உயிரும் பெற்றதெல்லாம் தங்களுடைய காதலினால்தான். என்னை மறந்து ஆனந்த பரவச நிலையில் நான் ஆடும்போதெல்லாம், தங்களுடைய அன்புக்கு உரிமை பூண்டவள் என்னும் எண்ணமே அந்த ஆனந்த பரவசத்துக்கு ஆதாரமாயிருக்கிறது. திருநாவுக்கரசர் பெருமானின் இனிய தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டு நான் அபிநயம் பிடிக்கும்போது தங்களுடைய திருவுருவந்தான் என் அகக்கண் முன்னால் நிற்கிறது. தங்களால் கிடைத்த இந்தக் கலைச் செல்வத்தை வேறொருவருக்கு உரிமையாக்க எனக்குப் பாத்தியதையில்லை. நடனக் கலை தெய்வத்துக்கும் எட்டாத கலையாகவே இருக்கட்டும். தங்களைக் காட்டிலும் அது எனக்கு உயர்ந்ததல்ல. தாங்கள் வாய்திறந்து ஒரு வார்த்தை சொன்னால் போதும். உடனே அந்த நடனக் கலையை இந்த நதிப் பிரவாகத்திலே விட்டுவிட்டு ஒரு முழுக்கும் போட்டு விடுகிறேன்.\"\nமடல் விரிந்த மாதுளை மொட்டுப் போன்ற சிவகாமியின் செவ்விதழ்களை மாமல்லர் தமது அகன்ற கரத்தினால் மூடினார். \"சிவகாமி நீ இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என் தர்ம சங்கடந்தான் அதிகமாகிறது. ஒருநாள் நீ இந்தக் கலையை விட்டு விடத்தான் வேண்டியிருக்கும் என்று எண்ணும்போது எனக்குப் பகீர் என்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி அரங்க மேடையில் நின்று நடனமாடுவது என்பது நினைக்க முடியாத காரியம் அல்லவா நீ இப்படியெல்லாம் சொல்லச் சொல்ல என் தர்ம சங்கடந்தான் அதிகமாகிறது. ஒருநாள் நீ இந்தக் கலையை விட்டு விடத்தான் வேண்டியிருக்கும் என்று எண்ணும்போது எனக்குப் பகீர் என்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி அரங்க மேடையில் நின்று நடனமாடுவது என்பது நினைக்க முடியாத காரியம் அல்லவா அதை எண்ணும்போதுதான் உண்மையிலேயே நான் உன்னுடைய தந்தையின் சிற்பக் கலைச் சீடனாக இருந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது. அப்படியானால் இந்த மூன்று நாட்களைப்போல் நம் வாணாள் முழுவதுமே ஆனந்தமயமாயிருக்குமல்லவா அதை எண்ணும்போதுதான் உண்மையிலேயே நான் உன்னுடைய தந்தையின் சிற்பக் கலைச் சீடனாக இருந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது. அப்படியானால் இந்த மூன்று நாட்களைப்போல் நம் வாணாள் முழுவதுமே ஆனந்தமயமாயிருக்குமல்லவா சாம்ராஜ்யம் என்னத்திற்கு யுத்தமும் இரத்த வெள்ளமுந்தான் என்னத்திற்கு உண்மையாகவே சொல்கிறேன், சிவகாமி நான் சக்கரவர்த்திக்குச் சொல்லி அனுப்பி விடுகிறேன், எனக்கு இராஜ்யம் வேண்டாம் என்று. நானும் நீயும் உன் தந்தையுமாகப் படகில் ஏறிக் கொண்டு கிளம்புவோம். ரதியையும், சுகரையும் கூட அழைத்துக் கொள்வோம். எங்கேயாவது கடல் நடுவிலுள்ள தீவாந்தரத்துக்குப் போய்ச் சேர்வோம். அங்கே நமது வாணாளை ஆனந்தமாகக் கழிப்போம் என்ன சொல்கிறாய் 'ஆகட்டும்' என்று சொல்லு\n\" என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுச் சிவகாமி மேலும் சொன்னாள்.\n\"கதைகளிலே, காவியங்களிலே கேட்டிருக்கிறேன் வீரப் பெண்கள் நாயகர்களுக்குப் போர்க்களத்தில் துணை நின்று சாஹஸச் செயல்கள் புரிந்தார்கள் என்று. தசரதருக்குக் கைகேயியும், அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் போர்க்களத்தில் ரதம் ஓட்டினார்கள் என்றும் படித்திருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பாக்கியத்துக்கு நான் பிறக்கவில்லை. போர்க்களத்திற்கு என்னால் வரமுடியாது. இரத்தத்தைக் கண்டால் நான் மூர்ச்சையடைந்து விடுவேன். ஆடவும் பாடவும் அலங்காரமாகக் கொலுவிருக்கவும் பிறந்த பேதைப் பெண் நான். ஆனால், தங்களையும் என்னைப் போலாக்க உடன்பட மாட்டேன். சிம்மாசனத்தில் அமர்ந்து சாம்ராஜ்யம் ஆளவும் போர்க்களத்தில் பகைவர்களை சின்னாபின்னம் செய்யவும் பிறந்த தங்களைக் கல்லுளி பிடித்து வேலை செய்ய விடமாட்டேன். வாளும் வேலும் பிடித்து எதிரிகளைத் துவம்ஸம் செய்யவேண்டிய கைகளை ஆடல் பாடலுக்குத் தாளம் போடும்படி விடமாட்டேன். சுவாமி இராஜ்யம் என்னத்திற்கு என்றெல்லாம் இனிமேல் சொல்லாதீர்கள். அவ்விதமே தாங்கள் சொன்னால், இந்தப் பாவியின் காரணமாகத்தானே இப்படித் தாங்கள் சொல்கிறீர்கள் என்று எண்ணிப் பிராணத் தியாகம் செய்து கொள்வேன்\n கையில் கல்லுளி பிடித்து வேலை செய்யும் சிற்பியின் இரத்தம் மட்டும் உன் உடம்பில் ஓடவில்லை. பழந்தமிழ் நாட்டு வீரத் தாய்மாரின் இரத்தமும் ஓடுகிறது. மணக்கோலம் பூண்ட மண���ாளனைப் போர்க்களத்துக்கு மனமுவந்து அனுப்பிய வீரத் தமிழ் மங்கையின் இரும்பு நெஞ்சம் உன்னிடமும் இருக்கிறது. உண்மையில் வீர பத்தினியாவதற்குரியவள் நீதான் போர்க்களத்துக்கு என்னோடு நீ வரவேண்டியதில்லை. ரத சாரத்தியமும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இனி நான் எப்போது போர்க்களம் சென்றாலும், என்னுடைய நெஞ்சில் நீ இருந்து கொண்டிருப்பாய். சற்று முன் நீ கூறிய வீர மொழிகள் என் செவியிலே ஒலித்துக் கொண்டிருக்கும். உன்னுடைய காதலின் நினைவு எனக்கு இணையற்ற வீரத்தையும் துணிவையும் ஊட்டிக் கொண்டிருக்கும்....\"\n வீர பல்லவ வம்சத்தில் பிறந்து, பதினெட்டு வயதிற்குள் தென்னாட்டிலுள்ள மல்லர்களையெல்லாம் வென்று மகாமல்லர் என்று பெயர்பெற்ற தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணின் நினைவுதானா தீரமும் துணிச்சலும் ஊட்ட வேண்டும் யுத்தத்திலே தாங்கள் எதிரிகளைச் சின்னாபின்னம் செய்து உலகமே ஆச்சரியப்படும்படியான வெற்றி கொண்டது இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகத்தில்தானா யுத்தத்திலே தாங்கள் எதிரிகளைச் சின்னாபின்னம் செய்து உலகமே ஆச்சரியப்படும்படியான வெற்றி கொண்டது இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகத்தில்தானா... கேவலம் ஒரு எட்டுக்கால் பூச்சியைக் கண்டு கதி கலங்குபவள் நான்... கேவலம் ஒரு எட்டுக்கால் பூச்சியைக் கண்டு கதி கலங்குபவள் நான் தங்களுக்கு ஞாபகமிருக்கிறதா நமது குழந்தைப் பிராயத்தில் ஒருநாள் நீங்களும் நானும் என் தந்தையின் சிலைகளுக்குப் பின்னால் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கரப்பான் பூச்சியைப் பார்த்து, 'ஓ' என்று அலறிவிட்டேன். நீங்கள் ஒளிந்துகொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவந்து என்னைக் கட்டி அணைத்துத் தேறுதல் கூறினீர்கள். 'என்ன என்ன' என்று கேட்டீர்கள். நான் முதலில் சொல்வதற்கு வெட்கப்பட்டு அப்புறம் உண்மையைச் சொன்னேன். தாங்கள் நம்பவே இல்லை. 'கரப்பான் பூச்சிக்குப் பயப்படவாவது பொய் என்னை ஒளிந்து கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வரச் செய்வதற்காகவே நீ இப்படிப் பாசாங்கு செய்தாய்' என்றீர்கள். நிஜமாக நான் அப்போது பயப்பட்டேன். சற்று முன்னால் இங்கே பாம்பைக் கண்ட போதும் எனக்கு உண்மையில் பயமாய்த்தான் இருந்தது... பாருங்கள், இப்போது கூட என் உடம்பு நடுங்குவதை' என்றீர்கள். நிஜமாக நான் அப்போது பயப்பட்டேன். சற்று முன்னால் இங்கே பாம்பைக் கண்ட போதும் எனக்கு உண்மையில் பயமாய்த்தான் இருந்தது... பாருங்கள், இப்போது கூட என் உடம்பு நடுங்குவதை\nமாமல்லர் மீண்டும் முன்போல சிவகாமியைத் தனது வலிய புஜங்களினால் சேர்த்து அணைத்துக் கொண்டு, \"இதென்ன அசட்டுத்தனம், சிவகாமி ஏன் இப்படி நடுங்குகிறாய்\n\"ஏனோ தெரியவில்லை சில காலமாக எனக்கு அடிக்கடி இம்மாதிரி பயம் உண்டாகிறது. ஏதோ ஒரு பெரிய அபாயம், இன்னதென்று தெரியாத விபத்து என்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. சுவாமி தங்களிடம் ஒரு இரகசியம் சொல்லுகிறேன். என் தந்தையிடம் கூட அதை நீங்கள் சொல்லக் கூடாது...\"\n\"காஞ்சியில் திருநாவுக்கரசர் மடத்திலே நான் மூர்ச்சை அடைந்து விழுந்த அன்று, எனக்குப் பிரக்ஞை வந்ததும் தாங்கள் நயன பாஷையில் விடைபெற்றுக் கொண்டுபோய் விட்டீர்கள். சற்று நேரம் கழித்து, நானும் என் தந்தையும் வாகீசப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கமலியின் வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போது நாவுக்கரசர் என் தந்தையைப் பின்னால் நிறுத்திச் சில வார்த்தைகள் மெல்லிய குரலில் கூறினார்: 'உங்கள் பெண் மகா பாக்கியசாலி உலகத்தில் இல்லாத தெய்வீக கலை அவளிடம் இருக்கிறது. ஆனால் அவளைப் பார்க்கும்போது ஏனோ என் மனதில் துயரம் உண்டாகிறது உலகத்தில் இல்லாத தெய்வீக கலை அவளிடம் இருக்கிறது. ஆனால் அவளைப் பார்க்கும்போது ஏனோ என் மனதில் துயரம் உண்டாகிறது ஏதோ ஒரு பெரிய அபாயம் அவளுக்கு வரப்போவதாகத் தோன்றுகிறது. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அப்பெருமான் கூறியது என் காதிலும் விழுந்தது அதைக் கேட்டதிலிருந்து...\"\n\"அந்த மகா புருஷர் கூறியது உண்மைதான், சிவகாமி உனக்குத்தான் பெரிய அபாயம் வந்ததே உனக்குத்தான் பெரிய அபாயம் வந்ததே இந்த வெள்ளத்தைக் காட்டிலும் பெரிய அபாயம் வேறு என்ன வரமுடியும் இந்த வெள்ளத்தைக் காட்டிலும் பெரிய அபாயம் வேறு என்ன வரமுடியும் கடவுள் அருளால் அதிலிருந்து தப்பிவிட்டாய் கடவுள் அருளால் அதிலிருந்து தப்பிவிட்டாய்... இனிமேல் ஒன்றும் வராது... இனிமேல் ஒன்றும் வராது\" என்று மாமல்லர் உறுதியான குரலில் கூறினார்.\n\"பிரபு தங்களை என்னுடன் சேர்த்து வைத்து மூன்று தினங்கள் நான் சொர்க்கத்தில் இருக்கும்படிச் செய்த வெள்ளத்தை விபத்து என்று எப்படிச் சொல்வேன் ஆகையினால்தான், இன்���ும் ஏதோ இருக்கிறது என்று எண்ணமிடுகிறேன். ஆனால் இனிமேல் என்ன விபத்து வந்தால் என்ன ஆகையினால்தான், இன்னும் ஏதோ இருக்கிறது என்று எண்ணமிடுகிறேன். ஆனால் இனிமேல் என்ன விபத்து வந்தால் என்ன தங்களுடைய விசால இருதயத்தின் ஒரு மூலையில் எனக்கு ஒரு பத்திரமான இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையே எனக்குத் தைரியமும் உற்சாகமும் ஊட்டி வரும். தாங்கள் யுத்தத்தையெல்லாம் முடித்துவிட்டு, தங்கள் தந்தையிடம் அனுமதி பெற்று என்னை அழைத்துப் போக வரும் வரையில் நான் இவ்விடத்திலேயே மனநிம்மதியுடன் இருப்பேன். தங்களுடைய அன்பாகிய கவசம் என்னைக் காப்பாற்றும்போது, என்ன விபத்து என்னை என்ன செய்துவிடும் தங்களுடைய விசால இருதயத்தின் ஒரு மூலையில் எனக்கு ஒரு பத்திரமான இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையே எனக்குத் தைரியமும் உற்சாகமும் ஊட்டி வரும். தாங்கள் யுத்தத்தையெல்லாம் முடித்துவிட்டு, தங்கள் தந்தையிடம் அனுமதி பெற்று என்னை அழைத்துப் போக வரும் வரையில் நான் இவ்விடத்திலேயே மனநிம்மதியுடன் இருப்பேன். தங்களுடைய அன்பாகிய கவசம் என்னைக் காப்பாற்றும்போது, என்ன விபத்து என்னை என்ன செய்துவிடும்\n\"மண்டபப்பட்டு அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறதா இங்கேயே தங்கி விடுவதென்று தீர்மானம் செய்து விட்டாயா இங்கேயே தங்கி விடுவதென்று தீர்மானம் செய்து விட்டாயா\" என்று மாமல்லர் கேட்டார். அதுதான் அவருடைய விருப்பம் என்று குரலிலிருந்தே தெரிந்தது.\n வேறு எந்த இடத்திலும் நான் மன நிம்மதியுடன் இருக்க முடியாது. இந்தக் கிராமத்துக் கோயிலும், இந்தப் பாறைகளும் வராகநதியும் எனக்குப் பல இன்ப நினைவுகளை ஊட்டிக் கொண்டிருக்கும். என் தந்தையும் இந்தப் பாறைகளைக் கோயில்களாக அமைப்பதில் பெரும் ஆவல் கொண்டிருக்கிறார். அவரும் நிம்மதியாக இருப்பார். ஆனால் ஒரே ஒரு விஷயந்தான் கொஞ்சம் மனக்கவலை உண்டாக்குகிறது. அந்த நாகநந்தி மட்டும் இங்கே வராமலிருக்க வேண்டும்\" என்றாள் சிவகாமி.\n அந்தக் கவலை உனக்கு வேண்டாம்\nகுண்டோ தரனிடம் நாகநந்தியைப்பற்றித் தெரிந்து கொண்டிருந்ததனால்தான் அவர் அவ்விதம் உறுதியாய்க் கூறினார்.\nஅதே சமயத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பாறைக்குப் பின்னால் ஒளிந்து கேட்டுக் கொண்டிருந்த புத்த பிக்ஷுவின் உருவம் மெதுவாக எழுந்து அப்பால் சென்றது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிர���ன் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/02/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19028", "date_download": "2020-01-22T14:53:48Z", "digest": "sha1:FE2PV5S4JQ65PS4SGMWL6FXKLXUEYYFT", "length": 10659, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் பதிப்பு\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லட்சுமி தோட்டம் நடுப்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nஆசிரியை ஒருவர் உட்பட 36 பெண் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போது தேயிலை செடியினுள்ளிருந்த குளவி கூடு கலைந்து கொட்டியுள்ளது\nஇதில் அவ்வழியாக பாடசாலை விட்���ு சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவருக்கும் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது\nபாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதுடன் 27 பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் குளவி தாக்குதலில் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆசிரியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலா வைத்தியசலை அதிகாரிகள் தெரிவித்தனர்\n(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு. இராமசந்திரன்)\nகுளவி கொட்டி 53 மாணவர்கள் வைத்தியசாலையில்\nகுளவி கொட்டி 17பேர் பாதிப்பு\nகுளவி கொட்டியதில் 22 தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை\n- மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்-...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nவசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை\n11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்வபம் தொடர்பாக முன்னாள் கடற்படைத்...\nபஸ்ஸில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nபஸ் வண்டியொன்றில் கேரள கஞ்சா கொண்டு சென்ற மூவர் கடற்படையினரால் கைது...\nதிரவ பால் நுகர்வை ஊக்குவிக்க பால்மா இறக்குமதிக்கு கட்டுப்பாடு\nபால்மா இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில்...\nவாக்குமூலம் வழங்க ஷானி அபேசேகரவை CID அழைப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு...\nயாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை\nயாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த...\nநோய்வாய்ப்பட்டால் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதே பாதுகாப்பானது\nஅஷ்ரஃப் ஞாபகார்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்....\nமரணம் பி.ப. 12.19 வரை பின் சுபயோகம்\nமூலம் பி.ப. 12.19 வரை பின் பூராடம்\nதிரயோதசி பி.இ.01.49 வரை பின் சதுர்த்தசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/07/26072014.html", "date_download": "2020-01-22T13:46:55Z", "digest": "sha1:MVC3VBSJTXYJTUS4BUOMKQTFLSP6KN6Y", "length": 20332, "nlines": 276, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இன்றைய நாள் எப்படி 26.07.2014 - THAMILKINGDOM இன்றைய நாள் எப்படி 26.07.2014 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > இன்றைய நாள் > இன்றைய நாள் எப்படி 26.07.2014\nஇன்றைய நாள் எப்படி 26.07.2014\nகனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித�� தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nசெலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nபழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nஇன்றையதினம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வி. ஐ. பிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nகுடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nஉங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/05/blog-post_685.html", "date_download": "2020-01-22T13:25:24Z", "digest": "sha1:CHNLENCOMPSU5QVT36GBTO7HPD6Y5MMB", "length": 29769, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "மாஸ் என்கிற மாசிலாமணி:விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Movie Review » மாஸ் என்கிற மாசிலாமணி:விமர்சனம்\nசாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, ஏதுமில்லாத ஆவிகள் படம் ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்டிமென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்டிமென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ அதுதான் இந்த படத்தின் படபடப்பும், பரபரப்பும்\nநார்த் மெட்ராஸ் ஏரியாவில் தானுண்டு, தன் திருட்டு உண்டு என்று இருக்கும் மாஸ் என்கிற மாசிலாமணிக்கு திடீரென ஒரு ஆக்சிடென்ட். கண்விழிக்கும் அவருக்கு பெரிய சர்பிரைஸ். சில பல ஆவிகள் மட்டும் இவர் கண்ணுக்கு தெரிகிறார்கள். முதலில் அஞ்சுகிற அவர், ஒரு கட்டத்தில் அவர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பேய் விரட்டும் தொழில் செய்ய ஆரம்பித்து விடுகிறார். செம கலெக்ஷன். ‘இப்படி இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிறதா சொல்லி துட்டு பார்க்குறீயே.... உனக்கெல்லாம் லவ் எதுக்கு’ என்று காதலி நயன்தாரா கோபித்துக் கொண்டு விலகிவிட, அவரிடம் கூட உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மாஸ் என்கிற சூர்யா. அந்த நேரத்தில்தான் படத்தில் இன்னொரு திருப்பம். இவரை நெருங்கி நெருங்கி வருகிறது இன்னொரு ஆவி. அது வேறு யாருமல்ல, தன்னுடைய அப்பாதான் என்பதை சூர்யா அறிந்து, அவருக்காக வில்லன்களைப் பந்தாடக் கிளம்ப, ஆக்ஷன் மசாலா படங்களில் வரும் அடிதடி ரத்த பொடிமாஸ் சகிதம் இந்த யுத்த இடி மாஸ்க்கும் என்ட்\nஇரண்டு சூர்யாக்களில் யார் பெஸ்ட் என்றால், சந்தேகமென்ன நயன்தாராவின் காதலர்தான் சும்மாவே பம்பரம் போல சுற்றுகிற சூர்யாவுக்கு இதில் ஃபோர் ட்வென்ட்டி கேரக்டர். ஊர் முழுக்க களவாடுவது இருக்கட்டும். வெகு அசால்ட்டாக நயன்தாரா மனசை களவாடுவது டாப் அப்படியே பொசுக்கென்று அவரை லவ்வர் என்று உரிம�� கொண்டாடுகிற நேரத்தில் கண்ணில் ஒரு மின்னலடித்து அக்சப்ட் பண்ணிக் கொள்கிறார் நயன்தாராவும். அதற்கப்புறம் நயன்தாராவுக்கு லஞ்சப்பணம் தேற்ற இவர் கிளம்புவதும், மெல்ல ஆவிகள் நட்பில் அடைக்கலமாவதுமாக யதார்த்த நடை நடக்கிறது கதை. ஒருகட்டத்தில் தன் உயிர் நண்பன் பிரேம்ஜி கூட ஆவியாகதான் தன்னுடன் சுற்றி வருகிறான் என்பதை அறிந்து சூர்யா கலங்குவது ஃபெதர் டச் மூவ்மென்ட்\nஅப்படியே சூர்யாவுடன் சுற்றும் சுமார் ஒரு டஜன் ஆவிக்கும் ஒரு பின் கதையை வைத்து அது நிறைவேறியதும் அவர்கள் ஆத்மா சாந்தியடைவதையும் காட்டுகிறார்களா இனி சுடுகாடு பக்கம் ராத்திரி 12 மணிக்கு திரிந்தால் கூட, எதிரில் வரும் நபரிடம், ‘என்னா பிளாஷ்பேக்கும்மா உனக்கு இனி சுடுகாடு பக்கம் ராத்திரி 12 மணிக்கு திரிந்தால் கூட, எதிரில் வரும் நபரிடம், ‘என்னா பிளாஷ்பேக்கும்மா உனக்கு’ என்று கேட்கிற அளவுக்கு நெருக்கமாகி விடுகிறது அவர்களின் முன் கதை சுருக்கம். இந்த போர்ஷனில் மட்டும் ஏதோ விளையாட்டு பிள்ளை விரதம் இருக்க கிளம்பியது மாதிரி நகர்கிற காட்சிகளுக்கு நடுவில் ஈழத்தமிழ் பேசி வரும் சூர்யா என்ட்ரியானதும் சீரியஸ்தனமும் என்ட்ரியாகிறது. ‘எங்களட துயரம் தெரியுமாடா உனக்கு’ என்று கேட்கிற அளவுக்கு நெருக்கமாகி விடுகிறது அவர்களின் முன் கதை சுருக்கம். இந்த போர்ஷனில் மட்டும் ஏதோ விளையாட்டு பிள்ளை விரதம் இருக்க கிளம்பியது மாதிரி நகர்கிற காட்சிகளுக்கு நடுவில் ஈழத்தமிழ் பேசி வரும் சூர்யா என்ட்ரியானதும் சீரியஸ்தனமும் என்ட்ரியாகிறது. ‘எங்களட துயரம் தெரியுமாடா உனக்கு’ என்று சூர்யா பேசும் அடுக்கடுக்கான பஞ்ச், என்னவோ தெரியவில்லை, மண்டைக்குள் இறங்க வெகு நேரம் பிடிக்கிறது.\nகனடாவிலிருக்கிற ஈழத்தமிழரான சூர்யா அன் பேமிலியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து காவு கொடுக்கிற போதே புரிந்து விடுகிறது, ‘நாங்கள்லாம் அப்படிதாண்டா’ என்பதை வெங்கட்பிரபு ஒரு குறியீடாக சொல்ல வருகிறார் என்று (அரசியல்) அரசியல்வாதிகள் சுருட்டுகிற பணம், எங்கெல்லாம் கப்பலில் சுற்றி சுற்றி வருகிறது என்பதை போகிற போக்கில் காட்டுகிறார் வெங்கட்பிரபு. பகீர் என்கிறது.\nபடத்தில் இரண்டு ஹீரோயின்கள். நயன்தாராவும், பிரணிதாவும். இவர்கள் போர்ஷனை மட்டும் ஊறுகாய் பாட்டிலில் ஒட்டப்பட்டிருக��கும் லேபிளுக்கு அடியில் எழுதியிருப்பார் போலும் டைரக்டர். ரொம்பவே நறுக் சுருக் மூக்கும் முழியுமாக இருக்கிறார் பிரணிதா. ஆனால் சில காட்சிகளில் முழியும் மூக்குமாக( மூக்கும் முழியுமாக இருக்கிறார் பிரணிதா. ஆனால் சில காட்சிகளில் முழியும் மூக்குமாக() இருக்கிறார் நயன்தாரா. கேமிராமேன், மேக்கப் மேன், அல்லது நயன்தாராவே கூட...) இருக்கிறார் நயன்தாரா. கேமிராமேன், மேக்கப் மேன், அல்லது நயன்தாராவே கூட...\nகொஞ்ச நாட்களாக கொஸ்டீன் பேப்பரிலேயே கூட குட் மார்க் வாங்கும் சமுத்திரக்கனியை நன்கு சவுட்டிய கனியாக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. அதுவே ஒரு துணிச்சல்தான். அதைவிட துணிச்சல் படம் முழுக்க சூர்யாவுடன் பிரேம்ஜியை நடமாட விடுவது. போன பிறவியில் வெங்கட் பிரபு ராமனாகவும், பிரேம்ஜி பரதனாகவும் பிறந்திருக்கக்கூடும். ‘அயோத்தி கவுருமென்ட்டு உனக்குதாண்டா தம்பி’ என்று அரவணைத்துக் கொண்டேயிருக்கிறார் இந்த பாசக்கார அண்ணன். இருந்தாலும் அந்த கேரக்டரில் ஒரு சந்தானமோ, அல்லது சூரியோ இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஏங்காத மனசு இருந்தால் சொல்லுங்களேன்\nமுன்னால் ஹீரோ பார்த்திபன் இந்த படத்தில் அசத்தலான ஒரு போலீஸ் ஆபிசர் கேரக்டரில் வருகிறார். முன்னாளோ இன்னாளோ, எந்நாளும் சேதாரமில்லாத பார்த்திபன்தான் இப்போதும். அவரது நக்கலென்ன நையாண்டியென்ன புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர். யுவன்சங்கர் ராஜா இசையில் காலத்திற்கு ஏற்ற மெட்டுகள். மெட்டுகளுக்கு ஏற்ற குத்துகள் பின்னணி இசையில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் யுவன். ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவுக்கு எக்கச்சக்க வேலை. குறிப்பாக பைட் காட்சியில் பின்னி பிடலெடுக்கிறது. முறையே பைட் மாஸ்டர் சில்வியாவுக்கும் ஒரு பலே பின்னணி இசையில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் யுவன். ஆர்.டி.ராஜசேகரின் கேமிராவுக்கு எக்கச்சக்க வேலை. குறிப்பாக பைட் காட்சியில் பின்னி பிடலெடுக்கிறது. முறையே பைட் மாஸ்டர் சில்வியாவுக்கும் ஒரு பலே இருந்தாலும், மோகினி நயன்தாராவை அழுகுணியா காமிச்சதுக்காக சுளையா ஐம்பது மார்க்கை உருவிடறோம் ஆர்.டி.சார்...\nபேய் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதையும் விட்டுக் கொடுக்காமல், அதற்குள்ளும் விழுந்து புரளாமல் குளிர குளிர கொக்கோ கோலா கொடுத்திரு���்கிறார் வெங்கட்பிரபு. மாஸ்... பொழுதுபோக்கு விரும்பிகளுக்கான முழுநீள சாய்ஸ்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\nயாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மட்டும்...\n30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அ...\nசர்வதேச கண்காணிப்பில் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக...\nஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார்: எட...\nமூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை: திருமாவளவன்\nசவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை...\nசவுதியைத் தொடர்ந்து நைஜீரிய மசூதியில் தற்கொலைத் தா...\nபசுபிக் சமுத்திரத்தில் விரைவில் மிகப் பெரிய பூகம்ப...\nவித்தியாவின் கொலை வழக்கு - சட்டத்தரணிகள் குழுவினர்...\nவித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்...\nஉருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nகாணாமல்போன சிறுமி வவுனியா பஸ்நிலையத்தில் மீட்கப்பட...\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்\nவியர்வையை பெருக்கி உடல் சூட்டை தணிக்கும் மூலிகை\n வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சா...\nதனியாக பயணித்த இளம்பெண்: காப்பாற்றிய எஸ்.எம்.எஸ்\nபணத்துக்காக இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்ட...\nசெம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ்...\n55 கோடி ரூபாய்க்கு வந்த கரண்ட் பில்\nகணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணுக்...\nஅன்று முதல் டெஸ்ட் ட்யூப் பேபி.. இன்று அழகிய மணப்ப...\nகருப்பு பணத்தை மீட்பது எப்படி\nமகளை காப்பாற்ற ஏரியில் குதித்த தந்தை: பரிதாப பலி\nபெற்ற மகனை கொன்று சமையல் அறையில் புதைத்த பெற்றோர்\nகொலை செய்யப்பட்ட முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பி...\n22 ஆண்டுகால சாதனையை முறியடித்த குக்\nடுவிட்டருக்கு வந்த ராக்கி கபூர் தாண்டன்: வரவேற்ற இ...\nசச்சின் செய்த க���ரியத்தால் தலைவலியால் துடித்த அஞ்சல...\nபாரிசில் மனைவியுடன் ரெய்னா: இது தேனிலவு செல்ஃபி\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31\nபுங்குடுதீவை விட்டு வெளியேறும் மாணவி வித்தியாவின் ...\nபோர்க்குற்ற விசாரணையில் சிக்குவாரா பொன்சேகா\nதமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யார...\nநாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் ...\nகட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு பொதுத் தேர்தலில் ப...\n\"போர்களத்தில் ஒரு பூ\" இயக்குநர் கணேசன் அவர்களுடன் ...\nஜப்பானைத் தாக்கிய 7.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடு...\nகமல் மீது மீடியா காட்டம்\nகுடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு ப...\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nஸ்மார்ட்போனுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 13 வயது ச...\nசகல நோய்களுக்கு தீர்வு தரும் நெல்லிக்காய் ஜூஸ்\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசொத்துக்குவிப்பு வழக்கில் உடனே மேல்முறையீடு வேண்டு...\nபெற்றோரை வீட்டுக்குள் பூட்டி விட்டு காதலனுடன் ஓட்ட...\nபேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்...\nஇலங்கையில் ஆட்சி மாறியது; காட்சி மாறியதா\nசொத்துத் தகராறுக்காக பெற்றோரை கொலை செய்த நடிகை பிர...\nதிருமணமான 6 மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தூக்கிட்டு ...\nபுலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற பிரான்ஸ் அரசு உத்தரவ...\nகாதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் அரசு உத்தரவு\nவிமானத்தின் என்ஜினிற்குள் நின்று புகைப்படங்கள் எடு...\nவிபரீதத்தில் முடிந்த விளையாட்டு: செல்பி மோகத்தால் ...\nஜிம்பாப்வே வீரர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்\nமலிங்காவின் தலையை பார்க்க மாட்டேன்: சச்சின் கிண்டல...\nஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ...\nநண்பர்களாக பழகிய கோஹ்லி, டிவில்லியர்ஸ்: குட்டி ‘ஹீ...\nதிணறும் நியூசிலாந்து: புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்...\nஜெயலலிதாவை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்கிறார்...\nபெண் குழந்தையுடன் ராஜஸ்தான் பெண் மாயம், கடத்தலா\nகாதலிக்க மறுத்த பட்டதாரி பெண்ணுக்கு கத்திக்குத்து ...\nமவுன மொழியில் பேசி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோட...\nமட்டக்களப்பு கொலை: கோவில் நிர்வாகம் செய்ததா\nசில்மிச ஆசாமிக்கு 9 மாத சிறை: இளஞ்செழியன் அதிரடி த...\nநாட்டின் பிரதமர் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாத...\nநாட்டில் ஜனநாயகம் இருக்கும் வரை மஹிந்தவுக்கு இடமில...\nகடந்த காலத்தில் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில...\nதமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்டு ஒடுக்...\nஐ.ம.சு.கூ. உடைகிறது; மஹிந்த மூன்றாவது அணியில் போட்...\nதேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் \nவித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் ந...\nமாணவி வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வ...\nதமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்\nகே.பாலசந்தர் பெயரில் அரங்கம் தொடங்கிய இயக்குனர் சங...\nபுகைக்கும் இந்திய பெண்களின் எண்ணிக்கை 20% ஆக உயர்வ...\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை கலாய்க்கும் சரத்கு...\nஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார்: ...\nமணமகளின் தங்கையை மணமகனின் தந்தை முத்தமிட்டதால் பரப...\nபவர் ஸ்டாருக்கு ராதாரவி ஆலோசனை\nரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\nஹாலிவுட் இணையாக ‘புலி’யில் சண்டைக் காட்சிகள்\nக்யூப் சினிமா நிறுவனர் செந்தில் குமார் சிறப்பு பேட...\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு பெண்கள் பாதுக...\nநடிகர் சங்கத்திற்கு நாசர் பரபரப்புக் கடிதம்\nவிஷால் - சரத்குமார் மோதல் தொடருகிறது\nஅதிக நேரம் தூங்கினால் ஆபத்து: எச்சரிக்கும் ஆய்வு\nஉலகெங்கும் காக்கா முட்டைக்கு வரவேற்பு\nதிறந்திடு சீஸே - தன்ஷிகா கவலை\nஇளம் பெண்களைத் திருமணம் செய்துவைத்து இளைஞர்களை ஈர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/05/21164509/1086386/Saaya-Movie-Review.vpf", "date_download": "2020-01-22T15:03:29Z", "digest": "sha1:WJR2ZRQ2ZZWAJ3K2D4M355ICSIBIP7CO", "length": 16141, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Saaya Movie Review || சாயா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் பழனிவேல் வி எஸ்\nஇசை ஜான் பீட்டர் ஏ சி\nகொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி நடத்தி வருகிறார் ராஜன். இந்த ஊருக்கு, வெளியூரில் படித்து முடித்துவிட்டு வரும் நாயகன் சந்தோஷ் கண்ணா, ராஜனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.\nஇதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரின் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் வைத்து, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்க�� மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.\nசந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம் செய்துகொள்ள ஆசையுடன் இருக்கிறாள். இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது. அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள் முடியும் தருவாயில் தன்னிடம் உள்ள சக்திகளையெல்லாம் நாயகனுக்கு கொடுத்துவிட்டு மறைகிறார்.\nஅந்த சக்திகளை வைத்துக் கொண்டு நாயகன் ஊரில் இறந்துபோனவர்களையெல்லாம் உயிர்ப்பிக்கிறார். இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள் கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை காப்பாற்ற வேண்டாமென்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக செயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.\nஇதையடுத்து நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை ஏற்று சிறப்பாக நடத்தினாரா ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா\nநாயகன் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லை. சென்டிமெண்ட் காட்சிகளில் ஏனோதானோவென்று நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு சொதப்பலே. இவர் மீது குறை சொல்வதைவிட இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாயகி காயத்ரி ஏற்கெனவே பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். வீர வசனம் பேசுவதாகட்டும், தனது மாமனுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும் இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பண்ணையாராக வரும் பாலாசிங், அவரது தம்பிகளாக வரும் கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.\nஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது சிறப்பான நடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார். நெல்லை சிவா, கொட்டாங்குச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. நாயகன் கூடவே வரும் ப��வா லட்சுமணனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பஞ்சாயத்து தலைவர்களாக ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையை காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை.\nஇயக்குனர் பழனிவேல், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10-வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகமாக சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியான சுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.\nஆனால், சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் கதையின் ஊடே கொண்டுசென்று எந்தவொரு விஷயமும் நமக்கு புரியும்படி இல்லாமல் செய்துவிட்டார். அதேபோல், ஆவி மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது, இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்பும்படியான விஷயங்களும் படத்தை பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது. அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.\nஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அம்மன் பாடலும், ஆரம்பத்தில் வரும் கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. பழனிவேலின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான். பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் வில்லன்களை பந்தாடும் ஹீரோ - மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும் தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nகாதல் பிரச்சனை - என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/cinema-celebrities-says-about-hyderabad-encounter-news-249068", "date_download": "2020-01-22T14:48:05Z", "digest": "sha1:QJM55ECUZWOTBE5SPXKU7HZ4MNBTKOAE", "length": 9789, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Cinema celebrities says about Hyderabad Encounter - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » ஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன\nஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன\nஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வர் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து பொதுமக்கள், சமூக வலைதள பயனாளர்கள், பெண்ணியவாதிகள்,, தேசிய மனித உரிமை கமிஷன், அரசியல்வாதிகள் மற்றும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை சமூக வலை தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ், நடிகைகள் சமந்தா மற்றும் வரலட்சுமி ஆகியோர் இது குறித்து கூறிய கருத்துக்களை தற்போது பார்ப்போம்.\nஏ.ஆர்.முருகதாஸ்: ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளுக்கு எனது சல்யூட். நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என நம்புகிறேன்.\nநடிகை சமந்தா: பயம் ஒன்றே குற்றம் நடப்பதை தடுக்கும் வழி. சிலசமயம் இது ஒன்றுதான் ஒரே தீர்வு.\nநடிகை வரலட்சுமி: டாக்டர் சகோதரின் ஆத்மா ச��ந்தி அடையும் என நம்புகிறேன். நீதி வென்றது. பாலியல் குற்றம் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவொரு பாடமாக இருக்கும்.\nஉலக நாயகனை சந்தித்த ஒரு கோடி ரூபாய் வின்னர்\nஅமலாபாலுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுத்த நடிகர் யார் தெரியுமா\n'மாஸ்டர்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்\nரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர்: சர்கார் பட நடிகர் கருத்து\nஇந்த வருஷம் நாம தெறிக்க வுடறோம்: பிரபல இயக்குனரின் பரபரப்பு டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nதனுஷ்-ராம்குமார் படம் குறித்த புதிய தகவல்\nஅந்த பத்து பேர்களில் அஜித் ரசிகர்கள் சிக்குவார்களா\n'மாஸ்டர்' படத்தின் புதிய ஸ்டில்: இணையதளங்களில் வைரல்\nதைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்\nமுதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்\nபிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு\nஎனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை\nஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ\nவேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்\nரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ\n ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு குஷ்பு பதிலடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்\nபோலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு\nவிஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா\nபோலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/05/", "date_download": "2020-01-22T13:31:07Z", "digest": "sha1:7ACPD3OXHCHY34BJPVC4YAISWFBDWHPK", "length": 4163, "nlines": 125, "source_domain": "sarvamangalam.info", "title": "May 2019 | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசித்ரா தேவி மந்திரம் – பெரும் செல்வம் அருளும்\tNo ratings yet.\nதி நித்யா தேவிகளில் பதினைந்தாம். Continue reading\nஉறையூர் வெக்காளி அம்மன்\tNo ratings yet.\nவெக்காளி அம்மன் போர்க்கோலம் துறந்து. Continue reading\nஅரைக்காசு அம்மன்\tNo ratings yet.\nஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான்.. Continue reading\nவைகாசி விசாகம் – கந்தக் கடவுள்\tNo ratings yet.\nவேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு. Continue reading\nவேல் உண்டு வினை இல்லை\tNo ratings yet.\nகந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து. Continue reading\nவேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்\tNo ratings yet.\nமுருகப்பெருமானின் கரத்தில். Continue reading\nமுருகனை வழிபட்ட ராமர்\tNo ratings yet.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள. Continue reading\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nதமிழ் கடவுளான முருகனுக்கு. Continue reading\nமுருகனுக்கு ஆறு முகம் ஏன்\nமுருகனுக்கு ஏன் ஆறுமுகங்கள். Continue reading\nமுருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்.\tNo ratings yet.\nதமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய. Continue reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-22T15:43:49Z", "digest": "sha1:WHC4TQMDCDUAF7HH2WXRPA2XYCL7RPYW", "length": 15113, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "மாணவி தூக்கிலிட்டு தற்கொலை: Latest மாணவி தூக்கிலிட்டு தற்கொலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ர...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nகோவை சிறுமி வன்புணர்வு வழக்கு: குற்றவாளியை அறிவித்த நீதிமன்றம்\nகோவை துடியலூர் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\nபெண் போலீசை கேலி செய்த இளைஞர்; மாவு கட்டு போட ஏற்பாடு செய்த காவல்துறை\nகுடிபோதையில் போக்குவரத்து பெண் போலீசை கேலி செய்த இளைஞரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.\nமாமல்லபுரம்: சிறுமியைக் கொலை செய்த இளைஞர்... ஒருதலை காதலனின் வெறிச்செயல்\nசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஒருதலை காதலால் சிறுமிக்கு இளைத்த அவலம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'இது என்னுடைய பிறந்தநாள்'... கடுப்பான பள்ளி மாணவி தூக்கிலிட்டு தற்கொலை...\nமத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொடர் எரிச்சலை உண்டாக்கிய வாலிபர்களால் மனமுடைந்த அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n மற்றொரு மாணவி தூக்கிலிட்டு தற்கொலை..\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஓசூர் மாணவி தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா இந்த அருவிகளுக்கு கட்டாயம் போகணுமே\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாருங்க\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nநகை இறக்குமதியைக் குறைத்த இந்தியா\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் புதிதாக பரவும் அரிய வகை பறவைக்காய்ச்சல்... எப்படியெல்லாம் பரவுகிறது\nபட்ஜெட் 2020: வரி செலுத்துவோரை மகிழ்விக்குமா இந்த பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2664668.html", "date_download": "2020-01-22T13:44:46Z", "digest": "sha1:3PHRAH6RGNAATEOKXKMA7PANRP4GDRRW", "length": 8342, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலை திரும்பியது அருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை திரும்பியது அருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு\nBy DIN | Published on : 12th March 2017 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n48 நாள்கள் நடைபெற வேண்டிய கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் 30 நாள்களிலேயே முடிவடைந்ததால், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு சனிக்கிழமை திருவண்ணாமலை திரும்பியது.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு 48 நாள்கள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முகாம் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கியது.\nஆனால், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக 48 நாள்கள் நடைபெற வேண்டிய முகாம், 30 நாள்களிலேயே முடிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அனைத்து யானைகளும் அந்தந்த கோயில்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்குவும் சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டது.\nசிறப்புப் பூஜை: இதையடுத்து, கோயிலில் யானை ருக்குவுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மேளதாளங்கள் முழங்க ஓய்வு அறைக்கு யானை ருக்கு அழைத்துச் செல்லப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, பக்தர்களுக்கு யானை ருக்கு ஆசி வழங்கியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ��ொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?8099", "date_download": "2020-01-22T13:25:36Z", "digest": "sha1:T2JQFXWYVD2TBAKNYS4WFO2NQK7GG3TD", "length": 2990, "nlines": 40, "source_domain": "www.kalkionline.com", "title": "விரைவில்.., பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ்", "raw_content": "\nவிரைவில்.., பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் தற்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல் பிஎஸ்4 என்ஜினில் வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான நடைமுறையை ஏப்ரல் 2020 முன்பாக மாற்றப்பட உள்ள நிலையில் ஜனவரி முதல் பஜாஜ் தனது பைக்குகளில் பிஎஸ்6 என்ஜினை வெளியிட உள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கை மட்டும் பெற உள்ளது.\nதற்போது விற்பனையில் உள்ள பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் 24.5 ஹெச்பி பவர் மற்றும் 18.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும் பிஎஸ்4 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 200சிசி என்ஜின் பெற்றுள்ளது.\nசிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலை விட ரூ.1402 வரை விலை உயர்த்தப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற பல்சர் ஆர்எஸ் 200 விலை ரூ. 1,42,014 ஆகும்.\nTags: பஜாஜ் பல்சர் RS200 பல்சர் ஆர்எஸ்200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4170:2008-10-03-19-56-43&catid=68:2008", "date_download": "2020-01-22T14:03:40Z", "digest": "sha1:VZJMFSJAVVOZ2YFRSPLKOXAU6QT5NQCY", "length": 20704, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "கவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா?", "raw_content": "\nபுதிய ஜன���ாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா\nSection: புதிய ஜனநாயகம் -\nவறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.\nவறுமையின் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது ஏதோ விதிவிலக்கான துயரச் சம்பவம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இன்று அந்த மூன்று குழந்தைகள்; நாளை... ஒருவரல்ல, இருவரல்ல; தமிழகத்தில் பாதிப்பேர் வறுமையில் உழலும் ஏழைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை.\nஉலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உலகளாவிய வறுமை குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அளவுகோலின்படி ஒரு டாலருக்கும் கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்தது. ஒரு மனிதனுக்கு உயிர் வாழத் தேவையான, குறைந்தபட்சம் 2100 கலோரிகள் சத்து தரும் உணவை வாங்குவதற்கு எவ்வளவு தொகை தேவையோ அதை அடிப்படையாக வைத்து, சராசரியாக 1.25 டாலருக்கும் (ரூ.55) குறைவான வருமானமுள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியோ சராசரியாக 1.35 டாலர் என்று வரையறுத்துள்ளது. இந்த அளவுகோலின்படி, உலகிலேயே ஏழைகள் நிறைந்த நாடு இந்தியாதான். உலகெங்கும் வறுமையில் உழலும் ஏழைகளில் 33.3% பேர் இந்தியாவில் உள்ளனர்.\nஇந்திய மக்களில் 82 கோடியே 80 லட்சம் பேரின் (ஏறத்தாழ 75.6 சதவிகிதம் பேரின்) தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்தியர்களில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அதாவது, இவர்களின் தினசரி வருமானம் ரூபாய் 50க்கும் கீழாக உள்ளது. 1981ஆ���் ஆண்டில், 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர் என்றும், 1991 முதல் 2005ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் வறியவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில்தான், இந்தியாவில் வறுமையும் வறியவர்களும் அதிகரித்துள்ளனர்.\nதமது ஆட்சிகளைப் பொற்கால ஆட்சிகளாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்ளும் தமிழகத்தில், 55 ரூபாய்க்கும் கீழாக வருமானமுள்ளவர் ஏறத்தாழ பாதிப்பேராக உள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு, சமூகநலத் திட்டங்கள் புறக்கணிப்பு முதலானவற்றால் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உலக வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. தொழில் வளர்ச்சி 6 சதவீதத்தையும் தாண்டி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் நிலையே இதுதான் என்றால், இதர பின்தங்கிய மாநிலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nபட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் அனைத்துலக குறியீட்டு எண் பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் மிகவும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பட்டினிச் சாவுகள் தொடரும் எத்தியோப்பியா, இந்தியாவை விட மேலான நிலையில் உள்ளது.\nஇந்தியாவில் 60 சதவிகித குழந்தைகள் வறுமையாலும் சத்துணவின்மையாலும் மாண்டு வருவதாக யுனிசெஃப் நிறுவனம் கூறுகிறது. தமிழகத்தில் வயதுக்கேற்ற எடை இல்லாமல் 33 சதவிகிதம் குழந்தைகளும் இரத்த சோகையால் 73 சதவிகிதக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலைஆகஸ்ட் மாதங்களில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் மாவாசி பழங்குடியினத்தைச் சேர்ந்த 24 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் அடுத்தடுத்து மாண்டு போயுள்ளன. தேசிய ஊட்டச் சத்து திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டதன் கோரமான விளைவுதான் இது.\nமருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவாகவும், மருந்து விலைகள் தாறுமாறாக உயர்ந்ததன் விளைவாகவும் ஏழைகளால் மருத்துவ வசதியைப் பெறவே முடிவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் மருந்து விலைகள் அதிகரித்ததன் விளைவாக 16 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே போயுள்ளனர்; 43 சதவிகித மக்கள் நிரந்தரக் கடனாளியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் விவசாயக் கடன் ஏழாயிரம் கோடியைத் தள்ளுபடி; விவசாயக் கடனுக்கான வட்டி 7 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைப்பு என்றெல்லாம் திட்டக் குழு அதிகாரிகள் அறிவித்தாலும், இதன் பலன்கள் அனைத்தும் பணக்கார விவசாயிகளுக்குத்தான் போய்ச் சேர்ந்துள்ளது. இடுபொருட்களின் விலையேற்றம், உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை, கந்துவட்டிச் சுமை முதலானவற்றால் தமிழக விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nவறுமைப் படுகுழியில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தள்ளப்பட்டுள்ள அதேநேரத்தில், மேட்டுக்குடியினருக்கான ஆடம்பரப் பொருட்களின் சந்தை 35% விரிவடைந்திருக்கிறது. இந்தியாவின் 5 பெரும் நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சராசரி வருமானம் 1.35 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளிகளின் வருமானத்தைவிட இது 20,000 மடங்கு அதிகம். இதை விவசாயக் கூலித் தொழிலாளிகளின் வருமானத்தோடு ஒப்பிட்டால் 32,000 மடங்கு அதிகம். நாட்டிலுள்ள 10 சதவிகிதப் பணக்காரர்கள் 52 சதவிகிதச் சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கும்போது அடிமட்டத்திலுள்ள 10 சதவிகித ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.2 சதவிகிதமாகச் சுருங்கி விட்டது. இந்தியா, பஞ்சைப் பராரிகளின் நாடு மட்டுமல்ல; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோடீசுவரர்களையும் கொண்ட நாடு என்பது வேதனை கலந்த உண்மை.\nஇந்த உண்மையை உலக வங்கியே தற்போதைய புள்ளிவிவர அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. \"\"வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்திய போதிலும் பல ஏழை நாடுகளில் உலக வங்கியின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. வளர்ச்சிக்கும் விநியோகத்துக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது'' என்று அந்த அறிக்கை அங்கலாய்க்கிறது.\nஆட்சியாளர்களின் எஜமானராகிய உலக வங்கியே உண்மையைச் சொன்னாலும், ஆட்சியாளர்கள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். \"\"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டுத்திட்டாக எடுக்கப்���ட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் உலகவங்கி இந்த அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதை வைத்து தமிழகத்தை பஞ்சைப் பராரிகளின் மாநிலம் என்று முடிவு செய்வது தவறானது'' என்று அவர்கள் வேறு சில புள்ளிவிவர சதவிகிதக் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், உண்மைகளை உரசிப் பார்க்க புள்ளிவிவரங்கள் அவசியமில்லை. நாட்டு மக்களின் யதார்த்த வாழ்க்கை நிலைமைகளே வறுமையின் கோரத்தை உணர்த்தி விடுகின்றன. தமிழகம் அறிவிக்கப்படாத கஞ்சித் தொட்டியாக மாறியிருப்பதே இதற்குச் சான்று கூறப் போதுமானது.\nகடந்த ஜூலையில், தமிழக அரசின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி 12 கோடி டாலர் (ஏறத்தாழ 528 கோடி ரூபாய்) கடனாகக் கொடுத்துள்ளது. இதற்கு புதுவாழ்வுத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டுதான் தற்போது ஒரு ரூபாய்க்கு அரிசி தரும் திட்டத்தைக் கவர்ச்சிகரமாக அறிவித்து தி.மு.க. அரசு ஆரவாரம் செய்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து மீட்க, உலக வங்கி நிதியைக் கொண்டு ஒரு ரூபாய் அரிசி திட்டத்தின் மூலம் அறிவிக்கப்படாத கஞ்சித் தொட்டியை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.\nஇக்கசப்பான உண்மைகளை ஆட்சியாளர்கள் மூடி மறைக்கலாம். ஆனால், பசித்த வயிறுகள் அமைதியாக இருக்கப் போவதில்லை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODIwNg==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-50-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T15:20:29Z", "digest": "sha1:OUIMXVLMKCOERZFNHN2X5JWM7GMIMFM6", "length": 6131, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "காரைக்குடி அருகே மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் சேதம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகாரைக்குடி அருகே மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nசிவகங்கை: காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் அழிந்து நாசமானது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog/583", "date_download": "2020-01-22T13:38:22Z", "digest": "sha1:WEHYDCOKM6MD6PDX5PWBTSBH42BMYUCE", "length": 7328, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n‘தர்பார்’ விமர்சனம்… எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது… இப்படி பண்ணிட்டிங்களே முருகதாஸ்.\nவிஜயகாந்த்துக்கு ரமணா, சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி, இந்த மூன்று படங்களும் இவர்களின் கேரியரில் மிகவும் முக்கியமான படங்கள். இந்த 3 படத்தின் ஸ்டார் இயக்குநர் முருகதாஸ், ...\n நிர்வாகிகளுக்கு சவுக்கடி கொடுக்க காத்திருக்கும் திமுக\nஉள்ளாட்சி தேர்தலில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சரியாக செயல்படாத திமுக நிர்வாகிகள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"நீ அந்த வேலைக்கு லாயக்கில்லை \"-மனைவி திட்டியதால் \"அதை\" வெட்டிக்கொண்டார் -குழந்தை இல்லாத சண்டையின் கொடூரம் ...\n‘மொத்த இந்தியாவையும் காஷ்மீர் ஆக்கிவிட்டார்கள்’ -மெகபூபா முப்தி கிண்டல்\nகடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் ஆர்டிகிள் 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இண்டெர் நெட...\nகொதிக்கும் சாம்பாரில் குதித்த சிறுமி -உடல் வெந்து உயிரிழப்பு\nகுடியுரிமை சட்ட மசோதா : ஜெகன்மோகன் திடீர் பல்டி\nஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு பார்லிமெண்டில் 22 இடங்களும் ராஜ்ய சபையில் 2 இடங்களும் உள்ளன.சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை இரண்டு அவைகளிலும் ஜெகன் மோகனின் ஒய்...\n\"இவரை எதுக்கு எடுத்தீங்க\"- புதிய சென்னை வீரர் மீது கடுப்பான ரசிகர்கள்\nசிறார் பாலியல் வீடியோக்களைப் அப்லோட் செய்தவர்கள் லிஸ்டில் டாக்டர்கள், தொழிலதிபர்கள்... அதிர்ச்சி தகவல்\nகுழந்தைகள் வதை வீடியோக்களை பதிவேற்றம் செய்வது, ஷேர் செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இந்த லிஸ்டில் பெரிய பெ...\nமீண்டும்\" பாலிவுட்\" டை சூடாக்க வரும் சுஷ்மிதா சென் .\nசுஷ்மிதா சென் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு திரும்புவதாக அறிவித்தார். அவர் ரசிகர்களுக்காக திரும்பி வருவதாக கூறினார் . மெயின் ஹூன் நா நடிகை தனது கடைசி பாலிவுட் படமான அனீஸ்...\nதர்பார் விழாவுக்கு அழைத்த ரஜினி... போகவிடாமல் தடுத்த சீமான்..\nரஜினியின் தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்தி முடித்தது லைகா நிறுவனம். இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகைச்சேர்ந்த பலரையும் அழைத்து வந்து விடவேண்டும் என்கிற முடிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/actor-suriya-birthday-celebration", "date_download": "2020-01-22T14:17:44Z", "digest": "sha1:GD6UQEWLCKLHDNE7YCWR3Y5PCQI5ASS6", "length": 9108, "nlines": 144, "source_domain": "www.toptamilnews.com", "title": "Actor Suriya birthday celebration | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவை களட்டிவிட எப்பனு காத்துக்கிட்டு இருக்கோம் அதிமுக அமைச்சர் ஓபன் டாக்\nநிலவுக்கு செல்லும் வியோ மித்ரா ரோபோ\nமீண்டும் வெளியாகிறது 1971 - இல் வெளியான துக்ளக் இதழ்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி\nமோகன் லாலுடன் இணையும் ஜாக்கிசான்\nபங்குச் சந்தைகளில் அடி மேல் அடி சென்செக்ஸ் 208 புள்ளிகள் குறைந்தது.\n“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்\nடெல்லியில் கடும் பனிமூட்டம் – ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nஇனிமேல் இங்கே இப்படித்தான்... எம்.ஜி.ஆரை விடத் துணிச்சல் காட்டும் ரஜினி..\nஜில்லுனு ஒரு ஜோடி.... வாழ்விலும் இணைந்த ரியல் கதாநாயகன், கதாநாயகி\nஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. சூர்யா, ஜோவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார்.\nஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சூர்யாவின் அகரம் பிறந்தது எப்படி\nஅகரம் அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nஉச்ச நடிகர்களிடம் இல்லாத சூர்யாவின் பண்பு\nவெளியே வேலைகளில் இருக்கும் எரிச்சலை எல்லோரும் வீட்டில் காட்டுவார்கள். ஆனால் சூர்யா இதில் ஸ்பெஷல்.\nநடிகர் சூர்யா... தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்\nஅம்மா பெயரில் ஒரு அன்பு மாளிகையை உருவாக்கி அதில் தன் அப்பா, அம்மா, தம்பி கார்த்தி குடும்பம், தன் குடும்பம் என எல்லோரையும் ஒரே இடத்தில் வசிக்கும் சூழலை உருவாக்கியிருப்பவர் சூர்யா\n44வது வயதைத் தொடும் சூர்யா| கொண்டாட்டங்களை ஆரம்பித்த ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மோடியின் மனைவி\nஜூன் மாதம் வரை ஏகப்பட்ட திருமண நாட்கள் இருக்கு..... அதனால் தங்கம் நல்லா விற்பனையாகும்\nஒரு மாதம் கழித்து நித்திக்கு ப்ளூ கார்னர் நோட���டீஸ் வெளியிட்ட குஜராத் போலீஸ்\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nஇறுதிப் போர் நேரத்தில் காணாமல் போனவர்கள் செத்துவிட்டார்கள் - இலங்கை அதிபர் அதிர்ச்சி தகவல்\nஹாரி-மேகன் தம்பதியை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை - ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nசென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nநியூசிலாந்து தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடப் போகும் வீரர்கள் இவர்கள்தான்\nஒருநாள் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் இனிமேல் இவர்தான்\n“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:28:15Z", "digest": "sha1:IBSRG2KKVDUVZBQ44XBASFQIDYDTYX5V", "length": 8363, "nlines": 56, "source_domain": "canadauthayan.ca", "title": "அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – பிரதமர் மோடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அதிபர் 'பகீர்' - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் \nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\n\"லவ் ஜிகாத்\" - முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்\n\"Pongal Fest\"என்ற நிகழ்வும், \"மாமிச(Beef) பொங்கல்\" வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன \nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\n* இலங்கை விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வருகை தரும் யானை * 'இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொர��ளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன: இலங்கை அதிபர் 'பகீர்'\nஅயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – பிரதமர் மோடி\n60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் உச்ச நிதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதற்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால் மீண்டும் வழக்கு முதலில் இருந்தே விசாரிக்க வேண்டி இருக்கும்.\nமுன்னதாக அயோத்தி வழக்கை சமரச குழு மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சமரச குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.\nஇதற்கிடையே, பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மோடியின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேசிய பிரதமர் மோடி, ‘அயோத்தி விவகாரத்தில் யாரும் முதிர்ச்சியற்ற தன்மையுடன் பக்குவமில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் மீதும், சட்டத்தின் நடைமுறைகள் மீதும் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2009/05/", "date_download": "2020-01-22T14:37:10Z", "digest": "sha1:XAT3HR2VRNPQZ43EBWEJVUQKEWNAX53V", "length": 46781, "nlines": 199, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: May 2009", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nடாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் - உச்ச நீதி மன்றம்\nகடைசியில் நீதி இன்னும் இந்த நாட்டில் இருக்கிறது என்ற நம்பிக்கை தரும் தீர்ப்பு.\nஇதற்காக பாடுபட்ட பல்வேறு மீடியா நண்பர்களுக்கும், தனி நபர்களுக்கும் நன்றி.\nஎன்.டி.டிவி - ஹிண்டு - என்.ராம் - பிரணாய் ராய் - பாய் பாய்\nதேர்தல் முடிவுகளைத் தொலைகாட்சியில் காணும் பரபரப்பில் எத்தனை பேர் இதனை கவனித்திருப்பீர்கள் என தெரியவில்லை. பட்டு வேட்டு பட்டு சட்டையில் (வேஷம் போடும்) என்.ராம் மற்றும் பிரணாய் ராய் படம் போட்ட ஹிண்டுவின் கடைசி பக்க விளம்பரத்தை பலரும் தவற விட்டிருக்கக்கூடும்.\nஜெனிஃபர் அருளின் தலைமையில் சென்னையை மையமாகக் கொண்டு இந்த கூட்டுத் தயாரிப்பு தொடங்குகிறது. வெற்றிக்குப் பிறகு தயாநிதி மாறனை பிரணாய் ராயும் பர்கா தத்தும் பேட்டி எடுத்த போது மாறன் என்.ராமை நன்றாக வெளுத்து வாங்கினார் (திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என சொன்னதற்கு.\nஜெயாடிவியில் காலையிலிருந்தே சுரத்தில்லாமல் தொகுத்து வழங்கிய மாலன் மற்றும் ரபி பெர்நார்ட். திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது போலும். அட்லீஸ்ட் 12 மணி வரையாவது ஒப்பேத்தினார்களே.\nமேலும் சில டிவிக்களின் தொகுப்பாளர் படங்கள். எந்தக் கட்சி (இந்திய அளவில்) ஆட்சிக்கு வந்தாலும் ஒரு வித உற்சாகத்தோடு பணியாற்றும் டெல்லி (ஆங்கில) சேனல் தொகுப்பாளர்களுக்கும் தமிழக திமுக / அதிமுக டிவிக்களின் தொகுப்பாளர்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு \nடெல்லியில் உள்ள ஆங்கில சேனல்கள் பல்வேறு முடிவுகளை இன்ஃப்ளுயன்ஸ் செய்யும் அளவு தங்கள் பலத்தையும் அரசியல் பெரும்புள்ளிகளுடன் நட்பையும் கொண்டுள்ளன. தமிழகத்தில் தான் ஆட்டோ கலாச்சாரமெல்லாம்.\nதொங்கு பாராளுமன்றம் வந்தால் 10 நாட்களுக்கு இல்லை அதற்கும் மேல் தங்களின் பிரெகிங் நியூஸ் விஷயங்களை வைத்து விளம்பரங்களை அள்ளலாம் என்றிருந்த டெல்லி சேனல்களுக்கு இந்த தீர்ப்பால் கொஞ்சம் சோர்வுதான்.\nLabels: என்.டி.டிவி, என்.ராம், பிரணாய் ராய், ஹிண்டு\nஇந்தப் பேனா வேண்டுகிறது - கருணாநிதி\nதனக்கு நடந்த பல் கொழுக்கட்டை விழா நிகழ்ச்சியைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி நெகிழ்ச்சியுடன் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு எழுதியுள்ள கடிதம்.\n100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் - எஸ்.வி.சேகர்\nநாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தென் பிராந்திய பிராமணர் சங்கங்ளின் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.வி.சேகர் கோரியுள்ளார்.\nதமிழக பிராமண வாக்காளப் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரும்பான்மை பிராமணர்கள் தேர்தல்களில் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில்லை என்ற தவறான கருத்து பல கட்சிகளிடையே உள்ளது.\nதமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி மற்றும் தீரர் சத்யமூர்த்தி காலத்திலிருந்தே தமிழக ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்கள் பிராமணர்கள் என்பதை இனி வரும் காலங்களிலும் உணர்த்துவோம்.\n100 சதவீத பிராமண வாக்குப் பதிவு என்பதை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். பிராமணர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை உறுதி செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களையும், சமூக நீதி அடிப்படையில் பிராமணர்களை ஆதரிக்கும் வேட்பாளர்களையும் மட்டும் நாம் ஆதரிப்போம்.\nநம் தொகுதிகளில் போட்டியிடும் பிராமண வேட்பாளர்களில் சிந்தித்து, சிறந்தவரை ஆதரிப்போம். நம்மை ஒதுக்காத யாரையும் நாம் வெறுக்க வேண்டியதில்லை. எக்காரணம் கொண்டும் நாம் வாக்களிக்கத் தவறக் கூடாது.\nவாக்களிப்பது நம் கடமை. ஒரு சிறந்த தேசம் உருவாக, நாம் ஒரு மணி நேரம் வெய்யலில் வரிசையில் நின்று ஓட்டளிப்பது நமக்கு நன்மையே செய்யும். நம் லட்சியம். ‘தமிழகத்தில் சமூக நீதியாக பிராமணர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு’.\nஅடுத்த இலக்கு ‘தமிழக பிராமணர்களின் ஏழு சதவிகித எண்ணிக்கைக்கேற்ப 2011ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சுமார் 12 பிராமண சட்ட மன்ற உறுப்பினர்கள் (எந்த கட்சியானாலும்) வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்ல உறுதி எடுப்போம்.\nஒற்றுமையே வலுவானது. நாளை நமதே, இந்த நாளும் நமதே'.\nபாதம் பணிகிறேன் - பணியாற்றப் புறப்படு - கருணாநிதி\nஇடையறாது உழைத்திடு - இமாலய வெற்றியைக் குவித்திடு என திமுக தலைவர் கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nபாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி\nபா.ஜ. ஆட்சியி��் இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்\nபரமக்குடி, மே 8: 'பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரசிடம் அந்த தன்மை இல்லை' என்று பரமக்குடியில் அத்வானி பேசினார்.\nபா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, தமிழகத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nஇந்த தேர்தல் பிரசாரத்தில் 123வது மாவட்டமாக ராமநாதபுரம் வந்துள்ளேன். தேர்தலுக்கு முன்பே பெரும்பான்மை கூட்டணியை அமைத்தது பா.ஜ.தான்.\nஇந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பா.ஜ. ஆட்சியில் இந்தியா அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை பெற்றது. விவசாயிகளுக்கு கிசான் கார்டு வழங்கி கவுரவித்தது. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றியது.\nமன்மோகன் சிங் ஆட்சியில், பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுடன் சரியான அணுகுமுறை இல்லாததால் நட்புறவு கெட்டு விட்டது. பா.ஜ. ஆட்சியின்போது இலங்கை அரசை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். காங்கிரஸ் அரசிடம் அந்த தன்மை இல்லை. தமிழர்கள் அங்கு பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nஇலங்கை, நேபாள நாட்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வெளியுறவுத் துறை செயலாளர் என்னை சந்தித்தபோது, இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஒழிப்போம்.\nதமிழகத்தில் ராமநாதபுரம் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையே காரணம். பா.ஜ.ஆட்சிக்கு வந்தால் திருநாவுக்கரசர் அமைச்சர் ஆக்கப்படுவார். அவர் உங்கள் மாவட்டத்தை முன்னேற்ற பாடுபடுவார்.\nசென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் இல. கணேசன், தமிழிசை சவுந்தர் ராஜன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் கட்சி தலைவர் அத்வானி. அருகில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, சமக கட்சி தலைவர் சரத்குமார், எச்.ராஜா, சந்திரலேகா.\nஇந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது * சென்னை கூட்டத்தில் அத்வானி பெருமிதம்\nசென்னை: மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளில் மேன்மையான நாடாக இந்தியா வர வேண்டும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது,'' என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசினார்.பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் நேற்று இரவு, பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அத்வானி பேசியதாவது:\nகடந்த 1952 முதல் 2009 வரையிலான 15 லோக்சபா தேர்தலிலும் நான் பங்கெடுத்துள்ளேன். ஒன்று வேட்பாளராகவோ அல்லது தீவிர பிரசாரம் செய்பவராக இருந்துள்ளேன். இதுபோன்ற நேரம் வரும்போது என் முன் ஒரு கேள்வி எழும். கடந்த 14 லோக்சபா தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. ஒன்று வருத்தம் அளிக்கும் செய்தி, மற்றொன்று மகிழ்ச்சியான செய்தி.\nவாஜ்பாய் என்னுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய முடியாதது வருத்தத்திற்குரிய செய்தி. இரண்டாவது, தென் மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய வரும்போது பா.ஜ., கட்சி வடமாநில கட்சி என்று விமர்சனம் செய்வர். இந்தத் தேர்தலில் அப்படி கூற முடியாது; காரணம், கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.முந்தைய கால ஆட்சிகள், தேர்தலின் போது, \"நாங்கள் இதையெல்லாம் செய்தோம்' என்று பெருமையுடன் கூறுவதற்கு சில திட்டங்கள் இருக்கும்.\nஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சியில், சொல்வதற்கு என்று எதுவும் இல்லை.காங்கிரஸ் ஒரே கட்சியாக ஆதிக்கம் செலுத்தி வருவதைத் தகர்க்க வேண்டும்; அப்போது தான் நாடு வளர்ச்சி பெறும் என அப்போதே முடிவெடுத்தோம். அதனால் தான் அப்போதே பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி வைத்தோம். தொடர்ந்து மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஒரு கட்சி ஆதிக்கத்தை மாற்றி, இரு துருவமாக கொண்டு வந்துள்ளோம்.\nகடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளோம். சீனா, நோக்னோர் என்ற இடத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி, தன்னை அணு ஆயுத வல்லமை படைத்த நாடாக உலக நாடுகளுக்கு பறைசாற்றியது. அந்த நேரத்தில், \"இந்தியாவும் அணு ஆயுதம் படைத்த நாடாக வேண்டும்' என்று, ஜனசங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.கடந்த 1964, 65ம் ஆண்டுகளில் நாங்கள் நினைத்ததை 1998ல் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியாவின் வல்லமையை உலகுக்கு வெளிப்படுத்தினோம்.\nஅப்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த மன்மோகன் சிங், \"அமெரிக்கா பொருளாதார தடை கொண்டு வந்துவிடும், மக்கள் பாதிக்கப்படுவர்' என்று விமர்சித்தார்.பொருளாதார தடை விதித்தாலும் எதிர்கொண்டு நம்மால் சாதிக்க முடியும் என்று மன்மோகனுக்கு பதில் தரப்பட்டது. அதன்படியே இந்தியா மீது பொருளாதார தடை விதித்தபோதும், பொருளாதார நிர்வாகத்தை திறமையாக கையாண்டு வெற்றி பெற்றோம்.\nஇப்போது அமைந்துள்ள ஐ.மு., கூட்டணி, முற்றிலும் சந்தர்ப்பவாத கூட்டணி. சந்தர்ப்பவாதத்தின் விலையை நாடு இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நூற்றாண்டாக 20ம் நூற்றாண்டு இருந்தது. 21ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். நேர்மையான ஆட்சி, நாட்டின் மேம்பாடு, பாதுகாப்பு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். உலக நாடுகளின் மேன்மையான நாடாக இந்தியா வரும்; அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இவ்வாறு அத்வானி பேசினார்.\nச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:\nபா.ஜ.,வுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என எல்லா இடங்களிலும் கேட்கின்றனர். பா.ஜ.,வுடன் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி வைத்திருந்தன. சமத்துவ மக்கள் கட்சி மட்டும் ஏன் கூட்டணி வைக்கக் கூடாது பா.ஜ., ஆட்சியின் போது, யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டே இல்லை. அதனால், பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறேன்.\nஇப்படி பேசுவதால் பா.ஜ.,வுடன் ஒன்றிப் போய்விட்டார்; ஜெயித்ததும் மந்திரியாவார் என்றெல்லாம் பேசுவர்.நான் பதவிக்கு ஆசைப்படவில்லை; மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.\nமத்தியில் நல்லாட்சி அமைய பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டும்.இவ்வாறு சரத்குமார் பேசினார்.கூட்டத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சந்திரலேகா மற்றும் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nராமதாசுக்கு அனுமார் குணம் - ஆற்காடு வீராசாமி\nதேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்.\nசென்னை, மே 6: தேர்தல் பயத்தில் உளறுவதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.\nஅவர் நேற்று ��ெளியிட்டுள்ள அறிக்கை:\nமுதல்வர் கருணாநிதியை ஜெயலலிதா ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல் துறையினர்தான் கண்காணிக்க வேண்டும்.\nகுடும்பத்தினர் சொல்லியே ஓய்வு எடுக்காதவர் இவர் கூறியா ஓய்வு எடுக்கப் போகிறார். மனித உணர்வுள்ள யாரும் மருத்துவமனையில் இருப்பவர்களை கேலி, கிண்டல் செய்யமாட்டார்கள். முரசொலிமாறன் அமெரிக்காவில் இருந்து உடல்நலக் குறைவோடு வந்தபோது மருத்துவமனையில் சேர்க்க விடாமல் தடுத்தார். அவர் இறந்த போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தார். இதுதான் ஜெயலலிதாவின் குணம்.\nஎம்ஜிஆர் உடல் நலக்குறைவாக இருந்த போது, என்னை முதல்வராக்குங்கள் என ராஜீவ்காந்திக்கு கடிதம் அனுப்பியவர்தான் ஜெயலலிதா.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோப்புகளை பார்க்காமல் வைத்திருந்தார். ஆனால், முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோதும் எந்த ஒரு கோப்பும் காத்திருக்கவில்லை.\nராமதாசும் அவருடன் சேர்ந்து முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளார். 5ஆண்டுக்கு பாமக ஆதரவு உண்டு என கதை அளந்து விட்டு, தேர்தல் வந்ததும் திமுகவுக்கு ஆதரவு கிடையாது என்று கூறிய 'அரிச்சந்திரன்' இவர்தான். 'கலை'ப்பதால் கலைஞர் என பெயர் வந்தது என கூறுகிறார். அனுமாரின் குணம் இருப்பதால்தான் ராமதாஸ் பெயர் வந்தது என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும். ஜெயலலிதா, ராமதாஸ் போன்றவர்கள் நாவடக்க வேண்டும். தேர்தல் பயத்தில் உளறுவதை நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.\nLabels: ஆற்காடு வீராசாமி, ராமதாஸ்\nகருணாநிதி பதவி விலகுக: ராமதாஸ்\nபஸ் கட்டண குறைப்பு விவகாரம் ஒரு வரலாற்று மோசடி என்றும், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் கருணாநிதியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் பதவி விலக வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nசென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எவ்வளவு நாடகம் ஆடினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்று தெரிந்துவிட்டது. இதனால் தேர்தல் விதிமுறைகளை மீறி சட்டத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் திமுகவினரும், அதன் கூட்டணி தலைவர்களும் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர்.\n500 ரூபாய் நோட்டு கட்டுக்களுடன் திமுக ��ேட்பாளர்களும், அவர்களது அடியாட்களும் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். மணல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி மூலம் கிடைத்த அனைத்து கறுப்புப் பணமும் வெள்ளமாய் பாய்கிறது.\nஇதை தடுக்க வேண்டியதேர்தல் அதிகாரியும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். குறிப்பாக வேலூர் மற்றும் மதுரைமாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகிறார்கள்.\nஅரக்கோணம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் மீது புகார் கொடுத்த பாமக மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். அரக்கோணத்தில் கல்வி கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து சாராய ஆலை தொடங்கி யுள்ள ஒரு பிரமுகர் ஊரையே விலைபேசி கொண்டிருக்கிறார்.இதை தடுக்க வேண்டிய நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.\nபஸ் கட்டண உயர்வு மற்றும் ரத்து என்பது தமிழக வரலாற்றில் இல்லாத மோசடியாகும். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் நேருவும், முதலமைச்சர் கருணாநிதியும் பதவி விலக வேண்டும். மாவட்ட கலெக்டர்களை டம்மியாக்கிவிட்டு தேர்தல் அதிகாரிகளுக்கும், மேலிட பார்வையாளர்களுக்கும் பொறுப்பு களையும், அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.\nதனி ஈழம்தான் தீர்வு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா துணிச்சலுடன் அறிவித்துள்ளார். இதனை உலகத் தமிழர்கள் பலர் வரவேற்றுள்ளனர். ஆனால் கருணாநிதி இந்தியா போர் படை அனுப்ப முடியுமா சீனா சும்மா இருக்குமா என்று பேசி வருகிறார்.1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்த வங்க மொழிபேசும் மக்களுக்கு தனி நாடு உருவாக்க இந்திரா காந்தி எடுத்த முயற்சி கூட சீனா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்த்தன.\nஆனால் துணிச்சலுடன் இந்திராகாந்தி தனி நாடு உருவாக்கினார். இதை வரவேற்று கருணாநிதி தாம் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். எப்போதுமே தமிழ், தமிழர், தமிழினம் என்று வாய்கிழிய பேசுவார். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் தன் நலம், தன் கட்சி, தனது ஆட்சி என்றுதான் செயல்படுவார்.\nகாவிரி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளிலிருந்தும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுத்து விட்டார். இலங்கைப் பிரச்சனையில் அவர் நடத்திய கிளைமாக்ஸ் நாடகம்தான் உண்ணாவிரதம். இந்த பிரச்சனையில் நேருக்கு நேர் பொது மேடையில்அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.\nமத்தியில் அமைந்த தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகிய 4 ஆட்சியிலும் இடம் பெற்று பதவி சுகம் அனுபவித்த கருணாநிதி எங்களை பார்த்து பதவி சுகம் அனுபவித்ததாக சொல்கிறார். கருணாநிதியும், அவரது மகன் ஸ்டாலினும் பாமக மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள். ஸ்டாலின் அரசியல் கத்துக்குட்டி. அவர் பாமகவின் பயிலரங்கத்திற்கு வந்து அரசியல் பயிற்சி எடுக்கட்டும்.\nராஜ்யசபா எம்பி பதவி கொள்ளைபுரத்தில் வந்ததாக கூறுகிறார். ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்களெல்லாம் மேலவை பொறுப்பு வகித்திருக்கிறார்கள். 1984-ல் கருணாநிதியும் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான். தமிழகத்தில் 52 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தாத்தா, பேரன் சண்டையில் அரசு கேபிள் டிவி தொடங்கினார்கள். இப்போது அதை கைவிட்டு விட்டார்கள். நாங்கள் கொடுத்திருந்த திட்டத்தின்படி கேபிள் டிவியை அரசு தொடங்கியிருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலையும், ரூ.1000 கோடி வருமானமும் கிடைத்திருக்கும்.\nகள் இறக்குவதைவிட அதனை பதநீராக பதப்படுத்தி அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் விற்றால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பூரண மதுவிலக்கு என்பதே பாமகவின் கொள்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nடாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் - உச்ச நீதி மன்ற...\nஎன்.டி.டிவி - ஹிண்டு - என்.ராம் - பிரணாய் ராய் - ...\nஇந்தப் பேனா வேண்டுகிறது - கருணாநிதி\n100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டு...\nபாதம் பணிகிறேன் - பணியாற்றப் புறப்படு - கருணாநிதி\nபாஜக ஆட்சியில் திருநாவுக்கரசர் அமைச்சர் - அத்வானி\nராமதாசுக்கு அனுமார் குணம் - ஆற்காடு வீராசாமி\nகருணாநிதி பதவி விலகுக: ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=771", "date_download": "2020-01-22T15:35:33Z", "digest": "sha1:I5AWGPJZ5S25KMC3XR5FU62UDD4NK5WV", "length": 5455, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி\nஅம்பாள் பாலகிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅருண் இராமநாதன் - (Jan 2014)\nடாக்டர் அருண் இராமநாதன் Education Trust—West (ETW) அமைப்பின் நிர்வாக இயக்குனர். தாழ்ந்த வருமானமுள்ள மற்றும் வெள்ளையரல்லாத அமெரிக்க மாணவர்களுக்குச் சமநிலைக் கல்வி கிடைப்பதற்.... மேலும்...\nஎம்.ஆர். ரங்கஸ்வாமி - (Apr 2013)\n'எம்.ஆர்' என்று பரவலாக அறியப்படும் மாதவன் ஆர். ரங்கஸ்வாமி மிக வெற்றிகரமான ஏஞ்சல் முதலீட்டாளர். இவருடன் ஒரு விரிவான நேர்காணல் தென்றல் ஜூலை 2007 இதழில் வெளியாகியிருந்தது. மேலும்...\nசாரு ஜெயராமன் - (Mar 2013)\nஅமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த சாரு ஜெயராமன் Restaurant Opportunities Centers United (ROC-United) அமைப்பின் இணை-நிறுவனரும் இயக்குனரும் ஆவார். உணவகப்... மேலும்...\nஐஷு கிருஷ்ணா - (Jun 2011)\nதிரைப்படத்துறையில் அழுந்தக் கால் பதிக்கவிருக்கும் 34 வயது துறுதுறுப்பான யுவதி ஐஷு கிருஷ்ணா வாஷிங்டனில் பிறந்து மேரிலேண்டில் வளர்ந்தவர். கனடாவின் பிஷப் யுனிவர்சிடியில் இருந்து ஆங்கிலம், நாடகம், அரசியல்துறை... மேலும்...\nபிரபாகர் சுந்தர்ராஜன் - (Jun 2010)\nஏப்ரல் 2010ல் அங்க்கீனா நெட்வர்க்ஸை (Ankeena Networks) தன்னில் இணைத்துக்கொள்வதற்கான திட்டவட்ட ஒப்பந்தம் ஒன்றை ஜூனிபர் நெட்வர்க்ஸ் செய்துகொண்டது. மேலும்...\nஜெஸ்ஸி பால் - (Mar 2010)\nஒரு மாதம் முன்புவரை இந்தியாவின் முன்னணி நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸின் முதன்மை மார்க்கெட்டிங் அலுவலராக (CMO) இருந்த ஜெஸ்ஸி பால்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-22T15:03:07Z", "digest": "sha1:BXJCVWOUBZWFFQGS4BBBW5LIEKYHPHC5", "length": 1626, "nlines": 23, "source_domain": "vallalar.in", "title": "கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக் - vallalar Songs", "raw_content": "\nகலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்\nகலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்\nநிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா\nஅலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்\nபுலைகள வகற்றி எனக்குளே நிறைந்து\n() நிர்க்குண - முதற்பதிப்பு பொ சு, பி இரா, ச மு க\nகலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்\nகலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்\nகலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்\nகலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்\nகலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-15.html", "date_download": "2020-01-22T15:33:59Z", "digest": "sha1:MORVH77KIEETDV6WVSIGAXFQPTLHXNNC", "length": 62074, "nlines": 257, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - பதினைந்தாம் அத்தியாயம் - ‘நமனை அஞ்சோம்!’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nபதினைந்தாம் அத்தியாயம் - “நமனை அஞ்சோம்\nவேலனின் காதலி நீல மயில் ஒன்றை வளர்த்து வருகிறாள். அந்த மயிலைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு முருகனுடைய நினைவு வருகிறது, காதலின் தாபம் அதிகமாகிறது. ஒருநாள் மயிலைப் பார்த்துச் சொல்கிறாள்: \"நீ பெருமான் முருகனுடைய வாகனமல்லவா போ போய் அவரை இங்கு விரைவில் அழைத்து வா\" என்று கட்டளை இடுகிறாள். கட்டளையிடுவதுடன் நிற்காமல் மயிலை அடிப்பதாக பயமுறுத்தி விரட்டி விடுகிறாள்.\nநீலமயில் விரைவில் திரும்பி வரும் என்றும், வரும்போது தன்மீது வேலனை ஏற்றிக்கொண்டு ஆடிவருமென்றும் காதலி வழிபார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் நெடுநேரம் காத்திருந்தும் மயிலையும் காணவில்லை. வேலனையும் காணவில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nஎன் சீஸை நகர்த்தியது யார்\n\"வேலன் ஒருவேளை அடியோடு தன்னை மறந்து விட்டிருப்பாரோ\" என்று ஒரு கணம் தோன்றுகிறது.\nஉடனே அந்த பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. கடைசித் தடவை வேலனை அவள் சந்தித்தபோது, \"என்னை மறந்து விடக் கூடாது\" என்று தான் இரந்து கேட்டுக் கொண்டதும், அவர் தம் வேலின் மேல் ஆணையாக \"உன்னை ஒரு நாளும் மறக்க மாட்டேன்\" என்று வாக்களித்ததும் நினைவுக்கு வருகின்றன. உடனே, \"இல்லை, அவர் ஒருநாளும் மறந்திருக்க மாட்டார். இந்த மயில்தான் தாமதம் செய்கிறது\" என்று தீர்மானித்துக் கொள்கிறாள்.\nதன் மனக் கண்ணின் முன்னால் மயிலை உருவகப்படுத்தி நிறுத்திக் கொண்டு சொல்கிறாள்:\n\"மறவேன் மறவேன் என்று வேலின்மேல் ஆணையிட்ட\nமன்னரும் மறப்பாரோ நீல மயிலே\nஎன்று சிவகாமி பாடிக் கொண்டு அபிநயமும் பிடித்தபோது, சபையோரின் கண் முன்னாலிருந்து சிவகாமி மறைந்து விட்டாள். தமிழகத்தின் அதிதெய்வமான ஸ்ரீசுப்ரமண்யர் கையில் வேலுடனே அவர்கள் கண் முன்னால் நின்றார். கருணையும் அன்பும் ததும்பிய கண்களினால் முருகப் பெருமான் தன்னிடம் காதல் கொண்ட பெண்ணை நோக்குவதையும், கையில் பிடித்த வேலின் மேல் ஆணை வைப்பதையும், 'உன்னை என்றும் மறவேன்' என்று உறுதி கூறுவதையும் சபையோர் பிரத்தியட்சமாய்க் கண்டார்கள்.\nஅடுத்த கணத்தில் வேலனும் வேலும் மறைய, வேலனைப் பிரிந்த காதலியையும் நீல மயிலையும் சபையோர்கள் தங்கள் எதிரே பார்த்தார்கள். காதலியின் உயிர் வேலனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமையினால் உருகிக் கரைவதையும் அவர்கள் கண்டார்கள்.\n\"அன்பர் வரவுநோக்கி இங்குநான் காத்திருக்க\nஅன்னநடை பயில்வாயோ வன்ன மயிலே\nஎன்னும் அடிக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, முதலிலே தன்னந் தனியான ஒரு பெண், கண்களில் அளவற்ற ஆசையுடனும் ஆர்வத்துடனும், முடிவில்லாமல் நீண்டு சென்ற வழியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.\nபிறகு, அந்தப் பெண், அன்னநடை பயிலும் வன்ன மயிலைப் பரிகசிப்பதற்காகத் தானும் அன்ன நடை நடந்து காட்டியபோது, சபையில் 'கலீர்' என்ற சிரிப்பு உண்டாயிற்று. அவ்விதமே, முருகன் தன்னை வாகனமாய்க் கொண்ட பெருமிதத்தினால் மயிலின் தலைக்கேறிய போதையைக் காட்டியபோதும், அதனால் மயில் பாதையை மறந்து திண்டாடிய பேதைத் தனத்தைக் குறிப்பிட்ட போதும் சப��யில் ஒரே குதூகலமாயிருந்தது.\n\"ஒருவேளை என்மேல் பழி தீர்த்துக் கொள்வதற்காக வழியில் வேணுமென்று படுத்து உறங்கி விட்டாயா\" என்று மயிலைப் பார்த்துக் கேட்டுவிட்டு, அப்பேர்ப்பட்ட அநியாயத்தைச் செய்த மயிலை, \"என்னவோ, நீ எப்படியாவது சௌக்கியமாயிரு\" என்று மயிலைப் பார்த்துக் கேட்டுவிட்டு, அப்பேர்ப்பட்ட அநியாயத்தைச் செய்த மயிலை, \"என்னவோ, நீ எப்படியாவது சௌக்கியமாயிரு\" என்று மனங்கசந்து ஆசீர்வதிப்பதற்கு அறிகுறியாக, \"வாழி நீ மயிலே\" என்று மனங்கசந்து ஆசீர்வதிப்பதற்கு அறிகுறியாக, \"வாழி நீ மயிலே\" என்று வாழ்த்தி, அதற்குரிய பாவமும் காட்டியபோது, அந்தச் சபையில் ஏற்பட்ட ஆரவாரத்தைச் சொல்லி முடியாது.\nமறுகணத்தில் காதலியின் உள்ளப்பாடு மாறுகிறது. \"தங்க மயிலே\" என்று கொஞ்சி அழைத்து, இந்த மங்கை மீதிரங்க மாட்டாயா\" என்று கொஞ்சி அழைத்து, இந்த மங்கை மீதிரங்க மாட்டாயா\" என்று கெஞ்சுகிறாள். \"உனக்காகவும் தெரியாது. சொன்னாலும் நீ கேட்க மாட்டாய்\" என்று கெஞ்சுகிறாள். \"உனக்காகவும் தெரியாது. சொன்னாலும் நீ கேட்க மாட்டாய் உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன் உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன் ஏ\" என்று மயிலின் கொடுமையான கண்களின் சலனப் பார்வையைச் சிவகாமி காட்டியபோது, சபையோர் அதிசயத்தில் மூழ்கினார்கள்.\n\"உன்னை நொந்து பயனில்லை. உலகத்தில் யானைகள், குதிரைகள் என்பதாக எத்தனையோ நல்ல நல்ல பிராணிகள் இருக்க, உன்னைப் போய் வாகனமாய்ப் பிடித்தானே அவனையல்லவா நோக வேண்டும்\" என்று பாட்டை முடிக்கும் போது, அதில் அடங்கியிருந்த சோகம், மனக் கசப்பு, பரிகாசம், நகைச்சுவை ஆகிய உள்ளப் பாடுகள் அவ்வளவையும் சேர்ந்தாற்போல் முகத்தில் காட்டிய சிவகாமியின் அற்புதக் கலைத்திறமை சபையோரைப் பரவசப்படுத்தியது.\nஆம்; மேற்கூறிய பாடலும் அபிநயமும் சபையில் எல்லோரையும் பரவசப்படுத்தத்தான் செய்தன - ஒரே ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் மகேந்திர பல்லவர்தான். அவர் முகத்தில் சிணுக்கம் காணப்பட்டது. வேலனிடம் காதலை வெளியிடும் வியாஜத்தில் சிவகாமி மாமல்லரிடம் தன்னுடைய மனம் ஈடுபட்டதையும் தெரிவிக்கிறாள் போலும். 'வேலின் மேல் ஆணையிட்ட மன்னர்' என்பதில், அடங்கிய சிலேடை மிகத் தெளிவாக மகேந்திரருக்கு விளங்கியது. 'தன்னிகரில்லாதான்' என்னும்போது சிவகாமி தம்மைப் பார்த்ததின் கருத்தையும் தெரிந்து கொண்டார். ஆகா இந்த பெண்ணுக்குத்தான் என்ன தைரியம் இந்த பெண்ணுக்குத்தான் என்ன தைரியம் தம்மைத் தோத்திரம் செய்து அவளுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள எண்ணுகிறாள், போலும் தம்மைத் தோத்திரம் செய்து அவளுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள எண்ணுகிறாள், போலும் ஆகா மகேந்திர பல்லவனுடைய இயல்பை இவள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை இவ்விதம் எண்ணமிட்ட சக்கரவர்த்தி, அருகிலிருந்த ஏவலாளனிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். அவன் போய் ஆயனர் காதோடு ஏதோ கூறினான். ஆயனர் சிவகாமியிடம், \"அம்மா இவ்விதம் எண்ணமிட்ட சக்கரவர்த்தி, அருகிலிருந்த ஏவலாளனிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். அவன் போய் ஆயனர் காதோடு ஏதோ கூறினான். ஆயனர் சிவகாமியிடம், \"அம்மா வாகீசப் பெருமானின் பதிகம் ஒன்று பாடு வாகீசப் பெருமானின் பதிகம் ஒன்று பாடு\nஏற்கெனவே, சக்கரவர்த்தியின் சிணுங்கிய முகத்திலிருந்து அவருடைய மனப்பாங்கைச் சிவகாமி ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தாள். அவர் சொல்லி அனுப்பிய செய்தியினால் அது ஊர்ஜிதமாயிற்று. அந்தக் கல் நெஞ்சரைத் தன்னுடைய கலையின் மூலம் இளகச் செய்து, அவருடைய ஆதரவைப் பெறலாம் என்று எண்ணிய தன்னுடைய பிசகை நினைக்க அவளுக்கு வெட்கமாயிருந்தது. அந்த வெட்கமே மறுகணம் கோபமாக மாறி அவள் உள்ளத்தில் கொந்தளித்தது. பின்வரும் பாடலை ஆரம்பித்தாள்:\n\"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்\nஅதுவரையில் ஒரே ஆனந்தத்திலும் குதூகலத்திலும் ஆழ்ந்திருந்த அந்தச் சபையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டாயிற்று. ஒரு கல்யாண வைபவத்தின்போது, எதிர்பாராத அபசகுனம் ஏதேனும் ஏற்பட்டால் எல்லாருடைய மனமும் முகமும் எப்படி மாறுமோ அப்படிப்பட்ட மாறுதல். 'இந்தப் பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் பாடவேண்டும்' என்று அத்தனை பேரும் எண்ணியதாக அவர்களுடைய முகக் குறியிலிருந்து தெரிந்தது.\nமேற்படி பாடலின் சரித்திரம் அத்தகையதாகும். சமண சமயத்தைத் தழுவிய மருள் நீக்கியார்மீது பாடலிபுரத்துச் சமணர்கள் பற்பல குற்றங்களைச் சுமத்திக் காஞ்சிப் பல்லவ சக்கரவர்த்திக்கு விண்ணப்பம் செய்துகொள்ள, மகேந்திர பல்லவர் உண்மையை விசாரித்து உணரும் பொருட்டு அவரைக் காஞ்சிக்கு வரும்படி கட்டளை அனுப்பினார். கட்டளையைக் கொண்டு போன இராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள்.\n\"எனக்கு இறைவன், சிவபெருமான் தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதியேன்\" என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்களைத் திடுக்கிடச் செய்தார்.\n\"உம்மைச் சுண்ணாம்புக் காளவாயில் போடுவோம், யானையின் காலால் மிதிக்கச் செய்வோம்; கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலிலே போடுவோம்\" என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்தினார்கள். அப்போது, மருள்நீக்கியார் ஒரு பாடலைப் பாடினார்:\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nதாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான\nசங்கரனற் சங்கவெண் குழையோர் காதில்\nகோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்\nமேற்கண்ட பாடலை ஓலையிலே எழுதுவித்து, \"இதை எடுத்துக்கொண்டு போய் உங்கள் அரசரிடம் கொடுங்கள்\" என்றார் சிவனடியார். தூதர்களும் தங்களுக்கு வேறு கட்டளையில்லாமையால் திரும்பிச் சென்று பாடலைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தற்கு மாறாகக் காரியம் நடந்தது. அதாவது பாடலைப் படித்த மகேந்திர பல்லவர் அத்தகைய தெய்வப் பாடலைப் பாடக் கூடிய மகானைத் தரிசிக்க விரும்பினார். அவரைத் தரிசித்த பிறகு, தாமும் ஜைன மதத்தைவிட்டுச் சைவ சமயத்தைச் சேர்ந்தார். இதெல்லாம் தெரிந்தவர்களானபடியாலேதான் சபையோர் அத்தகைய அஸ்வாரஸ்யத்தைக் காட்டினார்கள்.\nஆனால், சபையோருடைய மனோபாவத்துக்கு நேர்மாறாக இருந்தது மகேந்திர பல்லவருடைய மனோபாவம். அந்தப் பாடல் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. பாடல் ஆரம்பித்த உடனே, அது எந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதென்பதை மகேந்திரர் புலிகேசிக்கு அறிவித்தார். புலிகேசிக்கு அது எல்லையற்ற வியப்பையும் உவகையையும் அளித்ததாகத் தெரிந்தது. \"அழகுதான் தங்களுடைய அதிகாரத்தை மறுதலித்து ஒரு பரதேசி பாடல் பாடுவது; அதை ஒரு பெண், சபை நடுவில் அபிநயம் பிடிப்பது; அதை நீங்களும் பார்த்துச் சந்தோஷப்படுவது; இதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லையே தங்களுடைய அதிகாரத்தை மறுதலித்து ஒரு பரதேசி பாடல் பாடுவது; அதை ஒரு பெண், சபை நடுவில் அபிநயம் பிடிப்பது; அதை நீங்களும் பார்த்துச் சந்தோஷப்படுவது; இதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லையே\" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி.\n\"அதுதான் கலையின் மகிமை, சத்யாச்ரயா ஒருவன��� வாய்ப் பேச்சாக என் ஆக்ஞையை மறுத்திருந்தால், உடனே அவனைச் சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டிருப்பேன். அதுவே செந்தமிழ்க் கவிதையாக வந்தபோது, 'இத்தகைய அற்புதக் கவிதையைப் பாடியவரைப் பார்க்க வேண்டும்' என்ற விருப்பம் எனக்கு உண்டாகிவிட்டது\" என்றார் ரஸிக சிகாமணியான காஞ்சிச் சக்கரவர்த்தி.\nஇதற்குள்ளாகப் பாடல் ஒரு தடவை பாடி முடிந்து, அபிநயமும் ஆரம்பமாகியிருந்தது. 'நமனை அஞ்சோம்' என்னும் பகுதிக்குச் சிவகாமி அபிநயம் பிடிக்கத் தொடங்கியிருந்தாள். மார்க்கண்டனுடைய கதை சபையோரின் கண்முன்னால் வந்தது.\nமல்லிகைப் பூவின் மெல்லிய இதழ் போன்ற மிருதுவான சரீரத்தையுடைய அந்த யுவதி ஒரு கணத்தில் கையிலே தண்டாயுதத்துடனும் பாசக் கயிற்றுடனும் கண்டவர்கள் உயிர்க் குலையும் பயங்கரத் தோற்றத்துடன் வரும் யமதர்மராஜனாக மாறுகிறாள் அடுத்த கணத்தில் அவளே பதினாறு வயதுள்ள இளம் பாலகனாக மாறி, முகத்தில் சொல்ல முடியாத பீதியுடன், சிவலிங்கத்தை அணைத்து ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறாள். மறுகணத்தில் யமதர்மராஜன் தன் பாசக் கயிற்றை வீசி எறிந்து மார்க்கண்டனுடைய உயிரை வலிந்து கவரப் பார்க்கிறான். அந்த இளம் பிள்ளையின் முகமோ முன்னைக் காட்டிலும் பதின்மடங்கு பீதியையும் பரிதாபத்தையும் காட்டுகிறது.\n அடுத்தகணத்தில் அந்தச் சிவலிங்கத்திலிருந்து சம்ஹார ருத்ரமூர்த்தி கிளம்புகிறார் சிவகாமியின் நெடிதுயர்ந்த ஆகிருதி இப்போது இன்னும் உயர்ந்து தோற்றமளிக்கிறது. ஒரு கணம் கருணை ததும்பிய கண்கள் சற்று கீழ்நோக்கிப் பார்க்கின்றன. கரங்கள், பாலன் மார்க்கண்டனுக்கு அபாயம் அளிக்கின்றன. மறு கணத்தில் கண்கள் எதிர்ப்புறம் நோக்குகின்றன. யமனைக் கோபத்துடனே பார்க்கும் கண்களில் அக்னி ஜுவாலை தழல் விடுகிறது. புருவங்களுக்கு மத்தியிலே நெற்றிக் கண் இதோ திறந்துவிடப்போகிறது என்று நினைக்கும்படியாக ஒரு துடிதுடிப்புக் காணப்படுகிறது.\nகோர பயங்கர உருவம் கொண்ட யமதர்மனிடம் இப்போது சிறிது பணிவைக் காண்கிறோம். \"என் பேரில் ஏன் கோபம் என்னுடைய கடமையைத்தானே செய்கிறேன்\" என்று சொல்லும் தோற்றம். கோபம் கொண்ட சம்ஹார ருத்ரமூர்த்தி மீண்டும் சபையோருக்கு தரிசனம் தருகிறார். ஒரு காலைத் தூக்கி ஓங்கி உதைக்கிறார். 'தடார்' என்ற சத்தத்துடன் யமன் உதைபட்டுக் கீழே விழுகிறான்.\n���ீண்டும், பாலன் மார்க்கண்டனின் பால் வடியும் முகம். ஆகா அந்த முகத்தில் இப்போது பயம் இல்லை, பீதி இல்லை அந்த முகத்தில் இப்போது பயம் இல்லை, பீதி இல்லை பக்திப் பரவசமும் நன்றியும் ததும்புகின்றன.\nஅபிநயம் ஆரம்பித்தவுடனேயே சபையோர் தங்களுடைய பழைய விரஸ உணர்ச்சியை மறந்துவிட்டார்கள். பாட்டு யார் பாடியது; எந்தச் சந்தர்ப்பத்தில் பாடியது என்பதெல்லாம் அவர்களுக்கு அடியோடு மறந்து போய்விட்டது. வெளியுலகத்தை மறந்து, தங்களையும் அடியோடு மறந்துவிட்டார்கள்.\nபாடல் முழுவதும் முடிந்து, பூலோகத்திற்கு வந்தவுடனே \"எப்படி\" என்று மகேந்திர பல்லவர் புலிகேசியைக் கேட்டார்.\n\" என்று வாதாபி மன்னர் சொல்லிவிட்டு மகேந்திர பல்லவரை உற்று நோக்கினார்.\nமகேந்திரரின் முகத்தில் எவ்வித மாறுதலும் காணப்படவில்லை.\n\" என்று சாவதானமாக மகேந்திரர் கேட்டார்.\n\"நீங்கள் நாகநந்தி பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையா தென்னாடெங்கும் பலநாள் யாத்திரை செய்த புத்த பிக்ஷு.\"\n\"பிக்ஷு என்ன எழுதியிருந்தார் தங்களுக்கு\n\"அவருடைய யாத்திரை விவரங்களை எனக்கு அவ்வப்போது தெரிவுக்கும்படி கேட்டிருந்தேன். அந்தப்படியே எழுதிக் கொண்டு வந்தார். 'ஆயனரைப் போன்ற மகா சிற்பியும் சிவகாமியைப் போன்ற நடன கலா ராணியும் இந்தப் பரத கண்டத்தில் வேறு எங்கும் இல்லை' என்று ஒரு தடவை எழுதியிருந்தார்.\"\n\"நாகநந்தி பிக்ஷு நல்ல ரசிகர் போலிருக்கிறது; அவர் இப்போது எங்கேயோ\n\"அதுதான் தெரியவில்லை; ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைத்தேன்.\" மகேந்திரர் மௌனமாயிருந்தார்.\n\"நாட்டில் இருந்த புத்தபிக்ஷுக்களையெல்லாம் ஒற்றர்கள் என்று நீங்கள் பிடித்துச் சிறைப்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை நாகநந்தி பிக்ஷுவையும் ஒற்றர் என்று சந்தேகித்துச் சிறைப்படுத்தி விட்டீர்களோ, என்னவோ\nமேற்குறித்த சம்பாஷணை நடந்து கொண்டிருக்கையில், சிவகாமியின் கண்கள் கரகோஷம் செய்து ஆரவாரித்துக் கொண்டிருந்த சபையோரின் மலர்ந்த முகங்களைப் பார்த்த வண்ணம் சுற்றிக் கொண்டு வந்து, மகேந்திர பல்லவரின் உற்சாகம் ததும்பும் முகத்தைப் பார்த்து விட்டு, அடுத்தாற்போல் வாதாபிச் சக்கரவர்த்தியின் கிளர்ச்சி கொண்ட முகத்தில் வந்து நின்றன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஅவ்விதம் நின்றதும் சிவகாமியின் உள்ளத்தில் இத்தனை நேரமும் படர்ந்து வேதனை செய்து கொண்டிருந்த மாயத்திரை பளிச்சென்று விலகிற்று. நிழலாயிருந்த ஞாபகம் தெளிந்த உருவெருத்து மனக்கண் முன்னால் நின்றது. ஆ அந்த முகம் இரு மனிதருக்குள் அத்தகைய முக ஒற்றுமை சாத்தியமா அல்லது இருவரும் ஒருவர்தானா மகேந்திர சக்கரவர்த்தி பலவித மாறுவேஷங்கள் போட்டுக் கொண்டு திரிவதுண்டு அல்லவா அதுபோலவே, வாதாபிச் சக்கரவர்த்தியும் நாகநந்தி பிக்ஷுவாகத் தென்னாட்டில் உலவிக் கொண்டிருந்தாரா\nஇத்தகைய எண்ணங்களினால் சிவகாமியின் உள்ளம் குழம்பிக் கொண்டிருக்கும்போதே, மகேந்திர பல்லவர் நடனத்தை முடித்து விடலாம் என்று ஆயனருக்குச் சமிக்ஞை செய்தார். நடனக் கலையின் அதி தெய்வமும் தமிழ் நாட்டின் தனிப் பெருந்தெய்வமுமான ஸ்ரீ நடராஜமூர்த்தி தில்லைப் பதியில் ஆடிய ஆனந்த நடனத்தை வர்ணிக்கும் பாடலோடும், அதற்குரிய நடன அபிநயத்துடனும் அன்றைய நடன வினிகை முடிவுற்றது.\n\"இம்மாதிரி ஒரு நடனம் இதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேலும் நடக்கப் போவதில்லை\" என்று அம்மகாசபையில் கூடியிருந்த ரஸிகர்கள் ஏகமனதாக அபிப்பிராயப்பட்டார்கள்.\nமகேந்திர பல்லவர் மீண்டும் சமிக்ஞை செய்ததின் பேரில் ஆயனரும் சிவகாமியும் இரு சக்கரவர்த்திகளும் அமர்ந்திருந்த சிம்மாசனங்களுக்கு அருகே சென்று வணங்கி நின்றார்கள். மகேந்திர பல்லவர், \"ஆயனரே முன் தடவை இதே இடத்தில் சிவகாமியின் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்த போது, இடையிலே தடைப்பட்டதல்லவா முன் தடவை இதே இடத்தில் சிவகாமியின் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்த போது, இடையிலே தடைப்பட்டதல்லவா அந்தத் தடைக்குக் காரணமான வாதாபிச் சக்கரவர்த்தியே இங்கு இன்று வீற்றிருப்பது உமது குமாரியின் அற்புத நடனத்தைப் பார்த்துக் களித்தார் அந்தத் தடைக்குக் காரணமான வாதாபிச் சக்கரவர்த்தியே இங்கு இன்று வீற்றிருப்பது உமது குமாரியின் அற்புத நடனத்தைப் பார்த்துக் களித்தார்\" என்று கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, \"அம்மா, சிவகாமி\" என்று கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, \"அம்மா, சிவகாமி வாதாபிச் சக்கரவர்த்தி உன்னுடைய நடனக் கலைத்திறமையில் ஒரேயடியாக மயங்கிப் போய்விட்டார். உன்னையும் உன் தகப்பனார��யும் தம்முடன் வாதாபிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கிறார். உனக்குப் போகச் சம்மதமா வாதாபிச் சக்கரவர்த்தி உன்னுடைய நடனக் கலைத்திறமையில் ஒரேயடியாக மயங்கிப் போய்விட்டார். உன்னையும் உன் தகப்பனாரையும் தம்முடன் வாதாபிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்கிறார். உனக்குப் போகச் சம்மதமா\nசிவகாமி கோபத்தினால் தன்னடக்கத்தை இழந்து, \"பிரபு இந்த ஏழைப் பெண் இந்தத் தேசத்தில் இருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லையா\nஇம்மொழிகள் ஆயனருக்கும் இன்னும் பக்கத்தில் நின்றவர்களுக்கும் வியப்பையும் பயத்தையும் அளித்தன. ஆனால் மகேந்திர பல்லவரின் முகத்தில் மட்டும் புன்னகைதான் தவழ்ந்தது. அவர் வாதாபிச் சக்கரவர்த்தியைப் பார்த்து, \"சத்யாச்ரயா பார்த்தீர்களா சாட்டையினால் அடித்து நடனம் ஆடச் சொல்லும் நாட்டுக்குக் கலைஞர்கள் போக விரும்புவார்களா\nஅப்போது புலிகேசியின் முகம் கறுத்ததையும், அவருடைய கண்களில் கனல் எழுந்ததையும் கவனியாமல், மகேந்திரர் \"அம்மா சிவகாமி உன்னை நாட்டை விட்டுத் துரத்த நான் விரும்பவில்லை. இந்த நகரத்தை விட்டு உங்களைப் போகச் சொல்லவே எனக்கு இஷ்டமில்லை. ஆயனரே உன்னை நாட்டை விட்டுத் துரத்த நான் விரும்பவில்லை. இந்த நகரத்தை விட்டு உங்களைப் போகச் சொல்லவே எனக்கு இஷ்டமில்லை. ஆயனரே இன்று இவ்வளவு அற்புதமாக நடனம் ஆடிய சிவகாமிக்கு நான் பரிசுகள் கொடுக்க வேண்டும். அதுவரை சில தினங்கள் நீங்கள் நகரிலேயே இருக்க வேண்டும். கமலியின் வீட்டில் போயிருங்கள். கமலியும் சிவகாமியைப் பார்க்க ஆவலாயிருக்கிறாள். பின்னர் அங்கு நான் வந்து உங்களுடன் சாவகாசமாகப் பேசுகிறேன் இன்று இவ்வளவு அற்புதமாக நடனம் ஆடிய சிவகாமிக்கு நான் பரிசுகள் கொடுக்க வேண்டும். அதுவரை சில தினங்கள் நீங்கள் நகரிலேயே இருக்க வேண்டும். கமலியின் வீட்டில் போயிருங்கள். கமலியும் சிவகாமியைப் பார்க்க ஆவலாயிருக்கிறாள். பின்னர் அங்கு நான் வந்து உங்களுடன் சாவகாசமாகப் பேசுகிறேன்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்���ுரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்���ேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/04/the-autopsy-of-jane-doe.html", "date_download": "2020-01-22T14:38:02Z", "digest": "sha1:JGMSUNZCYUQEXYM4WG3XQSIPXIEP33LF", "length": 29280, "nlines": 828, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: The Autopsy Of Jane Doe!!!", "raw_content": "\nமனதில் நினைக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பயத்தை உண்டாக்கும் இடங்களில் முக்கியமான ஒரு இடம் பிணவறை.. பெரும்பாலானோருக்கு நிச்சயம் பரிட்சையமான இடமாக இருக்காது. குறிப்பாக பெண்களுக்கு. நமக்கு நெருங்கியவர்களின் துர்மரணங்கள் நிகழும்போது மட்டுமே, அந்த இடத்திற்கு நாம் செல்வதற்கான சூழல் உருவாகும். சாதாரண மனிதர்களுக்கு சோகத்தையும் பயத்தையும் மட்டுமே வரவழைக்கும் இடம் அது. அதுவும் அங்கு உபயோகிக்கும் கெமிக்கல்களின் வாடையும், இறந்து போன உடல்களிலிருந்து வர ஆரம்பிக்கும் வாடையும் ஒன்றாக சேர்ந்து… அப்பப்பா.. நினைத்தாலே ஒரு மாதிரி இருக்கிறது.\nபிணவறையில் வேலை செய்பவர்களுக்கு எப்படி இருக்கும் அவர்களுக்கு அது பழகியிருக்கும் என்றாலும், அங்கு வேலை பார்க்க ஒரு அசாத்திய தைரியம் நிச்சயமாகத் தேவைப்படுகிறது. ஒரு பேய் படம் பார்த்தாலே இரவில் நமக்கு தூக்கம் வர மறுக்கிறது. இருட்டில் தனியாகச் செல்ல அள்ளு கிளப்புகிறது. அப்படியிருக்க, ப்ரேதங்களையும், ப்ரேதப் பரிசோதனைகளையும் தினமும் பார்க்கும் இவர்களின் வாழ்க்கை கொஞ்சம் கடினமானதுதான்.\nசரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம். ஒரு நான்கைந்து பேர் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு வீட்டின் basement இல், பாதி புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்ணிற்கும் அந்த வீட்டில் இறந்து கிடப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதைக்கப்பட்டிருக்கும் பெண் யார் என்றும் தெரியவில்லை. உடலில் எந்த வித காயங்களோ கீரல்களோ எதுவும் இல்லை.\nமறுநாள் காலை பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்தில், இந்தப் பெண்ணின் மரணத்தைப் பற்றி கண்டறிய போலீஸ் இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களை அணுகி விடிவதற்குள் ப்ரேதப் பரிசோதனை அறிக்கை தேவை என கேட்கின்றனர்.\nதந்தையும், மகனுமான இரு ப்ரேதப் பரிசோதனையாளர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை ப்ரேதப் ப்ரிசோதனைக்கு உட்படுத்த, ஒவ்வொரு சோதனையும் அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறது.\n எப்படி மரணமடைந்தாள் என்பதை கொஞ்சம் அமானுஷ்யங்களையும் கலந்து, த்ரில்லிங்காகக் காட்டியிருக்கும் படம் தான் The Autopsy of Jane Doe.\nஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் basement இல் இந்த தந்தை , மகன் இருவரும் தங்களது ப்ரேதப் பரிசோதனை கூடத்தை வைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். கைவசம் எப்பொழுதும் மூன்று நான்கு ப்ரேதங்கள் பரிசோதனைக்காக ஃப்ரீசரில் இருக்கிறது.\nஒரு முறை மகனின் காதலி, பிணங்களைப் பார்க்க ஆசைப்பட்டு ஃப்ரீசரைத் திறக்க, மூகமே இல்லாத ஒரு பிணம்.. அதன் காலில் ஒரு மணி கட்டியிருக்கிறது. எதற்காக இறந்தவர் காலில் மணி கட்டியிருக்கிறீர்கள் என அந்தப் பெண் கேட்க, “பழங்காலத்தில் ஒருவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா அல்லது இறந்ததுபோல் கோமா நிலையில் இருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க அவற்றின் காலில் மணியைக் கட்டுவது வழக்கம். ஒரு வேளை உயிர் இருந்து கால் ஆடும் பட்சத்தில் அந்த சத்தத்தை வைத்து அவருக்கு உயிர் இருக்கிறது என கண்டுபிடித்துவிடலாம். நான் இன்னும் அந்த பழங்கால முறையைப் பின்பற்றி வருகிறேன்” என்கிறார்.\nஎப்படி இறந்தாள் என்றே தெரியாத பெண்… முகமே இல்லாத பிணம்.. அதன் காலில் மணி… பின்னால் என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறதல்லவா மிகக் குறைந்த கேரக்டர்களை வைத்து ��டுக்கப்பட்ட ஒரு நல்ல த்ரில்லர். என்சாய்…\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nபாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்\nசிவலிங்கா – சந்திரமுகி பார்ட் 6\nகாற்று வெளியிடை – ”மணி சார்” என்னும் பேட்டைக்காரன்...\nஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறே...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=32105", "date_download": "2020-01-22T13:21:09Z", "digest": "sha1:UTIL432VPAPODOEBGQFXMDED4EJHVPCC", "length": 25696, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "5 ராசிகளில் பிறந்த பெண்களை காதலித்தல் அதிர்ஷ்டம் உங்களுக்கு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nசொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்\nHome / latest-update / 5 ராசிகளில் பிறந்த பெண்களை காதலித்தல் அதிர்ஷ்டம் உங்களுக்கு\n5 ராசிகளில் பிறந்த பெண்களை காதலித்தல் அதிர்ஷ்டம் உங்களுக்கு\nகாதலில் பர்பெக்ட்டாக யாராலும் இருக்க முடியாது, ஆனால் சிறந்த காதலராக இருக்க முடியும். சிறந்த காதலராக இருக்க தனித்திறமைகள் எதுவும் தேவையில்லை. தங்கள் துணையின் தேவைகளை புரிந்து அவர்களை காயப்படுத்தாத வண்ணம் நடந்து கொண்டாலே போதும். ஆனால் பல காதலர்கள் இதில்தான் சறுக்குகின்றனர். குறிப்பாக பெண்கள் இந்த தவறை அதிகம் செய்கின்றனர்.\nசில பெண்கள் இதற்கு நேர்மாறாக சிறந்த காதலிகளாக விளங்குகின்றனர். இதற்கு அவர்களின் ராசி அவர்களின் செயல்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு முக்கிய காரணமாகும். இதன்படி சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த காதலிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த சிறப்பு குணம் இருக்குமென்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமீனம்: பெண்மை, கற்பனைத்திறன், உணர்ச்சிகள் போன்றவை மீன ராசி பெண்களின் அற்புத குணங்களாகும். எனவே அவர்கள் இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இவர்கள் டிஎன்ஏ விலேயே காதல் கலந்துள்ளது. இவர்கள் எளிமையான மற்றும் சாதாரண தருணத்தைக் கூட அசாதாரணமான நினைவாக மாற்ற முயலும். இவர்களின் அனுதாப குணம்தான் இவர்களின் மோசமான குணம் அதேசமயம் இவர்களின் சிறந்த குணமும் இதுதான். தாங்கள் யார் மீது அக்கறையாக இருக்கிறோமோ அவர்களுக்காக எந்த தருணத்திலும் துணையாக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் அளவிற்ககு அன்பு திரும்ப கிடைப்பதில்லை.வாழ்க்கை மற்றும் காதல் மீது இவர்களுக்கு சிறந்த புரிதல் இருக்கும். தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்து கொள்ளும் ஆணை இவர்கள் விரும்புவார்கள்.\nதனுசு: நட்பு மற்றும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணம், நேர்மறையான அணுகுமுறை போன்றவை தனுசு ராசி பெண்களை ஆண்களின் கனவு தேவைதைகளாக மாற்றுகிறது. இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பார்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் இருக்கும் சாதகமான சூழ்நிலையைதான் இவர்கள் பார்ப்பார்கள். தங்கள் காதலனின் வாழ்க்கையி��் இவர்கள் ஒளிவிளக்காக இருப்பார்கள். அனைத்து தருணத்தையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அதனை சாகசமாக முடிப்பார்கள். தங்கள் காதலனின் சுதந்திரத்தில் இவர்கள் ஒருபோதும் தலையிடமாட்டார்கள், அதேபோல்தான் தங்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்க நினைப்பார்கள்.\nதுலாம்: அன்பு, கருணை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவை உறவில் துலாம் எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் ஏனெனில் இவர்கள் இந்த குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள். இவர்கள் இருக்கும் உறவில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இவர்களின் புரிந்துணர்வு இவர்களை மிகச்சிறந்த காதலியாக மாற்றுகிறது. எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன் தங்கள் காதலனின் நிலையில் இருந்து இவர்கள் சிந்தித்து பார்ப்பார்கள். இவர்களின் காதலில் பெரும்பாலும் சண்டைகளோ, வாக்குவாதங்களோ இருக்காது. துலாம் ராசிக்காரர்கள் தங்களை நோக்கி வரும் பிரச்சினையை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருப்பது ஒருபோதும் நல்ல தீர்வாகாது. அழகு, கவர்ச்சி, நகைச்சுவை உணர்வு என அனைத்தும் நிறைந்த சரியான கலவை இவர்கள்.\nமகர ராசி: பெண்கள் எப்பொழுதும் தங்கள் காதலனுக்கு பக்க பலமாக இருப்பார்கள். தங்கள் காதலனைத் தாண்டி எதையும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். இவர்களின் மீது சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலை இவர்களின் காதலருக்கு ஒருபோதும் நேராது. ஏனெனில் இவர்கள் விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் புகழ் பெற்றவர்கள். காதலில் மகிழ்ச்சியாக இருக்கவும், காதலரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இவர்கள் எப்போதும் திட்டத்துடன் தயாராக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக இவர்கள் எப்பொழுதும் தவறான ஆண்களையே காதலராக தேர்வு செய்வார்கள். இவர்கள் காதலிப்பதில் பாதி கூட இவர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. இவர்களின் அன்பை புரிந்து கொள்ளும் ஆண் கிடைத்துவிட்டால் அவரை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை.\nமிதுனம்: மிதுன ராசி பெண்கள் இயற்கையாகவே அதிகம் பேசும் குணம் கொண்டவர்கள். இவர்களின் காதல் சுவாரஸ்யமானதாக இருக்க இது ஒரு முக்கிய காரணமாகும். தவறான விளக்கங்கள் மற்றும் தவறான அனுமானங்களிலிருந்து உறவைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழி அதனைப் பற்றி பேசுவதுதான் என்று அவர் நம்புகிறார். இதனால், சண்டைகள் எளிதி���் தீர்க்கப்படும். அவர்களின் பேச்சுத் தன்மை அவளைச் சுற்றி வேடிக்கையாக இருக்கிறது. அவள் திறந்த மற்றும் நேசமான, புத்திசாலித்தனம் நிறைந்த இவர்களுக்கு அறிமுகமில்லாத எந்த தலைப்பும் இல்லை. இவர்களின் விளையாட்டுத்தனத்தை ரசிக்கும் குணம் கொண்ட காதலன் கிடைத்துவிட்டால் அவரின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.\nPrevious உலகப் புகழ்பெற்ற போயிங் விமான நிறுவனத்திற்கு எதிராக 85 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு.\nNext சொத்துக்கள் எல்லாம் யாருக்கு… நித்யானந்தாவின் அதிரடி பரபரப்பு பேச்சு\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் மு��்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/blog-post_1.html", "date_download": "2020-01-22T14:23:51Z", "digest": "sha1:HXQSHFWCL52QKCMNZJTUVA6YJPJ5IYZP", "length": 5283, "nlines": 149, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "த ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்", "raw_content": "\nத ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nதமிழ் பெயர்கள் ஆண் குழந்தை (Boy)\nகொ | கோ | ச | சி | சு | சூ | செ |\nர&ரா | ல | வ | வி | ஜி ஜீ |\nத க் ஷி ணே ஷ்\nத க் ஷி ணே ஷ் வ ர்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94624", "date_download": "2020-01-22T13:24:41Z", "digest": "sha1:D26QF2FIEDPBKSIM6HOODO5CJ7S3SFDW", "length": 23402, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு", "raw_content": "\nசுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு\nசுடரொன்று ஏற்றுக. . .\nஎன் தங்கை சிகிழ்ச்சையின் போது, மருத்துவர்களும் மருத்துவம் பயியலும் மாணவர்களும் அவள் மேல் காட்டிய அக்கறை அளப்பரியது. எட்டு மணிநேரம் பிடிக்கக்கூடிய சிக்கலான அறுவை என முடிவானதும். தங்கை ”ஒருக்கால் திரும்ப வர முடியாம போச்சுன்னா இந்த உடம்ப இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கே குடுத்திட்டு. வெச்சிக்கிட்டு இவங்க ஏதாவது படிக்கட்டும்” என்றாள். அன்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள். இதோ முடிவு என உணரும்போதுதான் இந்த வாழ்வை நிறைவுள்ள பயனுள்ள ஒன்றாக மாற்ற அகம் விரும்புகிறதா. இந்த வாழ்வு ஒரு பரிசு என உணர மரணம் வந்து வாசலில் காத்திருக்கும் செய்தி நமக்கு உரைக்க வேண்டுமா அன்று இயல்பாக வானுவுக்குத்தான் தொலைபேசினேன். பொதுவாக இத்தகைய முன்னறிவிப்புகள் எளிய மனங்களுக்குள் எரியும் சுடரை அணைக்கவே செய்யும். வானுவுக்குள் இத்தருணமே அவளது அகச்சுடரை தூண்டிவிட்டிருக்கவேண்டும்.\nஅன்று திருவண்ணாமலை கிரிவல முகங்களை பராக்கு பார்த்து நின்றிருந்தேன். கழுத்துக்கு கீழே செயல்பட இயலா மகள் ஒருவளை அவளது தாய், சக்கர நாற்காலியில் வைத்து நடை பயின்று வந்து கொண���டு இருந்தாள். மக்கள் வழிக் கடை ஒன்றினில் தென்பட்ட பண்டம் எதையோ காட்டி உண்ணக் கேட்டாள். சுகாதாரம் கருதியோ செரிக்காது என்றோ அம்மா அதை மறுத்தாள். அது மோட்டார் பொருத்திய நாற்காலி. மகள் சட்டென கோபித்து, பொத்தானை இயக்கி விறு விறுவென முன்னாள் சென்றாள். அம்மாவால் பின்தொடர்ந்து ஓட இயலவில்லை. என்னென்னவோ சமாதானம் [ நீ கேட்டதை வாங்கித் தாரேன் உட்பட] சொல்லியபடி பின்னால் ஓடி வந்த அம்மாவை மகள் திரும்பியே பார்க்கவில்லை. ”அம்மாவை விட்டுட்டு போகாதடி. . ” என்று ஊர் திரும்பி பார்க்க அழுதபடி அம்மா கத்திய பின்பே மகள் நின்றாள். திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.\nஅன்றும் வானதிக்கு தொலைபேசினேன். ”சீனு இந்த இண்டிபெண்டண்ட் எப்படி இருக்கு தெரியுமா சும்மா பறக்கற மாதிரி இருக்கு” என்றபடி அவள் இப்போது மோட்டார் நாற்காலியில் ஆரோகணித்து பயணிக்கும் அனுபவத்தை சொன்னாள். அவளுக்கும் எனக்குமான நட்பு. பிறிதொன்றில்லாதது. அவள் வழங்கிய நட்பின் கதகதப்பு கைரேகை போல தனித்துவமானது. முதலில் அவள் என் இலக்கியத் தோழி. வெண்முரசு குறித்து அவளுடன் பேசும்போதெல்லாம் கிருஷ்ணன் வரும் தருணங்களில் அவனை அய்யோக்கியப் பயல் என்றே விளிக்கச் சொல்வாள். [ஏன் எனில் நீலனை ஒரு கட்டுரையில் அய்யோக்கியப் பயல் என விளித்திருந்தேன்] அவளுக்கு அந்தப் பதம் மிகப் பிடிக்கும்.\nஆதவ் அதன் விதை முதல் இன்றைய விருட்சம் வரை வளர வானு அடைந்த மூன்று இடர்களும் அதை அவள் கடந்த லாவகமும் களப்பணி லட்சியவாதிகள் யாவர்க்கும் ஒரு பாடம் என்றே எண்ணுகிறேன்.\nஇருக்குற கொஞ்ச நாள், எதோ புஸ்தகம் படிச்சோமா, நண்பர்கள் கூட பேசுனோமா சந்தோஷமா இருந்தோமா அப்டின்னு இருக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த டிரஸ்ட் அது இதுன்னு வெட்டி டென்சன் இதுவே அவள் எதிர்கொண்ட முதல் இடர். உரையாடுகையில் என்னிடம் சிரித்தபடி சொன்னாள் ”என் முன்னால ரெண்டு பாதை இருக்கு, ஒன்று பாதுகாப்பான சந்தோஷமான பாதை. மற்றொரு பாதையில் என்ன உண்டு என்ன கிடைக்கும் என்றே தெரியாது. நான் ரெண்டாவது பாதையைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த இரண்டாவது பாதையில் என்ன இருக்கிறது என கண்டு சொல்லும் முதல் ஆளாக நாந்தான் இருப்பேன்”. அவள் தேர்ந்தெடுத்த இரண்டாவது பாதைதான் ஆதவ்.\nஇரண்டாவது இடரும் சக மனிதர்களால் விளைந்ததே. அவளது சந்தேகமா, பயமா, அல்லது உண்மையேதானா நான் அறியேன் அவளது செயல்பட இயலா நிலையை பயன்படுத்தி அவளது சமூக பங்களிப்பில் தனது அதிகாரத்தை அவள் மேல் நிலை நாட்ட நெருங்கிய சிலர் முயல்வதாக ஒரு முறை பேச்சினிடையே சொன்னாள். ஆதவ் கட்டிட வேலையின் துவக்கத்தில் எந்த அறமும் இன்றி பணம் பறிக்க தொடர்ந்து படையெடுத்து முயன்ற மானுடக் கீழ்மைகளையும் சிரித்தபடி சொன்னாள்.\nமூன்றாவது இடர் மிக முக்கியமானது. ”இதை முடிக்க முடியாதோ அப்டின்னு பயம்மா இருக்கு சீனு. ரெண்டு மாசமா ஒரு சின்ன துரும்பு கூட நகரல ” என்றாள். எந்த மாபெரும் செயலும் அது முழுமை பெரும் முன், அதை முன்னெடுப்பவர் முன் இப்படி ஒரு பெரும் இருட்டு எழுந்து நிற்கும். அதில் தொலைந்து போனவர்கள் பலர். அதை வானு கடந்து வந்த லாவகம் பேரழகு. எதிர்கால கனவுகளை மனம் துரத்துவதை முற்றிலும் தடை போட்டாள். ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை என வகுத்துக் கொண்டாள். அந்த வேலையே மிச்சமின்றி முற்ற முழுதாக முடித்தாள். ஆம் எந்த மாபெரும் பயணங்களும் காலடி காலடியாகத்தான் நிகழ்கிறது. இரண்டே மாதம் அனைத்தும் ஒருங்கிணைத்து பணிகள் துரிதம் கொண்டது.\nஇந்த இரண்டுக்கும் வெளியே எனக்கும் வானதிக்குமான உலகம் பிறர் அறியாத ஒன்று அழகான ஒன்று. அவளே சமைத்து அவளுக்கு பிடித்தவர்களுக்கு பரிமாறும் ஆவல் கொண்டிருந்தாள். எனது மெனுவான பருப்பு சாதம் [நெய் ஊற்றி] உருளை வறுவலை கேட்டு தெரிந்து கொண்டாள்.\nஅவள் உள்ளங்கைகளை என் கைகளுக்குள் பொத்திக்கொள்ளாமல் ஒரு சந்திப்பு கடந்து சென்றதில்லை. யாருமற்ற தனிமையில் மழை பெய்யும் கடற்கரையில் நின்றிருக்கவேண்டும் என்பது அவளது ஆசைகளில் ஒன்று. அவள் என்னுடன் இறுதியாக பேசிய சொற்கள் ”இன்னும் நீ ஆதவ் பாக்க வரவே இல்ல. இங்க வா ரெண்டு நாள் எங்க கூட இரு நிறைய பேசணும்” போகவில்லை. இனி என்றும் போகப்போவதில்லை.\nஒரு முறை விடை பெறுகையில் ”சீனு இரு இரு உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும் போல இருக்கு. . அம்மா சீனுக்கு எதுனா கொடும்மா” என்றாள் வானு. . அம்மா பதறி தேடி, கையில் இருந்த நூறு ரூபாயை தந்தார்கள். அறம் நூல் வெளியீட்டு விழா. மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார். அறைக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி ஒன்று, வழி தேடி தவித்து, மின்விசிறியால் இழுக்கப்பட்டு…., தரையில் கிடந்த அதன் ஓற்றை இறகு நீநேரம் இழந்த வானைத் துழாவிக் ���ொண்டிருந்தது. வானதி வசம் விடைபெற கார் கண்ணாடி வழியே அவளை பார்த்தேன். ”பாவம்ல பட்டாம்பூச்சி” என்றாள்.\nஇறுதியாக அவளுக்கு தொலைபேசுகையில் வல்லபிதான் எடுத்தார். வானுவால் பேச முடியாது என்றார். பேச முடியலைன்னா என்ன கேக்க முடியும்ல ஏர் போன அவ காதுல செருகுங்க நான் அவ கூட பேசணும் என்று முதன் முறையாக வார்த்தைக்கு மூன்று நிமிட சிரிப்பை அளிக்கும் வானு வசம், ஒரு உம் கூட எழாமல் முக்கால் மணி நேரம் நான் மட்டுமே வெண் முரசு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இயலா நிலையில் காலம் நமது தலையில் இறக்கும் பாரத்துக்கு நிகரான நரகு பிறிதொன்றில்லை. அன்று அந்த நிமிடங்களில் அங்கே அவளுடன் நானும் இருந்தேன்.\nநண்பர் சந்திரசேகரின் மின்னஞ்சல்கள் தொலைபேசி எண் அனைத்தையும் அழித்து விட்டேன். வானுவின் தொலைபேசி எண்….\nமரணம் எனும் மாறா விதி முன் துயர் கொண்டு நிற்பதை போல அபத்தம் வேறில்லை. ஆனாலும் அந்த அபத்ததில் நிற்கிறேன். காரணம் இது மரணம் மட்டுமல்ல அவள் எனக்குமட்டுமே அளித்த தனித்தன்மையான உலகம் ஒன்றின் இழப்பு இது. இனி ஒரு போதும் மீள இயலா இனிய உலகம்.\nஜெயகாந்தனின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவள் ஏற்றிய சுடர் ஆதவ். காசி செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். கங்கையில் அவள் நினைவால் சுடரும் விளக்கு ஒன்றினை மிதக்கவிடுவேன்.\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 26\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 50\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5174", "date_download": "2020-01-22T14:11:50Z", "digest": "sha1:TIM6LKMISNRTP5EHUWRQ7LJUR3LCWOT2", "length": 9557, "nlines": 44, "source_domain": "www.kalkionline.com", "title": "பெண்களின் ஆடைக்கு ஒரு அழகு முடிச்சு :", "raw_content": "\nபெண்களின் ஆடைக்கு ஒரு அழகு முடிச்சு :\nபெண்கள் தங்கள் ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.\nபெண்கள் தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆடைகளில் அழகிய டிசைன்கள் மட்டுன்றி குஞ்சலம், பாசிமணிகள் போன்ற அலங்கார முடிச்சு வேலைப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இளைய தலைமுறையினரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது. அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதாக பேஷன் நாட் அமைந்திருக்கிறது.\nஆடைக்கு விதவிதமான அழகு தோரணங்களாக அமைந்திருக்கும் இந்த நாட் இல்லாமல் பேஷன் நிறைவடைவதில்லை. குழந்தைகள் உடையானாலும், யுவதிகள் உடையானாலும் பேஷன் நாட்க்குத்தான் முதலிடம். கோனிகர் நவீன உடைகள��� எல்லாவற்றிலும் ஆடைகளுடன் அசைந்தாடும் பேஷன் நாட்கள் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவைதான் உடைக்கு அழகு சேர்ப்பதாக ஆடை வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nஆடை மட்டுமல்ல, தோல் பைகள், பர்ஸ்கள், கையில் அணியும் பேண்ட்கள், காதணிகள் எல்லாமே ஒருவித அசைவுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அசைவு என்பது உளவியல் ரீதியாக அனைவரின் பார்வையையும் ஒரு கணம் ஈர்க்கும் விஷயம். அதனை பேஷனுடன் முடிச்சு போட்டுவிட்டார்கள்.\nஇது பழையகால பேஷன் என்றாலும் ஜிமிக்கி கம்மல் போல மீண்டும் புதுப்பொலிவுடன் உலா வர தொடங்கி இருக்கிறது. குறிப்பாக திருமணம் மற்றும் விழாக்காலங்களில் அணியும் உடைகள் அணிகலன்களில் குஞ்சங்கள் இடம் பெற்றிருக்கும். அத்துடன் மணிகள், பட்டு நூல்கள், ஓசை எழுப்பும் முத்துக்கள் உள்ளிட்டபல அழகிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.\nபேஷன் டிசைனர் மாயா அகர்வால் பேஷன் நாட் வகை உடை களுக்குள்ள வரவேற்பை பற்றி சொல்கிறார்: நவீன உடைகளில் பேஷன் நாட்கள் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. எல்லாத்தரப்பு மக்களையும் கவர்வதுதான் முதன்மை காரணம். இந்த நாட்களை தயாரிக்க பல மணி நேரமாகிறது. உடைக்குப் பொருத்தமாகவும், உறுத்தாமலும் இருக்க வேண்டும்.\nஉடையின் எந்தப் பகுதிக்கு அது பொருத்தமாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் அதன் அழகியல் வெளிப்படும். நவீன ஆடைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த முடிச்சுகளை வடிமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலைநாட்டு நவநாகரிக உடைகள் வசதிக்காக உடுத்தப்படுபவை. ஆனால் இந்திய பாரம்பரிய உடைகள் அழகுக்காக அணியப்படுகிறது.\nவெளிநாட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலும் விரும்புவது இந்த நாட்களைத் தான். உடையின் கலைநயம் மிக்க கைவேலையே அதுதான். பேஷன் டிசைனரின் திறமையும் அந்த நாட்டில் தான் அடங்கியுள்ளது. இதனை கற்றுக்கொடுப்பதற்கென்று தனி நிறுவனங்கள் இருக்கின்றன. பேஷன் உடை தைப்பவர்களால் கூட இந்த வகை டிசைன்களை உருவாக்க முடியாது.\nஉடையின் விலையை நிர்ணயிப்பது இந்த பேஷன் தான். ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, பீகார் போன்ற மாநில பாரம்பரிய உடைகளில் இந்த நாட்கள் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். குர்தா, கோளி, காக்ரா, லங்கோட்டா, பாரந்தா போன்ற உடைகளில் இந்த வேலைப்பாடுகளை ��திகம் காணலாம். இதற்காகவே பிரசித்திப் பெற்றவை இந்த உடைகள். இப்போது தென்னிந்தியா விலும் இந்த பேஷன் பரவி விட்டது.\nஇந்த வகை பேஷன் உடைகளை அணிந்துக் கொள்வதை தான் பெண்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப காதுகளி லும் முன்னும் பின்னும் அசையும் காதணிகளை விரும்பி தேர்வு செய்கிறார்கள். அதனால் கூடுமானவரை கனமில்லாத தயாரிப்பு களையே பேஷன் டிசைனர்கள் முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் முதுகில் உள்ள நாட்கள் தான் அந்த உடைக்கு சிறப்பை சேர்க்கும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ரெடிமேட் நாட்டுகளை கொண்டும் உடையை அலங்கரித்துவிடலாம். தோல் பைகளிலும் இந்த வகை முத்துக்கள் இணைக்கப்பட்ட நாட்கள் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண பையை உடைக்கு ஏற்ப பேஷன் பையாக மாற்றிவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/titan-1805nm01-neo-gents-iv-analog-watch-for-men-price-pwjisx.html", "date_download": "2020-01-22T13:21:35Z", "digest": "sha1:JSY7S57UA24DR53ROUHFTNKY6YVNA7QV", "length": 11541, "nlines": 209, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென்\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென்\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Jan 22, 2020அன்று பெற்று வந்தது\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,396))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nகோல்லேச்டின் Neo Gents IV\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nடைடன் ௧௮௦௫ந்ம௦௧ நியோ ஜென்ட்ஸ் இவ் அனலாக் வாட்ச் போர் மென்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/special-article-about-francis-kiruba-.html", "date_download": "2020-01-22T14:43:43Z", "digest": "sha1:MYKQ6CD2UPSRO6AZUAYG3NCSVGZU32LJ", "length": 23236, "nlines": 62, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா", "raw_content": "\nஇன்று தி.மு.க. செயற்குழு கூட்டம் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன் ஹாரி விளக்கம் 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையம�� அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி அமைச்சர் மறுப்பு நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம் கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\n’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா\nகன்னி என்ற நாவலை எழுதியவரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சமீபத்தில் தவறான காரணத்துக்காக செய்தியில் அடிபட்டார். கோயம்பேடு பேருந்துநிலையத்தில்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா\nகன்னி என்ற நாவலை எழுதியவரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சமீபத்தில் தவறான காரணத்துக்காக செய்தியில் அடிபட்டார். கோயம்பேடு பேருந்துநிலையத்தில் வடமாநில இளைஞர் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்கையில் அவர் இறந்துவிட்டார். இவர்தான் கொலை செய்ததாக காவல்துறை பிடித்துக்கொண்டது. பிறகு இவரது மனிதநேயச் செயல் வெளிப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். நாகர்கோவிலில் திரைப்படப்பிடிப்பில் இருந்தவருடன் பேசினோம்.\n“நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக நான் பிறந்தேன். குடும்பச்சூழல் காரணமாக என்னால் 8-ஆம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. பின்னர் மும்பை சென்றுவிட்டேன். அங்கு டீக்கடையிலும், லேத் பட்டறையிலும் வேலை செய்தேன்.\nபிறகு நானே சொந்தமாக பட்டறை தொடங்கினேன். ஆனால் தொழில் செய்த இடம் ஒரு இசுலாமியருக்கு சொந்தமானது என்பதால், 1993-ல் நடந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகான கலவரத்தில் எனது தொழிலும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் அங்கு வெளியான மராத்திய முரசு, போல்டு இண்டியா,மும்பை தமிழ் டைம்ஸ் போன்ற நாளிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.\nநான் வாசித்த முதல் நல்ல கவிதைப் புத்தகம் கலாப்ரியாவின் ’உலகெல்லாம் சூரியன்’. அவரை நேரில் சென்று சந்தித்ததன் மூலம் கவிதைகளில் உள்ள பல்வேறு பரிமாணங்கள் குறித்து கற்றுக்கொண்டேன். ‘காதல் கோட்டை’ இந்தி ரீமேக் படத்துக்காக தமிழ் - இந்தி தெரிந்த ஒரு உதவி இயக்குநர் தேவைப்பட்டதால் என்னை சேர்த்துக்கொண்டனர். ஆனால், மற்றொரு தயாரிப்பாளர் அதற்குமுன் உரிமம் பெற்று காதல் கோட்டை இந்தி ரீமேக்கை விரைவாக முடிந்துவிட்டதால் நான் பணிபுரிந்த படம் கைவிடப்பட்டது. பிறகு, இந்தி சினிமாத்துறை நமக்கு சரிவராது என உணர்ந்து சென்னைக்கே வந்துவிட்டேன்.\nஇங்கே ‘காமராஜ்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் எழுதியதோடு, பழ. நெடுமாறன் கதாபாத்திரத்திலும் நடித்தேன். சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் எழுத்துப் பணிகளில் எனது கவனம் மிகுதியாக இருந்தது. நான் எழுதிய ‘மல்லிகை கிழமைகள்’ ஆனந்த விகடனில் 52 வாரங்கள் தொடராக வந்தது.\nவெகுஜன பத்திரிகையில் வந்த தொடர் என்பதால், எனது எழுத்து பரவலாக அறியப்பட்டது. இந்த தொடரை வாசித்த இயக்குநர் மகிழ்திருமேனி தனது முதல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். நான் எழுதிய 6 பாடல்களையும் 11 பாடகர்கள் பாட பதிவானது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த ஆல்பம் வெளியாகியிருந்தால் கவிதை, நாவல் என இயங்காமல் இப்போது முழுநேர பாடலாசிரியராகக்கூட இருந்திருப்பேன் என நினைக்கிறன்.\nஅந்த படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த்சக்ரவர்த்தி. அவர் வேறு படத்தை தொடங்கும் முயற்சியில் இருந்தார். எனக்கு சுசீந்திரனின் அறிமுகம் இருந்ததால், தயாரிப்பாளரிடம் ‘வெண்ணிலா கபடி குழு’ கதையைக் கூறுமாறு அவரை அழைத்து சென்றேன். தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடித்துவிட்டதால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ உருவானது. அந்த படத்தில் நானும் இணைந்து பணியாற்றியதோடு, கபடி பாடலையும் எழுதிக்கொடுத்தேன்.\nஇதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படங்களிலும் பாடல் எழுதினேன். மறுபுறம் எனது கவிதைத் தொகுப்புகளான ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்கள்’, ‘நிழலின்றி ஏதுமற்றவன்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’ போன்ற நூல்கள் வெளிவந்தன. பின்னர், எனது முதல் நாவலாக ‘கன்னி’ வெளியானது,என்று தன் கதை சொன்னவரிடம் கோயம்பேட்டில் நடந்தது பற்றிக் கேட்டோம்.\n“எப்போதும் 500 - 600 மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் கோயம்பேட்டில் அந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருக்கும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. அருகில் சென்று பார்த்தபோது அவர் வட மாநிலத்தவர் என தெரிந்தது. எனக்கு இந்தி தெரியும் என்பதால் பேசிக்கொண்டே அருகில் இருந்த இரும்புக்கம்பியை அவர் கையில் அழுத்தி வலிப்பை நிறுத்த முயற்சித்தேன். ஆனால், இதன் பிறகு அங்கு சூழ்ந்த மக்கள், கம்பியால் நான் அந்த இளைஞரை தாக்கிக்கொன்றதாக நினைத்து என்னை அடித்தனர்.\nஅவர்களே காவல்நிலையத்திலும் ஒப்படைக்க, போலீஸாரும் என்னை தாக்கினார்கள். நான் காப்பாற்ற முயற்சி செய்தவன் என எவ்வளவு கூறியும் காவல்துறையினர் அதை நம்பவில்லை. அப்போது முதல், உடற்கூறாய்வு அறிக்கையில் அந்த இளைஞர் வலிப்பால்தான் இறந்தார் என தெரியவரும் வரை வெளியே என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. பல்வேறு நண்பர்கள் எனக்காக குரல்கொடுத்ததாக பின்பு அறிந்தேன். கருணைக்கும், இரக்கத்துக்கும் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என அவர்கள் காட்டிய அக்கறை எனக்கு உணர்த்தியது.\nஅதேசமயம் இரண்டு முக்கிய எழுத்தாளர்களே நான் அந்த கொலையை செய்திருப்பேன் என குற்றம்சாட்டி பேசியிருந்தார்கள். பல மறக்க முடியாத அனுபவங்களை அந்த சம்பவம் எனக்கு வழங்கியதாகத் தான் எடுத்துக்கொள்கிறேன்,“ மென்மையான குரலில் தொடர்ந்து பேசுகிறார் பிரான்சிஸ் கிருபா.\n“மனதளவில் அந்த சம்பவத்திலிருந்து மீள்வதே எனக்கு சிரமமாக இருந்தது. எனக்கு எதிராகச் சொல்லப்பட்டதையெல்லாம் நான் பொருட்படுத்தவேயில்லை. அப்படிக் கூறியதாக நான் அறிந்த சிலரிடம் இன்னமும் நட்போடு இருந்து வருகிறேன். முன்பெல்லாம் எனக்கு மது அருந்தும் பழக்கமே கிடையாது. ஒருகட்டத்தில் நாளை நடக்கப்போவதை இன்றே கனவாகக் காண்பது போன்ற நிகழ்வுகள் எனக்கு மிகுதியாக நடந்தன. லாட்டரியில் எந்த எண் ஜெயிக்கபோகிறது என்பதைக்கூட முந்தைய நாள் கனவில் கண்டு சரியாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்படியான கனவுகள், நாளைய வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சிந்தனையிலிருந்து விடுபடும் முனைப்பில் மது அருந்த தொடங்கினேன்.\nகுடும்பம், அதுசார்ந்த கடமை என நிர்ப்பந்தங்களற்ற மனிதனாக இப்போது ஒட்டுமொத்த வாழ்வையும் அதற்கேற்றவாறு மாற்றியிருக்கிறேன்,” என்கிறார் இவர்.\nஅன்பு எனும் வெளிப்பாடு இவரது படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இதுதான் இவரது பிரச்னையாகவும் இருக்கிறது. “எந்த உயிர் மீதும் இரக்கம் செலுத்துவது அன்பின் அடிப்படை. எனது இந்த இயல்பிலிருந்து விலக முடியவில்லை. விலக தேவையுமில்லையென என நினைக்கிறன். வாழும்வரை ஈரத்தோடு இருந்துவிட்டுப் போகிறேன். ஒருவரின் குணாம்சமே இப்படி இருக்கும்போது, எழுத்திலும் அது நம்மை அறியாமல் வந்துவிடும். எழுதும்போதுதான் உங்களை நீங்கள் முழுதாக அறிந்துகொள்ள முடியும். என்னால் எப்போதும் இயல்பாக எழுதமுடிவதில்லை. அமாவாசை காலத்தில் மூன்று நாட்கள், பௌர்ணமியின்போது மூன்று நாட்கள் என மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே எழுதுகிறேன்.\nஎழுதுவதற்கான கொந்தளிப்பு அப்போது மட்டுமே எனக்கு ஏற்படுகிறது. இப்போது ‘பைரி’ எனும் படத்தில் பணியாற்றி வருகிறேன். இதில் மூன்று பாடல்களை எழுதுவதோடு, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். நாகர்கோவில் பகுதியில் இருக்கும் புறா பந்தய பண்பாட்டை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன், ஏற்கெனவே தயாராக இருக்கும் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பை வெளியிடும் பணிகளை செய்ய வேண்டும். படிகம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. மேலும், ‘ஏறக்குறைய இறைவன்’ எனும் மும்பை வாழ்க்கை சார்ந்த நாவலை எழுதி முடிக்க வேண்டியுள்ளது,” சொல்லி முடிக்கிறார் பிரான்சிஸ் கிருபா என்கிற பேரன்பின் கவிஞன்.\n-வசந்த் (ஆகஸ்டு 2019 அந்திமழை இதழில் வெளியானது)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’��படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/page/884/", "date_download": "2020-01-22T14:15:00Z", "digest": "sha1:JMKC2P43CEHQQOYLPTFV6KTDEHVXVMDZ", "length": 11672, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "சினிமா Archives | Page 884 of 1164 | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅரைகுறை உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை\nதனது மகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிரபல நடிகை\nநான் இப்படி இருந்திருந்தால் எனக்கு என் கனவும் குடும்பமும் இல்லாமலே போயிருக்கும்\nவிஜய் இவ்வளவு பெரிய நடிகரா இதை நான் எதிர்பார்க்கவே இல்ல\n நடிகை காயத்திரி கிருஷ்ணாவுக்கு திருமணம்….\nகேரளாவை சேர்ந்தவர் காயத்ரி கிருஷ்ணா. தமிழில், ஜோக்கர், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சமுத்திரக்கனி ஜோடியாக சங்கத்தலைவன் என்ற...\nபிரபல நடிகர் மீது மீண்டும் வழக்கு பதிவு..\nபிகார்: சல்மான் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘லவ்ராத்ரி’ படத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கூறி பிகார் முசாபர்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சல்மான் கான் தயாரிப்பில் உருவான படம் ‘லவ்ராத்ரி’. ...\nசினிமாவை விட அதிக ரசிகர்கள் உள்ளது டிவி நிகழ்ச்சிகளுக்குத்தான். அதிலும் குறிப்பாக 100 நாட்கள் ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் சென்ற வருடம் பிரபலமானது. ஆனால்...\n மெர்சல் சாதனையை எட்டி கூட பார்க்க முடியாத 2.0 டீசர்…\nஇன்று சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளி வந்தது. இந்திய அளவில் இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளிவந்த பிறகு 37...\nஇரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளன. சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல்...\n அருண் விஜய்யின் புதிய புகைப்படம் வெளியானது …\nநடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட தற்போது வில்லனாகத்தான் அதிகம் நடித்���ுவருகிறார். அவர் நடிப்பில் அடுத்து செக்க சிவந்த வானம் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள...\nவெளியானது 2.0 படத்தின் பிரமாண்ட டீசர் …கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ..\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள...\nவித்தியாசமான விநாயகர் படத்துடன் தனது படபோஸ்டரை வெளியிட்டட இயக்குனர் சுசீந்திரன்\nவெண்ணிலா கபடிகுழு, பாண்டிய நாடு, ஜீவா போன்ற தயமான படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் படத்துடன் பட...\nநடிகர் வடிவேலு நடிப்பில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே நின்றுவிட்டது. பல கோடி செலவு...\nஇணையத்தில் லீக்காகி 2.O படக்குழுவிற்க்கு அதிர்ச்சியளித்த இணையதளம்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.O படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் அதிகாரபூர்வமாக...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nகடந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் என்ன அறிவிப்பு வெளியானது \n லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமருமகனை திருமணம் செய்த மாமியார்தேனிலவால் வந்த வினை கதறும் மகள்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் .. நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://downloadfacetime.com/ta/", "date_download": "2020-01-22T15:37:23Z", "digest": "sha1:N5IE2SK2YAZIB6OFUSXFY6J23F6KRHVS", "length": 5161, "nlines": 53, "source_domain": "downloadfacetime.com", "title": "Download Facetime For PC, அண்ட்ராய்டு, & மேசை", "raw_content": "\nபிசி உள்ளது ஃபேஸ்டைம் பதிவிறக்கம்\nஜன்னல்கள் PC மற்றும் லேப்டாப் 32bit பதிவிறக்கம் செய்ய ஃபேஸ்டைம் – 64பிட் ஹலோ Facetime அடிக்டட்\nபிசி உள்ளது ஃபேஸ்டைம் பதிவிறக்கம்\n நீங்கள் சாளரம் Facetime போன்ற உங்கள் ஜன்னல் பிசி உள்ள ஃபேஸ்டைம் நிறுவ முடியும் என்பதை பற்றி குழப்பி 7, சாளரம் ஃபேஸ்டைம் 8 அல்லது நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் சாளரத்தில் ஃபேஸ்டைம் நிறுவ வேண்டும் கூட…\nஃபேஸ் நேரம் ஆப்பிள் இன்க் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான பயன்பாடு ஆகும். இந்த வீடியோ டெலிபோனி தயாரிப்பு அபத்தமான வீடியோ அல்லது ஆடியோ அழைப்புகளைச் செய்வதன் மூலம் மற்றவர்களுடன் எளிதாக இணைப்பதற்கு இவர்கள் செய்துள்ளது. This incredible Face Time app is incorporated with…\nமைக்ரோசாப்ட் மிகுந்த வாடிக்கையாளர் சார்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்று கருதப்படுகிறது. அது எப்போதும் அதன் பயனர்களுக்கு எளிதாக மற்றும் வசதிக்காக கொண்டு வர முடியும் என்று திட்டங்களை இவர் தொடங்கியுள்ளார். உலக இணைந்திருக்க உதவும், to do text messages and to conduct…\nபிசி உள்ளது ஃபேஸ்டைம் பதிவிறக்கம்\nபிசி உள்ளது ஃபேஸ்டைம் பதிவிறக்கம்\nஃபேஸ்டைம் பதிவிறக்கி - மூலம் downloadfacetime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/16.html", "date_download": "2020-01-22T14:36:45Z", "digest": "sha1:4MO7O7QWSM2BIIEDFKUKTQLMT4SDLKYH", "length": 6271, "nlines": 93, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 16.வெள்ளங் குருகுப் பத்து", "raw_content": "\nவெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nமிதிப்ப நக்க கண்போல் நெய்தல்\nநெக்க நெஞ்சம் நேர்கல் லேனே.\nவெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nகையறுபு இரற்றும் கானலம் புலம்பம்\nஅறவன் போலும் அருளுமார் அதுவே.\nவெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nஉளர ஒழிந்த தூவி குலவுமணல்\nபோர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை\nநன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nயானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nபதைப்பத் ததைந்த நெய்தல் கழிய\nபைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nபதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி\nஎன��்கோ காதலன் அனைக்கோ வேறே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nகாலை யிருந்து மாலைச் சேக்கும்\nதான்வந் தனன்எம் காத லோனே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nகானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்\nஅம்மா மேனிஎம் தோழியது துயரே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nபசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப\nதந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே.\nவெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்\nகாணிய சென்ற மடநடை நாரை\nநொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ\nமுயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=32953", "date_download": "2020-01-22T14:05:15Z", "digest": "sha1:44ADFI4VAK6MM5AKPJWDACIECN2DJKOV", "length": 38656, "nlines": 202, "source_domain": "yarlosai.com", "title": "2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்?… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nHome / latest-update / 2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஇன்று பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் மாதத்தில் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ளது.இந்த வாரம் முழுவதும் புதிய வருடத்தின் ஆரம்பம் யார் யாருக்கு அதிர்ஷ்டம���. யாருக்கு நஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இதனை படிங்க.\nமேஷம் ராசிக்காரர்களே புத்தாண்டை கொண்டாட தயாராகியிருப்பீர்கள். உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் சனி உள்ளிட்ட 5 கோள்கள் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றன.நீங்க நினைத்தது நடக்கும். பிசினஸ் ரீதியான பயணம் உங்களுக்கு மனதில் உற்சாகத்தை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் அன்பான நபர்களை சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரம் உங்களின் தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.காதலிப்பவர்களுக்கு அன்பின் ஆழம் அதிகரிக்கும். உங்க அன்பானவருடன் நீங்கள் போகும் பயணம் சந்தோஷத்தை கொடுக்கும். பெண்களுக்கு இது சந்தோஷமான வாரம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.\nஅதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை,அதிர்ஷ்ட எண்: 15,அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை\nரிஷபம்:இந்த வாரம் உங்க நண்பர்களுடன் புத்தாண்டினை கொண்டாட தயாராகுங்கள். உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களின் மனதிற்கு பிடித்த நபர்களுடன் நீங்க உங்களுக்கு பிடித்த உணவுகளைப் சாப்பிடுவீர்கள்.இந்த வாரம் எதிர்பாராத சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள் நிகழும். உங்களின் சந்தோஷத்திற்கு நண்பர்கள் துணையிருப்பார்கள். இந்த வாரம் ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரனும், அஷ்டம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களும் கூடியுள்ளன. எதையும் நிதானமாக யோசியுங்கள்.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கவனமாக இருப்பது அவசியம் இல்லாவிட்டால் புத்தாண்டு சோகமாக முடிந்து விடும். எதையும் உணர்ச்சிப்பூர்வமாக யோசிக்காதீர்கள் கோபத்தை விட்டுத்தள்ளுங்கள் தன்மையாக பேசுங்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்,அதிர்ஷ்ட எண்: 11,அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை.\nமிதுனம்:2020 புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உங்கள் நண்பர்களின் பார்வை எல்லாம் உங்கள் மீதே இருக்கும். வீட்டில் உங்களை டென்சன்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறலாம் கவனம் தேவை. பணம் இந்த வாரம் தாராளமாக வரும் அதே போல செலவுகளும் கட்டுக்கடங்காமலேயே இருக்கும்.\nபயணங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். பண விவகாரங்களில் நீங்க கவனமாக இருங்க, பணம் ��ொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கண் கோளாறுகள் வரலாம் மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.வெளிநாடு பயணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் 2020ஆம் ஆண்டு அதற்கான பயணம் வெற்றிகரமாக முடியும். ஏதாவது ரகசியம் தெரிந்தாலும் நீங்க அதை வெளியில சொல்லாதீங்க ரொம்ப நல்லது. உங்க லட்சியத்தை நோக்கிய பயணம் தொடங்குகிறது. வாக்கு கொடுக்காதீங்க அதை காப்பாத்த முடியலையே என்ற பிரச்சினை ஏற்படும். ஏழாம் வீட்டில் புதன் குரு, சூரியன் இணைந்திருப்பது சந்தோஷம்,அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு,அதிர்ஷ்ட எண்: 30,அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை\nகடகம்: ராசிக்காரர்களுக்கு சூரியன் உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பேச்சில் கவனமாக இருங்க. பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் இந்த வாரம் ரொம்ப சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். குடும்ப வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிப்பீங்க.\nஉங்க வாழ்க்கை அல்லது காதல் துணையை ரொம்ப சாப்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க. நண்பர்கள், உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க.ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பிள்ளைகள் மீதான கோபத்தை கட்டுப்படுத்துங்க. உங்க லட்சிய கனவுகளை நோக்கி பயணப்படுங்க. இந்த வாரம் உங்க சந்தோஷம் அதிகரிக்க நீங்க எதிரிகள் மேல கவனமாக இருங்க முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுங்க. வீட்ல சுப செலவு நடக்கும். யார் கிட்டையும் ஏமாந்து போயிராதீங்க. வார துவக்கத்தில கவனமாக இருங்க.\nஅதிர்ஷ்ட நிறம் : பிங்க்,அதிர்ஷ்ட எண்: 9,அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை\nசிம்மம்:சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. உங்க முன்னேற்றத்தை நோக்கி பயணப்படப்போறீங்க. சொத்துக்கள் வாங்கலாம். வீட்ல இருந்த பிரச்சிரனைகள் தீரும் பணத்தேவைகள் தீரும்.\nஎந்த பிரச்சினையையும் நீங்களே சமாளிங்க அடுத்தவங்களை நம்பாதீங்க. இந்த வாரம் உங்களுக்கு சிக்கல்கள் தீரும் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் வந்து போகும்.பணம், நகைகளை பத்திரமாக வச்சிக்கங்க. வேலைக்கு போறவங்க கவனமாக பண்ணுங்க. செய்யிற வேலையை அப்பப்ப கவனமாக முடிங்க. இந்த வாரம் கல்யாண பேச்சுவா���்த்தை சுபமாக முடியும்.அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்,அதிர்ஷ்ட எண்: 36அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை\nகன்னி:இந்த வாரம் உங்களுக்கு தைரியமான வாரம், சிக்கல்கள் எல்லாம் தீரும் எதிரிகளை வீழ்த்தலாம். செவ்வாயினால் நன்மைகள் அதிகமாகும். உங்க துணிச்சலுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்புகள் வெற்றிகரமாக முடியும்.பெண்களுக்கு இது சந்தோஷமான வாரம் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகமாகும். குழப்பங்கள் நீங்கும் போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அது தீரும் வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. உங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. திடீர் திருமண யோகம் வரும். வெளியூர் பயணங்கள் வரும் கவனம் தேவை. வியாபாராத்தில அதிக லாபம் வரும் முதலீடுகளை அதிகமாக செய்யாதீங்க. இருக்கிற தொழிலை சிறப்பாக பண்ணுங்க.அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ,அதிர்ஷ்ட எண்: 45,அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு\nதுலாம்:இந்த வாரம் நீங்க ஒரு முக்கியமான நபரை சந்திப்பீங்க அது உங்க வாழ்க்கை பயணத்தை மாற்றக்கூடியதாக இருக்கும் பிறக்கப்போகிற புத்தாண்டு உங்களுக்கு நல்ல தொடக்கத்தை தரப்போகிறது. சனியோட கேது இருப்பதால வீட்ல வயதானவங்கள் உடம்புல அக்கறை காட்டுங்க. பணப்பிரச்சனை நீங்கும்.\nசொந்தக்காரங்க கிட்ட கோபமாக பேசாதீங்க. அரசியல்வாதிகள் கவனமாக இருங்க அவசரப்படாதீங்க. பல பிரச்சினைகள் நீங்கும். சொந்தக்காரங்களோட பயணம் செய்வீங்க. புத்தாண்டு கொண்டாட்டங்கள் சந்தோஷமாக முடியும். உங்க லட்சிய பயணம் ஆரம்பமாகிறது.அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்,அதிர்ஷ்ட எண் 8\nஅதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை.\nவிருச்சிகம்:இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கு. புதன் சூரியன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில இருப்பதால பண வரவு அதிகமாக கிடைக்கும். இந்த வாரம் உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுக்கிரனால் உங்களோட உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.உங்க வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்தில கவனமாக இருங்க மனைவியோட பாசமாக இருங்க. சந்தோஷமாக நீங்க பயணங்கள் போகலாம் நல்ல சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். பேச்சில நிதானமாக இருங்க கோபம் வேண்டாம் காரணம் சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்களுக்கு நல்லது நடப்பதற்கான காலம் வந்து விட்டது.அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு,அதிர்ஷ்ட எண்: 3,அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை.\nதனு���ு:பிறக்கப்போகிற புத்தாண்டின் முதல்வாரம் நல்ல தொடக்கமாக அமைய நீங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்க வேலையில கவனமாக இருங்க எந்த வேலையும் பெண்டிங் வைக்காதீங்க. அப்புறம் அதுவே சிக்கலாகும். உங்க ராசியில் இருக்கிற குரு ஏழாம் வீட்ல இருக்கிற ராகுவை பார்க்கிறார். பண வருமானம் அதிகமாக இருக்கும் சிக்கல்கள் நீங்கும். மனக்குழப்பம் தீரும். சனியால் அதிர்ஷ்டம். சொத்து வாங்க முயற்சி பண்ணலாம். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புத்தாண்டு மலர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ,அதிர்ஷ்ட எண்: 22,அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை\nமகரம்:சந்திரன் இந்த வாரம் சந்தோஷத்தை தரப்போகிறார். உங்களுக்கு பணம் பல வகையில வரும். அதே வேகத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த புத்தாண்டை நீங்க கொண்டாடப்போறீங்க. உங்க சந்தோஷம் அதிகமாக இருக்கும்.உங்க உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. பிரச்சினை தீரும். உங்க முக்கிய முடிவுகள் சந்தோஷமாக இருக்கும். சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்டும் வேலைக்காக முக்கிய முடிவுகளை எடுங்க. உங்களுக்கு பதவிகள் தேடி வரும் அதிகமாக அகலக்கால் வைக்காதீங்க. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை,அதிர்ஷ்ட எண்: 17,அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை.\nகும்பம்:லாபமான வாரம் இது உங்களுக்கு நிறைய பணம் வந்து பாக்கெட் நிரம்பும். உங்க குடும்பத்தில சந்தோஷமான காரியங்கள் அதிகமாக நடக்கும். பதவிகள் கிடைக்கும். பேசும் போது நிதானமாக பேசுங்க முன்னெச்சரிக்கையா இருங்க. நீங்க எடுக்கிற முயற்சியில வெற்றி கிடைக்கும். சொந்த நிலம் வாங்கும் யோகம் அமையுது. கார், பைக் வாங்க முயற்சி பண்ணலாம். உங்க லட்சிய பயணம் இந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்குது. திடீத் திருமண யோகம் அமையும். பழைய கடன்கள் நீங்கும். புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடுங்க. மகிழ்ச்சியான வாரம் இது.அதிர்ஷ்ட நிறம் : பீச்,அதிர்ஷ்ட எண்: 7,அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்\nமீனம்:2020ஆம் ஆண்டின் முதல் வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக அமையப்போகிறது. மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடி வரும். காதல் நிறைந்த வாரம் இது. ரொமான்ஸ் அதிகரிக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில கிரகங்கள் இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் தொழிலில் லாபம் அதிகம் வரும். பெண்களுக்கு நல்ல வாரம் திருமணம் நடைபெறும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். நினைத்த காரியம் கைகூடி வரும். புத்தாண்டினை புது மலர்ச்யோஅதிர்ஷ்ட நிறம் : மெரூன்,அதிர்ஷ்ட எண்: 28,அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை,\nPrevious யாழ் பொன்னாலையில் கோர விபத்து…8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..\nNext அரச வைத்தியரின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை…\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilacomics.com/product/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-22T15:25:20Z", "digest": "sha1:DI5H4KDYITWSECPH2N5CFFVMAM2D2IPD", "length": 3687, "nlines": 75, "source_domain": "nilacomics.com", "title": "பொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 – 17 – புது வெள்ளம் – Nila Comics", "raw_content": "\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 – 17 – புது வெள்ளம்\nஅத்தியாயம்: மரத்தில் ஒரு பெண், லதா மண்டபம், ஞாபகம் இருக்கிறதா, சிம்மங்கள் மோதின, நந்தினியின் ஊடல், உலகம் சுழன்றது, இருள் மாளிகை, நிலவறை, நட்புக்கு அழகா, சிம்மங்கள் மோதின, நந்தினியின் ஊடல், உலகம் சுழன்றது, இருள் மாளிகை, நிலவறை, நட்புக்கு அழகா, மாமல்லபுரம், கிழவன் கல்யாணம், மலையமான் ஆவேசம், நஞ்சிலும் கொடியாள், நந்தினியின் காதலன்.\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 - 17 - புது வெள்ளம் quantity\n1 review for பொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 13 – 17 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் 2 – புது வெள்ளம்\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் - 5 (தமிழ்) ₹770.00\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் - 4 (தமிழ்) ₹770.00\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் - 3 (தமிழ்) ₹770.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=1080", "date_download": "2020-01-22T13:21:12Z", "digest": "sha1:B4KDD4PUJSFQKQPRP4MH3VIQNPM2AKOO", "length": 12841, "nlines": 76, "source_domain": "startamils.com", "title": "மயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் ஏற்படும் அ திர டி மாற்றம் என்னென்ன தெரியுமா! - startamils", "raw_content": "\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் ஏற்படும் அ திர டி மாற்றம் என்னென்ன தெரியுமா\nமயிலிறகை உங்கள் வீட்டில் வைப்பதால் ஏற்படும் அதிரடி மாற்றம் என்னென்ன தெரியுமா இந்து மதத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அர்த்தமும், மகிமையும் உள்ளது. பல கடவுள்கள் மிருகங்களையும், பறவைகளையும் தங்களின் வாகனமாக கொண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஆபத்தான மிருகங்களாக இருக்கும். ஆனால் சில வாகனங்கள் அழகானதாகவும், அதிஷ்டமானதாகவும் இருக்கும்.\nஅதிர்ஷ்டமான பொருள்கள் எனும்போது அதில் முக்கிய இடம் வகிப்பது மயில் இறகுதான். இந்து மதத்தில் மயிலிறகுக்கென தனி முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் அது பல கடவுள்களின் வாகனமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது. அதனால் அதனை வீட்டில் வைப்பது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் மயிலிறகின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.\nமயில் பாதுகாப்பு மற்றும் கவசத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது நம்மை மனக்குழப்பங்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்து புராணங்களின் படி உங்கள் வீட்டில் மயிலிறகு வைப்பது உங்கள் இல்லத்தை எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.\nமயிலிறகுகள் இந்தியாவில் மதிக்கப்படும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் மதிக்கப்படுவதில்லை. தமிழ்க்கடவுள் முருகன், தேவர்களின் அதிபதி இந்திரன் ஆகியோர் மயிலை வாகனமாக பயன்படுத்துகின்றனர். கிருஷ்ணா பரமாத்மா தனது கிரீடத்தில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருப்பார். இது அவரின் அடையாளமாகவே கருதப்படுகிறது.\nஅனைத்து விஷேசங்களிலும் அலங்கார பொருட்களில் மயிலிறகு பயன்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய நோக்கம் பாதுகாப்புதான். ஒட்டுமொத்த ஆசியாவிலும் மயிலிறகு அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பிற்காக மயிலிறகு பயன்டுத்தப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் மயிலிறகு துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்பட்டது.கிரேக்க புராணம்\nகிரேக்க புராணத்தில் மயிலிறகு ஹெரா என்னும் கடவுளுடன் தொடர்புடையது. ஹெரா ஆர்கஸ் என்னும் நூறு கண்களை உடைய கடவுளிடம் இருந்து மயிலை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் கூறுகிறது. இது சொர்க்கத்தின் வாசலாகவும், நட்சத்திரத்தின் கண்களாகவும் கருதப்படுகிறது.\nஇந்து புராணங்களின் படி மயிலிறகிற்கும், செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கும் தொடர்புள்ளது. இது அதிர்ஷ்டம், செல்வம், இரக்கம் மற்றும் பொறுமையின் அடையாளமாக உருவாக்கப்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து குணங்களும் வேண்டும் என்பவர்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடலாம்.\nஉலகின் மிகவும் முக்கியமான மதங்களில் ஒன்று புத்த மதமாகும். புத்த மதத்தில் மயிலிறகிற்கு வெளிப்படைத்தன்மை என்று பொருள். ஏனெனில் அவை தங்கள் வாலை காட்டும்போது அனைத்து இறகுகளையும் விரிக்கிறது.\nகிறிஸ்துவ மதத்தில் மயிலிறகு மறுஜென்மம் மற்றும் அமரத்துவத்தின் அடையாளமாகும். அழியாமை பற்றிய போதனைகள் கிறிஸ்துவ மதத்தில் மிகவும் முக்கியமானதாகும்.\n← கோடி கோடியாய் சம்பாதிக்க இது தான் காரணம் உண்மையை ஒத்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்\nசெம்பருத்தி நாடக புகழ் ஆதியாக நடிக்கும் கார்த்திக் வாழ்க்கையில் இப்படி ஒரு நிலமையா\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சீரியல் நடிகை மகாலட்சுமியை\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் பு���ைப்படம்\nமகர ராசியை ஆ ட்டிப்படைக்க போ கும் ஜெ ன்ம சனி… அள்ளி கொடுக்கும் குரு… ஏ ழரை ச னியால் யா ருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா\nபிரபல நடிகையுடன் ப ழக்கமா முதன் முறையாக பதிலளித்த நடிகர் அசிம்\nஎப்படி இருந்த பிக் பாஸ் வனிதா இப்படி ஆகிட்டாரே கடும் ஷா க்கில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீ யாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naroda-gam-case-special-court-summons-amit-shah-depose-as-witness-for-maya-kodnani-295648.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T15:11:16Z", "digest": "sha1:Y6LUYMQXZJPXUTPVJ7TUXAOVU3WUXPRN", "length": 16728, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் படுகொலை வழக்கு: மாயா கோட்னானிக்கு ஆதரவாக செப்.18-ல் சாட்சியம் அளிக்க அமித்ஷாவுக்கு சம்மன் | Naroda Gam case: Special court summons Amit Shah to depose as witness for Maya Kodnani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nநிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nஇந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும்... நிர்வாகிகள் போர்க்கொடி\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் படுகொலை வழக்கு: மாயா கோட்னானிக்கு ஆதரவாக செப்.18-ல் சாட்சியம் அளிக்க அமித்ஷாவுக்கு சம்மன்\nஅகமதாபாத்: குஜராத் வன்முறைகளில் மிக கொடூரமான நரோடா காம் படுகொலை வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு ஆதரவாக வரும் 18-ந் தேதியன்று அமித்ஷா சாட்சியம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளில் நரோடா பாட்டியா, நரோடா காம் படுகொலைகள் உச்சகட்ட கொடூரமானது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நரோடா காமில் 11 முஸ்லிம்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.\nநரோடா பாட்டியா வழக்கில் மாயா கோட்னானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் மாயா கோட்னானி.\nநரோடா காம் வழக்கில் மாயா கோட்னானி உட்பட 82 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த படுகொலையின் போது தாம் அகமதாபாத் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாக மாயா கோட்னானி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு ஆதரவாக சிலர் சாட்சியம் அளித்திருந்தனர். அத்துடன் தாம் மருத்துவம் பார்த்ததற்கு தற்போது பாஜக தலைவராக உள்ள அமித்ஷாவும் சாட்சி எனவும் மாயா கோட்னானி கூறியிருந்தார். இதையடுத்து அமித்ஷாவை சாட்சியம் அளிக்க நீதிமன்றம் அனுமதித்தது.\nஆனால் நீதிமன்றம் அனுப்பிய சம்மன் அமித்ஷாவை சென்றடையவில்லை. இந்த நிலையில் வரும் 18-ந் தேதி அமித்ஷா சாட்சியம் அளிக்க நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இம்முறை சம்மனை பெற்றால் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ சாட்சியம் அளிக்க வாய்ப்பு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓ மை காட்.. சம்மந்திகள் காதலித்து ஓட்டம்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nசி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு... தமிழகத்து கோலம் போல... குஜராத் பட்டத் திருவிழாவும் போர்க்களமானது\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண்ணை கடத்தி.. நாசம் செய்து.. தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\nகலர்புல் டிரஸ்.. கலக்கல் ஹேர்ஸ்டைல்.. எல்லாம் சரி... அதிரடி அரசியலுக்கு சரிபட்டு வருவாரா மஹாலட்சுமி\nஎன்னாது.. தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர்.. நம்ம மஹாலஷ்மி அக்காவா.. பரபரப்பில் மதுரை\nதமிழக பயங்கரவாதி ஜாபர் அலியை மடக்கி தூக்கிய குஜராத் போலீஸ்- ஒரே நாளில் 4 பேர் கைது\nகுஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்\nவருது வருது குஜராத் ராஜ்யசபா தேர்தல்... இம்முறையும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங். தீவிரம்\nகுஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா\nஇன்றைய ஹாட் டாப்பிக்.. \\\"மா. மஞ்சுளா\\\".. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/woman-helped-homeless-people-chicago-340448.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T14:54:19Z", "digest": "sha1:A4C3MIJ5LYH3O4R7EDOOCQ47YYGZ3H2W", "length": 16768, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிறத்தை விடுங்க.. மனசு எத்தனை வெள்ளை பாருங்க.. சிகாகோ கொண்டாடும் தேவதை! | Woman Helped Homeless people in Chicago - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nநிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nஇந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும்... நிர்வாகிகள் போர்க்கொடி\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nFinance நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா அடி வாங்குதே சென்செக்ஸ்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிறத்தை விடுங்க.. மனசு எத்தனை வெள்ளை பாருங்க.. சிகாகோ கொண்டாடும் தேவதை\nசிகாகோ: கறுப்பர்கள் என்றாலே ஒதுக்கி வைத்து பாகுபாடும் பார்க்கும் கூட்டத்திற்கு மத்தியில், கடும் குளிரில் சிக்கி தவிக்கும் சிகாகோ மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து அத்தனை பேரின் உள்ளங்களையும் கவர்ந்துள்ளார் ஒரு பெண்.\nஅமெரிக்காவில் வரலாறு காணாத குளிர் நிலவி வருகிறது. மைனசிலும் இப்படி ஒரு மைனஸ் டிகிரி குளிரை அந்த நாட்டு மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.\nவீடு, வாசல் என இருக்கும் மக்களே அவதிப்பட்டு வரும் நிலையில், வீடில்லாமல் பிளாட்பாரத்தில் இருப்பவர்களின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்\nஇங்கு நிறைய பேருக்கு வீடில்லாமல், கூடாரங்களையும், ஷீட்டுகளையும் அமைத்து வாழ்ந்து வருவதால், இப்போது நிலவும் குளிரை அவர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இது போன்றவர்களுக்கு உதவத்தான் ஒரு பெண் முன்வந்திருக்கிறார்.\nஅவர் பெயர் காண்டிஸ் பேயன் என்பது. வயது 34 ஆகிறது. ரியல் எஸ்டேட் துறையில் புரோக்கராக வேலை பார்க்கிறார். பாதிக்கப்பட்டவர்களை கண்ட அந்த பெண், உடனடியாக, ஆம்பர் இன் என்னும் ஒரு லாட்ஜுக்கு போன் செய்தார். எத்தனை ரூம்கள் காலியாக இருக்கிறது என கேட்டார்.\n30 ரூம்கள் காலியாக இருப்பதை தெரிந்ததும், உடனே புக் செய்துவிட்டார். ரூம் வாடகை பற்றியெல்லாம் இவர் கவலைப்படவில்லை. ரோட்டில் குளிரில் தவித்து வருபவர்களை லாட்ஜுக்கு அழைத்து செல்ல இன்ஸ்டாகிராம் மூலம் உதவி நண்பர்களிடம் உதவி கேட்டார்.\nபிறகு அனைவரையும் ரூமில் கொண்டு போய் விட்டு, சாப்பாட்டையும் வரவழைத்து தந்து கை செலவுக்கு பணத்தையும் தந்து விட்டு வட்டார். இந்த விஷயம் உடனே பரவ ஆரம்பித்ததும், காண்டிஸ் பேயனுக்கு நிறைய பேர் உதவி செய்ய முன்வந்துவிட்டார்கள்.\nஇதுகுறித்து அவர் சொல்லும்போது \"ஒரு ��ெண்ணுக்கு இத்தனை பேர் உதவுவார்கள் என்று நினைச்சுகூட பார்க்கவில்லை\" என்றார். சிகாகோவின் நடுங்கும் குளிருக்கு நடுவிலும் பாராட்டு மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறார் காண்டிஸ் பேயன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nபோட்டியில் வெல்லுங்க.. கல்யாணம் டூ தேனிலவு வரை.. எல்லாமே அவங்க பாத்துப்பாங்க.. ஏற்பாடுகளை பாஸ்\nஅமெரிக்காவில் இன்று துவங்கும் 10-வது உலக தமிழ் மாநாடு.. சிகாகோவில் குவியும் தமிழர்கள்\nVideo: பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பாட்ரிக்ஸ் தினத்தில் பச்சையாக மாறும் ஆறுகள்\nஸ்விங் ஸ்விங்.. சிகாகோவில் பனிக்காலம்... சறுக்கி விளையாடும் மக்கள்.. வீடியோ\nதி.நகருக்கு ரங்கநாதன்.. சிகாகோவுக்கு திவான்.. குட்டி இந்தியா.. இது செம க்யூட்யா\nஎங்கெங்கும் காதல்... காதலின் நேசம் எல்லா அணுக்களிலும் நிறைந்து பிரபஞ்சம் இன்னும் அழகாகட்டும்\nஒரு வாரம்.. ஆரவாரம்.. ஓஹோன்னு கொண்டாடி முடிந்த காதலர் தினம்\nஆஹா.. மிச்சிகன் நதி எப்படி மாறிப் போயிருக்குப் பாரு சரவணா\nஅமெரிக்காவுக்குப் போறீங்களா.. வெஜிடபிள் கவலையை விடுங்க.. வெறும் கையோட போங்க\nஎங்கெங்கும் பனி.. மான்களுக்கு உணவளித்த நல்லுள்ளங்கள்.. இதயம் அள்ளும் சிகாகோ காட்சிகள்\nசுடு தண்ணி வை.. தூக்கி எறி.. ஹேப்பி ஸ்னோ டே.. கலகலக்கும் சிகாகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/inscription-was-installed-in-tiruvannamalai-government-school-in-the-memory-of-sujith-367258.html", "date_download": "2020-01-22T14:17:29Z", "digest": "sha1:IX4JIYPOWOCRWHC7CT4PNWQI3I7T4NPQ", "length": 17090, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது\" | Inscription was installed in Tiruvannamalai Government school in the memory of Sujith - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\n நான் ரெடி.. சிஏஏ குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா\n\"நர்ஸ் மேடம்.. குழந்தை தலை வெளியே தெரியுது.. மூச்சு திணறுது... பரிதாபமாக உயிரை விட்ட இளம்பெண்\nராசிபுரம் சட்டசபை ��ொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு\nவைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டாரா ரஜினிகாந்த் அரசியலில் செம ட்விஸ்ட்.. இணைந்த துருவங்கள்\nடெட் தேர்வு உள்பட.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nபுரியுதா.. என்னை கலெக்டர் தான் கேள்வி கேட்கணும்.. நீ கேட்க கூடாது.. இன்ஸ்பெக்டரை மிரட்டிய இஸ்மாயில்\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n பட்ஜெட் கலைச் சொற்கள் ஒரு பார்வை..\nMovies மனைவிய பிரிஞ்சதால மதுவுக்கு அடிமையாகலயாம்.. விஷயமே வேறாம்.. அம்பலமாகும் நடிகரின் லீலைகள்\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்தியர்களை பெருமைப்பட வைத்த பாதுகாப்பான காரை இன்னும் மெருகேற்றியது டாடா\nSports ஆக்லாந்தில் கேப்டன் விராட் கோலி - இளம் வீரர்களுடன் கலாட்டா சாப்பாடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நான் சுஜித் பேசுகிறேன்.. 80 மணி நேரம் மரணத்துடன் போராடியது கொடூரமானது\"\nதிருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுஜித் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் தென் அரசம்பட்டு கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆழ்துளைக் கிணறு ஒன்று மழை நீர் சேமிப்பாக மாற்றப்பட்டது.\nஇதையடுத்து மழை நீர் சேகரிப்பாக மாற்றப்பட்ட இடத்தில் சுஜித் நினைவாக ஒரு கல்வெட்டும் திறக்கப்பட்டது. அதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.\nஅந்த கல்வெட்டில் நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் எனது தாயின் கருவறையில் பிறந்து 2 வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.\nஇறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகுந்த கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னை போல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.\nஇதில் சுஜித்தின் படத்திற்கு மாணவர்களுடன் சேர்ந்து ஆட்சியர் கந்தசாமியும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நடுக்காட்டுப்பட்டியில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை தவறி விழுந்தார்.\n80 மணி நேர போராட்டம்\nஅவரை மீட்கும் பணிகள் முடுக்கிவிட்டன. எனினும் 80 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்கவில்லை. இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nகார்த்திகை தீப விழா: சிவன் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை மாத பவுர்ணமி விரதம்: வளமான எதிர்காலம் புத்திசாலியான பிள்ளைகள் கிடைக்கும்\nகார்த்திகை தீப விரதம்: பனையோலைக் கொழுக்கட்டை, பொரி உருண்டை வைத்து வழிபடுங்க\nகார்த்திகை தீப திருவிழா 2019 : நவ கிரகங்களின் ஆசி கிடைக்கும் தீப திருவிழா புராண கதைகள்\nசகல செல்வமும் கிடைக்கணுமா விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/modi-thanked-mamta-banerjee-for-sending-rasagullas-406732.html", "date_download": "2020-01-22T14:26:45Z", "digest": "sha1:E2IQ7MYRXDMAGJPUQQSXDQMP4B3SIGDL", "length": 10464, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த மோடி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த மோடி-வீடியோ\nகல்லாக இருந்தாலும் சரி மண்ணாக இருந்தாலும் சரி எதை கலந்து எனக்கு ரசகுல்லா\nஅனுப்பினாலும் அது மகா பிரசாதம் என மம்தா பானர்ஜிக்கு மோடி பதிலடி கொடுத்துள்ளார்.\nகொல்கத்தா அருகே சேரம்பூரில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர்\nநரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் களிமண்ணையும்\nகற்களையும் கலந்து எனக்கு ரசகுல்லா அனுப்ப தீதி (மம்தா) விருப்பப்படுகிறார்.\nமம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த மோடி-வீடியோ\nபல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி\n4 ஊராட்சிகளில் உள்ள 38 கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி கடையடைப்பு\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பங்கு வகிக்க போகும் 3 முக்கிய வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பங்கு வகிக்க போகும் 3 முக்கிய வெளிநாட்டு வீரர்கள்\nபெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன் |\nவினோத் காம்ப்ளிக்கு சச்சின் விட்ட சவால்... ஒருவாரம் கெடு|\nஅமேசான் நிறுவனரின் போனை ஹேக் செய்த சவூதி \nஹெல்மெட் போடுங்க... களத்தில் குதித்த அமைச்சர்\nதொடர் புகாரில் சிக்கிய பள்ளி: அதிரடி ரெய்டில் சிக்கிய ஆவணம்\nடெலிவரி பாய்ஸ் விதிகளை மீறினால் ஸ்விக்கி மேல் தான் நடவடிக்கை\nஜப்பானை 41 ரன்னில் சுருட்டியது இந்தியா\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம் -அமித்ஷா\nபுதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டே தண்டனை கைதி செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்\nkolkata கொல்கத்தா narendra modi மம்தா பானர்ஜி mamata banerjee பிரதமர் நரேந்திர மோடி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/nl/60/", "date_download": "2020-01-22T15:36:28Z", "digest": "sha1:FFETO5JMMQQOUTQYLZ725XQXRX4XUPEP", "length": 15088, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வங்கியில்@vaṅkiyil - தமிழ் / டச்சு", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமு���்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » டச்சு வங்கியில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் எங்கு கையெழுத்து போடவேண்டும் Wa-- m--- i- t------\nதயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா Ku-- u m-- k----- b-------- g----\nஇங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா Is h--- e-- g-----------\nஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும் Ho----- g--- k-- j- h--- o------\nஎந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும் We--- k------------- k-- j- h--- g--------\n« 59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + டச்சு (51-60)\nMP3 தமிழ் + டச்சு (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/27/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2673561.html", "date_download": "2020-01-22T14:58:50Z", "digest": "sha1:VVXQVUA6J2UC3ZODCR4NSUIVUKUPG2NC", "length": 7079, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பைக் மோதிமுதியவர் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபைக் மோதி முதியவர் சாவு\nBy DIN | Published on : 27th March 2017 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.\nதிருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் ஷார்ப் (66). இவர், கடந்த வியாழக்கிழமை சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே வந்த பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.\nஇதில் பலத்த காயமடைந்த ஷார்ப்பை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பெற்று வந்த ஷார்ப் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகு��்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41803", "date_download": "2020-01-22T13:19:38Z", "digest": "sha1:B7N5OXP5KM7VRZ5WRHYADQZNGFX3SYQ3", "length": 20374, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிகிழ்ச்சை சரியா?", "raw_content": "\nஅம்மா – தெளிவத்தை ஜோசப் »\n“சிகிழ்ச்சை” என்று நீங்கள் எழுதியது முதன்முதல் கண்ணில் பட்டபொழுது அச்சுப்பிழை போலும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் எழுத்துகளில் அதனை மீண்டும் கண்டபொழுது அச்சுப்பிழை அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். அப்புறம் “சிகிழ்ச்சை”யின் தோற்றுவாயை, அதன் சொற்பிறப்பியலை அறியத் தலைப்பட்டேன். தமிழ்நாட்டு, ஈழநாட்டு அகராதிகள், கலைச்சொற்கோவைகள் எவற்றிலும் அது இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. “சிகிழ்” என்று கூட ஒரு (வேர்ச்) சொல் அவற்றில் பயிலப்படுவதாகத் தெரியவில்லை. “சிகிச்சை” அல்லது “சிகிற்சை” என்றே அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் “சிகிழ்ச்சை” என்றே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். அதன் சொற்பிறப்பியலை அறியத்தரவும்.\nசிகிழ்ச்சை அல்லது அல்லது சிகிட்சை அல்லது சிகிற்சை அல்லது சிகிச்சைக்கு தமிழில் வேர்ச்சொல் தேடிச்செல்லமுடியாது. ஏனென்றால் அது சம்ஸ்கிருதச் சொல். [சப்த தாராவலியின் படி அதற்கு சம்ஸ்ருதத்தில் வேர் இல்லை.பிராகிருதச் சொல்லாக இருக்கலாம்] அதற்குச் சரியான உச்சரிப்பு என்பது சிகிழ்ச்சா. அதை தமிழில் அப்படியே எழுதியவர்கள் சிகித்சை, சிகித்ஸை என்று எழுதியிருக்கிறார்கள்.\nஅந்த உச்சரிப்பு தமிழுக்கு ஒவ்வாதது என்று கொண்டு அதையே சிகிட்சை என்றும் சிகிற்சை என்றும் மாற்றினார்கள். த் ஒலியை ட் மற்றும் ற் ஆக மாற்றும் இரு மரபுகள் தமிழ் சொல்லாக்கத்தில் உண்டு. கடைசியில் சிகிச்சை என்று ஆக்கிக்கொண்டார்கள். இந்த எல்லா உச்சரிப்புமுறைகளும் இப்போது தமிழில் புழங்குகின்றன.\nதமிழில் திசைச்சொல் உருவாக்குவதற்கான இலக்கண அனுமதி உள்ளது.ஓர் அன்னியமொழிச்சொல்லை தேவை என்றால் தமிழில் அப்படியே கையாளலாம். ஒரே நிபந்தனை அதன் உச்சரிப்புமுறை தமிழுடைய எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைக்குள் இயைந்து அமைய வேண்டும். அப்படித்தான் நாம் முகம், சினிமா போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம்.\nஅப்படி அமையாத சொற்களை தமிழ் உச்சரிப்புமுறைக்குள் கொண்டு வந்து எழுதுகிறோம். கம்பராமாயணத்தில் அப்படி நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் வடிவில் உள்ளன. அதற்கு பல முறைகள் நடைமுறையில் இருந்து உருவாகிவந்தன. இதில் பலவகையான போக்குகள் உள்ளன. திட்டவட்டமான விதிகள் இல்லை. செவிக்கு ஒலிப்பதையே அளவுகோலாகக் கொண்டுள்ளனர். த் என்ற ஒலி ற் என்றும் ட் என்றும் மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம். தத்பரம் – தற்பரம். ஷ ஒலி ட என்றும் ச என்றும் மாற்றப்பட்டுள்ளது. வேஷம்-வேடம். கோஷம்-கோசம்.\nகுமரிமாவட்டத்தின் பலநூறாண்டுகளாக நீடித்துவரும் மரபான தமிழ்க்கல்விமுறையில் சம்ஸ்கிருதச்சொற்கள் தமிழின் உச்சரிப்பு மற்றும் எழுத்துமுறைக்கு உவப்பானமுறையில் இருந்தால் அப்படியே பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. ஆகவே சிகிழ்ச்சை என தமிழில் எழுதலாம். சம்ஸ்கிருத உச்சரிப்பு அப்படியே வருகிறது. தமிழுக்கும் அன்னியமாக இல்லை. மகிழ்ச்சி போன்ற ஒரு சொல்லாகவே உள்ளது. நீங்கள் குமரிமாவட்டத்தில் நூறண்டுகளுக்கும் மேலாகவே சிகிழ்ச்சை என்று விளம்பரங்கள், பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.\nநான் அந்த மரபில் வந்தவன். ஆகவே என் ஆசிரியர்களின் சொற்படி அவ்வாறு எழுதுகிறேன்.அந்த மரபும் இங்கே நீடிக்கட்டுமே என்ற எண்ணமே காரணம். இப்படி ஏராளமான சொற்களுக்கு நான் வேறு உச்சரிப்புமுறையை கையாள்வதை தமிழறிந்தவர்கள் உணரலாம்.\nசம்ஸ்கிருதச் சொற்களை எழுதுவதில் இதேபோல யாழ்ப்பாண மரபு ஒன்று உள்ளது. விடயம் என நீங்கள் எழுதுவீர்கள். தமிகத்தில் அவ்வாறு எழுதமாட்டார்கள். யாராவது உங்களிடம் வந்து தினத்தந்தி மரபுதான் சரி, நீங்கள் எழுதுவது பிழை என்று சொன்னால் ‘இது யாழ்ப்பாண மரபு. இத்தகைய பேதங்களே மொழியின் அழகு’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். இதேபோல தஞ்சை மரபு ஒன்று உண்டு. கடலங்குடி நடேச சாஸ்திரி பல சம்ஸ்கிருதச்சொற்களை புதியவகையில் எழுதியிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.\nநான் ஒரு சொல்லைக் கையாள்வதில் என்னளவில் ஒரு காரணம் இருக்கும் என்றாலும் சொற்களை வைத்துக்கொண்டு இலக்கணச்சண்டை போடுவதில் ஈடுபாடற்றவன்.தமிழில் பொதுவாக கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது என நினைப்பவன்.\nபொதுவாக இதைச்செய்பவர்கள் சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பத் தமிழ்ப்பாடத்துக்காக யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் போன்றவர்களும் இங்கே பின்னத்தூரார் முதலியவர்களும் உருவாக்கிய எளிய உரைநடை இலக்கணத்தையும், மொழித்தரப்படுத்தலையும் ‘ஆன்றோர் தொன்று தொட்டு உருவாக்கியளித்த’ நெறிகள் என அசட்டுத்தனமாக நம்பி வாதாடுவதே வழக்கம். அதன்பின் மொழியில் நிகழ்ந்த மாற்றங்களும் வளர்ச்சியும் அவர்கள் அறியாதவை.அவர்களிடம் பேசுவது மூடத்தனத்துடன் முட்டிக்கொள்வது.\nஇன்று உருவாகும் பொதுமரபு செய்தித்தாள்களை அடிப்படையாகக் கொண்டது, தமிழறிஞர்கள் அல்ல செய்தியெழுதும் நபர்களே இன்று நம் மொழியை உருவாக்குகிறார்கள்.எளிமையாக சிகிச்சை என்ற சொல்லில் அவர்கள் நிலைகொள்கிறார்கள்.\nஅதை வாசித்துவிட்டு நான் எழுதுவது பிழை என்று சிலர் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. இத்தகைய விஷயங்களை நான் ஒருவரிடம் விவாதிக்கவேண்டுமென்றால் அவர் தமிழ்ச்சொற்களின் மூலம் அறிந்தவராக, தமிழ் எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைகளும் இலக்கணமும் சென்ற காலங்களில் எப்படியெல்லாம் மாறிவந்தன என்று அறிந்தவராக, அதிலுள்ள பல்வேறு போக்குகளைப்பற்றிய புரிதல் கொண்டவராக இருக்கவேண்டும் என நினைத்தேன். தமிழாய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான உங்கள் வினா ஒரு வாய்ப்பு. நன்றி\nபிகு தமிழில் வேறு யாரெல்லாம் சிகிழ்ச்சை என்ற சொல்லைக் கையாள்கிறார்கள் என்று பார்த்தேன். நிறைய. உதாரணமாக இந்தத் தளம்.\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 4\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அ��சியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/44683-top-10-us-cities-where-residents-struggle-the-most-to-pay-rent.html", "date_download": "2020-01-22T14:21:24Z", "digest": "sha1:4IYKLXDY52M3SAKA7A5WNA3LLSH2UW2S", "length": 10376, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம் | Top 10 US cities where residents struggle the most to pay rent", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபணக்காரர்கள் வாழும் நகரங்களில் ஹாங்காங் முதலிடம்\nபணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களின் தரவரிசையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சீனாவின் ஹாங்காங் முந்தியுள்ளது.\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குறித்த ஆய்வை வெல்த் எக்ஸ் என்கிற நிறுவனம் நடத்தியுள்ளது. குறைந்தது 216கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டவர்களை மிகப்பெரும் பணக்காரர்கள் எனக்கொண்டு கணக்கிட்டுள்ளது. முந்தைய பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியும் இப்போது சீனக் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஹாங்காங்கில் பத்தாயிரம் பெரும் பணக்காரர்கள் வாழ்கின்றனர்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒன்பதாயிரம் பெரும் பணக்காரர்கள் உள்ளனர். பெரும்பணக்காரர்கள் அதிகம்பேர் வாழும் நகரங்களில் மூன்றாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது. நான்காமிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசும், ஐந்தாமிடத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டனும் உள்ளன. இதன் மூலம் நியூயார்க் நகரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹாங்காங் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரே இரவில் பில்லியனர் ஆன 24வயது இளைஞர்\nஹாங்காங் போராட்டங்களை நாங்களும் கண்காணித்து வருகிறோம் என ஏன் கூறவில்லை: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி\nஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு\nசர்வதேச டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழையும் முதல் இந்தியன் அம்பானி\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52785-congress-has-stooped-to-such-a-low-level-to-doctor-a-tape-goa-minister-vishwajit-p-rane.html", "date_download": "2020-01-22T14:10:32Z", "digest": "sha1:ZJL7VKHNYCDHC535CKPGGSDLW5KE27JE", "length": 12081, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவதா?: அமைச்சர் வேதனை | Congress has stooped to such a low level to doctor a tape: Goa minister Vishwajit P Rane", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவதா\nரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக தான் பேசியதாக காங்கிரஸ் கட்சி, தானாக ஜோடித்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது என கோவா மாநில அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தனது கீழ்த்தரமான இதுபோன்ற செயல்களால் மாநில அமைச்சரவைக்கும், முதல்வருக்கும் இடையே தவறான புரிதலை ஏற்றப்படுத்த முயற்சிக்கின்றது எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.\nமேலும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து ஒருபோதும் பேசவில்லை என்றும், இந்த ஆடியோ விவகாரம் குறித்து உரிய முறையில் அவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராணே தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சர் ராணே எழுதியுள்ள கடிதத்தில், \"ரஃபேல் விவகாரம் குறித்து தான் யாரிடமும் பேசவில்லை என்றும், இது காங்கிரஸின் ஜோடிக்கப்பட்ட ஆடியோ பதிவு\" என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களும், முதல்வர் மனோகர் பாரிக்கர் வசம் உள்ளது என, கோவா மாநில அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே பேசியதாக ஆடியோ பதிவு ஒன்றை இன்று காலை காங்கிரஸ் வெளியிட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமக்கள் உங்களை எள்ளி நகையாடுகின்றனர்: எம்.பி.க்களிடம் வெங்கய்ய நாயுடு வேதனை\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை ஆக்ராவில் தொடங்கும் மோடி\nரஃபேல் விவகாரம்: கோவா அமைச்சர் பேசியதாக ஆடியோ வெளியீடு\nஉச்சநீதிமன்றத்தில் இந்த மாதம் விசாரணைக்கு வரும் இரண்டு முக்கிய வழக்குகள் \n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸைத் தொடர்ந்து சிறுத்தைகளுக்குக் கல்தா\nஅது வேஸ்ட் லக்கேஜ் தான் ஸ்டாலின் மனசாட்சியாக செயல்பட்ட துரைமுருகன்\nதமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக ப��ரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/puththandupalandetail.asp?aid=3&rid=10", "date_download": "2020-01-22T15:43:52Z", "digest": "sha1:PZRUJHOJQEJHU4TLP5CGKVXNOS2J2HE4", "length": 23425, "nlines": 112, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nபிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்றீர்களே இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே இனி அதற்கான வழி வகைகள் கிட்டும். பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே இனி அரவணைத்துப் போவீர்கள். செவ்வாய் 3ம் வீட்டில் அமர்ந்திக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள். மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.\nசகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வி.ஐ.பிகள் தக்க நே��த்தில் உங்களுக்கு உதவுவார்கள். 12.02.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்துச் செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, பிரச்னைகளெல்லாம் வந்துச் செல்லும். ஆனால் 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும்.\nதிருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரையச் சனியாக வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம் குறையும். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.\n காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தாயுடனான கருத்து வேறுபாடுகள் விலகும். இனி அந்த நிலை மாறும். ஆடை ஆபரணம் சேரும். கல்யாணம் விமர்சையாக முடியும். விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள்.\n உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள்.\n ஓய்வெடுக்க முடியாதபடி தொகுதி வேலைகளை பார்க்க வேண்டி வரும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். என்றாலும் கட்சிக்குள் சில சதித்திட்டங்களும் நடக்கும்.\n சரக்குகளை நிரப்பிவைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தந்தார்களே இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். கணினி துறையினர்களே இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். கணினி துறையினர்களே வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.\n எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்கள��� குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்னைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்னைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே அதெற்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவிஉயர்வையும் எதிர்பார்க்கலாம்.\n எப்படியும் கிடைத்துவிடும் என காலம் கடத்திக் கொண்டிருந்தீர்களே இனி பொறுப்பாக செயல்பட்டு சின்ன வாய்ப்பையும் பயன்\n நவீனரக உரங்களால் விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். இந்த 2019ம் ஆண்டு ஆரோக்யக் குறைவையும், போராட்டத்தையும் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.\nசென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.\nமேலும் - புத்தாண்டுப் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=sar%20thangal", "date_download": "2020-01-22T15:16:40Z", "digest": "sha1:LRLSIWQAS6YII7XJ542BGRROMCJ4KB2F", "length": 9615, "nlines": 175, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுகாரி ஷரீஃப் 1437: 23ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (2/5/2016) [Views - 1320; Comments - 1]\nமீலாதுன் நபி 1436: மஹப்பத்துர் ரஸூல் கமிட்டி சார்பில் மீலாது நபி பெருநாள் விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/01/blog-post_23.html?showComment=1233039900000", "date_download": "2020-01-22T15:34:16Z", "digest": "sha1:ZPT5QMHDBSTRIX27NSBKORFXO7MDNDAP", "length": 9902, "nlines": 248, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: வயதும் மரணமும்..", "raw_content": "\nமிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை.\nவயதாகி இறந்தாலும் அவர்கள் இல்லையே என்ற அந்த வெறுமை\nமுதுமையாக இருக்கும் பெற்றோரை எண்ணி மனது கனத்துதான் இருக்கு\nமிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை./\nராமலக்ஷ்மி அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்\nமிக மிக அருமையாய் உணர்த்தி விட்டீர்கள் அமுதா, ஒவ்வொரு வயதும் அந்த ரணத்தை உணரும் விதத்தை./\nராமலக்ஷ்மி அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்\nநானும் அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்.\nவார்த்தைகளை அருமையா use பண்ணி இருக்கிங்க....\nகொடியது மரணம்,அதை விட கொடியது முதுமை.என்பதை புரிய வைத்த வரிகள்.\nபகிர்ந்துகொள்ள முடியாத அனுபவம் மரணம் மட்டுமே.. வண்ணத்துப்பூச்சிகள் கொண்டாட்டத்தின் குறியீடு. நன்றாக இருக்கிறது.\nஒருவரின் மரணம் தனக்கும் ரண மில்லாமல்\nதன்னை சுற்றி இருப்பவருக்கும் ரண மில்லாமல்\nநிம்மதியான விடுதலையாக இருக்க வேண்டும்\nஅமுதா...மரணம்,முதுமை,இழப்பு,பிரிவு வார்த்தைகளுக்குள் அடங்காத வேதனை தரும் விஷயங்கள்.\nகதை கேளு, கதை கேளு...\nகழுதைபுலி சிரிச்சா என்ன அழுதால் என்ன\nகொஞ்சி கொஞ்சிப் பேசும் பெண்ணே ...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/sirukathai/sirukathai.aspx?Page=27", "date_download": "2020-01-22T15:28:17Z", "digest": "sha1:PBAE7K5E36V4R3X7YLHJ3JTR7OQRSCMM", "length": 7770, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஉஷா மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரக் கிளம்பினாள். ஏழாவது படிக்கும் சரண், சித்தார்த்-உஷா தம்பதியின் அருமைப் புதல்வன். செல்லப்பிள்ளை. படிப்பில் வெகு சுட்டி. அவனைக் கலிஃபோர்னியாவில்... மேலும்... (1 Comment)\nதீவிரவாதி: சிறுகதை போட்டி - முதல் பரிசு\nசுதிர், ஃபிராங்க்பர்டில் இறங்கி நியூயார்க் செல்லும் விமானத்தில் மாறி அமர்ந்ததும் கண்கள் சொருகின. மனதும் உடலும் வலித்தன. கடந்த மூன்று வாரங்கள் அ��ன் வாழ்க்கையின் சுனாமி. மேலும்... (3 Comments)\nஅர்த்தங்கள் மாறும்: சிறுகதை போட்டி - இரண்டாம் பரிசு\nசீமாச்சு சீக்கிரம் எழுந்து விட்டானென்றால் அன்றைக்கு அவனுக்கு வேலை சிக்கியிருக்கிறது என்று அர்த்தம். ஏதோ பெரிய பிஸினஸ் மாட்டியது போல் தாம்தூமென்று குதிப்பான். மேலும்... (1 Comment)\nநாராயணன் என்னும் நாணம்: சிறுகதை போட்டி - மூன்றாம் பரிசு\nசிகாகோவின் புறநகர்ப் பகுதியில் மூன்றாவது மாடியின் ஒரு பெரிய அறையை தடுப்புகள் போட்டு மூன்று சிறிய அறைகளாகவும், ஒருசின்ன கான்ஃபெரன்ஸ் அறையாகவும் ஆக்கியிருந்தோம். அதுதான் எங்கள் அலுவலகம். மேலும்...\nஎன் மனைவிக்கு ஜோசியம், ஜாதகம், எண் ராசி, பெயர் ஜோசியம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை. எனக்கு நம்பிக்கையில்லை. மேலும்...\nகல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். மேலும்... (1 Comment)\nகம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... மேலும்...\nசாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். மேலும்... (1 Comment)\nஆபீசுக்குக் கிளம்பி வெளியே வந்தபோது தபால்காரர் எதிரில் வருவது தெரிந்தது. தபால் வருகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சற்று நேரம் நின்றான் வசந்தன். ஒரு கட்டுக் காகிதங்களை கையில் திணித்தார் தபால்காரர். மேலும்... (3 Comments)\nஅன்று திங்கட்கிழமை காலை எழுந்ததே தாமதம்; சங்கிலித் தொடராகப் பதற்றம் நிறைந்திருந்தது. போதாக்குறைக்குக் கிளம்பும்போதே ஒரு தொலைபேசி அழைப்பு, உப்புப் பெறாத விஷயத்தை... மேலும்...\nவீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். \"நீலக் கார்ல வந்திருக்கணும்\" என்றான். பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. மேலும்...\nவிஷயத்தைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே. இங்க அமெரிக்காவிலேயே அழகா கல்யாணம் பண்ணிடலாம். ஆயிரம் இடம் இருக்கு. சென்னையில பண்ணுன்னு பிள்ளை வீட்ல கேட்கிறதாலத��னே... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-24.html", "date_download": "2020-01-22T13:54:32Z", "digest": "sha1:U4A3ND7QXIQ74KMZRVRSOEKNAFJMGX3D", "length": 48522, "nlines": 168, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - மூன்றாம் பாகம் : எரிமலை - அத்தியாயம் 24 - வெடித்த எரிமலை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ���்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nமாலைப் பொழுது இரவாக மாறிக் கொண்டிருந்தது. சாலை ஓரத்துக் கம்பங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் விளக்குகள் எல்லாவற்றுக்கும் ஏ.ஆர்.பி. கூண்டுகள் போட்டிருந்தபடியாக தீபங்கள் பிரகாசமாக எரியவில்லை.\n\"இந்த ஜப்பான் யுத்தம் வந்தாலும் வந்தது; கல்கத்தாவின் சோபையே போய்விட்டது முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும் முன்னேயெல்லாம் இந்த இடத்தில் எப்படிப் பிரகாசமான விளக்குப் போட்டு ஜகஜ்ஜோதியாக இருக்கும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஇப்படி அவள் சொல்லி வாயை மூடினாளோ இல்லையோ, எட்டுத் திக்கும் திடுக்கிடும்படியாகப் படார், படார் என்று சத்தம் கேட்டது. உடனே ஏ.ஆர்.பி. ஸைரன் உடம்பு சிலிர்க்கும்படி சோக சத்தத்துடன் ஊளையிடத் தொடங்கியது. ஜப்பான் விமானம் வந்து குண்டு போடுகிறதென்றும், ஏ.ஆர்.பி. ஸைரன் முன் எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாகப் பின் எச்சரிக்கை செய்கிறதென்றும் அமரநாத்தும் சித்ராவும் தெரிந்து கொண்டார்கள். இது அவர்களுக்குப் புதிய அனுபவமாதலால் அவர்களுடைய உடம்பு நடுங்கிற்று. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. சித்ரா அமரநாத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டாள். அமரநாத் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தினான். வீதியில் எள் விழவும் இடமில்லாதபடி நெருங்கி நின்று கொண்டிருந்த ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடி மறைந்தார்கள். வண்டிகள் மட்டும் அப்படி அப்படியே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தன.\nகுண்டுகளின் சத்தம் ஓய்ந்தது ஐந்து நிமிஷம் ஆயிற்று. 'சரி; இவ்வளவுதான் போலிருக்கிறது; இனிமேல் போகலாம்' என்ற எண்ணம் அவர்கள் மனதிலே தோன்றியது. அடுத்த கணத்தில், ஆகா இது என்ன அதிசயமான வெளிச்சம் இது என்ன அதிசயமான வெளிச்சம் ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம் ஆயிரம் கோடி சூரியன் பூமியை நோக்கி விரைந்து வருவது போன்ற வெளிச்சம் உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது உடனே அந்த அதிசயமான வெளிச்சம் மங்குகிறது - ஒரு பெரிய சத்தம் - அண்டங்கள் வெடித்து விழுவது போன்ற பயங்கரமான சத்தம் கேட்கிறது. காது செவிடாகி விட்டதென்றே தோன்றுகிறது. மோட்டார் கிடுகிடுவென்று நடுங்குகிறது. மோட்டாரின் கண்ணாடிக் கதவுகள் சடசடவென்று விரிந்து உடைகின்றன. சுற்றுப்புறமெங்கும் மக்கள் ஓலமிடும் பயங்கரமான சத்தம் எழுகின்றது.\nபயங்கரம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. சற்றுத் தூரத்தில் ஒரு பெரும் புகைத் திரள் குப்குப் என்று கிளம்பிப் பரவி வானை மறைக்கிறது புகைத் திரளுக்கு மத்தியிலிருந்து ஒரு செந்தீப் பிழம்பு வானை நோக்கி ஜுவாலை விட்டுக்கொண்டு மேலே மேலே போய் வானத்தையே மூடிவிடும் போல் தோன்றுகிறது.\nஇத்தனை நேரமும் அமரநாத்தைச் சித்ரா கெட்டியாகப் பிடித்துக் கொண்டபடியிருந்தாள். இப்போது வாயைத் திறந்து நடுநடுங்கிய மெல்லிய குரலில், \"ஐயோ இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது இது என்ன இவ்வளவு பெரிய நெருப்பு எங்கிருந்து கிளம்புகிறது\n\"எனக்கும் இப்போதுதான் தெரிகிறது; டி.என்.டி. வெடி மருந்துக் கிடங்கில் தீப் பிடித்திருக்க வேண்டும். அதுதான் இவ்வளவு பெரிய சத்தம் கேட்டது\n\"உலகத்துக்கு கேடுகாலம் வந்து விட்டது; சந்தேகம் இல்லை\" என்றாள் சித்ரா.\n\"உலகத்துக்கு ஏதோ கேடுகாலம் முன்னமே வந்துவிட்டது; இப்போதுதான் கல்கத்தாவுக்குக் கேடு வந்திருக்கிறது\n\"நாம் சிவனே என்று மதராஸுக்கு போய் விடலாம். கல்கத்தாவில் இத்தனை நாள் இருந்தது போதும்\n\"முதலில் இன்று ராத்திரி வீடு போய்ச் சேரலாம் நாளைக்கு மதராஸுக்குப் போவது பற்றி யோசிக்கலாம்\" என்றான் அமரநாத்.\n\"வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விடுங்கள் ஹாவ்ராவுக்கு இன்றைக்கு வேண்டாம்\n\"கொஞ்சம் என் கை நடுக்கம் நிற்கட்டும். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஹாவ்ராவுக்குப் போக நினைத���தாலும் இன்றைக்கு முடியாது\nஅமரநாத் கூறியது உண்மை என்பதை எதிரிலே தோன்றிய காட்சிகளும் சுற்றுப்புறமெங்கும் கேட்ட சத்தங்களும் உறுதிப்படுத்தின. முதலில் கிளம்பிய பெரும் நெருப்பு மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதற்குச் சமீபத்தில் அங்குமிங்கும் இன்னும் சிற்சில சிறிய தீப்பிழம்புகள் தோன்றலாயின. திரள் திரளாகக் கரிய புகை கிளம்பிச் சுழன்று பரவி வானவெளியையெல்லாம் மூடியது.\nதீப்பிடித்த இடங்களை நோக்கி ஜனங்கள் பலர் பயங்கரமான ஊளைச் சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து ஓடினார்கள். நாலாபக்கங்களிலிருந்தும் டாண் டாண் டாண் என்று மிக்க வேகமான மணி அடித்துக் கொண்டு நெருப்பு அணைக்கும் என்ஜின்கள் பறந்து ஓடி வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த மோட்டார் வண்டிகள் திடீரென்று ஏக காலத்தில் புறப்பட யத்தனித்தபோது அவற்றின் ஹாரன்கள் எழுப்பிய சத்தங்கள், மகா கோரமாகக் காது செவிடுபடக் கேட்டன. வானை மூடியிருந்த புகைத் திரள் காற்றின் வேகத்தினால் கொஞ்சம் விலகிக் கொடுத்துத் தீயின் வெளிச்சம் கட்டிடங்களில் மேலே விழும்படி செய்த போது, சாலையின் இருபுறமும் இருந்த நாலு மெத்தை ஐந்து மெத்தைக் கட்டிடங்களின் மேல்தளங்களில் ஜனங்கள் நிழல் உருவங்களாக நின்று பார்த்துக் கொண்டிருந்த காட்சி, பயங்கரமான யமலோகக் காட்சியை நினைவூட்டியது.\nசித்ரா அதையெல்லாம் பார்க்கச் சகியாமல் கண்களை மூடிக் கொண்டாள். பிறகு கேட்கச் சகியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டாள். \"வண்டியைத் திருப்பி ஓட்டப் போகிறீர்களா, இல்லையா\n நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னாலும் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு வா\" என்றான் அமரநாத்.\nகார் திரும்பிப் புறப்பட்டு அந்த வீதியைத் தாண்டி அடுத்த வீதியில் நுழைந்தது. அங்கே கொஞ்ச தூரத்துக்கு அப்பால் ஒரு பெரிய ஜனக் கூட்டம் அருகில் நெருங்கிப் பார்த்தபோது ஒரு மார்வாரியின் கடைக்குள் ஜனங்கள் புகுந்து கிடைத்த சாமான்களைச் சுருட்டிக் கொண்டு ஓடுவதாகத் தெரியவந்தது.\nகூட்டத்தின் மத்தியில் சில போலீஸ்காரர்களும் காணப்பட்டார்கள். ஜனங்கள் கடையில் புகுந்து சூறையாடுவதை அந்தப் போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\nஜனக் கூட்டத்தின் ஓரம் வரையில் அமரநாத் காரைக் கொண்டு வந்து விட்டுப் பிறகு சிறிது தயங்கினான். மறுபடியும் காரைத் திருப்பி விடலாமா என்று நினைத்தான். திரும்பிப் போவதற்கு வேறு நல்ல வழி கிடையாது ரொம்பவும் சுற்றி அலைய வேண்டும்.\nமேலும் இந்தக் காலிக் கூட்டத்துக்குப் பயந்து திரும்பிப் போவதா - வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் 'ஆய் ஊய்' என்று கத்தினார்கள். 'மாரோ - வீதி ஓரமாகக் கூட்டத்திற்குள்ளே அமரநாத் காரை விட்டான். கூட்டத்தில் சிலர் காரின் மேல்தட்டைத் தட்டினார்கள்; சிலர் கதவைத் தட்டினார்கள். சிலர் பின்னால் நின்று வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்தப் பார்த்தார்கள். சிலர் 'ஆய் ஊய்' என்று கத்தினார்கள். 'மாரோ மாரோ' என்று ஒரு குரல் கேட்டது. அமரநாத் கதிகலக்கத்துடன்தான் வண்டியை ஓட்டினான். நல்ல வேளையாக அபாயம் ஒன்றும் நேரவில்லை. கூட்டத்தைத் தாண்டியதும் வேகமாக வண்டியை விட்டான்.\n இங்கே கடையிலே புகுந்து காலிகள் கொள்ளையடிக்கிறார்கள் இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம் இந்த இலட்சணத்தில் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம் உருப்பட்டாற் போலத்தான்\nஇப்படி அமரநாத் சொல்லிக் கொண்டிருக்கும் போது காரின் மேல் ஒரு கல் விழுந்தது. ஓடும் வண்டியில் விழுந்தபடியால் வெடி குண்டு வெடித்தது போலச் சத்தம் கேட்டது.\n\"நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும் இந்தக் கல் என் பேரிலோ எதிர்க் கண்ணாடியின் பேரிலோ விழுந்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும்\n இந்தக் கல்கத்தாவிலே இருந்ததும் போதும்; சம்பாதித்ததும் போதும். நாளைக்கே ஊருக்குப் புறப்படலாம்; உள்ளதைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.\"\n\"ஊருக்குப் போனால் நிம்மதி வந்துவிடுமா அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள் அங்கேயும் இந்த மாதிரியான ஜனங்கள் தானே இருப்பார்கள் இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா இங்கே செய்வதைப்போல் அங்கேயும் செய்ய மாட்டார்களா\n\"நம்ம பக்கத்து ஜனங்கள் ஒரு நாளும் இந்த மாதிரி மிருகப் பிராயமாக நடந்துகொள்ள மாட்டார்கள்\" என்று தீர்மானமாகக் கூறினாள் சித்ரா.\nகொஞ்ச தூரம் போனதும் ஒரு மோட்டார் பஸ் சாலை ஓரத்தில் பக்கவாட்டில் விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள்.\n யாரோ காலிகள் தீ வைத்திருக்கிறார்கள்\n\"எதற்காக என்று கேட்டால் என்ன சொல்லுவது காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா காலிகளுடைய காரியங்களுக்குக் காரணம் சொல்ல முடியுமா கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கொள்ளை, கொலை, தீ வைத்தல் ஆகிய காரியங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் நிஷ்காம்ய கர்மமாகவே செய்வார்கள்\nவண்டி இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் ஓர் உருவம் விழுந்து கிடப்பது தெரிந்தது. அது பெண் உருவமாகவும் காணப்பட்டது. அதன் பக்கத்தில் ஒரு பையன் குனிந்து நின்று கொண்டிருந்தான்.\n\" என்று சித்ரா கூறினாள்.\nவண்டி நின்றது. அதைப் பார்த்ததும் பெண் உருவத்தின் பக்கத்தில் நின்ற பையன் விழுந்தடித்து ஓடினான்.\n\"அந்தப் பையன் என்ன செய்து கொண்டிருந்தான்\" என்று சித்ரா கேட்டாள்.\n\"கையிலிருந்த வளையலைக் கழற்றிக் கொண்டிருந்தான். நம்மைப் பார்த்ததும் ஓடினான் சித்ரா கொஞ்ச நாளாகக் கல்கத்தா சாலைகளில் பிரேதங்களைக் காண்பதில்லையென்று குறைப்பட்டாயல்லவா இதோ உன் குறை தீர்ந்து விட்டது இதோ உன் குறை தீர்ந்து விட்டது\n நான் பிரேதத்தைக் காணவில்லையென்று குறைப்பட்டேனாக்கும் ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ ஒருவேளை இன்னும் உயிர் இருக்கிறதோ, என்னமோ இறங்கிப் பார்க்கலாம் வாருங்கள்\" என்றாள் சித்ரா.\nஇருவரும் இறங்கி அந்த உருவத்தின் அருகில் போனார்கள். \"அடாடா மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது மதராஸ் பக்கத்துப் பெண் போல அல்லவா இருக்கிறது வயதும் அதிகமிராது; சிறு பெண் வயதும் அதிகமிராது; சிறு பெண்\n\"மதராஸ் பெண் என்பதற்காக யமன் விட்டுவிடுவானா, என்ன பார்த்தாகிவிட்டது வா, போகலாம்\" என்றான் அமரநாத்.\n\"செத்துப் போய் விட்டதாக அவ்வளவு நிச்சயமாய் ஏன் சொல்ல வேண்டும் உயிர் இருக்கிறதா என்று பாருங்கள் உயிர் இருக்கிறதா என்று பாருங்கள்\n உனக்குத் தான் இந்த மாதிரிக் காரியங்களில் அனுபவம் அதிகம்\nகீழே கிடந்த பெண்ணின் மூக்கின் அருகே சித்���ா விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு இலேசாக வந்து கொண்டிருந்தது. மார்பில் கை வைத்துப் பார்த்தாள். மார்பு அடித்துக் கொண்டிருந்தது என்பதும் நன்கு தெரிந்தது.\n\" என்று சொல்லிச் சித்ரா அந்தப் பிரக்ஞையற்ற பெண்ணின் தலையின் கீழ் கையைக் கொடுத்துத் தூக்கினாள்.\n\"ஏன் மரம் மாதிரி நிற்கிறீர்கள் சீக்கிரம் காலின் பக்கம் பிடித்துத் தூக்குங்கள்\" என்றாள்.\n\"யாரோ தெருவில் கிடக்கிறவளுக்காக நான் 'மரம்' என்று வசவு வாங்க வேண்டியிருக்கிறது அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது அவளுடைய காலையும் பிடித்துத் தொலைக்க வேண்டியிருகிறது\" என்று சொல்லிக் கொண்டே அமரநாத் அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துத் தூக்கினான். இருவருமாகக் கொண்டு வந்து காரின் பின் ஸீட்டில் போட்டார்கள்.\nவண்டி கிளம்பிப் போகத் தொடங்கியதும், \"எங்கே விடுகிறது காரை எங்கே விடுகிறது\" என்று அமரநாத் கேட்டான்.\n\"அப்படியானால் நான் வண்டியை நிறுத்தி வெளியில் எடுத்து எறிந்து விடுவேன். வீட்டுக்குக் கொண்டு போகவே கூடாது. யாரோ என்ன சங்கடமோ நம் வீட்டில் செத்து வைத்தால் என்ன செய்கிறது\n\"உங்களைப் போல் இரக்கமற்ற மனிதரை நான் பார்த்ததே கிடையாது. அப்படியானால், அனாதை விடுதிக்கு விடுங்கள் சீக்கிரம் போனால் சரி\nஅமரநாத் அதிவேகமாகக் காரை விட்டுக்கொண்டு சென்றான். பிரக்ஞையற்றுக் கிடந்த பெண்ணின் முகத்தில் வேகமாகக் காற்றுப் பட்டதினாலேயே அவளுக்கு உயிரும் உணர்வும் வரத் தொடங்கின. அனாதை ஆசிரமத்திற்குக் கொண்டுபோய்ச் சிறிது நேரம் ஆரம்ப சிகிச்சை செய்ததும் நன்றாக உயிர் வந்துவிட்டது. இனி அபாயம் இல்லையென்று தெரிந்து கொண்டு அமரநாத்தும் சித்ராவும் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருக��� ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமி���் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/02/tnpsc-vao-group-iv-govt-exam-question_28.html", "date_download": "2020-01-22T15:36:06Z", "digest": "sha1:AF7SZGH3QPPD35ZBRXGQANTE5D2YW7KK", "length": 6703, "nlines": 197, "source_domain": "www.somperi.com", "title": "TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 28-02-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை) ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\n82. பௌதித தசெனத்தில் காரணகாரியக் கோட்பாட்டைச் சார்ந்து உள்ள கொள்கைகள்\nஅ) பிரதித்ய சமுத்பாகம் ஆ) ஷனிக்கபாதம்\nஇ) இரண்டும் ஈ) எதுவுமில்லை\n83. கீழ்கண்ட குழுவில் சேராத ஒன்று\nஅ) மெய்கண்டார் ஆ) அருள் நந்தி சிவம்\nஇ) மறைஞான சம்பந்தர் ஈ) சிவப்பிரகாசர்\n84. நியாயாவின் கூற்றுப்படி உலகம்:\nஅ) எண்ணங்களைச் சாராதது ஆ) எண்ணங்களைச் சார்ந்தது\nஇ) இரண்டும் ஈ) எதுவுமில்லை\nஅ) மாண்டூக்யகாரிகை 1) பாதராயனர்\nஆ) வேதாந்த சூத்திரம் 2) சதானந்தர்\nஇ) வேதாந்த சாரம் 3) தர்மராஜதுவேந்திரன்\nஈ) வேதாந்த பரிபாசம் 4) கௌடபாதர்\nஅ ஆ இ ஈ\nஆ)பிரம்ம சம்பிராதயம் 2) நிம்பார்க்\nஇ)ருத்ர சம்பிராதயம் 3) மத்வர்\nஈ)கனக சம்பிரதாயம் 4) இராமனசர்\nஅ ஆ இ ஈ\n87.ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால் ஏற்படும் பலன்\nஅ) காரியம் நிறைவேறும் ஆ) மக்கட் செல்வம் ஏற்படும்\nஇ) செல்வம் பெருகும் ஈ) நினைத்தது நடக்கும்\n88. சிவபெருமானுக்குரிய ஒரு ஆயுதம்\nஅ) எரியகல் ஆ) கதை இ) கேடயம் ஈ) சக்கரம்\nஅ) ஓம் நமசிவாய 1) இறைவன்\nஆ) ஓம் நமோ நாராயணா 2) தேவி\nஇ) ஓம் உமா தேவ்யை நம 3) விஷ்ணு\nஈ) ஓம் சரவண பவாய நம 4) சிவன்\nஅ ஆ இ ஈ\nஅ) ஸ்பரிச தீக்கை 1) பார்வை\nஆ) நயன தீக்கை 2) தொடுதல்\nஇ) மனை தீக்கை 3) உபதே��ம்\nஈ) வாசக தீக்கை 4) நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=138122", "date_download": "2020-01-22T13:25:16Z", "digest": "sha1:P7KBBR5AHCJ5K254B7AUHBLGRX22NN4O", "length": 9670, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் \nThusyanthan July 18, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nவெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.\nஇந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தனர். அப்போது பிக்பாஸ் வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஸ்வேதா புகார் தெரிவித்தார்.\nஸ்வேதாவின் புகார் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை காயத்திரி குப்தா. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.\nபிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டனர். இது என்ன மாதிரியான கேள்வி என நான் அவர்களிடம் கேட்டேன். டி.ஆர்.பி.க்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் நடத்தும் நிர்வாகிகள் கேட்டனர். அப்படி என்றால் ஏன் இரண்டரை மாதத்துக்கு முன்பு அவர்கள் என்னுடன் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். எனக்கான சம்பளத்தை கூட அவர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சில நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் யாருடனாவது ஏற்கனவே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை இருக்கிறதா என்றும் என்னிடம் அவர்கள் கேட்டனர். அவர்களை பொறுத்தவரை நான் யாருடனாவது பிரச்சினை செய்யவில்லை என்றால் டி.ஆர்.பி. கிடைக்காது.\nபிக்பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள சில வி‌ஷயங்கள் முற்றிலுமாக நியாயத்துக்கு புறம்பானது. நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக்பாஸால் நான் நிறைய இழந்துவிட்டேன். இவ்வாறு காயத்திரி கூறியுள்ளார்.\nPrevious நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nNext திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?rip=%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A", "date_download": "2020-01-22T15:11:26Z", "digest": "sha1:EANK265QZGHSALEJLFOHLIHKA4B75YUV", "length": 18295, "nlines": 215, "source_domain": "yarlosai.com", "title": "அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்���ம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nHome / RIP / அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்- 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்- 1ம் ஆண்டு நினைவஞ்சலி\nயாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஊர் போற்றும் உத்தமனாய் நேசலிங்கம்\nஅப்பா அம்மா தவிப்பது தெரியவில்லையா\nஎங்களுக்கு எப்பொழு��ும் தெரியும் அப்பா\nஅன்புப் பிள்ளைகள் , சகோதரர்கள்\nPrevious திருமதி சரஸ்வதி இரத்தினம்\nNext திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nதாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஅரசாங்க நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி… சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/12/29/kalki-editorial/?shared=email&msg=fail", "date_download": "2020-01-22T13:40:07Z", "digest": "sha1:C7N3CYJC52KJ7GTQLDSBBSOLRCMFKMV7", "length": 6981, "nlines": 99, "source_domain": "amaruvi.in", "title": "கல்கி தலையங்கம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nடிசம்பர் 29 கல்கி இதழின் ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என்னும் தலையங்கம் செக்யூலர் சட்டியில் கொதிக்கவிடப்பட்ட பகுத்தறிவுப் பொங்கல். எந்தவித நேர்மையும் இன்றி, கடைந்தெடுத்த அயோக்கியத் தனத்துடன் எழுதப்பட்டுள்ள, அடிப்படை நேர்மை, கடுகளவு ஆராய்ச்சி இல்லாத 5ம் வகுப்பு மாட்டுப் பொங்கல் கட்டுரை. எப்படிப்பட்ட பத்திரிக்கை, இன்று இப்படி.\nஇதையும் வலம் இதழின் கட்டுரைகளையும் ஒப்பிடவே முடியவில்லை. தலையங்கத்தில் ஒரு காத்திரம் வேண்டாமா சரித்திரப் புரிதல் வேண்டாமா முத்தலாக் ஏன் வந்தது, யார் வற்புறுத்தினார்கள் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா 370 பற்றி நேரு கூறியது, அவர் அதை விலக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியது, பங்களாதேசிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திரா காந்தி பேசியது என்று எதுவுமே தெரியாதா தலையங்கம் எழுதுபவர்களுக்கு\nNext Article கொசுக்களுக்கான சாய்ஸ்\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\nவாசகர்களுக்கு அண்ணாத்துரை எழுதிய 'சரிந்த சாம்ராஜ்யம்' நூலைப் பரிந்துரை செய்கிறேன். ரொம்பவும் வழ வழ வகையிலான ஒப்பாரி… twitter.com/i/web/status/1… 1 day ago\nஎழுத்தாளர் ஜெயமோகன் குடியுரிமைச் சட்டம் பற்றிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னூட்டங்கள், பதில் உரைகள் ஏற்கப்… twitter.com/i/web/status/1… 2 days ago\nsriram on கொசுக்களுக்கான சாய்ஸ்\nAmaruvi Devanathan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nVaradharajan Gopalan on ஓலாவில் ஒரு உபன்யாசம்\nKumar Iyer on இஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்…\nஇஸ்லாமியப் பேராசிரியர் சம்ஸ்க்ருதம் கற்பிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/vaniyambadi-saibaba-temple-function/14949", "date_download": "2020-01-22T16:03:22Z", "digest": "sha1:TV2U47HCTMO4Q25YYELEABXUCOFYCRCX", "length": 18749, "nlines": 240, "source_domain": "namadhutv.com", "title": "'வாணியம்பாடி அருள்மிகு சிவசக்தி ஷீரடி சாய்���ாபா கோவிலில் கும்பாபிஷேகம்'", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n'மலிவான அரசியல் செய்யக்கூடாது,ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது'-அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினியின் இல்லத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு\nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவாணியம்பாடியில் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் நடத்தப்படும் சூதாட்டம்\nஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nசாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nதிருச்சி Elfin நிதி நிறுவனத்தில் மத்திய கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\n'குஜராத்தில் 10 மாடி கட்டிட ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து' பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nஜூன் 1ம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்\n'மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி' அல்வா வழங்கி தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nAmazon உரிமையாளருக்கு ஆப்படித்த சவூதி இளவரசர் \n'நியூயார்க் நகரை சுற்றி 8 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுற்றுசுவர்'அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு\n'Snapchat-யை பயன்படுத்தி சக ஆசிரியையுடன் இணைந்து மாணவனை கற்பழித்த ஆசிரியை'பகீர் தகவல்\nசீனாவுக்கு செல்லும் இந்தியர்களை எச்சரிக்கும் மத்திய அரசு\n'முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்\n'இந்திய அணியில் இடமில்லை,தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த நட்சத்திர வீரர்' ரசிகர்கள் அதிர்ச்சி\n'41 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஜப்பான்,29 பந்துகளிலேயே வெற்றிபெற்ற இந்தியா'\n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின�� டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n '175 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்தியாவை மிரள செய்த இளம் வீரர் ,அக்தரின் சாதனையை முறியடிப்பு' வீடியோ உள்ளே:-\nதனது ஓய்வு குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா கேப்டன் டூ பிளிசிஸ்\n'பட வாய்ப்புக்காக செம ஹாட்டாக போஸ் கொடுத்த விஜய்சேதுபதி படநாயகி'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n 'செம ஹாட்டாக போஸ் கொடுத்த இளம் நடிகை மகிமா நம்பியார்'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'No டீசர்,No டிரைலர்' மாஸ் காட்டும் மாஸ்டர் படக்குழு\n'நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்'சோகத்தில் திரையுலகம்\nராய் லக்ஷ்மியின் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் .. அதுவும் நீச்சல் உடையில் \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் பீடத்துக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனுப்புவது எப்படி\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \nஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகள் உள்ளது - உங்ககளுக்கு தெரியுமா \nவாய்ப்புண்ணுக்கு இதோ வீட்டு மருந்து \nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்தரவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்��ரவு |\n'வாணியம்பாடி அருள்மிகு சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்'\nவேலூர் வாணியம்பாடி அருகே பழங்கால முறைப்படி கட்டப்பட்டுள்ள அருள்மிகு சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக பெருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் பழங்கால முறைப்படி கட்டுப்பட்டுள்ள அருள்மிகு சிவசக்தி ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.\nஇதில் திருவலம் சாந்தா சுவாமிகள், பகவதி சித்தர் மற்றும் பாபாஜி வேலாயுதம் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் மூன்று நாட்கள் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது.\nமுதல் இரண்டு தினங்கள் பாபா கிரிவலம் நடைபெற்றது , அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, ஆச்சார்ய வரணம், முதல் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றது.\nமூன்றாவது நாளான இன்று நாதஸ்வர இன்னிசை, பம்பை முழக்கம், தாய் வீட்டு சீர்வரிசை, இரண்டாம் கால பூஜைகள் ,தம்பதியர் சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது.\nஇந்த கும்பாபிஷேக விழாவில் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சுமார் 5008 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர��� எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/news/tamilnadu/page/151/", "date_download": "2020-01-22T15:34:58Z", "digest": "sha1:2S73LIEGSRXRHDJWLPX34Q3P2ROGT4YY", "length": 12125, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "\"பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே\" மருத்துவர் ராமதாஸ் இறங்கள்..! | Seithichurul", "raw_content": "\n“பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே” மருத்துவர் ராமதாஸ் இறங்கள்..\nதிமுகவின் தலைவருமான கலைஞர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன் என மருத்துவர் ராமதாஸ் தனது இறங்கலினை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள்...\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டி தலைமை பொறுப்பு நீதிபதியிடம் கோரிக்கை\nதலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று தலைமை பொறுப்பு நிதிபதியிடம் திமுகக் கோரிக்கை வைத்துள்ள நிலையில் 10:30 மணியளவில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ் நாடு அரசு கருணாநிதி...\nகோபாலபுரம் வீட்டை நோக்கி புறப்பட்ட கருணாநிதியின் உடல்..\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் இறந்ததினை அடுத்து மாலை 8:30 மணியளவில் கோபாலபுரம் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றுத் தாமதம் ஆனதால்...\nவாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்.. கருணாநிதிக்கு ரஜினிகாந்த் டிவிட்டர் அஞ்சலி..\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பிற்கு டிவிட்டரில் தனது வருத்தத்தினைப் பதிவு செய்துள்ள ரஜினிகாந்த் “என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி...\nமாலை 6:10 மணியளவில் கருணாநிதி காலமானார்..\nஇரண்டு வாரங்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மாலை 6:10 மணியளவில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.\nமோசமடைந்து கருணாநிதி உடல்நிலை.. ���ொண்டர்கள் கண்ணீர்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உறுப்புகள் செயலிழந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல்நிலை மிகவும்...\nகருணாநிதி உடல்நிலையில் மீண்டும் சுணக்கம்.. காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் திடீர் என்று சுணக்கம் ஏற்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து...\nமீண்டும் பதட்டம்.. கருணாநிதியை சந்திக்க வரும் குடும்பத்தினர்.. காவேரியில் கூடும் தொண்டர்படை\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு அவரை சந்திக்க மீண்டும் அவரது உறவினர்கள் அதிக பேர் வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nவிரைவில் ஓசூர் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும்.. அனுமதி அளித்த பெங்களூரு விமான நிலையம்\nபெங்களூரு விமான நிலையம் ஓசூர் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் சென்னை – ஓசூர் செல்ல 70 சீட் கொண்ட விமானங்கள் இயக்கப்பட்டும். ஒரு...\nஎதிர்க்கட்சிகளின் வாக்கு சீட்டு தேர்தல் கோரிக்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக\n2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை...\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nசினிமா செய்திகள்2 hours ago\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா செய்திகள்3 hours ago\nசென்னை விமான நிலையத்தில் தியேட்டர்\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nஅல்வா வழங்கி ��ட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்1 week ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-it-wing-work-on-full-pledge-in-social-media-sites-368282.html", "date_download": "2020-01-22T13:29:16Z", "digest": "sha1:P5HMTEN2YMK27OCXOV2RKDBNPIRMM6VP", "length": 18346, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம் | dmk it wing work on full pledge in social media sites - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nMovies ஆல் லவ் நோ ஹேட் ..சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா \nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தர அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளது.\nமுரசொலி நி��ம், மிசா கைது விவகாரம், உள்ளிட்ட விவகாரங்களில் ஸ்டாலினின் இமேஜை சரிக்கும் வகையில் அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், அதற்கு உரிய ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்க திமுக தகவல் தொழில் நுட்ப அணி அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதோடு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.\nதிமுகவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் தகவல் தொழில் நுட்ப அணி புதிதாக தொடங்கப்பட்டது. அந்த அணிக்கு மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும், உலக விவகாரங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவருமான தியாகராஜன் செயலாளராக இருக்கிறார். அவருக்கு கீழ் அண்ணா நகர் கார்த்திக், இலக்குவன் உள்ளிட்டோர் அந்த அணியின் துணைச் செயலாளர்களாக இருக்கிறார்கள்.\nமாநிலம் முழுவதும் படித்த, பணி காரணமாக நேரடி கள அரசியல் செய்யமுடியாத, அதே வேளையில் திமுக சித்தாந்தங்கள் மீது பற்றுக்கொண்ட நபர்களை தேடி தேடி சந்தித்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கினார் தியாகராஜன் எம்.எல்.ஏ. இதற்காக மாவட்டச் செயலாளர்களிடம் ஒரு பைசா வாங்காமல், தனது சொந்தப் பணத்தை செலவு செய்துமாநிலம் முழுவதும் பயணம் செய்து நிர்வாகிகளை நியமித்தார் தியாகராஜன்.\nதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பொறுப்புக்கு வந்தவர்கள் தொடக்கத்தில் வேகமாக செயல்பட்டனர். பின்னர் நாட்கள் ஓட ஓட என்னவென்று தெரியவில்லை அவர்களின் வேகம் அப்படியே குறைந்தது. இதனிடையே பொன்னி, வடுவூர் கதிரவன் போன்ற ஒரு சிலர் மட்டும் இப்போதும் அதிமுக, பாஜகவுக்கு சுடச்சுட பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nமிசா கைது விவகாரம், முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இமேஜ் சரியும் வகையில் அண்மைக்காலமாக அதிமுக, பாஜக கட்சிகளில் சமூக வலைதளப்பிரிவினர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான பணிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது திமுக ஐ.டிவிங். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மறுத்து சுடச்சுட பதில் கொடுப்பதற்காகவே தரவுகளை திரட்டுவதற்கு தனி டீம் அமைக்கப்பட இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிக்கு காங்கிரஸ் கண்டனம்... வகுப்புவாத சக்திகளுக்கு இரையாகி விடாதீர்- கே.எஸ்.அழகிரி\nரஜினிக்கு எதிராக மேலும் ஒரு புதிய வழக்கு.. விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் குறித்த சர்ச்சை\nராசிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு\nவைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டாரா ரஜினிகாந்த் அரசியலில் செம ட்விஸ்ட்.. இணைந்த துருவங்கள்\nடெட் தேர்வு உள்பட.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\nசோஷியல் மீடியாவில் ஆபாச போஸ்ட் போடுவது யார் பட்டியல் தயார் செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nஜூனியர் கலைஞர் உதயநிதி... அடைமொழி கொடுக்கும் சீனியர் நிர்வாகிகள்\nமாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு தேவை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nஅப்போ.. துக்ளக் அடுத்த இதழ் 'சேல்ஸ்' பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு 'முக்கிய' அறிவிப்பு\nநிர்வாணமாக ராமர் சிலை....இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினி தெரிஞ்சுக்கனும்\nரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது\nபாபா தொடங்கி பல உரசல்கள்.. இன்று ரஜினி மேட்டரில் படு சைலன்ட்.. ராமதாஸ் மவுனத்தின் பின்னணி என்ன\nதூத்துக்குடி மேயர் பதவி- எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk anna arivalayam திமுக அண்ணா அறிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/devane-naan-umathandaiyil-2/", "date_download": "2020-01-22T13:29:14Z", "digest": "sha1:GAEKUTFMYPFJO6SZV2K4PXQGJ5EYVZVH", "length": 4945, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Devane Naan Umathandaiyil Lyrics - Tamil & English", "raw_content": "\nதேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்\nசேர்வதே என் ஆவல் பூமியில்.\nமாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்\n1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு\nஇராவில் இருள் வந்து மூடிட\nதூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்\nநோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா\n2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்\nபண்ணும் ஐயா, என்றன் தேவனே,\nகிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை\nஅருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே\n3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து\nகர���த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;\nஇத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,\nஎன்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே\n4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்\nவான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்\nமகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/may/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3155943.html", "date_download": "2020-01-22T13:19:41Z", "digest": "sha1:RCTRK2WSMSXWDDRW6P3RRZDS74YS4XNP", "length": 9365, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடற்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகடற்படையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் பணி\nPublished on : 21st May 2019 02:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடற்படையில் கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் எஜூகேசன் பிராஞ்ச், டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜூன் - 2020 என்ற பயிற்சியில் சேர, திருமணமாகாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன.\n1. எக்சிகியூட்டிவ் பிரிவு - 55\n2. டெக்னிக்கல் பிரிவு - 48\n3. கல்வி பிரிவு - 18\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19½ முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1995 மற்றும் 01.01.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 02.07.1995 மற்றும் 01.07.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும்.\nஉடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி. மூலம் நடத்தப்படும் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலை தேர்வுகள் மற்றும் நுண்ணறிவுத் தேர்வு, கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வுகளவ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்ப பிரதியுடன் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.\nமேலும் விரிவான விவரங்களை www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/100668.html", "date_download": "2020-01-22T13:20:02Z", "digest": "sha1:XX4XGKELMEF65G4PDDEQRZDGIH5ONYGV", "length": 8167, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யா���ந்தா.\nதனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.\nஇந்த இணைய தளத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.\nகைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.\nகைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.\nகைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐ.நாவை நாட உள்ளார்.\nபட்டபகலில் யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nமுப்படையினரைக் களமிறக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு பெப்ரவரி ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/deshanthri-publications?page=5", "date_download": "2020-01-22T14:25:42Z", "digest": "sha1:LG6LRII6UKAWKQYMYNO4QEDFPXEREQI6", "length": 12328, "nlines": 170, "source_domain": "www.panuval.com", "title": "தேசாந்திரி பதிப்பகம்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்1 CBF - 2019 Panuval Best Seller1 அதிபுனைவு1 அறிவியல் / தொழில்நுட்பம்1 இந்திய வரலாறு2 இயற்கை / சுற்றுச்சூழல்2 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍20 உடல்நலம் / மருத்துவம்1 ஓவியம்1 கட்டுரை தொகுப்பு5 கட்டுரைகள்30 கதைகள்1 கலை2 சமையல் / உணவுமுறை1 சினிமா5 சினிமாக் கட்டுரைகள்1 சிறுகதைகள் / குறுங்கதைகள்14 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்1 நாவல்16 நேர்காணல்கள்1 பயணக் கட்டுரை3 மொழிபெயர்ப்புகள்1 வரலாறு2 வாழ்க்கை / தன் வரலாறு1\nஒவ்வொரு மனிதனும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறகைக் கொண்டிருக்கிறான். அது அவனை ஒரு வயதிலிருந்து இன்னொரு வயதிற்கு மெதுவாகக் கொண்டு செல்கிறது. துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு, அறியாமையிலிருந்து விழிப்புக்கு, அறிந்ததிலிருந்து ஞானத்திற்கு என அதன் சிறகுகள் அசைந்த படிதான் இருக்கின்றன. ஜென் கவிதையொன்றில் ம..\nதுயில்:தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன...\nகிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் க..\nதேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன...\nFables and Parables எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டடு..\nஉலக சினிமா குறித்து நிறைய புத்தகங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. இணையத்தில் பலரும் உலக சினிமா குறித்த தனது எண்ணங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். நா..\nநாவலெனும் சிம்பொனி(கட்டுரைகள்) - எஸ்.ராமகிருஷ்ணன் :கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் இன்றும் பேசப்படுகிறார்கள்...\nநிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது...\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nஇயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகம் பெரியது. அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான், என்பதைப் பயணமே கற்ற..\nநிலவழி: தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.•..\nகுற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/81452-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1300-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-22T14:52:14Z", "digest": "sha1:7YTZY7XEO6EMVZDH4Q5MS4WFFFDFCSNF", "length": 8432, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு ​​", "raw_content": "\nபங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு\nசற்றுமுன் இந்தியா வர்த்தகம் முக்கிய செய்தி\nபங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு\nசற்றுமுன் இந்தியா வர்த்தகம் முக்கிய செய்தி\nபங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு\nஇந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சி காணப்படுகிறது. காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.\nகார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால், கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 921 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.\nஇது பங்குச்சந்தை வரலாற்றில், ஒரேநாளில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய உயர்வாக அமைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 7.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் அதிகரித்ததாக கூறப்பட்டது.\nமும்பை பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு 145 லட்சம் கோடியாக உயர்ந்து, 2 டிரில்லியன் டாலர்களை கடந்தது. இரு நாள் விடுமுறைக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கி, குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.\nஇதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 392 புள்ளிகள் வரை அதிகரித்தது. தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக எழுச்சி காணப்படுவதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்செக்ஸ் உயர்வுSensex riseபங்குச்சந்தைStock Marketசென்செக்ஸ்நிஃப்டிNIFTY\nநீட், ஜே.இ.இ. தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்\nநீட், ஜே.இ.இ. தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்\nபாதையை மீட்க தீக்குளித்த பெண்கள் ஒருவர் உயிரிழப்பு\nபாதையை மீட்க தீக்குளித்த பெண்கள் ஒருவர் உயிரிழப்பு\nஇந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..\nஇதுவரை இல்லாத புதிய உச்���த்தை தொட்டது நிப்டி..\nஇந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சியுடன் துவங்கிய வர்த்தகம் ..\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9404", "date_download": "2020-01-22T15:37:47Z", "digest": "sha1:TFE4W2E324EM6NZLDLTP56MNJOMR7RQR", "length": 14490, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தமிழ் நாடு அறக்கட்டளை மாநாடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஸ்ரீ சிவசங்கர் பாபா: ஆன்மீகப் பேருரை\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா\nஅரிசோனா: ஸ்ரீ மகாகணபதி ஆலய கும்பாபிஷேகம்\nசான் டியகோ: திருக்குறள் போட்டி\nகலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nவிரிகுடாப் பகுதி: ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்\nதமிழ் நாடு அறக்கட்டளை மாநாடு\n- மணி குணசேகரன் | ஜூன் 2014 |\nதமிழ் நாடு அறக்கட்டளையும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் முறையே தமது 40 ஆண்டு மற்றும் 45 ஆண்டு நிறைவுகளை மே மாதம் 24, 25 தேதிகளில் சிகாகோவின் செயின்ட் சார்ல்ஸ் நகரில், ஃபெசன்ட் ரன் ரிசார்ட் என்னுமிடத்தில் சிறப்பாக நடத்தின. மாநாட்டின் மையக்கருத்து 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்பதாக இருந்தது.\nதிருவிளக்கேற்றி, தம��ழ்த்தாய் வாழ்த்து, பாரதம் மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களோடு விழா துவங்கியது. அறக்கட்டளைத் தலைவர் திரு. P.K. அறவாழி வரவேற்றுப் பேசினார். சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சோமு, அறக்கட்டளையின் சிகாகோ பிரிவுத் தலைவர் திரு. வீரா வேணுகோபால் ஆகியோர் மாநாட்டின் அவசியத்தை விளக்கிப் பேசினர்.\nஇரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் சின்னத்திரை புகழ் தீபக் மற்றும் அர்ச்சனா நகைச்சுவை கலந்து தொகுத்து வழங்கினர். சிகாகோ பகுதி இந்திய தலைமை தூதுவர் ஔசஃப் சயீத் தொடக்க விழாப் பேருரை அளித்தார். தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி. வெங்கடேஸ்வரி சுப்பிரமணி விழா மலரை வெளியிட அதை அறக்கட்டளை முன்னாள் தலைவர் C.K. மோகனம் பெற்றுக்கொண்டார். மலரின் ஆசிரியர் மணி குணசேகரன் இளந் தலைமுறையினரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளதே இந்த மலரின் சிறப்பு என்று கூறினார்.\n'பெண்: அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் முன்னாள் சென்னை ராணி மேரி கல்லூரிப் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.\nசிகாகோ இளையோர் 'Tamil Nadu's Got Talent' நிகழ்ச்சி மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். திரு. Y.G. மகேந்திரா, சிகாகோ திரிவேணி கலைக்குழுவுடன் இணைந்து 'சுதேசி ஐயா' என்ற நாடகத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து, 'சங்கத்திலிருந்து 'சிலிகான்' பள்ளத்தாக்கு வரை' என்ற ஒத்திசையை (symphony) சின்சின்னாடியைச் சேர்ந்த இசையமைப்பாளர் திரு. கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் வழங்கினார். தமிழகத்திரை உலகின் புதுமணத் தம்பதிகள் ஸ்நேகா, ப்ரசன்னா நட்சத்திர இரவினைச் சிறப்பாக்கினர்.\nஇரண்டவது நாள், மருத்துவத் தொடர்கல்விச் சொற்பொழிவுகள், இளையவர் குழுவின் 'பணியிடத் தலைமை', பெண்கள் அவையினரின் 'யோகா பயிலரங்கு', 'சத்துள்ள உணவுண்டு சொத்துடன் வாழ்', 'பெண்களின் நலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலும்' ஆகியவை இடம்பெற்றன.\nஆசிரியர். லேனா தமிழ்வாணன் 'தமிழ் இனி மெல்ல வாழும்', கவிஞர். மகுடேசுவரன் 'இன்றைய வாழ்க்கை முறையில் திருக்குறள்', திருமதி. மேகலா இராமமூர்த்தியின் 'திரைப்படப் பாடல்களில் இலக்கியத் தாக்கம்', முனைவர். இராமமூர்த்தியின் 'தமிழ்த் திரையுலகம்–ஒரு பார்வை' ஆகிய சொற்பொழிவுகள் மக்களைக் கவர்ந்தன.\n'கவிநேரம்' பகுதியில், கவிஞர்கள் மகுடேஸ்வரன், தமிழச்சி தங்கபாண்டியன், கோம்ஸ் கணபதி, ஆனந்த் அனந்தன் ஆகியோர் கவிதை வழங்கினர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர்.\nசங்கத்தின் 45 ஆண்டு பயணத்தை துணைத்தலைவர் திரு. சாக்ரடீஸ் பொன்னுசாமி படவடிவில் காட்டினார். அறக்கட்டளையின் பணிகளைத் திரு. சஞ்சீவி வேணுகோபால், திருமதி. கவிதா, திருமதி. மன்மதா தேவி, திருமதி. வசுமதி, திரு. சோமலெ சோமசுந்தரம், திரு. ராம்மோகன் ஆகியோர் எடுத்துக்கூறினர். டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த சங்கவை, தன் நடன அரங்கேற்றத்தில் பரிசுப் பொருளுக்கு மாற்றாக TNF-ABC விருதுநகர் திட்டத்துக்குக் காசோலையாகத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். சாந்தி மற்றும் பிரீத்தி பாஸ்கர், பிறந்த நாள் பரிசுகளைத் தமிழ்நாடு கிராம நூல்நிலையங்களுக்குத் தருவதற்குப் புத்தகங்களாக தருமாறு வேண்டினர். இண்டியானபொலிஸ் பகுதியைச் சேர்ந்த நேகா மற்றும் சரவணன், வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்து கிடைத்த 1000 டாலர்களை சீர்காழியில் உள்ள அன்பாலயம் அமைப்பிற்குக் கொடுத்துள்ளனர். அறக்கட்டளையின் தனித்தகுதிப் பரிசு (Excellence Award) லேயா (Laia) அறக்கட்டளை மூலம் தமிழத்தில் தொண்டு செய்துவரும் திரு. லூயிஸ் காம்படேவுக்குத் திரு. ராம் துக்காராம் வழங்கினார்.\nஉச்சக்கட்டமாக பாடகர் கார்த்திக்கின் மெல்லிசை நிகழ்ச்சி அமைந்தது. சக்திஸ்ரீ மற்றும் மாளவிகாவுடன் சேர்ந்து அவர் மெலடி, குத்துப் பாடல்கள் என அரங்கத்தில் இசைமழை பொழிந்தார். திரு. P.K. அறவாழி மற்றும் திரு. சோமு திரு நன்றி கூறினர். மாநாட்டுக் குழுவினர் சிறப்பான விழாவை நடத்திய கையோடு கணிசமான தொகையொன்றையும் வழங்கியபோது வந்திருந்தோர் கண்களில் நிறைவும் பெருமிதமும் ஒளிர்ந்தது.\nஒரு மாணவருக்கு ஓர் ஆண்டிற்கான கல்விச்செலவு $99 மட்டுமே. நன்கொடை தர விரும்புவோர் www.tnfconvention.org வலையகம் மூலம் கொடுக்கலாம்.\nசென்னி இந்திரராஜ், சிகாகோ, இல்லினாய்\nஸ்ரீ சிவசங்கர் பாபா: ஆன்மீகப் பேருரை\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா\nஅரிசோனா: ஸ்ரீ மகாகணபதி ஆலய கும்பாபிஷேகம்\nசான் டியகோ: திருக்குறள் போட்டி\nகலைமகள் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nவிரிகுடாப் பகுதி: ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/contact.php", "date_download": "2020-01-22T15:46:26Z", "digest": "sha1:NMGSF2SSSMBH36CBM773GY4UKQIWSX37", "length": 3633, "nlines": 48, "source_domain": "worldpublicnews.com", "title": "- worldpublicnews", "raw_content": "\nஇலங்கை இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர் - கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சி தகவல் 7 பேர் விடுதலை குறித்து எடுத்த முடிவை தெரிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஇலங்கை அகதியின் கதையை படமாக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்\nநடிகைக்காக 5 நாட்கள் ரோட்டில் படுத்து தூங்கிய ரசிகர்\nஅமலாபால் தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nமிகுந்த கவலையில் பிரசன்னா…. தல கண்டிப்பாக கூப்டுவாரு – ஆறுதல் கூறும் அஜித் ரசிகர்கள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sarvam-thaala-mayam-shooting-wrapped/", "date_download": "2020-01-22T14:38:38Z", "digest": "sha1:YDGVXBFSNAFMOLWR56C2VPLHHDUBV65O", "length": 7884, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "sarvam thaala mayam shooting wrapped | Chennai Today News", "raw_content": "\n`சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்ட ஜிவி பிரகாஷ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\n`சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்ட ஜிவி பிரகாஷ்\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘குப்பத்து ராஜா’ படத்தின் படப்பிடிப்பை முடித்த ஜிவி பிரகாஷ் இன்றுடன் `சர்வம் தாள மயம்’ படத்தையும் முடித்துவிட்டார். இதனையடுத்து இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யத���்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.\nசாவித்ரிக்கு அஞ்சலி செலுத்தி படப்பிடிப்பை முடித்த ‘நடிகையர் திலகம்’ படக்குழுவினர்\nதியேட்டர் வேலைநிறுத்தம் வாபஸ்: நாளை முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் இயங்கும்\nவெற்றிமாறன் படத்தில் மீண்டும் இணையும் திரையுலக பிரபலம்\nமீடூ குற்றச்சாட்டு: ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி\nவிஜய் ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/113-mar-2017/2958--104-.html", "date_download": "2020-01-22T14:16:42Z", "digest": "sha1:M2GOFECIVRB4FWVKJJOB4I4UGBKIFTCT", "length": 2960, "nlines": 30, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்", "raw_content": "\nHome 2017 மார்ச் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்\nபுதன், 22 ஜனவரி 2020\nஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா கடந்த பிப்ரவரி 15 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.\nஇது ஓர் உலக சாதனையாகும். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரே விண்கலனில் 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ருஷ்யா சாதனை புரிந்திருந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.\nபிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் ஏந்திச் சென்ற 104 செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே (கார்டோசாட், இன்ஸ் 1ஏ, இன்ஸ் 1பி) இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய 101 செயற்கைக் கோள்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இதில் 96 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.\nகுறைந்த செலவில் அனுப்பப்பட்ட பி எஸ் எல் வி - சி 37 ராக்கெட் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33648", "date_download": "2020-01-22T14:01:21Z", "digest": "sha1:REXEOLVOSDBDCEZQLVKDDBZVFBZQNV2G", "length": 18252, "nlines": 185, "source_domain": "yarlosai.com", "title": "கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலியான 11 வயதுச் சிறுமி…!!இறுதிக்கிரியைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்..!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்��ளா\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nசொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nHome / latest-update / கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலியான 11 வயதுச் சிறுமி…இறுதிக்கிரியைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்..\nகிளிநொச்சியில் பரிதாபமாகப் பலியான 11 வயதுச் சிறுமி…இறுதிக்கிரியைகளுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்..\nகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.\nபாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது சிறுமி தவறி கிண்ற்றில் வீழ்ந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nடிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதுடன், மாணவியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும், தாயின் உழைப்பிலேயே அவர்களின் குடும்பம் தங்கியுள்ளதாகவும் தெரியருகின்றது.இந்நிலையில், டிலானியின் இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்களின் குடும்ப வறுமை காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious கண் பார்வை குறைய என்ன காரணம்\nNext பூனை பிடிக்கப் போய் புலியிடம் மாட்டிக் கொண்ட ஈரான்.. மத்திய கிழக்கில் உருவாகும் நெருப்பு வளையம்.. மத்திய கிழ���்கில் உருவாகும் நெருப்பு வளையம்..\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nஇந்தோனேஷியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nசிலாபம் கடற்கரையில் அநாகரிமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 38 இளைஞர் யுவதிகள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\nகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு…\nஇலங்கைத் தாய்மார்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த கௌரவம்…சர்வதேச நாடுகளை பின் தள்ளி முதலிடத்திற்கு வந்த இலங்கை…\nசிறுவனுக்கு கழுத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த மீன்…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:31:34Z", "digest": "sha1:FVK6XWLEETXR546YQL6OVRY46H2OAEB4", "length": 9655, "nlines": 254, "source_domain": "sarvamangalam.info", "title": "கோவில்கள் Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nகோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்தெய்வீக வழிபாடு\n“அம்மணி அம்மன் கோபுரம்”\tNo ratings yet.\n*ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது. Continue reading\nபிரம்ம முகூர்த்தத்ம்\tNo ratings yet.\nஒரு நாளை பகல் ஐந்து பாகங்களாகவும் இரவு. Continue reading\nசில ஆன்மீக குறிப்புகள்:தினசரி வாழ்க்கைக்கு\tNo ratings yet.\nசனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை. Continue reading\nகோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஇன்றைய மத்திய பிரதேசத்தின் கிழக்குப். Continue reading\nபெருமாள் வழிபாடு\t5/5\t(1)\nதிருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்\nதிருமணம் குழந்தை வரம் தரும். Continue reading\nசிதம்பர ரகசியம்\tNo ratings yet.\nபதினான்கு_உலகங்கள்\tNo ratings yet.\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே. Continue reading\nபஞ்சமியில்_வாராஹி_வழிபாடு\tNo ratings yet.\nபஞ்சமி திதியில் (மாதந்தோறும் 2 பஞ்சமி. Continue reading\nதிருச்செந்தூர் மகிமை\tNo ratings yet.\nதிருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188690", "date_download": "2020-01-22T13:29:03Z", "digest": "sha1:HR3KM6V7GYI7BYZAMAMVBR6QG3IEW373", "length": 7424, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Sultan Nazrin’s book on Malaysia’s transformation over last 150 years | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதிரைவிமர்சனம்: “கொரில்லா” – ஒரு குரங்குடனான கலகலப்பான சிரிக்க வைக்கும் பயணம்\nNext articleகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப�� பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\nசீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nஅமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:21:06Z", "digest": "sha1:OPHCNUGRU7YYYIX3KPATEEU76ND3RCTE", "length": 24017, "nlines": 154, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கம்சாத்கா பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகம்சாத்கா பிரதேசம் (Kamchatka Krai, உருசியம்: Камча́тский край) என்பது உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதேசம் ( கிராய்) ஆகும். காம்சட்கா ஒப்லாஸ்து மற்றும் கோர்யாக், தன்னாட்சி பிராந்தியம் ஆகிவற்றின் இணைப்பின் விளைவாக, ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் விளைவாக 2005 அக்டோபர் 23 அன்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில். இந்தப் பிரதேசம் 2007 சூலை 1 அன்று உருவாக்கப்பட்டது.\nஅரசாங்கம் (June 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[10]\nமக்கள் தொகை (2015 சனவரி est.)\nஇந்த பிராந்தியத்தின் தலை நகரம் பீட்ரோபவிவோவிஸ்க் - கம்சாட்ஸ்கே ஆகும். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இந்த பிரதேசத்தின் மக்கள் தொகை 322,079 ஆகும்.[10]\n4.1 2007 க்கான முதன்மை புள்ளி விவரங்கள்\nகம்சாத்கா பிரதேசம் கம்சாத்கா தீபகற்ப நிலப்பரப்பைச் சேர்ந்த. தீபகற்பத்தை ஒட்டிய முதன்மை நிலம், கரகின்ஸ்கி தீவு, மற்றும் கமாண்டர் தீவு ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலின் பிரிங் கடலும்,(கடற்கரையின் நீளம் 2000 கிமீ, மேற்கில் – ஒக்கோட்ஸ் கடல் (கடற்கரையின் நீ��ம் 2000 கிமீ). கொண்டதாக உள்ளது.\nமலைத் தொடர்கள்; சிறிடின்னி மலைத்தொடர் (நீளம் 900 கிமீ), ஈஸ்ட், விட்வைஸ்கே, பின்சின்ஸ்கை, பகாசின்ஸ்கை, ஒலேயுட்ரோஸ்க் போன்றவை. உயரமான மலைகள்: குவக்யோந்டன் (2613 மீ), ஐஸ் (2562 மீ), அக்யூட் (2552 மீ), ஷிஷில் (2531 மீ), டைலீ எரிமலை (2234 மீ) .\nஇந்த மண்டலத்தில் காம்சாட்கா எனும் செயல்படும் எரிமலையும், 300 பெரிய நடுத்தர அளவு எரிமலைகளும் உள்ளன. இதில் 29 எரிமலைகள் விழித்திருப்பவை. யூரேசியாவின் மிகப்பெரிய எரிமலையான – குளுச்வீஸ்கே (உயரம் 4750 மீ) உள்ளது. எரிமலைகளின் செயல்பாட்டால் இப்பிராந்தியத்தில் கனிமங்கள் நிறைந்துள்ளன, மேலும் புவி வெப்பச் செயல்பாட்டின் வெளிப்பாடாக, நிலவியல் கல்விக்கு உதவக்கூடியதாகவும், வெந்நீர் ஊற்றுகள் கொண்ட பிரதேசமாகவும் விளங்குகிறது.\nஇப்பகுதியின் காலநிலை பெரும்பாலும் துணை ஆர்ட்டிக் கால நிலையாக உள்ளது கடற்கரைப் பகுதிகளில் பருவமழை பொழிகிறது.\nதீபகற்பத்தின் பெரும்பகுதி ஸ்டோன் பிர்ச் காடுகளால் சூழப்பட்டுள்ளது. மலைச்சரிவுகளின் மேல் பகுதிகளில் பூச்ச மரம், சிடார் இல்ஃபின் ஆகியவற்றைக் கொண்டும், மையப் பகுதியில், குறிப்பாக காம்சாட்கா ஆற்றுப் பள்ளத்தாக்கில் மிகப் பரந்த அளவிலான காடுகளைக் கொண்டதாக உள்ளது. வெள்ளச் சமவெளிகளில் உள்ள காடுகளில் நெட்டிலிங்கம், பூச்ச மரம், ஹேரி, சூசினியா, வில்லோ ஸ்காலின் ஆகிய மரங்களைக் கொண்டதாக உள்ளது. இரண்டாவது அடுக்கு, மற்றும் அடியில் வளரும் புதர்களில் பொதுவான ஹாவ்தோர்ன் சிலெனோமையாகோடனே, ஆசிய செர்ரி, ரோவன் காம்சட்கா போன்ற புதர்கள் - காம்சட்கா எல்டர்பெரிஸ், ரோஷிப்ஸ் டுபூஷ்கோவே, ரோவன் புசினோலிஸ்டனே, ஹனிசக்கிள் காம்சட்கா, மியாடோவிஸ்வீட், வில்லோ புதர்கள், மற்றும் பல தாவர இனங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாகக் கடலோரப் பகுதியான காம்சட்கா பை டால் - ஷிலாமைனிக் காம்சட்கா, ஆங்கிலிகா பீர்ச் பூல், 3.4 மீட்டர் வாரக்கூடிய இனிப்பு பாசினிப்பின் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன.\nசமாசாத்கா மண்டலத்தில் 14.5% பகுதிகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்கு கூட்டமைப்பால் பாதுகாக்கப்பட்ட ஆறு பகுதிகளும், நான்கு தேசியப் பூங்காக்கள் (\"நலேச்சிவோ\", \"பைஸ்டிரிங்ஸகே\", \"சவுத் காம்சட்கா\", \"குளுச்வ்ஸ்கே\") உள்ளன. 22 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் வட்டார முக்கியத்துவம் வாய்ந்தவை; 116 இயற்கை நினைவுச் சின்னங்கள்; நான்கு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் ( இயற்கை பூங்காவான \"நீல ஏரி\", தென்மேற்கு மற்றும் துருவப்பகுதி சொப்லோவிஸ்கி பாதுகாக்கப்பட்ட பகுதி ) ஆகியவை உள்ளன.\nக்ரோனோடிஸ்கி இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பது உருசிய தூரக்கிழக்கில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் இயற்கை அறிவியல் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இயற்கை பகுதியாகும்.[15] இது 1934 இல் உருவாக்கப்பட்டது இதன் தற்போதைய எல்லைப் பகுதியாக 10,990 சதுரகிமீ (4,240 சதுர மைல்) உள்ளது.[15] உருசியாவில் இங்கு மட்டுமே பீறிடும் வெந்நீரூற்று உள்ளது, மேலும் பல எரிமலைகள் நிறைந்துள்ளன, இதில் செயல்படும் எரிமலைகளும், இறந்த எரிமலைகளும் அடக்கம். இப்பிராந்தியத்தின் கடும் காலநிலை மற்றும் எரிமலைகள் சூழ்ந்த நிலப்பரப்பால் இது \"நெருப்புப் பனி பூமி\" என அழைக்கப்படுகிறது.[16]\nஇங்கு பெரும்பாலும் அறிவியலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர், தோராயமாக ஆண்டுக்கு 3,000 பேர் வருகின்றனர். இவர்களை உலங்கு வானூர்தியில் அழைத்துச் செல்கின்றனர், ஒரு நாள் கட்டனமாக வசூலிக்கப்படும் தொகை தோராயமாக அமெரிக்க டாலரில் $700 ஆகும்.[16] க்ரோனோட்கே தேசியப் பூங்காவை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[17]\nஇந்தப் பிராந்தியத்தில் உள்ள முதன்மைத் தொழில்கள் மீன்பிடித்தல், கப்பல் பழுதுபார்த்தல், காட்டியல். நிலக்கரி போன்ற மூலப்பொருள் சார்ந்த தொழில்களாகும்.[18] மேலும் இங்கு எண்ணை வளமும், கனிம வளமும் உள்ளன என்றாலும் இப்பிராந்தியம் இனிமேல்தான் வளர்ச்சியுற வேண்டியுள்ளது.[19]\nமக்கள் தொகை: 322,079 (2010 கணக்கெடுப்பு)[10]\nபிறப்புகள் (2008 சனவரி – நவம்பர்): 3,673 (1000 பேருக்கு 11.55)\nஇறப்புகள் (2008 சனவரி – நவம்பர்): 3,554 (1000 பேருக்கு11.17 )[20]\n2007 க்கான முதன்மை புள்ளி விவரங்கள்தொகு\nஇயற்கையான வளர்ச்சி விகிதம்: ஒரு ஆண்டுக்கு +0.02% (நகரம் +0.09% & ஊரகம் -0.24% ).\nஇரண்டு தசாப்பதங்களுக்குப் பிறகு, பிராந்தியத்தின் மக்கள் தொகை வளர்வதற்கு பதிலாக 2007 இல் குறைந்தது. எனினும் 2008, முதல் பாதியில் இப்போக்கு மாறியது. மக்கள் தொகை குறையக்காரணம் கிராமப் புறங்களில் இறப்பு விகிதம் மிகுதியாக இருந்ததாகும். பின் இதில் கவணம் செலுத்தப்பட்டது.\n2012 க்கான முதன்மை புள்ளி விவரங்கள்\nபிறப்புகள்: 4 158 (1000 பேருக்கு 13.0 )\nஇறப்புகள்: 3 691 (1000 பேருக்கு 11.5)[22]\n28,084 ப���ர் நிர்வாக பதிவுகளில், தங்களது இனம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.[24]\n2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி y[25] மக்கள் தொகையில் இப்பிராந்தியத்தில் 31.2% உருசிய மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 4% பேர் திருச்சைகளால் ஒருங்கிணைக்கப்படாத பொதுவான கிருத்தவர்கள், 1% பேர் எந்த திருச்சபையையும் சேராத கட்டுப்பாடுமிக்க கிருத்தவர்கள் அல்லது கிழக்கு மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 2% பேர் ஸ்லாவிக் நாட்டுப்பற சமயத்தவர்களாகவோ அல்லது சைபீரிய ஷாமனியராகவோ உள்ளனர், 1% பேர் இசுலாமியர், 1% பேர் சீர்திருத்த கிருத்தவர்கள், 0.4% பேர் இந்து சமயத்தவர்(வைதீகம், வைணவம் அல்லத் தாந்திரீகம்). 23% பேர் சமய நம்பிக்கை அற்றவர்கள், 21% பேர் இறை மறுப்பாளர்கள், 15.4% பேர் பிற சமயத்தவர்கள் அல்லது சமயக் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காதவர்கள்.[25]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:28:34Z", "digest": "sha1:6LX2JKXSZX727BFVSNZUW7P2UIWDO2YU", "length": 4628, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாணிப்புத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி\nவாணிப்புத்தூர் (ஆங்கிலம்:Vaniputhur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)\n3 மக்கள் தொகை பரம்பல்\nவாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு 48 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 11 கிமீ; மேற்கில் சத்தியமங்கலம் 15 கிமீ தொலைவில் உள்ளது.\n8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 96 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,748 வீடுகளும், 12,044 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர�� பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வாணிப்புத்தூர் பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/10-powerful-foods-that-fight-asthma-023414.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-22T15:16:33Z", "digest": "sha1:5OLZIYKUZ4SN77U5CPQ4INUXM6N7WLBP", "length": 23169, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க... | 10 powerful foods that fight asthma - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n7 hrs ago பெண்களே உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n9 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nNews அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nஎவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஆஸ்துமா மட்டும் நிரந்தரமாக குணமாவதே இல்லை. மருந்து மாத்திரைகள் மூலம் ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே முடிகிறது. ஆனால் ஒன்றை நாம் அடிக்கடி மறந்து விடு��ிறோம். எந்த நோயாக இருந்தாலும் அதற்கு முதன்மையான தீர்வு உணவிலிருந்து தான் கிடைக்கும்.\nமருந்துகளெல்லாம் சப்ளிமமெண்ட்ரிகள் போலத்தான். ஆனால் நாமோ மருந்து மாத்திரைகளை முதன்மையாக எடுத்துக் கொண்டு, உணவை இரண்டாம் பட்சமாக நினைத்து சாப்பிடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆஸ்துமா என்பது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். ஆஸ்துமா என்பது ஒரு பிரச்சினை மட்டுமல்ல. அது மற்ற சில பிரச்சினைகளையும் நம்முடைய உடலில் தூண்டிவிடும். அதைவிட மிக முக்கியமான விஷயம் சுவாசிப்பதற்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தும். அதாவது ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்துவதற்கு இதுவரை எந்த மருந்துகளும் இல்லை. ஆனால் இந்த அற்புதத்தை சில உணவுகளால் செய்து காட்ட முடியும். அப்படிப்பட்ட அற்புத உணவுகள் பற்றி இங்கே காண்போம்.\nMOST READ: கால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nசமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவின்படி, ஃப்ரக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கவும் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவும் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஃப்ரக்கோலியை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், மூச்சுத்திணறல் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.\nஆஸ்துமாவிலிருநு்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த தீர்வாக அவகேடோ இருக்கும். குறிப்பாக, ஆஸ்துமா இருக்கும் சிலருக்கு வால்நட் போன்ற நட்ஸ்களால் அழற்சி இருக்கும். அத்தகைய அழற்சி இருப்பவர்களுக்கு அவகுடோ மிகச்சிறந்த உணவாக இருக்கும். குறிப்பாக, அவகேடோவில் உள்ளடங்கியுள்ள குளுட்டாதையோன் செல்களில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸை பாதுகாக்கிறது. அதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றலும் கொண்டது.\nஆப்பிளும் ஆஸ்துமாவுக்கு சிறந்த பலனளிக்கும் என் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் ஆப்பிளில் அதிக அளவிலான பயோ பிளவனாய்டுகள் இருக்கின்றன. அதனால் ஆப்பிள் ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் மூச்சுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nMOST READ: உடலுறவில் நீண்ட நேரம் தாக்குபிடிக்க நீங்கள் குடிக்க வேண்டிய ஜூஸ் இதுதான்...\nவாழைப்பழம் மூச்சுவிடுதலில் உள்ள சிரமங்களைத் தீர்க்கிறது. அதனால் தான் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வாழைப்பழத்தை முதன்மையாக பரிந்துரைக்கப்படுகிறது. வாழைப்பழத்தில் பைரிடாக்சைல் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வைட்டமின் பி6 ம் நிரம்பியிருக்கிறது. குறிப்பாக, மூச்சுக்குழாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைப்பகுதிக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.\nஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுப் பிரச்சினையில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் மற்றொரு அற்புத மருந்து தான் இஞ்சி. இதில் மிக அதிக அளவில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருக்கிறது. அதனால் இஞ்சி அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகள் மூலமும் நேரடியாக இஞ்சியையும் கூட சாப்பிடலாம். நல்ல தீர்வைக் கொடுக்கும்.\nஸ்பின்னாக் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. ஆஸ்துமாவின் ஆபத்தையும் அதனால் உண்டாகும் சிரமங்களையும் மிக வுமாக எதிர்க்கும் ஆற்றல் ஸ்பின்னாக்கிற்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.\nMOST READ: மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன் அதனால் ஆபத்தா\nரோஸ்மேரியில் நோய் எதிர்ப்பு ஆற்றலும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்திருக்கின்றது. மூச்சுக்குழாயை சுத்தப்படுத்துதல், ஆஸ்துமா ஆகியவற்றை தீர்ப்பதற்கு இந்த ரோஸ்மேரி முதன்மையானதாக பரிந்துரை செய்யப்படுகிறது.\nசூரியகாந்தி விதைகள் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களும் மூலக்கூறுகளும் ஆஸ்துமாவைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. சிலருக்கு சூரியகாந்தி விதைகள் அழற்சியை ஏற்படுத்தும். அதனால் இதை சாப்பிடும் முன் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.\nபுதினாவில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளும் மூச்சுப் பிரச்சினையையும் மூச்சுக் குழாய்களும் சுத்தப்படுத்துகிறது. இது ஆஸ்துமாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த ஆறுதலையும் தீர்வையும் தருகிறது. மூச்சுக்குழாய் தொடர்புடைய பிரச்சினைக்கான மருந்துகளில் புதினாவின் எக்ஸ்ட்ராக்ட் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.\nMOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nமேற்கண்ட எல்லாவற்றையும் போல, ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த உணவுகளாக வைட்டமின் சி நிறைந்த உணவுகள் இருக்கின்றன. இது மூச்சுக்குழாயை சுத்தப்படுத்தி, மிகச்சிறந்த நோயெதிர்ப்புப் பொருளாக செயல்படுகிறது.\nபிறகென்ன மாத்திரை, மருந்துகள் எதுக்கு. இந்த உணவுகளை சாப்பிடுஞ்க. ஆஸ்துமாவை அடியோடு ஒழிக்கப் பாருங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nNov 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/former-cricketer-and-bjp-candidate-gautam-gambhir-leading-in-east-delhi/articleshow/69455810.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-22T15:35:50Z", "digest": "sha1:BLVFKGBFNPDZ6VDZ6TMH4KIYRE5HXVDK", "length": 13482, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Gautam Gambhir : முதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை - former cricketer and bjp candidate gautam gambhir leading in east delhi | Samayam Tamil", "raw_content": "\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\nப���ஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட கெளதம் கம்பீர் முன்னிலை வகிக்கின்றார்.\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் கம்பீர் முன்னிலை வகித்து வருகின்றார்.\nமக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் யார் முன்னிலை... முழு விபரம்\nகிரிக்கெட் வீரராக சிறப்பாக செயல்பட்ட கெளதம் கம்பீர், அதில் வாய்ப்பு குறைந்த நிலையில், சமூக சேவைகளில் அதிகளவில் ஈடுபட்டார். இதன் காரணமாக டெல்லியில் மிகுந்த மதிப்பு மிக்க நபராக கம்பீர் உருவெடுத்தார்.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரலை விபரம்\nகெளதம் கம்பீருக்கு வெற்றி வாய்ப்பு:\nமுன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கெளதம் கம்பீர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n-ராகு கேது பெயர்ச்சி யாருக்கு சாதகம்\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங்கியது\nஅவர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றார் அதனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறுவதை விட, ஏற்கனவே மிகவும் பிரபலமான மற்றும் மக்களின் நன்மதிப்பை பெற்ற கம்பீரை பாஜக பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தான் கூறியாக வேண்டும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபிரசவ நாள் நெருங்கிடுச்சி,அதுவும் சுகப்பிரசவம்னு சொல்ற அறிகுறிகள் இதுதானாம்..கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க...\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அம���ச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னி...\nபெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜூக்கு பின்னடைவு...\nதமிழகத்தில் திமுக, காங்கிரஸ் முன்னிலை... அதிமுக, பாஜகவுக்கு பின்...\nதேசிய அளவில் ஜெட் வேகத்தில் முன்னேறும் பாஜக - தமிழகத்தில் நொறுங...\nதேர்தல் வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகும் அண்ணா அறிவாலயம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/saffron-ta/", "date_download": "2020-01-22T14:50:17Z", "digest": "sha1:LJ2KJE65YAQP7JONF447CAHGADY7LWK5", "length": 2782, "nlines": 25, "source_domain": "www.betterbutter.in", "title": "saffron | BetterButter Blog", "raw_content": "\nகுளிர்காலத்திற்கேற்ற உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவும் 7 உணவுகள்\nகாலையிலும், மாலையிலும் காற்றில் லேசான குளிர் உங்கள் மூக்கு நுனியை வருடி செல்வது போல் தோன்றுகிறதா ஆம் எனில், குளிர் காலம் உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது\nடெங்குவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று ருஜுதா திவேகர் அளிக்கும் டிப்ஸ்கள்\nமழைக்காலம் தொடங்கும் நேரமாதலால் பலவகையான நோய்களும், வைரல் தொற்றுகளும் நம்மை பாதிக்கும் ஆபத்து உள்ளது. கொசுக்கடியால் ஏற்படும் ஒரு ஆபத்தான நோய் டெங்கு ஆகும். டெங்குவை நோய்க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/22052014/Anjali-ghost-film-coming-to-the-screen.vpf", "date_download": "2020-01-22T13:28:48Z", "digest": "sha1:NEKKJYI6PWC5ZQ3HT7RV3MRDMUBOY7IF", "length": 9524, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anjali ghost film coming to the screen || திரைக்கு வரும் அஞ்சலியின் பேய் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிரைக்கு வரும் அஞ்சலியின் பேய் படம்\nநடிகை அஞ்சலி நடித்துள்ள பேய் படம் திரைக்கு வர இருக்கிறது.\nகதாநாயகிகள் பேயாக நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. நயன்தாரா மாயா, ஐரா படங்களில் பேயாக நடித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. திரிஷா மோகினி, அரண்மனை-2 படங்களில் பேயாக மிரட்டினார். ஆண்ட்ரியா ‘மாளிகை’ என்ற படத்தில் பேயாக நடித்து வருகிறார்.\nஇப்போது அஞ்சலியும் லிசா படத்தில் பேயாக நடித்துள்ளார். கற்றது தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு படத்தில் பிரபலமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.\nஆனால் சமீப காலமாக மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தற்போது லிசா என்ற பேய் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ராஜு விஸ்வநாத் இயக்கி உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளனர்.\nஇதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. லிசா படத்தில் அஞ்சலி பேய் வேடத்தில் நடிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜி���ிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n3. உடல் எடையை குறைக்காதது ஏன்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/?p=1339&lang=ta", "date_download": "2020-01-22T13:26:30Z", "digest": "sha1:3BWZABXKKOO6IRPKRT3F6TMIBK4MXK5J", "length": 7108, "nlines": 64, "source_domain": "www.tyo.ch", "title": "பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி", "raw_content": "\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nYou are at:Home»செய்திகள்»சுவிட்சர்லாந்து»பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி\nபொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி\nBy on\t 04/07/2017 சுவிட்சர்லாந்து\nஇது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல.. எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா.. குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா.. குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா.. இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா.. இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா.. அன்றே சர்வதேசத்தின் கதவுகளை நாம் தட்டிக் கேட்டோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இன்று அவர்களே அதை கேட்கும் தருணத்தில் நாம் அமைதி காப்பது சரியா..\nநாம் எமது ���ண்ணிற்காகவும், எம்மினிய உறவுகளுக்காகவும் செய்ய வேண்டிய கடமைகள் பலவுள்ளன. எமது காலத்தின் கடமை உணர்ந்து பொங்கு தமிழராய் வாரீர் 22.09.2012 அன்று ஐ.நா முன்றல் நோக்கி என்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அறைகூவல் விடுத்துள்ளனர்..\nஇருப்பவரின் எதிர்காலம் கருதியாவது இன்றாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா…\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/jio-could-lose-rs-15000-crore-this-financial-year/", "date_download": "2020-01-22T15:12:44Z", "digest": "sha1:WGZ3IVLFQFFUFVRYCGMGRSP7KZLYLEMS", "length": 6297, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனமே கதறல்! அதிர்ச்சி தகவல்... | Dinasuvadu Tamil", "raw_content": "\n15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனமே கதறல்\nஅட்டகாசமான சலுகைகளை வாரி வழங்குவதில் தற்போது ஜியோ தான் முதல் இடத்தில் உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் திவால் ஆகும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டது. சமீப காலமாக மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ அதிரடியான சலுகைகளை வழங்கி வருகிறது.\nஇது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருப்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜியோ-வின் வாடிகையாளர்கள் கூறுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 15000 கோடி ரூபாய் சென்ற நிதி ஆண்டில் நஷ்டம் அடைந்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுவரை ஜியோ வழங்கிய சலுகைகளால் ஏர்டெல், வோடபோன் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் தான் போய் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்ற நிதி ஆண்டில் முதலீட்டு தொகையில் 3.1 சதவீதம் ஜியோவிற்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த லாபத்தில் 15000 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுற்றிலும் சரிவை கண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 630 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்று தான் மற்ற தொலை தொடர்பு நிறுவங்களும் மிக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியிட்டுள்ளன.\n200 பெண்களின் ஆபாச வீடியோக்களுடன் சிக்கிய 4 இளைஞர்கள்..\nகூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்-அமைச்சர் ஜெயக்குமார்\n1-ம் தேதி முதல் இந்த போன்களில் நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது.\n3.6 கோடி இணைப்புகளை இழந்த வோடபோன் நிறுவனம்.\nரீசார்ச் செய்தால் 2 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு இலவசம்… அதிரவிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்… ஆச்சரியத்தில் மக்கள்…\nகூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்-அமைச்சர் ஜெயக்குமார்\n இயக்குனர் முருகதாஸ் அதிரடி அறிவிப்பு\n'வர்த்தமான வான்மகன்' அபிநந்தனுக்கு விருது: விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2020-01-22T13:22:01Z", "digest": "sha1:SC5KZULO25PVOFTSAS7MLGGJ5VTQW5WB", "length": 8329, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nமனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2014 ஆகஸ்ட்க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியாவின் உள்நாட்டு தேவைகளில் சுமார் 70% இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் வ��லை உயர்வு அதிருப்தியை அளிக்கிறது.\nமத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் இந்திய மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையேற்றதால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டு மக்களிடம் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் என்ற பெயரில் வழிப்பறி செய்துவருகின்றன.\nஎனவே, காலம் தாழ்த்தாமல் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனே குறைத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், தினமும் விலை நிர்ணயம் என்ற முறையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் வரியை ஜி.எஸ்.டியின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n352 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n616 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_622.html", "date_download": "2020-01-22T13:28:50Z", "digest": "sha1:HMG36GXMSVFBVRGX7P6K3KLCUIWZUPN4", "length": 40977, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக, நாளை முக்கிய முஸ்லிம் அமைப்புக்கள் சாட்சியம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக, நாளை முக்கிய முஸ்லிம் அமைப்புக்கள் சாட்சியம்\nகடந்த 21/04/2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நாளை(11/06/2019) சாட்சியமளிக்கவுள்ளது.\nமேற்படி பாராள���மன்ற தெரிவுக்குழுவின் முன்னாள் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சாட்சியமாளிக்கும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடி நிலமைகள் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் அதன் ஸ்தாபகர் தற்கொலை சூத்திரதாரி ஸஹ்ரான் தொடர்பிலும் தாக்குதலின் பின்னர் காத்தான்குடி எதிர்நோக்கிய பல்வேறு பாதுகாப்பு மற்றும் ஏனைய கெடுபிடிகள் மற்றும் கைதுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்துக்கு அவரின் இணைப்புச் செயலாளரும்,அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் கொண்டுவந்திருந்தார்.மேலும் ஸஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் இந்த தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக சம்மேளனம்,உலமா சபை மற்றும் ஏனைய அமைப்புக்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.மேற்படி விடயங்கள் தொடர்பில் நேரடியாக பல தடவைகள் கொழும்பில் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களை சந்தித்து தெளிவு படுத்தியுமிருந்தார்.அதனைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வின் போது அதன் உறுப்பினர் றவூப் ஹக்கீம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தை அழைத்து சாட்சியம் பெற வேண்டுமென தெரிவுக்குழுவுக்கு தெரியப்படுத்தினார்.\nஅத்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன சிரேஷ்ட உறுப்பினரும்,சம்மேளன சமாதான நல்லிணக்க பேரவையின் தலைவருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களை தொலைபேசியில் அழைத்து பொருத்தமான மூன்று சம்மேளன பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் வேண்டிக்கொண்டார்.\nஅதற்கமைவாக நாளைய சாட்சியமாளிக்கும் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாபிழ்.றமீஸ்(ஜமாலி), சம்மேளன முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் சுபைர்,சிரேஷ்ட சட்டத்தரணி உவைஸ் ஆகியோர் சாட்சியமாளிக்கவுள்ளனர்.\nமேலும் நாளைய தெரிவுக்கு���ு முன்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதிகள்,மேல்மாகாண முன்னாள் ஆழுநர் அஸாத் ஸாலி மற்றும் மௌலவி.கலீல் ஆகியோரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்���வோ வேண்டாம்\n\"வேண்டுகோள்\" மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும்...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெள���யாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=25", "date_download": "2020-01-22T15:38:24Z", "digest": "sha1:RTR45X4JQB3UVMYVZPZ5VU5JMY3L6HN5", "length": 19925, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Palamozigal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசுய சிந்தனையாளர் பெரியார், பெரியார் கணினி ஆகியவற்றைத் தவிரப் பெரியார்யல் என்னுந் தொடரில் பத்து நூல்கள் வெளிவந்தன.மேலும் பல அத் தொடரில் வெளிவரும். அவ்வாறே பெரியாரின் குட்டிக்கதைகள், எனத்தொடங்கிய மற்றொரு தொடரில் இப்போது பெரியாரின் பழமொழிகள் ' ' என்னும் பெரில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிந்தனை, பொன்மொழி, தத்துவங்கள்\nஎழுத்தாளர் : மா. நன்னன்\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nசிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும் - Sirantha thamizh pazhamozhigalum vilakkangalum\nஎழுத்தாளர் : K.G.F. பழனிச்சாமி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎழுத்தாளர் : முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன் (Munaivar. Ira. Chandrasekaran, P. Saravanan)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஆந்திர பழமொழிகளும் தமிழ் முதுமொழிகளும்\nஎழுத்தாளர் : முனைவர் டி. இராஜம்மா\nபதிப்பகம் : ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ் (R.S.P Publications)\nஎழுத்தாளர் : லலிதா பாஸ்கர்\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nபதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)\nஉலகப் பழமொழிகள் - Ulaga Palamoligal\nஉடலை வளர்க்க உணவு வேண்டும். அப்படியே உயிரை வளர்க்க உண்மைத் தகவல்கள் வேண்டும். இப்படி உண்மையான தகவல்கள் உலகளவில் பல நாட்டாரால் பழமொழிகளாகத் தரப்பட்டுள்ளன. அப்பழமொழித் தொகுப்பு உயிரைப்பேணி வளர்க்க உதவும். இவ் \"உலகம் பழமொழிகள்\" தமிழக மக்கட்கு வழிகாட்டியாக அமையட்டும்.\nகுறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள், உலகப் பழமொழிகள்\nஎழுத்தாளர் : பெ. வேலுச்சாமி (Po. Veluccami)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்\nபழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்ன���ப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.இவை ஒருவருடைய தமிழறிவையும், ஆங்கில அறிவையும் வளர்ப்பதற்கு பெருந்துணை புரியும். மாணவ [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழ்ப்பிரியன் (Tamil Priyan)\nபதிப்பகம் : ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)\nமார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ரமா வேல்சாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\njeeva nandham, உங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, vivekanandha, வங்கம், நவ காளி யாத்திரை, ஸ்டாலின் ராஜாங்கம், S.Ramakrishnan, கட்டா, neelan, நான் கண்ணதாசன், பூ. சோமசுந்தரம், A man a, வேத வியாசர், ஜெகதா, இருக்கிறார்கள்\nபாரதிதாசனின் அழகின் சிரிப்பு - Bharathidasanin Alagin Sirippu\nஹாலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின் -\nஇப்படை வெல்லும் - Ippadai Vellum\nதுக்ளக் படமெடுக்கிறார் - Thuklak Padamedukirar\nசித்தர்களின் குண்டலினி மகாசக்தி -\nதமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் - Tamil Ilakiyathil Kalvetiyal Koorugal\nநீங்களும் அதிசயங்களை நிகழ்த்தலாம் - Neengalum Athisayangalai Nigalthalaam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/16200723/1261743/Ajmal-re-entry.vpf", "date_download": "2020-01-22T15:13:19Z", "digest": "sha1:RHVEAZRWUQGV6WRO6HIK6X7O4PFADKWL", "length": 11296, "nlines": 168, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "செகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல் || Ajmal re entry", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெகண்ட் ஷோ மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் அஜ்மல்\nபதிவு: செப்டம்பர் 16, 2019 20:07 IST\nஅஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அஜ்மல், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு செகண்ட் ஷோ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.\nஅஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அஜ்மல், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு செகண்ட் ஷோ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.\nஅஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக டார்க் ரூம் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை ஏ.டி.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nஅஜ்மலுடன் இப்படத்தில் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன் - படக்குழு விளக்கம் விஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா ஆபாச ட்வீட்.... அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி தமிழ் சினிமா இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார் வைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம் பிரசாந்துடன் இணையும் மோகன் ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-broccoli-babycorn-and-colourful-pasta-salad-tamil-953124", "date_download": "2020-01-22T15:04:33Z", "digest": "sha1:TUF4DXVXS2WUQB4KYZQX3NDHACNBDMUD", "length": 5098, "nlines": 66, "source_domain": "food.ndtv.com", "title": "ப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் ரெசிபி: Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil Recipe in Tamil | Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட்\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் ரெசிபி (Broccoli, Babycorn and Colourful Pasta Salad Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 35 நிமிடங்கள்\nபார்ஸ்லே, துளசி, க்ரீம் மற்றும் பாஸ்தா ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் சமைக்க தேவையான பொருட்கள்\n1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில்\n1 தேக்கரண்டி நறுக்கிய பூண்டு\nசுவைக்க உப்பு மற்றும் மிளகு\n2 கப் கீரை மற்றும் பீட்ரூட்\nப்ரோக்கோலி, பேபிகார்ன், கலர்ஃபுல் பாஸ்தா சாலட் எப்படி செய்வது\n1.ஒரு பாத்திரத்தில் ப்ரோக்கோலியை வெட்டி போட்டு 7-8 நிமிடங்கள் வரை வேகவைத்து வடித்து கொள்ளவும்.\n2.கீரை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை வேகவைத்து குளிர்ந்த நீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.\n3.ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் பேபிகார்ன் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\n4.அத்துடன் ப்ரோக்கோலி சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை வதக்கவும். அத்துடன் சில பொருட்கள் சேர்த்து தாளித்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.\n5.அதில் பாஸ்தா சேர்த்து கிளறி பார்மீஸன் தூவி இறக்கி பரிமாறவும்.\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவெஜிடபிள் சோம் டாம் சாலட்\nகோகோநட் லைம் க்யுனோ சாலட்\nவெஜிடபிள் சோம் டாம் சாலட்\nஆலிவ் அண்ட் பெப்பர் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nitin-gadkari-rahul-gandhi-chat-during-republic-day-parade-339726.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T13:57:16Z", "digest": "sha1:FPH7PD36FLYTNFVKWNDHLS745IJXCMO5", "length": 16275, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியரசு தின விழாவில் கட்கரி-ராகுல் அருகருகே அமர்ந்து பேச்சு.. அரசியலில் பரபரப்பு | Nitin Gadkari, Rahul Gandhi chat during Republic Day parade - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n144 மனுக்கள்.. 6 உத்தரவுகள்.. சிஏஏ எதிர்ப்பு வழக்கில் மிக முக்கியமான முடிவு எடுத்த உச்ச நீதிமன்றம்\nரஜினியின் \"ராம\" பார்வை.. கருத்தே சொல்லாமல் கம்முன்னு இருக்காரே நம்ம \"ராஜ பார்வை\".. ஏனோ\nNayagi Serial: குடிப்பழக்கம் எப்படி எல்லாம் யோசிக்க சொல்லுது...\nசாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே\nஒரே டிவிட்.. வைரலோ வைரல்.. 'திராவிடர் ரஜினிக்கு' சீரியஸாக நன்றி சொல்லி கலாய்த்த செந்தில்குமார் \nதஞ்சை பிரகதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : 40 அடி உயர பர்மா தேக்கில் புதிய கொடி மரம்\nFinance எல்ஐசிக்கு ரூ.30,000 கோடி வாராக்கடனா.. ஏன் என்ன ஆச்சு.. காரணம் என்ன..\nEducation TN TRB: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் 1000 மேற்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies ரஜினி மன்னிப்பு கேட்கனுமா அப்போ அவங்க இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. பிரபல இயக்குநர் ஆவேசம்\nAutomobiles 'பொல்லாதவன்' தனுஷாக மாறிய தர்மபுரி இளைஞர்... போலீஸ் உதவியின்றி திருடப்பட்ட பைக் மீட்பு...\nTechnology முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும் சுந்தர் பிச்சை பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்\nLifestyle இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nSports ஒருநாள் தொடரின் இந்திய அணி அறிவிப்பு -பிரித்வி ஷா அதிரடி எண்ட்ரி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடியரசு தின விழாவில் கட்கரி-ராகுல் அருகருகே அமர்ந்து பேச்சு.. அரசியலில் பரபரப்பு\nசென்னை: குடியரசு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் அருகருகே அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டபோது, இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.\nநாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தின் பலத்தை எடுத்துக் காட்டும் வகையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தபோது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு பேசியபடி இருந்தனர்.\nகடந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பின்போது ராகுல் காந்திக்கு 6வது வரிசையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் மலிவான அரசியல் இது என்று காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.\nசமீபத்தில�� 5 மாநில தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாதபோது, தோல்விக்கு மேலிடத்திற்குதான் பொறுப்புள்ளது என்று கூறியிருந்தார் நிதின் கட்கரி. இப்போது ராகுல் காந்தியுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த டெல்லி அரசியல் விமர்சகர்களின் புருவங்கள் உயர்ந்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே டிவிட்.. வைரலோ வைரல்.. 'திராவிடர் ரஜினிக்கு' சீரியஸாக நன்றி சொல்லி கலாய்த்த செந்தில்குமார் \nபாஜகவிடம் இருந்து பிரிவோம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சுக்கு எஸ்.வி.சேகர் 'ஹலோ ராஜ்பவனா' என மிரட்டல்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnitin gadkari rahul gandhi republic day நிதின் கட்கரி ராகுல் காந்தி குடியரசு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/169589", "date_download": "2020-01-22T14:13:46Z", "digest": "sha1:PVWBE2PJPCU3FJ23KORUC4YQR3BMUO2D", "length": 6511, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்! - Cineulagam", "raw_content": "\nகாதலியை விட அழகான பெண்ணை அவதானித்த ஆண் கொடுத்த ரியாக்ஷன் காதலி கொடுத்த விருந்தைப் பாருங்க\nநடிகை அமலா பாலின் தந்தை திடீர் மறைவு\nஇதுவா மாளவிகாவின் புதிய மாஸ்டர் பட லுக்\n ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி எஸ்கேப்பான ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅஜித்தின் மாஸான லுக் கொண்ட காலண்டரை கணவருடன் ரிலீஸ் செய்த பிக்பாஸ் பிரபலம்\nரசிகரின் வீட்டுக்கு திடீரென்று சென்று சமைத்த நடிகர் விஜயின் குடும்பம் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nபிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகை... இப்போ 2 குழந்தைகள்- எப்படி இருக்காங்க தெரியுமா\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nபிகில் வசூலை பின்னுக்கு தள்ளிய தர்பார், ஆல் டைம் டாப் 5 லிஸ்டில் வந்தது\nபிரபல நடிகை காயத்ரியின் லேட்டஸ் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபுடவையில் ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nநடிகை அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநீண்ட நாளாக காத்திருந்த அனுஷ்காவுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்\nநடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்து வைத்திருந்தார். அருந்ததி, பாகுபலி ஆகிய படங்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. பாகமதி படத்திற்கு பின் அவர் படங்களில் நடிக்கவில்லை. 35 வயதை கடந்துவிட்ட அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.\nஅதே வேளையில் அவரும் அமெரிக்காவில் உடல் எடை குறைப்பதற்காக யோகா, சிகிச்சைகள் என எடுத்து வந்தார். மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.\nமேலும் இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இதற்காக O1 விசாவுக்காக அவர் நீண்ட நாளாக காத்திருந்தார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாம்.\nஇதனால் அனுஷ்கா விரைவில் ஷூட்டிங்குக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலர் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/34039-Spot-fixing-complaint-on-england-and-australia-cricket-board", "date_download": "2020-01-22T14:38:58Z", "digest": "sha1:XEXQOR4CVAQTMYVZEGIRO7IDNIHKL3GY", "length": 10491, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரி��்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார் ​​", "raw_content": "\nஅல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்\nஅல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்\nஅல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்\n2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர் குறித்த புலனாய்வு ஆவணப் படத்தை நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களும், 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களும், 3 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும், மற்றொரு நாட்டைச் சேர்ந்த வீரரும் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், 6 டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 26 ஸ்பாட் ஃபிக்சிங்குகள் நடைபெற்றதாக ஆவணப் படத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.\nஇந்தக் காலகட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான கேப் டவுன் டெஸ்ட் போட்டி, உலகக் கோப்பைத் தொடரின் ஐந்து போட்டிகள், மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல், கிரிக்கெட்டில் நேர்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அல் ஜசீரா ஆவணப் படம் கூறியுள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nEnglandAustralian ஸ்ப���ட் பிக்சிங் புகார்\nஉணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி நீதிமன்றத்தை அவதூறாக பேசிவிட்டேன் - ஹெச்.ராஜா\nஉணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி நீதிமன்றத்தை அவதூறாக பேசிவிட்டேன் - ஹெச்.ராஜா\nலக்னோவில் சட்டமேலவைத் தலைவர் மகன் அடித்துக் கொன்ற வழக்கில், குடித்துவிட்டு வந்ததால் அடித்துக் கொன்றதாகத் தாய் ஒப்புதல்\nலக்னோவில் சட்டமேலவைத் தலைவர் மகன் அடித்துக் கொன்ற வழக்கில், குடித்துவிட்டு வந்ததால் அடித்துக் கொன்றதாகத் தாய் ஒப்புதல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே 3-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅரசக் குடும்பத்தை மேகன் இழிவுபடுத்திவிட்டதாக அவரது தந்தை குற்றச்சாட்டு\nஅரசக்குடும்பத்தில் இருந்து வேறு வழியின்றி விலகியதாக ஹாரி உருக்கம்\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-22T14:57:00Z", "digest": "sha1:YWTWR27WTYEW6OPZRTW7NM4UKBKEDCLN", "length": 18471, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "நாகினி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)... January 22, 2020\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉ���ிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\nநாகினி நடித்து மனத்தினுள் நஞ்சை மறைத்து கடிக்கும் உறவினி கானலாய் மாற வடிவாய் கவிசெய்வோம் வா அடித்து எதையும் அபகரிக்கும் எண்ணம் மடி\nநாகினி பணக்கட் டிலெழு துகோல் சொருகி .. பணத்தை இழுத்து சுருட்டும் செயலால் குணத்தி னுயர்மா னமுஞ்சிந் தனையும் … குறுகி பகுத்த றிவுமெல\nநாகினி மனம் வென்றிடும் நேர்.. (நொண்டிச்சிந்து) உண்மையில் அன்பினா லே .. இனி .. உள்ளொன்று வைக்காத பேச்சினி லே சண்டைகள் வந்தாலு மே .. உ\nநாகினி பாதங்களால் நிறையும் வீடு.. (அறுசீர் ஆசிரிய விருத்தம்) மோதலைத் தவிர்த்து மண்ணிலே உறவின் … மொழியென மலரும் காதலில்\nஎன்னவோ சாபமோ ஏனோ பிறப்பிங்கு நன்மக வாயென நாப்புலம்பும்... தன்மையில் பெண்ணென ஆணாகப் பேடு பேடும் ஒருபிறவி பெற்றாரென் றெள்ளிநகை யாடும\nநாகினி (சிந்தியல் வெண்பா) கண்ணெனத் தத்துவங்கள் காலமெல்லாம் நீண்டிருக்கப் பண்ணென ஏட்டில் படங்களில்.. கண்ணிமை வண்ணமானார் கண்ணதாசன் வா\nநாகினி விதையாய் விழுந்து கதையாய் போனது அன்பின் பிம்பம் கன்றிட நோகுது தெம்பு தராமல் வம்பு வளர்ந்திட என்னதான் காரணம் சின்னதாய்ச் சண்ட\nநாகினி சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது.... (நேர்மையான அரசு) மொழி வாழ்த்து சத்தியம் சொல்வதற்குச் சக்தியானச் செந்தமிழே வித்தென எங்கருத்தை வீம்\nநாகினி நாளும் விடியல் நலமாக்கும் ஆண்டவன் ஆளும் உலகத்தில் அமைதி கெடுத்திடும் கோளும் மறையாதக் கோடு கோடு கிழித்திங்கு கொள்கை மறக்காம\nவிருந்தும் மருந்தும்...(குறள் வெண்பா) வாராரோ என்றேதான் வாசலிற்க்கண் வைத்தீதல் சாராம்சம் பக்கமென்றும் சாய் வந்தபின்னே இன்முகத்தில் வாவென்று வாச\n...(வெண் செந்துறை) நாகினி உந்தி பெருத்து உலகை அளக்கவே சந்தி நடுவிலுறை சாந்தவேழ வார்ப்போனே\nநாகினி இலங்கை தீவு தனி தமிழ் ஈழம் கேட்கும் தமிழர் நிறைந்த பாவு.. இலக்கியத்திலும் தமிழரோடு பழங்காலத்தில் ஈழம் தொடர்பு அடையாளம் காட்\nநாகினி குலத்தை அழித்துக் குடிதான் பேணும் நலத்தைச் சிதைத்து நல்மதிப்பு மாய்க்கும் குடியை ஒழித்திடக் கூவு\nநாகினி உனக்கென ஒரு குடும்பம் எனக்கென இல்லற தர்மம் சுமக்கின்ற காலம் கதையொன்று காதலென கைநீட்டுவதேனோ கடந்த இளமை பருவம் கசக்கிய காதல்\nநாகினி பிஞ்சு மலரைப் பிடுங்கிக் கனிவான நெஞ்சு கசக்கியே நோவாக்கும்.. வஞ்சத்தை மன்றாளும் வேந்தர் மறந்து பொறுத்தாலும் மன்னிக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/17132913/1261860/Vijay-Deverakondas-next-titled-as-World-Famous-Lover.vpf", "date_download": "2020-01-22T14:04:37Z", "digest": "sha1:6ITUDKBZ7XPFFGJGFEI5L6S4LXIW3YKP", "length": 12740, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வேர்ல்டு பேமஸ் லவ்வராகும் விஜய் தேவரகொண்டா || Vijay Deverakondas next titled as World Famous Lover", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேர்ல்டு பேமஸ் லவ்வராகும் விஜய் தேவரகொண்டா\nபதிவு: செப்டம்பர் 17, 2019 13:29 IST\nவேர்ல்டு பேமஸ் லவ்வர் எனும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.\nராசி கண்ணா, விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லிட்\nவேர்ல்டு பேமஸ் லவ்வர் எனும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.\nதமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இது கனா படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ’வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்க�� ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். கிராந்தி மாதவ் இயக்க உள்ள இப்படத்தை கே.எஸ்.ராமா ராவ் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற செப்டம்பர் 20ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nWorld Famous Lover | Vijay Deverakonda | வேல்டு பேமஸ் லவ்வர் | விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டா பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரபல நடிகைகள் மீது ஈர்ப்பு கொண்ட விஜய் தேவரகொண்டா\nரூ.40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா\nஹீரோ தலைப்பில் விஜய் தேவரகொண்டா\nமேலும் விஜய் தேவரகொண்டா பற்றிய செய்திகள்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன் - படக்குழு விளக்கம் விஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா ஆபாச ட்வீட்.... அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி தமிழ் சினிமா இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார் வைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம் பிரசாந்துடன் இணையும் மோகன் ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/articlelist/68149256.cms?curpg=6", "date_download": "2020-01-22T15:40:48Z", "digest": "sha1:K4MYKFD4R26N5U6EB2UMWSX6R5SLSPZI", "length": 9876, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 6- TN Govt Jobs: Tamil Nadu Govt Jobs Vacancies Notifications | தமிழ்நாடு வேலைகள் - Samayam Tamil", "raw_content": "\nTNPSC குரூப் 4 மூலம் அடுத்த வேலைவாய்ப்பு.. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்..\nதமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அண்மையில் புதிதாக தேர்வு அறிவித்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nசென்னை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில்...\nதிருவாரூர் மத்திய பல்கலை.யில் ஆசிரியர் அல்லாத பணி...\nTNPSC: சிவில் நீதிபதி தேர்வு அறிவிப்பு\nTANCEM: தமிழக அரசு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை\nTN Govt Job: 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும்,...\nTNPSC குரூப் 4 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக...\nபட்ட��்படிப்பு முடித்தவர்களுக்கு திருச்சி கூட்டுறவ...\nதமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.,யில் வேலைவாய்ப்பு\nதமிழகம் முழுவதும் உதவிப்பேராசிரியர்கள் பணிக்கு வி...\nதிருப்பூர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் அரசு வேலை: TNPSC படிப்பவர்கள் வி...\nTN TET 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு – 2ஆம் தாள் ...\nசென்னை மாநாகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வ...\nTN TET 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு - முதல் தாள்...\nTNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வு - சுற்றுலாத்துறை ...\nசென்னை மெட்ரோவில் உதவியாளர் வேலை: ரூ.25 ஆயிரம் ச...\nTNPSC Answer key 2019: டிஎன்பிஎஸ்சி பொறியியல் தேர...\nTRB TET 2019: முதுகலை ஆசிரியர் வேலைக்கான டெட் தேர...\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nதமிழக அரசு பணிகள்: சூப்பர் ஹிட்\nதமிழ்நாடு மின்வாரியத்தில் உதவியாளர் வேலை..\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு\nபி.இ முடித்தவர்களுக்கு TNEB இல் வேலைவாய்ப்பு.. \nசென்னை கூட்டுறவு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்...\nதமிழ்நாடு மின்வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு மின்வாரியத்தில் உதவியாளர் வேலை..\nதுப்பாக்கி தொழிற்சாலையில் 6 ஆயிரம் காலியிடங்கள்\nபாரத ஸ்டேட்வங்கியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட SBI Clerk வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபோட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு ஓர் நற்செய்தி.. வரும் ஆண்டில் 23 TNPSC தேர்வுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/which-day-which-god-to-worship-in-tamil/articleshow/71939480.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-22T15:52:55Z", "digest": "sha1:U6W7QP34DPQGTIYEHY2GORXIWE45KC3M", "length": 13765, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "which day to worship lord muruga : எந்த கிழமையில் எந்த தெய��வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...? - which day which god to worship in tamil | Samayam Tamil", "raw_content": "\nஎந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...\nஒவ்வொரு தெய்வங்களுக்கும், அவரை வழிபட ஒரு குறிப்பிட்ட நாள் சிறந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் அனைத்து வகை செல்வங்களும் பெருகும் என்பதைப் பார்போம்.\nஎந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...\nதிங்கட் கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த தினம். ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவதும், பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைக்கலாம்.\nமுருகப்பெருமான், துர்க்கை, அனுமன் ஆகியோருக்கு உகந்த நாள் செவ்வய் கிழமை. இந்த நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை ஒளியும், வளமும் பெருகும்.\nகணபதியை வணங்க மிக சிறந்த நாள் புதன் கிழமை. எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதல் கடவுள் விநாயகரை வணங்கி தொடங்கினால் வெற்றியாகும்.\nபொதுவாக விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் வியாழன். அதே சமயம் அவரின் துணைவியான லக்‌ஷ்மி தேவியை வணங்கவும் உகந்த நாள். தட்சிணாமூர்த்தி (குரு) வழிபாடு செய்ய ஏற்ற நாள்.\nவெள்ளிக் கிழமையில் விரதமிருந்து துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் வழிபட ஏற்ற நாள். பெண் தெய்வங்களுக்கு ஏற்ற நாள்.\nசனிக்கிழமைகளில் விரதமிருந்து திருமால், ஆஞ்சநேயர், காளி தேவியை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அதோடு, நீதி அரசர் சனி பகவானுக்கு ஏற்ற நாள்.\nநவகிரகத்தின் மையமாக, முதன்மை கடவுளாக இருப்பவர் சூரிய பகவான். ஞாயிறு கிழமையில் விரதம் இருட்ந்து வணங்கி வர சூரிய தோஷமும், வாழ்க்கையில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்து மதம்\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nSaibaba: சாய்பாபாவுக்கு மூனு அவதாரங்கள் இருக்கறது தெரியாதா... இத பாருங்க த��ரியும்...\nமறுபிறவினு ஒன்று இருக்கா இல்லையா யார் என்னவா பிறப்பாங்க... கருட புராணம் என்ன சொல்கிறதுனு பாருங்க...\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nஇறைவனுக்கு சேவையாற்ற பாவம் செய்த மன்னன் - இப்படி ஒரு சிவ பக்தியா..\nதொழில், வேலை அபரிதமான வளர்ச்சி அடைய எளிய வழிபாடு இதோ\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nThirunamam : ஜல்லிக்கட்டு வாடி வாசலில் நாமம் ஏன் போடப்படுகிறது தெரியுமா\nஅதிமுகவை பாராட்டிய துரைமுருகன், நித்யானந்தாவுக்கு வலைவீசும் இன்டர்போல்....இன்னும..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...\nGuru Temple: திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் ஏன் குரு ஸ்தலமா...\nSubramanya Mantra: தமிழ் கடவுள் முருகனின் மந்திரங்கள், போற்றி து...\nசஷ்டி விரதம் வீட்டில் இருப்பது எப்படி- கோயிலில் இருக்க என்ன வித...\nGanga Devi Mantra: தீபாவளி தினத்தில் கங்கா ஸ்நானம், பூஜையின் போத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/best-hilarious-memes-and-trolls-of-bigg-boss-season-3-episode-13-meera-elimination-prank-sandy-birthday-celebaration-vanithas-saguni-plan/articleshow/70101175.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-22T15:44:57Z", "digest": "sha1:A6U627F3ZV43OWCDJRZSN3QJRJDHIWKE", "length": 13864, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss Tamil Elimination : பிக்பாஸ் வீட்டில் வனிதா நடத்தும் \"பதனி.... பதனி...\" வேலைகள்...! - குபீர் சிரிப்��ை கிளப்பும் மீம்ஸ் - best hilarious memes and trolls of bigg boss season 3 episode 13 meera elimination prank, sandy birthday celebaration, vanitha's saguni plan | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் வனிதா நடத்தும் \"பதனி.... பதனி...\" வேலைகள்... - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிஸோட் குறித்த மீம்ஸ்கள், டிரோல்கள், கலாய்கள் எல்லாவற்றையும் இங்கே காணலாம்.\nபிக்பாஸ் வீட்டில் வனிதா நடத்தும் \"பதனி.... பதனி...\" வேலைகள்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் மிக பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2 சீசன்களை விட இந்த சீசனில் நடக்கும் சம்பவங்கள் மிகபெரிய அளவில் வைரலாகி வருகிறது.\nவழக்கமாக சண்டையாக செல்லும் எபிஸோட்களில் நேற்று ஒளிபரப்பான எபிஸோடில் சண்டைகள் அது அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. நேற்றைய லக்ஸரி டாஸ்கில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது.\nபின்னர் மீராவை பிராங்க் செய்ய அவரை வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்தே வீட்டை விட்டு வெளியேற்றும் நாடகம் நடந்தது. இதனால் மீரா கோபமடைவார் என நாம் எதிர்பார்த்த நிலையில் விஷயம் வேறு மாதிரியாக டிரிகர் ஆகிவிட்டது.\nஅனைவரும் மீராவை பிராங்க் செய்ய வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் அதில் மதுமிதாவும், அதன் பின் ஏற்பட்ட பிரச்சனையில் அபியும் டிரிகர் ஆகிவிட்டனர். தற்போது சிறந்த தோழிகளாக இருந்த அபி, சாக்ஷி இடையே பிரிவு ஏற்பட்டுவிட்டது. அதே போல பிராங்க் செய்யும் போது பாத்திமாபாபு, மதுமிதா ஆகியோர் வேறு ஆட்களை நாமினேட் செய்தனர். இதுவும் பிரச்சனையை கிளப்பியது. இறுதியாக சாண்டியின் பிறந்தநாளான சரியாக 12 மணிக்கு அவரது குழந்தை பேச்சை வைத்து அவரே மிக்ஸ் செய்த ஆடியோவை போட்டு அவரை அழ வைத்துவிட்டனர். மேலும் சரியாக கேக் வெட்டி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது மனைவி மற்றும் குழந்தை அனுப்பிய காணோளி ஒளிபரப்பப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று வெளியான எபிஸோட் குறித்த மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. அதை கீழே காணலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மீம்ஸ்\nPongal Kolam : மாட்டை வரைய சொன்ன மூட்டை பூச்சியை வரைஞ்சி வச்சிருக்காங்க... வைரலாகும் மாட்டு பொங்கல் மீம்ஸ்\nமீனாட்சி... மீனாட்சி.. மீம் கியேட்டர் எல்லாம் \"கைலாசா\"வை வ���்சு செஞ்சாச்சு....\nDepartment of central Bureau of Investigation List :ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\n2020 புத்தாண்டு மீம்ஸ் ; வச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள்...\nபொங்கல் வாழ்த்துக்கள் வடிவேலு மீம்ஸ்...\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்பிடும் போது எப்படி இருக்கும்\nஅட.. கருமமே இதையெல்லாமா டிக்டாக் சேலஞ்சாக பண்ணுவீங்க..\nமலையிலிருந்து கொட்டிய நெருப்பு அருவி..\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாதித்த கட்டிட தொழிலாளி\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக்பாஸ் வீட்டில் வனிதா நடத்தும் \"பதனி.... பதனி...\" வேலைகள்...\nநம்ம கால்சியம் காயத்ரி கூட தேவலைன்னு இப்ப தோணுதுல...\nIND vs BAN Trolls: கண்ணீர் விட்டு கதறி கதறி அழும் வங்கபுலி..: செ...\nவனிதாவை இந்த விஷயத்துல மிஞ்ச ஆளே இல்லை...\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2020-01-22T15:39:44Z", "digest": "sha1:B52DGOIOM2CWGZRIXN6MJLEWLN2IAJAC", "length": 3919, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோகா கத்தாரின் தலைநகரம் ஆகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். சேக் அமத் பின் கலீபா அல் தானி என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. தோகா மேம்பாட்டுச் சுற்று என அழைக்கப்படும், உலக வணிக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எனப்படும் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகாவிலேயே நடைபெற்றன.\nFrom top: கத்தார் பல்கலைக்கழகம், இசுலாமியக் கலை அருங்காட்சியகம், Doha Skyline, வக்கிஃப் சந்தை, பேர்ல்\nகத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம்.\n↑ கத்தாரின் 2004 மக்கள்தொகைக் கணிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/09/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3188270.html", "date_download": "2020-01-22T15:58:54Z", "digest": "sha1:LJQHQPJF2U5YF7UETM6R4ZPM2OSWBMGM", "length": 8369, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டான்செட் தேர்வு முடிவு வெளியீடு: மதிப்பெண் சான்றிதழை நாளை பதிவிறக்கம் செய்யலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nடான்செட் தேர்வு முடிவு வெளியீடு: மதிப்பெண் சான்றிதழை நாளை பதிவிறக்கம் செய்யலாம்\nBy DIN | Published on : 09th July 2019 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுதுநிலை பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nமுடிவுகளை annauniv.edu/tancet 2019 என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்��டும் எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான டான்செட் தகுதித் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் நடத்தியது.\nஇதில், எம்பிஏ படிப்பில் சேர 21,743 பேர், எம்.சி.ஏ. படிப்பில் சேர 6,004 பேர், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர 14,193 பேர் என மொத்தம் 41,940 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇவர்களில் எம்பிஏ சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 16,473 பேரும், எம்சிஏ படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் 4,674 பேரும், முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில் 10,374 பேரும் என மொத்தம் 31,521 பேர் தகுதித் தேர்வை எழுதினர்.\nஇவர்களுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 10) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzI1MQ==/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-22T15:21:41Z", "digest": "sha1:37G4XUELC6H2KGGNQTB5SW4UKWOUVZ2D", "length": 7822, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்\nசென்னை: ஃபோர்டு கார் நிறுவனம் மெகா விற்பனை பிரச்சாரமான ‘மிட்நைட் சர்ப்ரைஸ்’ அறிவித்த���ள்ளது. கடந்த 6 ம் தேதி இந்த மெகா விற்பனை துவங்கி நடந்து வருகிறது. இன்று நள்ளிரவு வரை இந்த சலுகை திட்டம் நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஃபோர்டு டீலர்களை அணுகலாம். இந்த மூன்று நாள் மெகா விற்பனையின் போது ஃபோர்டு கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் உள்ளன. பல்வேறு உபகரணங்கள், மியூசிக் சிஸ்டம்கள், தங்க நாணயம் என்று துவங்கி, விடுமுறையில் அனுபவிக்க சலுகை வவுச்சர் வரை பரிசுகள் உண்டு.ஃபோர்டு தனது தனித்துவமான மெகா விற்பனை பிரச்சாரமான ‘மிட்நைட் சர்ப்ரைஸ்’ இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளது. 5 கோடிரூபாய் மதிப்புள்ள வசதிகள், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும், வாடிக்கையாளர்களுக்கு டிரைவ் டெஸ்ட் மற்றும் ஃபோர்டை முன்பதிவு செய்வது மிகவும் வசதியாக இருக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, ���ிவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&si=2", "date_download": "2020-01-22T15:39:56Z", "digest": "sha1:KCDGGQWKIWLAQH4NLDSK5LWG2DCTCOXA", "length": 23908, "nlines": 355, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vairamuthu books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வைரமுத்து\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஆயிரம் பாடல்கள் - Aayiram Padalkal\nதம்பி வைரமுத்து தமிழ்கூறு நல்லுலகில் தனித்தன்மை மிகுந்த தமிழ் ஆற்றலால் தனக்கெனத் தனியே புகழிடம் பெற்றிருப்பவர்.\nஅவரது உயரம் எனக்கு நன்றாகத் தெரிகிறது; அவர் மேலும்மேலும் உயர்வார் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது.\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - Indha Pookkal Virpanaikkualla\nதான் வாழ்ந்த வாழும் காலத்தின் சமூகப்பதிவுகளாக\nவிசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும்\nஒலிக்கும் ஒரு தமிழ்க் கவியின் உலகக் குரல்.\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam\nகடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான��� காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன்.\nபிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதிருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal\nவைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள். இந்தத் தொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது. காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களைத் தம் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal\nவைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் பதையல் இது.\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபுதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம்.\nபுதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.\nபுதுப்புதுச் சொற்கள், புதிய பிரயோகங்கள், சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - Oru Porkkalamum Irandu Pookkalum\nஎல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம்.\nஎந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான்.\nஎல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு தெறிப்பிலிருந்து ஆரம்பித்தவைதாம்.\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமூகப் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படி சரிதமாகும் பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகருவாச்சி காவியம் - Karuvaachi Kaaviyam\nதமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது.\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகபிலன் வைரமுத்து - Vairamuthu - (7)\nகபிலன்வைரமுத்து - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nthalith, Science tnpsc, பெண்ணுடல், செயலகம், Valarchi, உஷார், Jataka, மீனின், சொர்ண, electronics, ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு, சமாதி, palamozikal, இறந்தவர்கள், Nalai\nஎதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia\nடாவின்சி கோட் - Davince Kot\nஎட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum\nசித்தர்கள் கண்ட தத்துவங்கள் -\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nசித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம் -\nவெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் - Vetri Tharum Vaasthu Sashthiram\nசார ஜோதிட மாநாட்டு மலர் (ஏழாம் ஆண்டு 18-8-2013) -\nஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் - Sri. Swarnakarshana Pairavar\nபிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai\nதர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/56-235915", "date_download": "2020-01-22T14:40:20Z", "digest": "sha1:OJLGMQ3QEFSMTFRGCJZQOSN4LWPW6VHK", "length": 7393, "nlines": 144, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ஆங்கில கவிநூல் அறிமுக விழா", "raw_content": "2020 ஜனவரி 22, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை ஆங்கில கவிநூல் அறிமுக விழா\nஆங்கில கவிநூல் அறிமுக விழா\nஇளையகவி பதுளை (ச்) செல்வி நுஹா ரிஸான் எழுதி, அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட “Inner wings”' (உள்ளார்ந்த சிறகுகள்) கவிதை நூல் வெளியீடு, பதுளை 'ரிவர் சைட்' ஹோட்டல் மண்டபத்தில், புதன்கிழமை (31) நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ஜீ.எச்.அபேவீர கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ, விசேட அதிதிகளாக சமய, கல்வி, கலை இலக்கிய, வர்த்தக, சமூக பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகாதல் ஜோடிகளுக்கு ​பொலிஸார் எச்சரிக்கை\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் டுபாயில் கைதான மூவர் விடுதலை\n‘கொரோனா’ வைரஸ் பரவலாமென சீனா எச்சரிக்கை\nஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\nகமலுக்கு வில்லியாக காஜல் அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-2016-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1985/", "date_download": "2020-01-22T13:43:44Z", "digest": "sha1:7FSHKH2ZRM5PT7SHEC3AKIE3VHSJOTI5", "length": 3147, "nlines": 67, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 2016 [கி.பி. 1985] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதென்மொழி – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 2016 [கி.பி. 1985]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\nசுறவம் (தை)*[சன – பிப்]*\nகும்பம் (மாசி) *[பிப் – மார்]*\nமீனம் (பங்குனி) *[மார் – ஏப்]*\nமேழம் (சித்திரை) *[ஏப் – மே]*\n1. விடை (வைகாசி) *[மே – சூன்]* சுவடி 21 ஓலை 8 தரவிறக்க – படிக்க\nஇரட்டை (ஆனி) *[சூன் – சூலை]*\nகடகம் (ஆடி) *[சூலை – ஆக]*\nமடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]*\nகன்னி (புரட்டாசி) *[செப் – அக்]*\nதுலை (ஐப்பசி) *[அக் – நவ]*\nநளி (கார்த்திகை) *[நவ – திச]*\nசிலை (மார்கழி) *[திச – சன]*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/03/5_3941.html", "date_download": "2020-01-22T13:48:41Z", "digest": "sha1:HXAGW67EZAZRICZXPLHIWLJIXJWQP6ON", "length": 17238, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா\n5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா\nஹரி இயக்கத்தில் நடிக்க வருகிறார் கௌசல்யா.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த கௌசல்யா, தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சநதோஷ் சுப்ரமணியம்’.\n2008ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட கௌசல்யா, கிட்டத்தட்ட 5 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.\nஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் ‘பூஜை’ படத்தில் கௌசல்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.\nஹரி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன நல்ல நேரம் என்னவோ, கௌசல்யாவுக்கு மற்றும் சில படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளதாம்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுத���் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\nமலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க சில ஆண்டுகள் தேவை\nமீண்டும் திருமணம் செய்து கொண்ட ஊர்வசி\nஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்\nவிருது என்னை பெருமைப்படுத்த மட்டுமல்ல: கமல்ஹாசன்\nமீண்டும் சரவணன் இயக்கத்தில் ஜெய்\nகர்ப்பிணி பெண்ணை கொலை செய்த தாய்: எல்லாம் ஜாதி வெற...\nபொலிஸ் நிலையத்தில் ரோஜா தர்ணா\nநக்மாவா அல்லது அவரின் பேச்சா\nநாளை கவுண்டமணியின் 49ஓ சிங்கிள் டிராக் வெளியீடு\nதுருக்கியில் தனது முதலாவது ஸ்டோரை திறக்கும் அப்பிள...\nஅசின், சமந்தா... முருகதாஸ் வெறுப்பு\nநடிகர் கார்த்திக் தென்சென்னையில் போட்டி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கும்பம்)\nஇன்றைய ராசி பலன் | 31.03.2014\nலிங்குசாமியின் கசப்பான அனுபவம் - இனம் படம் நிறுத்த...\nஒரு ஊர்ல - விமர்சனம் || இந்த சினிமாவெல்லாம் ஓடவில்...\nதமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று\nசாணை பிடிச்ச கத்தரிதான்... ஆனால் சரக்குன்னு வெட்டல...\nபாலிவுட்டில் யுவன் சங்கர் ராஜா\nமரணத்தின் விளிம்பில் மணவாளனை மணமுடித்த மங்கை\nநான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை...\nஇங்கிலாந்தில் முதலாவது ஓரினத் திருமணம் இடம்பெற்றுள...\nதெனாலிராமன் ரீலிஸ் திகதி மாற்றம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (மகரம்)\nஇன்றைய ராசி பலன் | 30.03.2014\nஇந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே\nஇனம் படத்தில் பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்கிவிட...\nசுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டா...\nபடு வேகத்தில் பறக்கும் உலகநாயகன்\n5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌசல்யா\nலூங்கி டான்ஸ் ஆடும் அமலாபால்\nகுறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன...\nஅனைவரும் இறந்துவிட்டதாக எப்படி சொல்வீர்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (தனுசு)\nஇன்றைய ராசி பலன் | 29.03.2014\nஇனம் - ஒரு பார்வை || இனம் - வலியின் ஒரு துளி...\nமுட்டாள்களுக்கான பதில் ’இனம்’ - ஆர்.கே.செல்வமணி\nலண்டனில் காணமல்போன ’நிடா’ சடலமாக மீட்ப்பு\nநயன்தாரா நினைத்தால்தான் நண்பேன்டா... இல்லேன்னா\nஇந்திய விமானப்படை விமானம் வெடித்து சிதறியது: 5 வீர...\nஜெயலலிதா பிரதமரானால் ���னாதிபதி மாளிகையே இட்லி கடை த...\nநடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு என்ன\nவிமான ரகசியங்களை மறைக்கும் மலேசியா\nதேன்நிலவு முடித்த கையோடு கணவனை எமலோகம் அனுப்பிய மன...\nஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (விருச்சிகம்)\nஇன்றைய ராசி பலன் | 28.03.2014\nஅஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்\nபாலா பாராட்டினார் - ‘குக்கூ’ ராஜுமுருகன் பரவசம்\nஎன் தமிழ் உணர்வை வியாபாரமாக ஆக்கமாட்டேன் - கருணாஸ்...\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ...\nமாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா\n..ஜாலியாக விளையாடும் மலேசிய ராணி\nகாங்கிரஸை ஆதரிக்க தயார்: கருணாநிதி அறிவிப்பு\nஎனக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மோதலே இல்லப்பா\nநான் ஆயிரத்தில் ஒருவன்... இசைஞானியிடம் சரணடைந்த பி...\nராஜா வேஷத்துக்கு ஆசைப்படும் விக்ரம்\nநம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (துலாம்)\nஇன்றைய ராசி பலன் | 27.03.2014\nஅரசியலுக்கு லாயக்கு இல்லாத நீங்கள் நடிக்கப்போகலாமே...\nஇந்தியப் பெருங்கடலில் மிதக்கும் 122 சிதைந்த பொருட்...\nமகளை எமலோகம் அனுப்பிய தந்தை\nஎம்.எல்.ஏ எனக்கு முத்தம் தரவில்லை\nமோடியை சந்தித்ததன் பின்னணி ரகசியம்\nகடலில் மூழ்கிய பெண்…. கண்ணீரில் மிதக்கும் குடும்பம...\nஇரும்புக்குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராய்\nஉதயநிதியால் மூச்சு விட்ட பட நிறுவனம்\nமலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள் உண்மையில் விமானத்தைக் க...\n ஜெயம் ரவி - ஹன்சிகா\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (கன்னி)\nஇன்றைய ராசி பலன் | 26.03.2014\nகோச்சடையான் பொம்மை படம் என்பதா\nமாயமான விமானம் இந்தியப்பெருங்கடலில் மூழ்கியதா\nஇந்தியப்பெருங்கடலில் மூழ்கிய மலேசிய விமானத்தின் கர...\nமாயமான மலேசிய விமானம் குறித்த மர்மம் விலகியது: ஆனா...\nமாயமான மலேசிய விமான தேடல் வேட்டை: மிகப் பெரிய மர்ம...\nமாயமான மலேசிய விமானம்: பைலெட் மனைவியிடம் அமெரிக்க ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 (சிம்மம்)\nஇன்றைய ராசி பலன் | 25.03.2014\nசிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்\n || குக்கூ - இருளில் பூத்த வெளி...\nஏ.ஆர்.முருகதாஸ் - விக்ரம் - விஜய் மில்டன் கூட்டணி\nபாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் - புறக்கணித்தார் ந...\nநிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விட...\nபடமே ரெடியாகல… அதற்குள் சென்சார் சர்டிபிகேட்\nபார்த்து பார்த்து நடிக்கும் சந்தானம்\nமீண்டும் ஜெயம் ரவி - ஹன்சிகா\nவார எண் ஜோதிடம் | 24-03-2014 முதல் 30-03-2014 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-01-22T14:20:10Z", "digest": "sha1:OE3VGWQVF43LSGUCFDIRH7VCKF6VYFHH", "length": 68897, "nlines": 527, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கூட்டணி | ஊழல்", "raw_content": "\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்��த்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nசோனியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் வி���்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nராஜா கைது: ஊழல் ராணி – ஊழல் ராஜாக்களின் மாபெரும் கபட நாடகம்\nகருணாநிதியின் நேரிடையான அரசிய பேரம்: சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே, உருட்டி மிரட்டி ஆட்சி செய்து வரும் மகாராஜா கருணாநிதியும், உள்ளே உட்கார்ந்து கொண்டே எல்லோரையும் ஆட்டி வைக்கும் ஊழல் மகாராணி சோனியாவும் போடும் நாடகம் ந்ன்றாகவே அரங்கேறியுள்ளது. “தலித்” என்றெல்லாம் சொல்லி, வேடம் போட்ட கருணாநிதி, ராஜாவை கைது செய்தாலும் பரவாயில்லை, தங்களது கௌரவம் உயர சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிந்தவுடன், சோனியாவுடன் பேசி, அப்படியே காரியத்தைச் செய்து விட்டனர். இனி, ராஜா பெரிய தியாகி போல சித்தரிக்கப் படலாம். காங்கிரஸோ, பார் நாங்கள் ஊழல் என்றதும், என்னமாய் வேலை செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அபிஷேக் மனு சிங்வி, ஏற்கெனவே அந்த பாட்டை பாட ஆரம்பித்தாகி விட்டது[1].\nகாங்கிரசின் ஊள்ளூர் குட்ரோச்சியாகிறார், ராஜா: வெளியூர்காரன் ஊழல் பெரிதா, உள்ளூர்காரன் ஊழல் பெரிதா, என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால், குட்ரோச்சியை வெல்லும் வகையில், ராஜா உயர்ந்து வருகிறார். ஏற்கெனெவே டில்லி ஊடகங்கள், திமுகவில் பிளவா என்று கதையை ஆரம்பித்துள்ளது. அது எடுபடாமல் இருந்தாலும், அடிக்கடி சொல்லி வருகிறது. முன்பு, அழகிரி ராஜினாமா என்றது, இப்பொழுது, ராஜாவை முற்றிலுமாக, திமுகவிலிருந்து வெளியேற்ற அழகிரி சொல்லியிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன. ஒருவேளை அப்படி, திமுக ராஜாவை கைகழுவி விட்டால், காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாக உள்ளது. காங்கிரஸைப் பொறுத்த வரைக்கும் ஊழலைப் பற்றிக் கவலையே இல்லை\nராகுலின் அதிரடி திட்டம்: அந்த ராகுல் காந்தி, சென்னைக்கு வந்தால், கருவைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற மாதிரி நடித்து நடித்து மக்களை ஏமாற்றி வந்தார். ஆனால் கூட்டு விஷயத்தில், ராகுல் திட்டம் தான் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதா, விஜய காந்த், விஜய் போன்ற எல்லோரிடத்திலும் பேசிய பேரம் எடுபடாமல் போகவே, காங்கிரஸ்-திமுக கூட்டுத் தொட்ர தீர்மானிக்கப் பட்டது. அதற்காக, ராகுல், பலமுறை தமிழ்நாடடிற்கு வந்து சென்றாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தாம், பிரிவினை கோஷ்டிகள் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர் என்று நன்றாகவே தெரிந்து கொண்டார். ஆகையால், அவர்களை வைத்தே, திமுகவினரை சோதனை செய்துள்ளார். கருணாநிதியே, அசரும் அளவிற்கு, ராகுல் சதி செய்திருப்பதை திமுகவினர் பிறகு உணர்ந்தனர்.\nகொதித்துப் போன கருணாநிதியின் நேரடி சந்திப்பு: ராடியா-ராஜா டேப் விஷயத்தில் கருணாநிதி அதிகமாகவே கொதித்துள்ளார் என்று சோனியா நன்றாகவே அறிவார். ராஜாத்தியின் பேரத்தை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னிடமே சொல்லாமல், அவ்வாறு அப்பெண்ணிடம் பேசியதை அறிந்து நொந்து விட்டார். நிச்சயமாக காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல், அத்தகைய பேரம் நடந்திருக்காது என்று உணர்ந்தார். மேலும், அது சோனியாவின் சதிவேலை என்று பேசப்பட்டபோது, உஷாராகி விட்டார். ஆகையால், இதை முடுவுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது தெரிகிறது. இந்நிலையில், கருணாநிதி, நேரிடையாக சந்திக்க வந்ததும், சோனியா ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம், தீர பேசி, பிறகே சந்திக்க முடிவு செய்தார். இதனால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 31-01-2011 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது[2].\nகனிமொழி வரக்கூடாது என்று சொன்ன ராகுல் காந்தி: காங்கிரஸ் தனது ஊழல் இமேஜை ஓரளவிற்கு மாற்றிக் கொள்ள முயல்வதால், ராஜாவுடன் நெருக்கமாக இருக்கும் சம்பந்தப் பட்டுள்ளவரும் எவரும் கருணாநிதியிடம் வரவேண்டாம் என்று சொல்லப்பட்டது. மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ். நேற்று காலை மன்மோகன் சிங்கை சந்தித்தார் கருணாநிதி. மன்மோஹனிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது. கருணாநிதி வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட அவர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து மனம் குளிர வைத்தார். இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் கருணாநிதி காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.\n“ஹாட் அண்ட் கோல்ட்” சிகிச்சை கொடுத்த ராகுல்: மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சி.பி.ஐ. ராஜாவை துளைத்தெடுக்கும் செய்திகளும் வந்து விட்டன. ஆனால் ஒரு நிலையில் கருணாநிதி அமைதாயாக இருந்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார். இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முணுமுணுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் கருணாநிதி முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார். அதாவது முடிவுகள் அவருக்குத் தெரிந்தே இருந்தன போலும் காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.\nராகுலின் தோரணை கருணாநிதியை அசரவைத்தது அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம். ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த கருணாநிதி, நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட கருணாநிதி அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\n: கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள���ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம். மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம். இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.\n140 தொகுதிகளில் திமுக: திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கருணாநிதி இருக்கிறாராம். ஆனால், இவையெல்லாமே, ஒரு அரசியல் நாடகம் என்பது சீகிரத்தில் தெரியப் போகிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி, கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சோனியா, டெலிகாம் ஊழல், தேர்தல், நீரா ராடியா, போஃபோர்ஸ், மாலத்தீவு, முறைகேடு, ராகுல், ராஜா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஊழலுக்கு ஊழல், ஊழல், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், குட்ரோச்சி, குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி ஊழல், சண்முகநாதன், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்ட���ஸ், சி.பி.ஐ ரெய்ட், சோனியா, சோனியா மெய்னோ, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, தியாகம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தேர்தல், தொகுதி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பேரம், மெய்னோ, மொரிஷியஸ், யுனிடெக், ரத்தன் டாடா, ராகுல், ராகுல் காந்தி, ராஜினாமா, ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் ���ிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/21/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-22T14:48:09Z", "digest": "sha1:NVI5PRGTOAICCJU2QXNXSPOMLAW47TYX", "length": 6412, "nlines": 99, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nபதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும்\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க\nஅந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து\n1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)\n2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)\n3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)\n4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)\n5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)\n6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)\n7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)\n8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)\n9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)\n10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)\n12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)\n13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)\n14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)\n15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)\n16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)\nஇந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு\nவாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்.\n« என்றும் குன்றாத இளமை தரும் நெல்லிக்கனி வந்தாள் மகாலட்சுமி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/home-remedies-for-sepsis-026324.html", "date_download": "2020-01-22T14:48:36Z", "digest": "sha1:VQ5XRFX3KXF4ARSPC464IZKM3ENTW5SX", "length": 20028, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "மரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன��னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க... | Home Remedies for Most Dangerious Sepsis Diseases - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n7 hrs ago பெண்களே உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n8 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nFinance நாளொரு மேனி பொழுதொரு வண்ணமா அடி வாங்குதே சென்செக்ஸ்..\nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nNews நிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nMovies ‘வெள்ளை யானை‘ வெண்ணிலா பாடலை தனுஷ் வெளியிடுகிறார் \nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\nநம்முடைய உடலில் உண்டாகின்ற அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் நம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி குறைவது தான். சரி அந்த நோயெதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா வெறுமனே ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் அதுமட்டுமே உண்மையான காரணமல்ல. நம்முடைய ரத்தத்தில் சில பாக்டீரியாக்கள் தாக்குதலை ஏற்படுத்தி நம்முடைய உடலை முழுவதுமாக பலவீனப்படுத்தி விடும். அத்தகைய கொடுமையான நோய்க்குறிக்குப் பெயர் தான் செப்சிஸ்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெப்சிஸ் என்னும் ரத்தத்தில் நஞ்சினை���் கலக்கின்ற இந்த கொடூரமான உயிர்க்கொல்லி நோய்க்கு சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு ஆய்வாளர்கள் மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். எலிகளின் இரத்தத்தில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் sphingosine kinase 1 அல்லது SphK1 என்ற மூலக்கூற்றைத் தடுக்கும் முறையில் இப்போது முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: சனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு\nஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுத்து, இந்த செப்சிஸின் தாக்கத்தைக் குறைத்தாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள சில பொருள்களைக் கொண்டு எப்படி இநத உயிர்க் கொல்லும் கொடிய நோயை ஓட ஓட விரட்டியிருக்கிறார் என்பதைப் பற்றி இங்கே காணலாம்.\nசெப்சிஸ் நோயைத் தீர்ப்பதற்கான மிக அரிய மருந்தாக இருப்பது தாய்ப்பால். தாய்ப்பாலில் இருக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் வேறு எந்த உணவிலும் இருப்பதில்லை என்பது அறிவியல்பூா்வமாக கண்டறியப்பட்ட உண்மை. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த செப்சீஸ் நோயால் பாதிக்கப்படுவதால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக தாய்ப்பால் தர மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.\nMOST READ: சைனஸ் அழற்சியில மீள முடியலையா இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...\nவைட்டமின் சியில் பொதுவாகவே அதிக அளவிலான நோயெதிர்ப்பு ஆற்றல் இருப்பதால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமான எடுத்துக் கொள்வது நல்லது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடும் பொழுது, நம்முடைய உடல் நோயெதிர்ப்பு சக்தியை கிரகித்து உடல் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.\nமஞ்சள் இன்றைக்கு நேற்றல்ல. பல காலமாக நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் மஞ்சள். இது சாதாரண சருமப் பிரச்சினை முதல் தீவிரமான புற்றுநோய் வரையிலும் சரிசெய்யக் கூடியது என்பது நமக்குத் தெரியும். அதனால் தான் ஆண்டி-பயாடிக் பண்பு கொண்ட மஞ்சளைப் பயன்படுத்தி ரத்தத்தில் ஏற்படும் பாக்டீரியா நச்சுத் தொற்றான செப்சீஸ் நோயையும் சரி செய்ய முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஆண்டி இன்பிளமேட்டரி பண்புகளை தனக்குள் அதிக அளவில் கொண்டிருக்கும் இரண்டு பொருள்கள் என்றால் அது தேனும் பூண்டும் தான். பாக்டீரியா தொற்றுக்கள் மற்றும் பூஞ்��ைத் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்வதில் மிக முக்கியப் பண்பு பூண்டுக்கு உண்டு. தேனும் நம்முடைய உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிதளவு துருவிய பூண்டைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செப்சீஸால் ஏற்படும் தாக்கம் குறைந்து விரைவில் பலனும் கிடைக்கும்.\nMOST READ: ஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nசெப்சீஸ் தாக்குதலால் உடலின் உள்பக்கம் மட்டுமல்ல, சருமத்திலும் சில பாதிப்புகள் உண்டாகும். அப்படி செப்சீஸின் பாதிப்பு உள்ள சருமத்தில் உருளைக்கிழங்கு சாறினை அப்ளை செய்து வர வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிட்டு அந்த இடத்தை வெதுவெதுப்பான நீரின் மூலம் சுத்தப்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nRead more about: how to home remedies எப்படி வீட்டு வைத்தியங்கள் வீட்டு வைத்தியம் பாட்டி வைத்தியம்\nSep 13, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/donald-trump-warned-google-and-sundar-pichai-via-twitter-heres-why/articleshow/70586197.cms", "date_download": "2020-01-22T15:43:05Z", "digest": "sha1:IZYKAKY76SIYM3QBI7M36ESV36MITIFE", "length": 16934, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Sundar Pichai : சுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்! ஏன்? எதற்காக? - donald trump warned google and sundar pichai via twitter here's why | Samayam Tamil", "raw_content": "\nசுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏன்\nபதில் சொல்ல திணறினார் சுந்தர் பிச்சை டிரம்ப் தாக்கு\nசுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏன்\nஅமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தின் வழியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையையும், கூகுள் நிறுவனத்தையும் \"வாய்க்கு வந்த வார்த்தை\"களை கூறி சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக அவர், சுந்தர் பிச்சையை தாக்கி பேச என்ன காரணம் டிரம்ப், கூகுள் நிறுவனத்தை எச்சரிக்கை என்ன காரணம் டிரம்ப், கூகுள் நிறுவனத்தை எச்சரிக்கை என்ன காரணம் அப்படி என்ன தவறு செய்தது கூகுள் அப்படி என்ன தவறு செய்தது கூகுள் போன்ற கேள்விகளுக்கான பதில்களையும், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் காரணிகளையும் அறிய தொடர்ந்து படிக்கவும்.\nடொனால்ட் டிரம்ப்பின் ட்வீட் இப்படி ஆரம்பிக்கிறது:\n\"ஓவல் அலுவலகத்தில் சுந்தர் பிச்சையை சந்தித்தேன். நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது, கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹுலாரி உடன் சேர்ந்து எனக்கு எதிராக என்னென்னெ செய்தீர்கள், சீன ராணுவத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையா, போன்ற கேள்விகளுக்கு பதில் செல்ல அவர் மிகவும் தடுமாறினார்\"\nசுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google\n\"கூகுள் பொறியியலாளரான கெவின் செர்னகீயை அறியும் வரை அவர்கள் 2020 தேர்தலை சட்டவிரோதமாகத் தகர்க்க திட்டமிடவில்லை என்று நம்பினேன். 2016 ஆம் ஆண்டில் அவர்கள் செய்ததைப் பற்றிய பயங்கரமான விஷயங்களை அறிந்ததும், “டிரம்ப் தோல்வி அடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்” என்பதை அறியும் வரை இது எல்லாமே நன்றாக இருந்தது.\"\nடிரம்ப் ட்வீட் இப்படி முடிகிறது:\n\"இது அனைத்தும் மிகவும் சட்டவிரோதமானது. நாங்��ள் கூகுளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்\nடிரம்ப்பின் இந்த கொந்தளிப்புக்கு காரணம், “2020-ல் டிரம்ப் தோற்க்க வேண்டும் என்று அவர்கள் (கூகுள்) விரும்புகிறார்கள். அது தான் அவர்களின் பிரதான நோக்கம்\" என்று கூறிய கெவின் செர்னகீ தான். இவர் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தால் \"வேலையை விட்டு தூக்கப்பட்டவர்\" என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட சாதனத்தில் உள்ள கூகுள் ஆவணங்களை பதிவிறக்குவது உட்பட பல நிறுவன கொள்கைகளை மீறியதற்காக அவரை வேலையை விட்டு விடுவித்ததாக கூகுள் தரப்பு தெரிவிக்கிறது.\nஅப்டேட் செய்யச்சொல்லி 34 ஸ்மார்ட்போன்களுக்கு எச்சரிக்கை பட்டியலில் உங்கள் போன் உள்ளதா\nகெவின் செர்னகீயின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று கூகுள் தனது அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், \"அதிருப்தி அடைந்த இந்த முன்னாள் ஊழியர் அளித்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை. அரசியல் சாராமல், எங்கள் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு நாங்கள் பெருமளவிலான முயற்சிகளை செய்கிறோம். அரசியல் நோக்கங்களுக்காக முடிவுகளை சிதைப்பதென்பது எங்கள் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும், அது பயனர்களுக்கு பயனுள்ள உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்கிற எங்கள் நோக்கத்திற்கு எதிரரானது என்பதையும் நாங்கள் அறிவோம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nBSNL 4G சேவை அறிமுக தேதி அறிவிப்பு தம்பி ஜியோ... இனிமே தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தால், நீங்க புது போன் வாங்க வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால்\nWhatsApp ALERT: பிப்ரவரி 1 முதல் ஆயிரக்கணக்கான போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது; வெளியானது லிஸ்ட்\nBudget TV 2020: வெறும் ரூ.4,999 க்கு Flipkart-ல் விற்பனையாகும் டிவி; நம்பி வாங்கலாமா\nJio vs Airtel: 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளானை தேடுறீங்களா இதோ உங்களுக்கான 6 திட்டங்கள்\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட���டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\n44MP டூயல் செல்பீ கேமரா பிப்ரவரி மாதம் வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nBSNL: இப்போவே இப்படினா.. அப்போ மார்ச் 1-க்கு பிறகு ஜியோவின் நிலைமை\nSamsung India: கொஞ்சம் பொறுங்க அடுத்த மாதம் 2 அட்டகாசமான சாம்சங் போன்கள் அறிமுக..\nAirtel Shut Down: 10 நகரங்களில் சேவையை நிறுத்திய ஏர்டெல் என்ன காரணம்\nஅடுத்த OPPO ஸ்மார்ட்போன் இதுதான் இளசுகள் இப்போதே காசு சேர்க்க ஆரம்பிக்கவும்\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்...\nWhatsApp Update: இணைகிறது புதிய அம்சம்; இனிமே வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ...\nFlipkart Sale: நம்பமுடியாத விலைக்குறைப்பின் கீழ் கிடைக்கும் 8 ஸ்...\nTriple Screen Smartphone: மாயாஜாலம் காட்டும் எல்ஜி ட்ரிபிள் ஸ்க்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/2799-Trains-departing-from-Nagercoil-railway-station-have-been-delayed", "date_download": "2020-01-22T14:16:29Z", "digest": "sha1:YN2IQWTVWE3J6EV7NDD5UDBSEPUIZ37L", "length": 7752, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "நாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம் ​​", "raw_content": "\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்\nநாகர்கோவில் ரயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதமாக புறப்பட்டுச் சென்றன.\nகன்னியாகுமரி மாவட்டம் நாக���்கோவில் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை கோவைக்கு செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்படிருந்தது. காலை 6 மணியளவில் ரயில் பெட்டிகளுடன் இணைப்பதற்காக எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.\nஅப்போது தண்டவாளத்தில் இருந்து ரயில் இஞ்சின் திடீரென தடம் புரண்டது. இதனால் திருவனந்தபுரம், நெல்லை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ரயில்கள் தாமதாமாகவே புறப்பட்டன. தடம்புரண்ட என்ஜினை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nநாகர்கோவில்ரயில் நிலையம் ரயில்வே ஊழியர்கள்NagerkoyilRailway Station\nதொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு : விடுதலை செய்யக் கோரி தயாநிதி, கலாநிதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\nதொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு : விடுதலை செய்யக் கோரி தயாநிதி, கலாநிதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு\nஇந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறையும்\nஇந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுக்குறையும்\nநாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து\nSSI கொலை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..\nபிச்சை எடுக்க வைக்க குழந்தை கடத்தல்.. கடத்தியவன் அதிர்ச்சி வாக்குமூலம்..\nசென்னையில் கடத்தப்பட்ட குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11281", "date_download": "2020-01-22T15:22:29Z", "digest": "sha1:HYZHANMIL7S4SRSR5MZM4OSGHWL4IXQB", "length": 12119, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - 'தாழம்பூ' கோவிந்தராசன்", "raw_content": "\nஎழ���த்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜனவரி 2017 |\nகையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக் கையெழுத்து இதழாகவே நடத்தி வருகிறார், அறந்தாங்கியைச் சேர்ந்த எம்.எஸ். கோவிந்தராசன். 38 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழை வல்லிக்கண்ணன், மு. மேத்தா, மன்னர்மன்னன் (பாரதிதாசனின் மகன்), வ.உ.சி. வாலேஸ்வரன், மணிமேகலை குப்புசாமி (பாரதிதாசனின் பேத்தி), ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எனப் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், நேர்காணல்கள், உலக நிகழ்வுகள் எனப் பல்சுவை இதழாகக் கோவிந்தராசனின் கையெழுத்திலேயே மலர்ந்து கொண்டிருக்கிறது தாழம்பூ.\nபுதுக்கோட்டையில் 1958ல் பிறந்த கோவிந்தராசன், புதுகை மாமன்னர் கல்லூரியில் பி.யூ.சி. முடித்துவிட்டு அரசு ஓவிய ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் தந்தை வழியில் சித்த மருத்துவரானார். 19ம் வயதிலேயே, 1977ல் 'தாழம்பூ' என்ற கையெழுத்து இதழைத் துவங்கினார். சிலகாலம் தடைப்பட்ட போதும் மீண்டும் நடத்தினார். பள்ளியில் படித்த காலத்தில் 'அணில்' போன்ற இதழ்களைப் பார்த்து அப்போதே குழந்தைகளுக்காக 'இதயக்கனி', 'கலை உலகம்' என்ற கையெழுத்து இதழ்களை நடத்திய அனுபவம் இருந்ததால் 'தாழம்பூ'வை நடத்துவதில் சிக்கல் ஏதும் வரவில்லை. ஜெராக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் கார்பனை வைத்து எழுதிப் பிரதிகளைத் தயாரித்தார். ஜெராக்ஸ் வந்தபின்பே நகலெடுத்து அனுப்ப ஆரம்பித்தார். \"இதில் வருமானமெல்லாம் பெரிதாகக் கிடைக்காது. கடைகளிலும் இதழ் கிடைக்காது. விற்பனையாளர்கள் விற்றாலும் பணம் கிடைக்கும் உத்தரவாதம் இல்லை. சந்தாதாரர்களின் ஆதரவுடன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இலக்கிய ஆர்வம்தான் முழுமுதற் காரணம். எனது ஓவியத் திறமையும் இதில் பயன்படுகிறது\" என்கிறார்.\nஒரு ஆர்வத்தில் நூறாவது இதழை மட்டும் அச்சிதழாகக் கொண்டு வந்தார். ஆனால், அதில் விளம்பரம் செய்தவர்கள் பணம் தராததால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வாசகர்கள் தொடர்ந்து கையெழுத்து இதழாகவே வேண்டும் என்று தெரிவிக்கவே அப்படியே தொடரந்தார். பல ஆண்டுகாலம் மாத இதழாகவே வெளியிட்டு வந்தார். \"2010ல் எனக்கு உடல்நலம் மிகவும் சீர்கெட்டது. கை, கால்கள் செயலிழந்த நிலை. சரியாவது கடினம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். ஆனால், நான் விடாப்படியாக மெள்ள மெள்ள எழுதப் பழகினேன். கிட்டத்தட்ட ஒருவருடத்தில் முன்போல் எழுத முடிந்தது. டாக்டர்களுக்கே அதில் ஆச்சரியம்தான். தாழம்பூவின் மீது நான் கொண்டிருந்த ஆர்வம்தான் என்னை மீட்டது. கால்கள் முன்போல் சரியாகவில்லை. நகல் எடுப்பது, அஞ்சல், கூரியர் தபாலில் சேர்ப்பது, பிரதி எடுப்பது போன்ற வேலைகளில் எனது காதல் மனைவி மாதவி உதவுகிறார். அவரது உதவியில்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை\" என்கிறார். இப்போது தாழம்பூ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவருகிறது.\nமு. மேத்தா, வல்லிக்கண்ணன், மணிமேகலை குப்புசாமி, ஆலந்தூர் மோகனரங்கன், கவிமாமணி இளையவன், மதுரை சேகர், எனப் பலரை தாழம்பூவுக்காக இவர் நேர்காணல் செய்திருக்கிறார். இதுவரை 350க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கியச் சிறப்பிதழ், சிற்றிதழ் சிறப்பிதழ், சத்யஜித்ரே சிறப்பிதழ், மருத்துவச் சிறப்பிதழ், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல் சிறப்பிதழ்கள் எனச் சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறார். சிற்றிதழ்ச் செல்வர், சிற்றிதழ்ச் செம்மல், சிற்றிதழ் மாமணி, இதழியல் செம்மல், சிற்றிதழ் நற்பணியாளர், இதழியல் இனியர், எழுத்துச் சிற்பி, கவிமாமணி எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். \"சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு\" என்ற நூலை எழுதியிருக்கிறார். மேலும் பல நூல்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். இவரைப்பற்றிய நூல் ஒன்றை 'செங்காத்து' என்ற இதழின் ஆசிரியரான கோ.மு. சீனிவாசன் எழுதி வருகிறார். கோவிந்தராசனுக்கு ��ரு மகன்கள், ஒரு மகள். ஒரு மகன், மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன்கள் சென்னையில் வசிக்கின்றனர்.\nதாழம்பூ என்ற வலைப்பூவில் இவரது இதழின் பகுதிகள்\nவலையேற்றம் காண்கின்றன. எழுத்தாளர் கிரிஜா மணாளன் அதற்குத் துணைநிற்கிறார். இதழைத் தவம்போல் உழைத்து வெளியிட்டு வரும் எம்.எஸ். கோவிந்தராசன் பாராட்டப்பட வேண்டியவர். மனைவி மாதவியுடன் அறந்தாங்கியில் வசித்து வருகிறார். 24 பக்கமுள்ள இவ்விதழின் ஆண்டுச் சந்தா ரூ.100 மட்டும்.\nதொடர்புக்கு: எம்.எஸ். கோவிந்தராசன், செல்பேசி: 9688013182 (இந்தியா).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-23-07-29-38/", "date_download": "2020-01-22T13:53:16Z", "digest": "sha1:F5IVC4OVTMXTCJRKCS7EFGTDEXV2UZXW", "length": 7319, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்க்கரை நோய் குணமாக |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு குவளை அளவு குடித்து வரவேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.\nதும்பை, குப்பைமேனி, கீழாநெல்லி, அத்தி, துளசி, ஆவாரம், சிறுகுறிஞ்சான், கோவை இலைகளை நன்கு நிழலில் உலர்த்திப் பொடித்து காலையும் மாலையும் நோய் தன்மைக் கேற்ப உட்கொள்ள வேண்டும், நோய் குணமாகும் வரை.\nநாவல்பழக் கொட்டையை காய வைத்து பொடி செய்து தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சர்க்கரை ஆரம்ப நிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.\nதண்ணீரில் மழைக் காலங்களில் வளரும் ஆரைக் கீரையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய…\n100 நாட்கள் வேலைதிட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/seythiyum-sindanayum-2016-01-22", "date_download": "2020-01-22T13:19:01Z", "digest": "sha1:QPY7DYLMSWDM5UWWLNODQ2XK5X5E6M67", "length": 8275, "nlines": 183, "source_domain": "video.sltj.lk", "title": "ஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்", "raw_content": "\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nCategory செய்தியும், சிந்தனையும் ரஸான் DISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nசினிமா எடுக்கும் முஸ்லிம்களும் சீரழிவை நோக்கி நகரும் சமுதாயம் 18-01-2016\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nதக்லீத் எனும் தனிமனித வழிபாட்டை ஆதரிக்கிறதா இஸ்லாம் (Jummah 22.01.2016)\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடப்பது என்ன\nஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nமனிதனின் மனோ நிலையை விவரிக்கும் இறை வரிகள்\nபுதுவருட கொண்டாட்டமும் முஸ்லீம்களின் நிலையும்\nSLTJ மாளிகாவத்தை கிளை நடத்தும் இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொள்வோம்\nஇந்து மதத்தில் தீண்டாமை (ஜாதி) கொடுமையினால் இஸ்லாத்தை தழுவ இருக்கும் 3000 நபர்கள்\nஅல்லாஹ்வின் அன்பில் திடம் கொள்வோம்\nஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி செய்து நன்மைகளை அடைவோ���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/banana/", "date_download": "2020-01-22T15:36:08Z", "digest": "sha1:QFOCNRCU7K4RFUNUFP66EXUITPH455LU", "length": 27718, "nlines": 187, "source_domain": "www.satyamargam.com", "title": "ஒரு வாழைப் பழத்தின் உள்ளே ...! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒரு வாழைப் பழத்தின் உள்ளே …\n விஷ விதை விழுந்தது எப்படி – (ஆனந்த விகடன் 20-08-08)\n\"இந்திய தேசத்தில் முஸ்லிமாக இருப்பதுதான் இப்போது உலகில் ரிஸ்க்கான விஷயம்\" – வேதனையைப் பகிர்ந்துகொள்கிறார் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய்.\n\"நான் முஸ்லிமா பிறந்தது பாவமா என் பேரைச் சொன்னாலே ஏன் எல்லாரும் சட்டுனு வெறுப்பாப் பாக்குறாங்க என் பேரைச் சொன்னாலே ஏன் எல்லாரும் சட்டுனு வெறுப்பாப் பாக்குறாங்க\"– கல்லூரி செல்லும் சுல்தானின் கேள்விக்கு என்ன பதில்\nஜனவரி 26, ஆகஸ்ட் 15, டிசம்பர் 6-களில் தங்கள் வீட்டு ஆண்களை வெளியே நடமாடவிடுவதற்கே, முஸ்லிம் பெண்களுக்குள் ஒரு பயம். \"இத்தனை நாளா உன் ஃப்ரெண்ட் முஸ்லிம்னு நீ சொல்லவே இல்லியே. வேணாம், இனிமே அவனை நம்ம வீட்டுக்கெல்லாம் அழைச்சுட்டு வராத. அவன்கூடப் பழகுறதைக் குறைச்சுக்க\" – சில மாற்று மதத்து வீட்டுப் பிள்ளைகளுக்குச் சமீபகாலமாக இந்த அட்வைஸ் அதிகமாகி வருகிறது. ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையங்களில்… தாடி, தொழுகைத் தழும்புகளுடன் வருபவர்களை எக்ஸ்ட்ரா எச்சரிக்கையுடன் சோதிக்கும் உணர்வை போலீஸிடம் பார்க்க முடிகிறது.\nஒட்டுமொத்தமாக இல்லையென்றாலும்… ஆங்காங்கே இந்தக் காட்சிகள் கவலை தருகின்றன. முஸ்லிம்களுடன் இன்றளவும் 'தாயாப் புள்ளையாய்' – 'மாமன் – மச்சானாக'ப் பழகுவதே தமிழ்நாட்டு வழக்கம். ரமலான் நோன்புக் கஞ்சியும், தைத் திருநாளின் மிளகுப் பொங்கலும் பரிமாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அம்மன் கோயில் மின்விளக்குகளில் 'உபயதாரர் ரசாக்பாய்' பளிச்சிடுவதும், இந்துக் குழந்தைகளுக்கு தர்காவில் மந்திரிப்பதும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்பு. ஆனால், இங்கும் கூட இப்படி நெருடல் அலைகள்\n\"மசூதியில் வெள்ளிக்கிழமை மைக் வைத்தால் இந்துக்களுக்கு இம்சையாக இருக்கிறது. இஸ்லாமிய நண்பனைப் பார்த்து ஸ்டைலாக தாடி வைத்துக்கொண்டவர்களுக்கு, இப்போது தாடியைப் பார்த்தால் அலர்ஜியாகிறது. பர்தாவைப் பார்த்தால் பயமாக இ���ுக்கிறது. மறுபக்கம், சாதுப் பிள்ளையார் சச்சரவு சாமியாகிவிட்டார்\nசென்னையில் திருவல்லிக்கேணி, மதுரையில் காஜிமார் தெரு, நெல்லையில் பேட்டை, கோவையில் கோட்டைமேடு மட்டுமல்ல… வாணியம்பாடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட ஏரியாக்கள் 'குட்டி பாகிஸ்தான்' போலவே பாவிக்கப்படுகின்றன.\nசமீப நாட்களாக மேலப்பாளையத்தில் முஸ்லிம்களுக்கு புது சிம்கார்டு கொடுப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள். பல ஊர்களில் முஸ்லிம் பெயர்களைச் சொன்னாலே, லாட்ஜ்களில் 'ரூம் காலி இல்லை' என்று அவசரமாகப் பதில் வருவதையும் பார்க்க முடிகிறது\" என்கிறார் சீனியர் பத்திரிகையாளர் ஒருவர்.\nஇன்னொரு பக்கம், \"இந்துத்வா அமைப்புகள் கிளப்புவது பயத்தை அல்ல… எச்சரிக்கை உணர்வைத்தான். 'முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்காதே, முஸ்லிம்களை வேலைக்கு வைக்காதே' என்று அந்த அமைப்புகள் உரக்கக் கூவுவது அபத்தமாகத் தோன்றினாலும், அதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது' என்று அந்த அமைப்புகள் உரக்கக் கூவுவது அபத்தமாகத் தோன்றினாலும், அதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கத் தானே செய்கிறது\" என்ற வாதம் வலுப்பெற்று வருவதும் வேதனை.\nஏன் இந்த அவல நிலை\n\"பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பொத்தாம்பொதுவாக மதச் சாயம் பூசக் கூடாது\" என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா. \"முஸ்லிம் மக்கள் இந்தியாவில் தனிமைப் படுத்தப்பட்டு குற்றப்பரம்பரை போல முத்திரை குத்தப்படுவது அதிகமாகிவிட்டது. 'அநியாயமாக ஒரு மனிதனைக் கொலை செய்வது, முழுச் சமூகத்தையே கொலை செய்வதைப் போன்றது' என்கிறது குர்–ஆன். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலகுழுக்கள்தான் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடுகின்றன. ஆனால், நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் மறுநிமிடமே, 'முஸ்லிம் தீவிரவாதிகள் சதி' என்று மதத்தையும் சேர்த்து அறிவித்துவிட்டுத்தான் குற்றவாளிகளைத் தேடவே செல்கின்றனர் போலீஸார். தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். யாரோ செய்த தவறுக்காக தாங்களும் சேர்ந்து பதைபதைக்கிறவர்களைத் தண்டிப்பது என்ன நியாயம்' என்கிறது குர்–ஆன். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலகுழுக்கள்தான் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடுகின்றன. ஆனால், நாட்டில் எங்கு குண்டு வெடித்த��லும் மறுநிமிடமே, 'முஸ்லிம் தீவிரவாதிகள் சதி' என்று மதத்தையும் சேர்த்து அறிவித்துவிட்டுத்தான் குற்றவாளிகளைத் தேடவே செல்கின்றனர் போலீஸார். தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். யாரோ செய்த தவறுக்காக தாங்களும் சேர்ந்து பதைபதைக்கிறவர்களைத் தண்டிப்பது என்ன நியாயம்\" என்று வேதனையுடன் கேட்கிறார் ஜவாஹிருல்லா.\nமனித நீதிப் பாசறையின் முன்னாள் செயலாளரான குலாம் முகம்மது, \"கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 166 பேருக்கு ஜாமீன் வழங்கப்படவே இல்லை. 45 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 பேருக்கு 13 வருடத் தண்டனை வழங்கப் பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சிறையில் தங்கள் நாட்களைக் கழித்துவிட்டதால் விடுவிக்கப்பட்டார்கள். இதில் யாரும் கவனிக்க விரும்பாத விஷயம்… கோவை வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. மறு வருடமே அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கிற அளவுக்குத்தான் போலீஸ் அந்த வழக்கை நடத்தியது. தப்பு செய்தவர் யாரானாலும் தண்டனை என்பது இந்த தேசத்தில் நிஜமென்றால், எப்படி, எங்கே பாகுபாடு வந்தது\n\"முஸ்லிம்களின் மீதான இந்தத் தீவிரவாத முத்திரைக்கு போலீசும் மீடியாவுமே முக்கியக் காரணம். கோவையின் சில பகுதிகளை வரைபடமாக வைத்திருந்தவரை, ஒரு முஸ்லிம் என்பதாலேயே கைது செய்தார்கள். 'கோவையைத் தகர்க்கச் சதி' என்று மீடியா அலறியது. விசாரித்ததில், ஊர் சுற்றிப் பார்க்க வந்த அப்பாவி என்று தெரியவந்து விடுவித்தார்கள். ஆனால், அவர் நிரபராதி என்பது எந்த மீடியாவிலும் பெரிதாக வரவில்லை. கேரளாவில் பார்சல் வெடிகுண்டு நான்கைந்து இடங்களுக்குச் சென்றதும் 'முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி' என்று அலறினார்கள். ஆனால், அதை அனுப்பியது மனநலம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் என்றும் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் பிறகு கண்டுபிடித்தார்கள். இது போன்ற ஃபாலோ–அப் செய்திகளும் மீடியாக்களில் பெரிய அளவில் இடம்பிடிப்பதில்லை\" என்கிறார் 'சமநிலை சமுதாயம்' இதழின் பத்திரிகையாளர் அப்துல் அஜீஸ்.\n\"நான் மத நம்பிக்கையற்றவன். எப்போதும் மத அடையாளங்களை அணிவதில்லை. ஆனால், மத நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் மதச் சின்னங்களை அணிந்து��ொள்வதற்கான சுதந்திரமான சூழல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவன். பயங்கரவாத முத்திரைக்கு அஞ்சி, முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள நேர்வதைவிடவும் பெரிய கொடுமை உண்டா\" என்கிறார் கவிஞர் இன்குலாப் வேதனையாக.\n\"சந்தேகத்துக்குரியவர் ஒரு முஸ்லிம் என்றாலே 'உடனடிக் கைது' நிலை நிலவுகிறதா\" என்று தமிழக டி.ஜி.பி–யான கே.பி.ஜெயினிடம் கேட்டோம். \"அப்பாவி முஸ்லிம்களை நாங்கள் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. தமிழகத்தில் தீவிரவாதச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது புதிதாக அறியப்படும் குற்றவாளிகளைக் கைது செய்வது எங்கள் கடமை. அவர்கள் தரும் தகவல்கள் மூலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. சட்டம்–ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டுமே தமிழக போலீஸ் செய்கிறது\" என்கிறார்.\nயாருடைய நியாயங்களைக் காப்பதற்காக பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்களோ… அந்த மக்களின் நிம்மதி கெடுவதற்கு தாங்களும் ஒரு காரணம் என்பதை ஆயுதம் எடுத்தவர்கள் உணர வேண்டும். அதே சமயம், தலைப்பாகை வைத்த அத்தனை பேரும் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்பது போன்ற கண்மூடித்தனமான வெறியை வளர்க்கின்ற தவறான போதனைகளை மற்றவர்களும் கைவிட வேண்டும்.\nஇல்லையேல், இந்திய தேசத்தின் அமைதியையும் சகோதர உணர்வையும் குலைக்க வேண்டும் என்று நினைக்கும் சதிகாரர்களின் வேலையில் பாதியை நாமே செய்து முடித்துவிடுவோம்\n : சென்னை புத்தகக் கண்காட்சி - 35\nஇப்போது தடித்த எழுத்துகளில் உள்ள வரிகளை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.\nஅவை அத்தனையும் இதை எழுதியவரின் அதீதக் கற்பனை வளம். பின்னே … விண்டோ ஜர்னலிஸம்னா சும்மாவா\nகட்டுரையாளரின் கருத்தைத் திணிப்பதற்காகப் பேருக்கு சிலரின் பேட்டி என்ற பெயரில் கொசுறுச் செய்தி\n\"ஒரு குற்றத்தின்போது குற்றவாளி ஏதேனும் ஒரு தடயத்தை விட்டுப் போவான்\" என்பது புலனாய்வின் அடிநாதம் என்பது புலனாய்வு இதழில் கட்டுரை எழுதியவருக்குத் தெரியாது போலும்.\nஅடிக்கோடிட்ட வரிகளைப் படியுங்கள். காவியும் காவலும் கைகோர்த்துக் கொண்டு கோவையில் கோரத் தாண்டவம் ஆடி, 19 அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். அந்தப் படுகொலை நிகழ்வுகளுக்குப் பின்னர்தான் கோவை குண்டு வெடிப்பு நடந்தது. அதையே தலைகீழாக, \"குண்டு வைத்ததால் கொல்லப் பட்டனர்\" என்பதுபோல் மனிதநீதிப் பாசறையின் முன்னாள் செயலாளரும் இதழாளருமான குலாம் முஹம்மது கூறுவதாகக் குறிப்பிட்டு, தடயத்தை விட்டுச் சென்றிருக்கிறார் கட்டுரையாளர்.\nஇப்போது கட்டுரை முழுக்கவும் வித்தியாசமாகத் தெரியுமே தெரியுதா இதுக்குப் பேருதான் \"வாழைப் பழத்தில் (விஷ)ஊசி\". ஏற்றும்போது தெரியவே தெரியாது.\nமுந்தைய ஆக்கம்அமெரிக்கக் குடிமகன் தப்பிஓட்டம் – குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் சிஐஏ\nஅடுத்த ஆக்கம்அஹமதாபாத் குண்டுவெடிப்பு: சிபிஐ விசாரணை கோரி ஏ.ஐ.எம்.எம்.எம்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nமாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்\nமதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=32959", "date_download": "2020-01-22T13:19:09Z", "digest": "sha1:QM3IUJLMUKMIJ5ZDLH4LCQQ3N2KDDFXG", "length": 21986, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்….!! தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…!! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாள���்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன – தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது – உதயநிதி ஸ்டாலின்\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nசொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றக்கூடாது- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nகுடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nதமிழில் குட முழுக்கு விவகாரம்- அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்\nHome / latest-update / உலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\nதவிர்ப்போமே…..ஆங்கிலப்புத்தாண்டு நள்ளிரவு ஆலய தரிசனத்தை….\nசமீபகாலங்களாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் விடிய விடிய பிரதான ஆலயங்களை திறந்து வைத்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.அர்ச்சனைகளை பூஜைகளை அந்த நேரத்தில் செய்கின்றனர். அர்த்த ஜாம பூஜைகள் முடிந்த பிறகு, மறுநாள் அதிகாலையில் தான் நடையை திறக்கவேண்டும். இடையில் எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அது ஆகம விதிகளுக்கு முரணானது.நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு. ஒரு நாளின் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும், நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.\nநள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.ஆனால், புத்தாண்டு அன்று கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்களால் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு அரசு இது போன்ற நள்ளிரவு பூஜைகளை, தரிசனத்தை அனுமதிக்கிறது. இந்த பழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டு மெளனமாக உள்ளனர்.\n(அவர்களை சொல்லி குற்றமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்ககளின் போது தான் கோவிலில் வேலை செய்வதற்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்று கருதும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்..\nஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் ,விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் எச்சரித்தும், கோவிலை காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..இந்து கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை (அது எ���்ன சிறப்போ தெரியவில்லை. சாதா பிரார்த்தனை என்று ஒன்று இருப்பது போன்றும், அந்த வேளைகளில் இறைவனின் அசிஸ்டெண்டுகள் பிரார்த்தனையை ஏற்பது போன்றும், சிறப்பு பிரார்தனை சமயத்தில் மட்டும் இறைவனே இருக்கின்ற வேலையெல்லாம் விட்டு விட்டு நேரடியாக வருவது போன்றும் ஒரு பெரும் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள் பக்தி வியாபாரிகள்) நடைபெற்றது என்று செய்திகள் வருகின்றனவே அன்றி மசூதியில் நடை பெற்றது என்று செய்திகளை காண முடிவதில்லை.பாரம்பரியத்தை அவர்கள் இன்றும் தொடர்ந்து கடை பிடிக்கிறார்கள். .. ஆனால் இந்துக்களாகிய நாம்..\nநாம் ஒவ்வோருவரும் நள்ளிரவு ஆலய தரிசனத்தை தவிர்த்தாலே ஆகம விதிகளுக்கு முரணான நள்ளிரவு கோவில் நடைதிறப்பு முடிவுக்கு வந்து விடும்…\nPrevious அரச வைத்தியரின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை…\nNext வடக்கில் கடமையாற்றும் தமிழ்ப் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்..\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷியா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்க 6 மாதங்கள் ஆகும் – ரஷ���யா\nஅமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் – சுகாதார ஆணையம்\nசீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு- மத்தியஸ்தம் செய்ய மீண்டும் முன்வந்த டிரம்ப்\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2014/02/2014-greetings.html", "date_download": "2020-01-22T15:40:53Z", "digest": "sha1:OGLWHW7TMQNYQCYDNEQOQG6652E3UVK2", "length": 33114, "nlines": 577, "source_domain": "pettagum.blogspot.com", "title": "காதலர் தின வாழ்த்துக்கள் 2014! Greetings! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014 இரு இதயத்தின் ஒரே சத்தம்... இதயமும் இதயமும் பரிமாறும் முத்தம்.. இதயம் ஏங்கி காத்திருக்கும்...\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014\nஇரு இதயத்தின் ஒரே சத்தம்...\nஇதயமும் இதயமும் பரிமாறும் முத்தம்..\nஇதயம் ஏங்கி காத்திருக்கும் யுத்தம்....\nஇதயம் இரண்டும் மோதிக்கொள்ளும் பொழுது பாயும் ரத்தம்....\nஉன் கண்ணுக்குள் அது தெரிந்தால் நீ கொண்டாடு\nதினம் \" காதலர் தினம் \" ...\n\" காதலர் தின வாழ்த்துக்கள் 2014 \"\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nகாதலர் தின வாழ்த்துக்கள் 2014\n30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி\nவரகரிசி வெண்பொங்கல்--கத்திரிக்காய் கொத்சு--இன்றைய ...\nஉடல் குளிர்ச்சி பெற...ஹெல்த் ஸ்பெஷல்\nவெள்ளை படுதல் குணமாக...மருத்துவ டிப்ஸ்\nவேர்க்கடலை - சுக்கு பொடி-மினி ரெசிபி\nவெளிநாட்டில் வேலைசெய்து வரும் நபர் அவரது தாயார் மற...\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் ���ய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/", "date_download": "2020-01-22T14:52:00Z", "digest": "sha1:L7EHIL7G45QVM2WHUX3JMH7DZ4AM2ABJ", "length": 10039, "nlines": 170, "source_domain": "tamil.pgurus.com", "title": "News - PGurus1", "raw_content": "\nஅமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்\nஇந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கருப்பு பண மோசடி\nவைகோவின் பேச்சு அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்\nஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் – இலஞ்சம் கொடுத்த இந்திராணி அரசு தரப்பு சாட்சி ஆனார்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டி வந்த திமுகவுக்கு மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. ...\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்��ும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை...\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ்...\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nபிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nஇந்துத்துவா தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பா ஜ க வின் மூத்த தலைவரான சு. சுவாமி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசியச் சின்னமாக இராமர் சேது பாலத்தை...\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nஅபுதாபியின் அமீரகம் விருப்பங்களை நிறைவு செய்ய முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி செய்த திரை மறைவு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம். டாடாவின் விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும்...\nஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nமோடியின் ஆட்கள் சக்திகாந்த தாசை நம்புகிறோம்\nரிசர்வ் வங்கி ஆளுநராக ‘ஊழலுக்கு துணை போன’ சக்திகாந்த தாஸ்\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்களிடம் வாக்கெடுப்பு தேவை\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nமொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்\n2019 இலும் நான் மோடியை ஆதரிக்க விரும்புவது ஏன்\nஇத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம் விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார் கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை\nஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்\nஅமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்\nஇந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் கருப்பு பண மோசடி\nதமிழ் சினிமா ப ஜா க தோற்பதற்கு ஓர் முக்கிய காரணம் என்று கூறுகிறார் உமா ஆனந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/all-indians-need-same-justice-ravichandran-whos-is-in-prison-in-connection-with-rajiv-murder-letter-to-pm-modi/articleshow/71649300.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-22T15:36:41Z", "digest": "sha1:2OKTRYKXGJCNYPCXNWP43PBRC7QVMLV3", "length": 25795, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "Ravichandran : நாடு முழுவதும் சம நீதி வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம் - All Indians need same justice: Ravichandran whos is in prison in connection with rajiv murder letter to pm modi | Samayam Tamil", "raw_content": "\nநாடு முழுவதும் சம நீதி வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nகாலிஸ்தான் பிரிவிணைவாதிகள் விடுதலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பை சுட்டிக்காட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்\nநாடு முழுவதும் சம நீதி வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்ச...\nசென்னை: நாடு முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்ப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஆளுநர் முடிவெடுக்காத காரணத்தால் அவர்களது விடுதலையில் இன்றளவும் இழுபறி நிலவி வருகிறது.\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைச்சிருங்க; பேரறிவாளன் மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம்\nஇந்நிலையில், காலிஸ்தான் பிரிவிணைவாதிகள், தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரிவிணைவாத போராளிகளின் விடுதலை குறித்த மத்திய அரசின் அறிவிப்பு பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எ���ுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம்.\nராஜீவை நாங்கள் கொல்லவில்லை என்றால் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nசீக்கியப் போராளிகள் 8 பேரை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒரே தேசம் ஒரே சட்டம் என்ற தேசத்தின் தர்க்கத்துக்கு முரணாக உள்ளது.\nகடந்த ஆண்டு குடியரசுத் தலைவரின் பெயரில் மத்திய அரசு எடுத்த முடிவை நினைவுகூர விரும்புகிறேன். 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, 18.04.2018 அன்று தமிழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இதற்கு முரணாக, பல்வேறு தீவிரவாத, தேசத்துரோக குற்றச்சாட்டில், பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 8 காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் விடுதலையைப் பற்றிய பஞ்சாப் அரசின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றது.\nராஜீவ் கொலையில் தமிழர்கள் ஏழு பேர் விடுதலை: ஆளுநர் மறுப்பா\nமேலும், பஞ்சாப் முதல்வரைக் கொன்ற பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவுள்ளது. பஞ்சாபின் அரசியல் சூழலுக்கு ஏற்ப விரைவில், அடுத்த கட்டமாக மேலும் 8 சீக்கியப் போராளிகள் விடுதலையின் போது ரஜோனாவும் விடுவிக்கப்படுவார் என்று கேள்விப்படுகிறோம்.\nஏற்கெனவே உங்கள் ஆட்சியில், 2016 மற்றும் 2017-ம் ஆண்டு, இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரிவினைவாதப் போராளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு போன்ற அமைதியான தென்னக மாநிலங்கள் அதேபோன்ற கோரிக்கையை மத்தியில் வைக்கும்போது அது ஒழுங்காகப் பரிசீலிக்கப்படாமலேயே உடனடியாக நிராகரிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான, தீவிரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் அல்லாத ஆயுள் தண்டனைக் கைதிகள் இன்னும் சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனைக் காலம் 3 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரைதான். ஆனால் 20 வருடங்கள், சிலர் 25 வருடங்கள் கூட வழக்கு விசாரணை காலத்தில் சிறையில் இருந்து வருகிறார்கள்.\n7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் மறுப்பா: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nஉதாரணத்துக்கு எங்கள் 7 பேரின் சட்டத்துக்கு உட்பட்ட ஜனநாயக ரீதியிலான விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவு நியாயமற்ற முறையில் ஏதோ ஒரு வகையில் மத்திய அரசால் முடக்கப்படுகிறது. இத்தனைக்கும், மதிப்புக்குரிய உச்ச நீதிமன்றம், எங்கள் மீது இருக்கும் தடா குற்றச்சாட்டை நீக்கி, ஐபிசி பிரிவு 120 பி-ன் கீழ்தான் எங்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது.\nசமீபத்தில், தமிழகத்திலிருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்கள். தமிழகத்தின் ஆளுநர், மாநிலத்தின் முடிவை ஏற்க பரிந்துரைக்கும்படி உங்களையும், உள்துறை அமைச்சரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தும் முறையிட்டுள்ளார்கள்.\nஅரசியலமைப்பின் 161ஆவது பிரிவின் கீழ் இந்தப் பிரச்சினையில் இப்போதைக்கு மத்திய அரசுக்கு பங்கில்லை என்றாலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத, மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், மாநில அரசின் பரிந்துரையை ஏற்க உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறார் என்பதே தமிழகத்தில் இருக்கும் பொதுவான அபிப்ராயம்.\nதமிழ் - தென்னிந்திய திராவிட இன மக்களுக்கும், கங்கைக் கரையோர - வட இந்தியாவின் ஆர்யவர்த்த மக்களுக்கும் இடையே ஏற்கெனவே வரலாறு, கலாசாரம் மற்றும் இன ரீதியான பிரிவினையும், வேற்றுமைகளும் உள்ளன. இந்தக் காயத்தை ஆற்றி, பிளவுக்குப் பாலம் அமைக்க இதுவே சரியான நேரம்.\nஆனால் பஞ்சாப் - தமிழக அரசியல் கைதிகள் விடுதலை குறித்த மத்திய அரசின் இரட்டை தர நிலை சரிசெய்யப்படவில்லை என்றால், அது, இந்த வடக்கு - தெற்குப் பிரிவினையை இன்னும் பெரிதாக்கவே உதவும்.\nஇதையும் தாண்டி, நாங்கள் 7 தமிழர்களும் ஏற்கெனவே 28 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டோம். இன்னும் கழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு 7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்து, இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nPeriyar: மன்னிப்பு கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nநாளை முதல் பால் விலை உயருகிறது; அதுவும் இந்தளவிற்கு; பொங்கி எழுந்த பால் முகவர்கள்\nமேலும் செய்திகள்:ராஜீவ் படுகொலை|ராஜீவ் காந்தி|ரவிச்சந்திரன்|பிரதமர் மோடி|Ravichandran|Rajiv murder|Rajiv Gandhi|PM Modi\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ராஜேந்திர பாலாஜி பெருமிதம்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்..\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்த���கள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநாடு முழுவதும் சம நீதி வேண்டும்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 18.10.19...\nதீபாவளி: மதுரை வியாபாரிகளுக்கு டபுள் போனஸ்\nஇவங்களுக்கு சுவிஸ் வங்கியில் பணமாம்: மோடி கணக்கெடுப்பதாக ராஜேந்த...\nதமிழகத்தில் 3500 பேருக்கு டெங்கு: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:34:40Z", "digest": "sha1:FJS7YBR6433FRYL3FQWJB5DLTCENDV77", "length": 6348, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் கவிதை நாடகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் கவிதை நாடகங்கள் என்பவை தமிழில் கவிதை நடையில் எழுதப்பட்ட நாடகங்களைக் குறிக்கிறது.\nதமிழ் கவிதை நாடகங்களின் பட்டியல்[தொகு]\nபெ. சுந்தரனார் - மனோன்மணீயம்.\nசி. எசு. முத்துசாமி அய்யர் - விசுவநாதம்\nகு. நடராசப் பிள்ளை - புகழேந்தி\nபாரதிதாசன் - சத்திமுத்தப்புலவர், இன்பக்கடல்[1]\nச. து. சு. யோகி - காமினி\nபுலவர் குழந்தை - காமஞ்சரி\nபாவலர் பாலசுந்தரம் - புலவர் உள்ளம்\nஏ. என். பெருமாள் - பனிமொழி\nஏகை சண்முகனார் - கண்டிராசா\nபேரா. த. ஆ. சுந்தரராசன் - வேங்கையின் வேந்தன், கவிமகள்.\nபுலவர் பழனி - அனிச்ச அடி\nகா.அரங்கசாமி - கனகை: அம்பாலி\nஇரா. குமரேவலன் - பொன்னி\nஐசக். அருமைநாதன் - முல்லை மாடம்: நெடுமானஞ்சி [2]\n↑ \"சத்திமுத்தப்புலவர்\". மின்னூல். விக்கிமூலம். பார்த்த நாள் 19 அக்டோபர் 2017.\n↑ ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.78.79\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2017, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/15_31.html", "date_download": "2020-01-22T15:10:12Z", "digest": "sha1:WLU5GEP5CVT4FLYESLK4GMRUAI425WRY", "length": 26775, "nlines": 839, "source_domain": "www.kalviseithi.net", "title": "ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு\nரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு\nதமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறை தேர்வில், முதல் வினாத்தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஅந்தந்த மாநில மொழிகளில் முதல் தாள் தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்வை தமிழில் நடத்த வலியுத்தினர். இதனிடையே, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நாடு முழுவதும் கடந்த14-ம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டன.\nஅஞ்சல்துறை தேர்வை இந்தியில் நடத்தியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உள்ளட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த 15-ம் தேதி எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல,கடந்த 16-ம் தேதி காலை முதல் அதிமுக உறுப்பினர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதிமுக உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் அவை ஆரம்பித்த நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி..க்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழகத்தில் தபால்துறை தேர்வு ஆங்கிலம் மற்றும் ��ந்தியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் இந்திய போட்டித்தேர்வு, ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இந்தமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் தேர்வு எழுதிய பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, இந்த புதிய முறையை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோன்று, அதிமுக எம்.பிக்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தமிழக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். மாநில மொழிகளை மதிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். எனவே தமிழக அரசின் கோரிக்கையையும், தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு ஞாயறு அன்று நடந்த தேர்வை ரத்து செய்ததோடு, அஞ்சல்துறை தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படுமென தெரிவித்தார்.\nஇதற்கிடையே, இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டதால் இதனை எதிர்த்து தி.மு.க எம்எல்ஏ எழிலரசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது, தபால் துறைத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வை மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்கும் புதிய அறிவிப்பாணையின் நகலைத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தி.மு.க எம்.எல்.ஏ தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகள், ஹிந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2020/01/16/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99/", "date_download": "2020-01-22T13:48:49Z", "digest": "sha1:RYNGKR2RLX7CI3Y3P6T3VCMLOZWRVFDB", "length": 10725, "nlines": 91, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கோடீஸ்வரன் எம். பியின் பங்கேற்புடன் காரைதீவில் கோலாகல பொங்கல் விழா – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகோடீஸ்வரன் எம். பியின் பங்கேற்புடன் காரைதீவில் கோலாகல பொங்கல் விழா\nகாரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகமும், காரைதீவு ஆதிசிவன் ஆலய நிர்வாகம், அதே ஆலயத்தின் அறநெறி பாடசாலை ஆகியன இணைந்து நடத்திய கலாசார பொங்கல் விழா இவ்வாலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது.\nவிளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் கே. ஆதர்சன் தலைமையில் இவ்விழா ஆரம்பமானபோது கோடீஸ்வரன் எம். பி, இந்து சமய விருத்தி சங்க தலைவர் எஸ். மணிமாறன், தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி. தர்மேந்திரா உள்ளிட்ட பேராளர்கள் மங்கள விளக்கு ஏற்றினார்கள்.\nதொடர்ந்து இவ்வாலயத்தின் அறநெறி பாடசாலை மாணவர்களுடைய வரவேற்பு நடனம் இடம்பெற்றது. பின்னர் தைப்பொங்கல் குறித்த சொற்பொழிவு ஒன்றை இக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவி நிகழ்த்தினார். அதன் பிற்பாடு சர்வேஸ்வரா பஜனை குழுவினரின் விசேட பஜனை நடைபெற்றது. பின்னர் இக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவர்களிடையே கோல போட்டி நடத்தப்பட்டது.\nகோடீஸ்வரன் எம். பி உள்ளிட்ட அதிதிகள் அனைவரும் விழா ஆரம்பமானது முதல் நிறைவு வரை இவ்விழாவின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்றார்கள். இவ்வாலயத்தின் பொது செயலாளர் ஓய்வு நிலை கிராம சேவையாளர் எஸ். செல்லத்துரை ஆலய நிர்வாகம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.\nஇக்கோவிலின் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர். கருணை உள்ளம் மனித நேய அமைப்பின் பங்களிப்புடனான இவ்விழாவில் 15 பானைகளில் பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nதமிழர்கள் தனித்து வாழ்வதற்கு சிங்கள தலைமைகளே காரணம்\nவடக்குக் கிழக்கில் தடம்மாறும் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன் எம்.பி.\nஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்ப முடியாது ராஜபக்ச அரசு – தீர்மானத்தை மதித்து நடக்குமாறு இரா. சம்பந்தன் எம்.பி. வலியுறுத்து\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதமிழர் தலைநகர் திருமலையில் கூட்டமைப்பின் பொங்கல் விழா\nவேலணையில் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு\nதொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் – சிறிநேசன்\nமட்டுவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழரசுக் கட்சி உதவி\nகாணி அபகரிப்பிற்கு எதிராக பூசாரியார் குளம் மக்கள் போராட்டம்\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nஇனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nபோர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது ��ரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்\nதேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்\nமற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது இந்தியாவிலுள்ள பெரும்பான்மை இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/08/pettikadai-shop-for-small-things.html", "date_download": "2020-01-22T13:25:08Z", "digest": "sha1:KJWFWQYWOWH6NSW7ERKKCGBLYHYISHB7", "length": 57362, "nlines": 636, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 2 ஆகஸ்ட், 2013\nபெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா\nஒரு சில நேரங்களில் என் மனதில் தோன்றியவற்றை முழு பதிவாக எழுத நினைப்பேன் ஆனால் அவை போரடிக்கக் கூடும் என்பதால் குட்டி செய்திகளாக பெட்டிக்கடை என்ற தலைப்பில் இன்று முதல் எழுதத் தொடங்குகிறேன். ரோட்டோர பெட்டிகடையில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ, பேனா என்று சிறு சிறு பொருட்கள் கிடைக்கும்.\nமனதில் பட்ட சின்ன சின்ன விஷயங்களை சரக்காகக் கொண்டு பெட்டிக்கடை யை தொடங்குகிறேன்.\nலியோனி அவர்களின் குழுவின் முக்கிய பட்டிமன்ற பேச்சாளரான கவிஞர் முத்து நிலவன் அவர்கள் வளரும் கவிதைகள் என்ற வலைப் பக்கம் வைத்துள்ளார்.பட்டிமன்றங்களில் நகைச்சுவை முகத்தை காட்டும் இவர் அரசியல் சமூகம்,கல்வி,இலக்கியம் என்று ஏராளமான கருத்துக்��ளை தனது வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் படித்தது திருக்குறளில் தளைப் பிழையா\nஇன்னொரு பதிவு தமிழில் தேசிய கீதம்\nதிகைக்க வைத்த இன்னொரு பதிவு சந்தானம் என்றொரு சண்டாளான். ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. வலைப்பூ மலரின் நினைவுகள்\nபெட்ரோல் விலை மீண்டும்உயர்ந்து விட்டதாம். இரு சக்கர வாகனத்தில் இனிமேல் பேருந்தில் போகவேண்டும் என்ற முடுவெடுத்து விட்டு நமது அற்புத பேருந்து சேவையின் காரணமாக முடிவை மாற்றிக் கொண்டு உயர்வை சகித்துக் கொண்டு சராசரி மக்களாக வழக்கம் போல் இருப்போமாக\nஎங்கள் வீட்டுக்கு சமீபத்தில் ஒரு விருந்தாளி வந்தார் .வாசலில் உள்ள மல்லிகைக் கொடியை இழுத்து வாயில் போட்டுக் கொண்டார்.. மாம்பழ சீசன் ஆதலால் எங்கள் வீட்டு மாமரத்திலிருந்து விழுந்து கிடந்த மாங்காய் மற்றும் பழங்களை அவருக்கு கொடுக்க அவர் ஆசையோடு தின்ன ஆரம்பித்து விட்டார். இப்போதெல்லாம் தினந்தோறும் அதே நேரத்தில் வந்துவிடுகிறார். மாங்காய் கொடுத்தால்தான் போகிறார். கொடுக்கும் வரை பிடிவாதமாக அங்கேயே நிற்கிறார். மல்லிகைக் கொடியை பிடித்து இழுப்பதில்லை. எனக்கு ஏதாவது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.\nஇன்னும் சில விருந்தாளிகள் உண்டு. அவர்களில் சிலர் உரிமையாக உள்ளே வந்து அதிரடியாக அச்சுறுத்துபவரும் உண்டு. அவர்களைப் பற்றி இன்னொரு பதிவில் சொல்லி உங்களையும் அச்சுறுத்த ஆவல்.\nநான் ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.சைக்கிள் ஸ்பேர் பார்ட்சில் எனக்கு பிடித்தது Freewheel.\nமனிதனின் அசத்தலான கண்டுபிடிப்பு சக்கரம் என்றால். அதன் உட்பிரிவான Freewheel இன்னும் அசத்தல். சைக்கிள் பெடலை ஒருபுறம் அதாவது முன்புறமாக மிதித்தால் மட்டுமே சக்கரங்கள் சுற்றும். எதிர் புறமாக பெடலை சுழற்றினாலும் அதன் சுழற்சி தடைபடாது. இந்த அமைப்புதான் என்னை ஆச்சர்யப் படுத்தும். ப்ரீவீல் வேலை செய்யாத சைக்கிளில் மிதிப்பதை நிறுத்த முடியாது.அப்படி நிறுத்தினால் சைக்கிள் ப்ரேக் பிடித்ததுபோல் தடுமாறும். இதுபோன்ற சமயங்களில் காலை பெடலில் படாமல் தூக்கி வைத்துக்கொண்டு சிலர் செல்வதை பார்க்க முடியும்.\nஇதை பற்றி எல்லாம் பள்ளியில் அறிவியல் ஆச���ரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்களா எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லித் தரவில்லை. உங்களுக்கு. என்ன செய்வது அவர்களுக்கு சிலபஸ் முடிக்கவேண்டும்.\nமிதிவண்டிக்கான ப்ரீவீலை கண்டறிந்தவர் வில்லியம் வான் ஆண்டன் என்பவர்.ஆண்டு 1869.\nஎச்சரிக்கை:பெட்டிக்கடை தொடர்ந்து நடத்துவதுவது உங்கள் கையில்தான் இருக்கிறது\nபெட்டிக்கடை 2 க்கு செல்ல கீழுள்ள கதவை மௌசால் தட்டுங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல், அனுபவம், ஆசிரியர், சமூகம், பெட்டிக்கடை\nஉங்க பெட்டிக்கடை முதல் கஸ்டமர் நாந்தானுன்கோ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\n முதல் கஸ்டமருக்கு ஒரு ஷாம்பூ ப்ரீ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:03\nநீங்க கடை வச்சிருக்கீங்களா என்ன\nடிபிஆர்.ஜோசப் 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nகடை நல்லா ஓடுறதுக்கு (பிசினஸ் பண்றதுக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:04\nஇராஜராஜேஸ்வரி 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:21\nஎனக்கு ஏதாது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.\nபெட்டிக்கடைக்கு வந்த அருமையான விருந்தாளியை கவனியுங்கள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:56\nகவனிக்காமல் இருந்தால் எங்களை வெளியே விடமாட்டார்.\nவாரத்தில் ஒரு நாள் பெட்டிக்கடையை திறந்து வையுங்க... அப்பதான் உங்க கடைக்கு என்று நண்பர்களை அதிகம் பெறமுடியும்.. வியாழன் அன்று என் அஞ்சறைப்பெட்டி போல...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:57\nபெட்டிக் கடை சரக்குகள் அனைத்தும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:58\narasan 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:08\nபெட்டிக்கடை தொடக்க விழாவிற்கு வாழ்த்துக்கள் ...\nப்ரீ வீல் பற்றி சொன்னது சிறப்பு .. எனக்கும் அதன் மீது ஒரு ஈர்ப்பு அதிகம் ... சிலமுறை பழைய ஒன்றை கழட்டி மீண்டும் செட் பண்ணமுடியாமல் விழி பிதுங்கி நின்றிருக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:59\nஜோதிஜி 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:59\nகீதமஞ்சரி 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:27\nபெட்டிக்கடையில் கிடைக்கும் அனைத்தும் அத்தியாவசியப் பொருட்களே... அதுபோல் இங்கு இந்தப்பெட்டிக்கடையிலும் சுவாரசியமானத் தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள். விருந்தாளிக்குப் பின்னேயுள்ள சுவரொட்டியைப் பார்த்ததும் சத்தியம் நீயே தருமத்தாயே என்ற பாடல் நினைவுக்கு வந்துபோனது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:02\n”தளிர் சுரேஷ்” 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:03\nபெட்டிக்கடையில் விற்கும் சரக்குகள் சூப்பர் தொடர்ந்து எழுதுக ப்ரி வீல் குறித்து எனக்கும் எந்த ஆசிரியரும் சொன்னதில்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:03\nகோமதி அரசு 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:08\nஎனக்கு ஏதாது கொடுத்து மரியாதையாக புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நடந்து கொள்வார். இதோ அவர் தான் இவர்.//\nதிருமூலர் சொன்னது போல் பசுவுக்கு நாம் உண்பதற்கு முன்பு உணவு அளித்தல் நல்லது தான். இப்போது எல்லா கோவில்களிலும் பசு இருக்கிறது அதற்கு அகத்தி கீரை அங்கு விற்கிறார்கள், மக்கள் வாங்கி கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்கிறர்கள்.உங்கள் வீட்டுக்கு கோமாதா தேடிவருதே புண்ணியம் தான். மாதாபோல் பால் கொடுத்து நம்மை காத்தமற்றொரு தெய்வம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:07\nநன்றி கோமதி மேடம். கோமாதா மட்டுமல்ல, நாயார், அணிலார்,காகத்தார்,ஏன் பாம்பார் கூட அடிக்கடி எட்டடிப் பார்ப்பார்கள்.\nசசிகலா 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:09\nஎங்க வீட்டிலும் இந்த விருந்தினர் வருவார் ஒரு நாள் சாதம் வடிச்ச தண்ணிய வைத்தது இப்போதெல்லாம் தினமும் தொடர்கிறது. கேட்டை முட்டும் அளவிற்கு ...\nகோவை நேரம் 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:44\nரெண்டு பேர் வீட்டுக்கும் ஒரே விருந்தினர் தானா...\nகாரம் சாரமாகப் படித்துப் பழகிட்டாங்களே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:55\nநம்ம பெட்டிக் கடையில சாஃப்ட் ட்ரிங்க்ஸ் மட்டும்தான் கிடைகும் ஹிஹிஹி\nகோவை நேரம் 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:43\nபெட்டிக்கடை நல்லா ஓட வா��்த்துக்கள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:07\nUnknown 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:49\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:08\nஇளமதி 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:52\nபெட்டிக் கடையானாலும் பொருட்கள் அத்தனையும் தரத்தில் முதல் இடம்\nமிகமிகச் சிறப்பாக உள்ளன பதிவுகள் அத்தனையும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:09\nகரந்தை ஜெயக்குமார் 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:16\nபெட்டிக் கடை பிரமாதம் ஐயா. தொடருங்கள்,தொடரக் காத்திருக்கின்றேன். நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:09\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:27\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:10\nநன்றி சார். பெட்டிக்கடையை நீங்கள்தான் திறந்து வைப்பீர்கள் என்று நினைத்தேன்.\nவே.நடனசபாபதி 2 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:05\nபெட்டிக் கடையின் சரக்குகள் முடுக்காய் உள்ளன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:11\nபெட்டிக்கடையில்திருக்குறள் விற் க்கிறா ர்களா, அதில் பிழையான்னு குழம்பிடுச்சு.\nமாட்டின் பின்னாடி சுவற்றில் எங்கள் தாயேன்னு எழுதியிருக்கு. என்ன பொருத்தம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:12\nவேறு தலைப்பு வைத்திருந்தேன். அதற்குள் பப்ளிஷ் செய்து விட்டதால் குழப்பத்தை தவிர்க்க மாற்றவில்லை\nஅருணா செல்வம் 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 3:50\nதொடர வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.\nஸ்ரீராம். 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:45\nநேரந்தவறாத இதே போல ஒரு விருந்தாளி என்னுடைய சிறுவயதில் தஞ்சையில் எங்கள் வீட்டுக்கும் கீரை சாப்பிட வந்ததுண்டு. நம் அறிந்து வாசல் பக்கமும் கொல்லைப் பக்கமும் மாறி மாறி நடக்கும் அது அழகாய் இருக்கும் ஐந்தறிவுக்கு இவ்வளவு யோசனையா தோன்றும். ப்ரீ வீல் தகவல் சைக்கிள் ஓட்டிய காலத்துக்கு அழைத்துச் சென்றது\nவளரும்கவிதை / valarumkavithai 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:01\nபெட்டிக் கடையில் எதிர்பார்த்தது போலவே நல்ல கூட்டம் போல\nபெட்டிக்கடை நல்லாப் போனா..அப்பறம் மளிகைக்கடை... அப்டியே “டிபார்ட்மெண்டல் ஸ்டோர்” ஆக வாய்ப்பிருக்கிறது. அதுவரை தொடர்ந்து விட்டால் அப்பறம் வால்மார���ட் காரன் வந்துடுவான்.. அங்க மட்டும் எச்சரிக்கையா இருங்க... இருப்பீங்கன்னும் நம்பிக்கை இருக்கு.\nஎனது திருக்குறள் பற்றிய வலைப்பக்கம் பெட்டிக்கடையின் முதல் போனியானதில் எனக்கும் மகிழ்ச்சிதான்... அது எனது வலையில் இன்னும் -(அடுத்த பதிவாக) தொடர்கிறது.. வள்ளுவர் பெரிய இமயம்ங்க.. அவர்முன், சுண்டெலி போலும் என்னால் அளக்கக்கூட முடியாது... அப்பறம் எங்க பிழை காண்பது\nஎல்லாம் அவரைப் பரப்பும் ஆசைதான்..நன்றி.\nஉங்கள் எழுத்து நடை எனக்குப் பிடிச்சிருக்கு.\nவளரும்கவிதை / valarumkavithai 9 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:56\nஏன் முரளி ஏதோ பதில் வந்திருக்கு அதை அழிச்சிட்டீங்க போல எனது தனியஞ்சலுக்காவது அனுப்பலாம்ல... என்னான்னுதான் தெரிஞ்சுக்கலாம்ல..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:13\nநான் ஏதும் அழிக்கவில்லை ஐயா .இணைய இணைப்பு சிக்கல் காரணமாக மூன்று நாட்களாக வலைப் பக்கம் வரவில்லை. கருத்திடுபவரே தன் கருத்தை delete செய்ய முடியும் அப்படி யாரேனும் செய்திருக்கக் கூடும். பதிவுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும் நான் அவற்றை நீக்குவதில்லை. தகாத வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தால் மட்டுமே நீக்குவேன். இதுவரை அப்படி நடந்ததில்லை.\nபெரும்பாலும் என்பதிவுகளுக்கு இதுவரை கருத்தளித்தவர்கள் நாகரிகமான வார்த்தைகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nManimaran 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nபெட்டிக்கடையில் வாங்கிய அனைத்து சாமான்களும் நல்லாவே இருக்கிறது...(நானும் ரொம்ப நாளாகவே இதுபோல ஒரு தலைப்பு வைக்கனும்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்.. ஆனால் இது தோணவே இல்ல... செம டைட்டில்.)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:14\nநன்றி மணிமாறன். நானும் நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். எதிர்பாராவிதமாக மனதில் தோன்றியது.\nManimaran 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:44\nகவிஞர் முத்து நிலவன் அவர்களின் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,,,\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:18\nஅவர் பிரபலமானவர். அவரது பதிவுகள் என்னைக் கவர்ந்ததால் மற்றவர்க்கும் பயன்படட்டும் என்று பகிர்ந்தேன்.\nவளரும்கவிதை / valarumkavithai 11 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:51\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை முரளி, இணைய உலகில் என்னைவிட நீங்கள் தான் பிரபலம் என்பதை ���ன் பதிவுபற்றி உங்கள் தளத்தில் எழுதிய ஒரே நாளில் சுமார் 700பேர் என் தளத்தை வந்து பார்த்திருக்கிறார்கள் நான் உங்களுக்கு எழுதிய தனியஞ்சலில் நன்றி தெரிவித்தது இந்த உண்மையை நான் உணர்ந்ததால்தான்.\nநமது சிறிய பிரபலம் நல்லவிஷயங்களைப் பிரபலப்படுத்த உதவுமானால் அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அந்த வகையில் நான் உங்கள் நண்பனாகத் தொடர்வதில் மகிழ்கிறேன்.உங்கள் பெட்டிக்கடையைப் பார்த்து நானும் இந்த வாரம் என்று ஒன்று தொடங்கி, அது, உங்களைப்பார்த்துக் காப்பியடித்ததுதான் என்பதையும் அந்தப் பின்னூட்டத்தில் ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறேன். http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_9.html\nManimaran 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:51\nபொதுவாகவே விருந்தாளிங்க வீட்டுக்கு வந்தா நம்மகிட்டேருந்து கறந்திடுவாங்க... ஆனால் இந்த விருந்தாளிகிட்ட நாம கறந்திடலாம். :-)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:21\nகறக்க முடியாது. அதெல்லாம் முடிச்சிட்டுதான் அதை அவிழ்த்து விடுவாங்க . அதுவும் சாமார்த்தியமாக பால் கறக்கப்படும் நேரங்களில் orijinal எஜமானரிடம் சென்று விடும்.\nManimaran 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:58\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:22\nவெங்கட் நாகராஜ் 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:16\nபெட்டிக்கடை நல்லாவே இருக்கு முரளி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:22\nபெயரில்லா 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:16\nபெட்டிக் கடை சுட்டிக் கதைகளாக உள்ளது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:23\nShankar 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:22\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:26\nவருகைக்கு நன்றி ஷங்கர் சார்.\nநீங்கள் சொல்லி இருக்கும் தகவல் புதிது.\nஅதை நான் கவனித்ததில்லை நன்றி குறித்துக் கொள்கிறேன். அவ்வப்போது ஆலோசனை கூறுங்கள்\nபெட்டிக்கடை நலமுடன் வியாபாரமாக வாழ்த்துக்கள்,\nFreewheel மேட்டர் புதிய தகவல்... நீங்க நல்ல ஆசிரியர் சார் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:26\nசென்னை பித்தன் 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:38\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:27\nதனிமரம் 4 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 3:39\nபெட்டிக்கடை சிறப்பான பெயர் சொல்ல��ம் என்பதுக்கு இதுவே முத்தாய்ப்பாக இருக்கு பதிவு தொடருங்கள் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:45\nநண்பர்கள் தினத்தன்று தொடங்கிய பெட்டிக் கடையில் நண்பர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும் போல\nபெட்டிக்கடை ஜாம் ஜாமென்று நடக்க வாழ்த்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:46\nஉஷா அன்பரசு 6 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:08\nபெட்டிக்கடைக்கு நிறைய பெஞ்ச் போட்டு வைங்க... குரூப்பா வருவோம்ல.. \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:47\nUnknown 7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:15\nபெட்டிக் கடையை தயவுசெய்து திறங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:47\nஅ.பாண்டியன் 9 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:57\nவணக்கம் நண்பரே, கவிஞர் முத்துநிலவன் அய்யாவின் வ்ழிகாட்டுதலின் விளைவு உங்கள் வலைப்பக்கத்தில் நான். உங்கள் பெட்டிக்கடை மிக அருமை. பெட்டிக்கடை பெஞ்ச்-ல் ஓரத்திலாவது கொஞ்சம் இடம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அ.பாண்டியன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:02\n உங்களுக்கு இல்லாத இடமா தாரளமாக வாருங்கள் நிறைய பெஞ்சு போட்டு விடுகிறேன்.\ngeetha 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:06\nதரமான செய்திகளைக் கொண்ட பெட்டிக்கடைக்கு வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:50\nமலரின் நினைவுகள் 11 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:03\nஉங்களில் ஒருவனாக என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி...\nபெட்டிக் கடைக்கு பெரும் வரவேற்பும் சிறப்பும் குவிய வாழ்த்துக்கள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:41\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்\nசென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா\nயாருமே படிக்காத முதல் பதிவு\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிற...\n குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டத...\nபெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்��ாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-22T14:38:57Z", "digest": "sha1:QEI5NMLHOPO2IRBI3H26KTRYZGCUMXEI", "length": 25845, "nlines": 101, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்திய அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 2", "raw_content": "\nஇலங்கை அதிபர் 'பகீர்' - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் \nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் ���டை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\n\"லவ் ஜிகாத்\" - முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்\n\"Pongal Fest\"என்ற நிகழ்வும், \"மாமிச(Beef) பொங்கல்\" வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன \nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\n* இலங்கை விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வருகை தரும் யானை * 'இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன: இலங்கை அதிபர் 'பகீர்'\nநாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு\nதமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு…\nஅ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி\nதமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வின் கை சற்று ஓங்கி உள்ளது. மாவட்ட கவுன்சிலர்களாக, அதிமுக கூட்டணி 243, திமுக கூட்டணி 267, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களாக அதிமுக கூட்டணி 2,165, திமுக கூட்டணி 2,330, மற்றவை 536 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணி…\nPosted in இந்திய அரசியல்\nசட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்\nகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு…\nமோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்\nஜிஹாதி கூடத்தில் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், நீங்கள் வாராவாரம் வெள்ளி கிழமை தொழுஹை முடித்து வருகிறீர்ர்ஹல் .. உங்களுக்கு அல்லாஹ மீது நம்பிக்கை இல்லையா எப்படி இன்னமும் மோடி – அமித் ஷாவின் கதை முடியாமல் இருக்கிறது என்று கேட்டான் காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் எப்படி இன்னமும் மோடி – அமித் ஷாவின் கதை முடியாமல் இருக்கிறது என்று கேட்டான் காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் அங்கே அமர்ந்திருந்த ஜிஹாதி கூட்டம் கை கொட்டி சிரிக்கிறது அங்கே அமர்ந்திருந்த ஜிஹாதி கூட்டம் கை கொட்டி சிரிக்கிறது ஹிந்து பெரும்பான்மை நிறைந்த பாரத திருநாட்டில் பிரதம மந்திரிக்கும், உள்துறை அமைச்சருக்கும் இந்த நிலையென்றால் சாதாரண ஹிந்துக்களின் நிலையென்னவென்று யோசிக்கும் நேரத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். திராவிட – ஜிஹாதி கூட்டங்கள் இலங்கை தமிழரகளையும், தமிழிழத்தையும் அளித்ததுபோலவே, தற்சமயம் இ���்தியாவையும், தமிழகத்தியும் அழிக்கும்…\nபோராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும்-பிரியங்கா வாத்ரா\nபோராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும் அராஜகத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் போலீஸ் அதிகாரி தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க காங்., பொதுச்செயலர் பிரியங்காவை, லக்னோ போலீசார் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, கட்சித் தொண்டரின், ‘பைக்’ கில் சென்றார். அதையும் போலீசார் தடுத்ததால், நடந்து சென்றார். இது குறித்து பிரியங்கா கூறுகையில், ‘என்னிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்; கழுத்தை நெரித்தனர்’ என்றார். இதனை உத்தர பிரதேச பெண் போலீஸ் அதிகாரி மறுத்தார். ‘கழுத்தை நெரிக்கவில்லை; என்னுடைய கடமையைத் தான் செய்தேன்’ எனக்…\nPosted in இந்திய அரசியல்\nஇந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் \nசென்னை SRM பல்கலை கழகத்தில், இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பயின்று முடித்த மாணவர்களுக்கு டிகிரி வழங்கி பேச வர இருந்தார். அதே சமயத்தில் அவர் பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கும் கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிக்கக்கூடாதென பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல பெண்கள் ஆர்வலர் குழுக்களும், தாய் ஆண்டாளை அவதூறாக பேசிய மதவாத ஹிந்து துரோகியை சிறப்பித்து மக்களையும் நமது தேசத்தையும், சனாதன தர்மத்தையும், ஹிந்து மக்களையம் ராஜ்நாத் சிங் இழிவு…\n” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்\nமானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண��ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு.. தமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே பதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .\nPosted in இந்திய அரசியல்\nஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற பாஜக, அதிக இடங்களில் வென்ற ஜே.எம்.எம்\nஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலுக்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது. அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், அதிக சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகள் மூலம் தெரியவருகிறது. மாவோயிஸ்டுகள் பிரச்சனை தீவிரமாக உள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதால், இங்கு 81 தொகுதிகளே உள்ளபோதிலும் நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை. கட்சி தொகுதிகள்…\nPosted in இந்திய அரசியல்\nமணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.\nபெரியாரின் நினைவு தினமான இன்று, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதி கொள்வோம்” எனக் கூறப்பட்டிருந்தது. பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், “கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில்…\nPosted in இந்திய அரசியல்\nமோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை. நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/snacks/", "date_download": "2020-01-22T13:40:53Z", "digest": "sha1:CNGDBDFE5TD2NUJWQLGYIIYMLZEQ62QV", "length": 8648, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "snacks Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசுவையான பால்கோவா செய்வது எப்படி தெரியுமா\nநம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பால்கோவாவை விரும்பி சாப்பிடுவதுண்டு. இவற்றை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதை விட, கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். தற்போது ...\nசத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா\nநாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி உண்ணுகின்ற உணவுகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஆரோக்கிய��ான உணவுகளை சாப்பிட வேண்டியது ...\nசுவையான கடலை மாவு பஜ்ஜி செய்வது எப்படி\nநாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அதற்காக நாம் கடைகளில் பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. அவற்றை நாம் ...\nகுழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி\nநாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த தேநீரை நாம் வெறுமையாக அருந்துவதில்லை. அதனுடன் ஏதாவது ஒரு உணவுப்பொருளை சேர்த்து அருந்துகிறோம். தற்போது ...\nகிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : விருந்தாளியாக வரவேற்ற வீரர்கள்..\nஇன்று காலையில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மைதானத்திற்குள் திடீர் விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை மைதானத்தில் இருந்தவர்கள் படம் பிடித்து, ...\n10 அடி நீள பாம்புடன் 3 வயது சிறுவன் சாகசம்…\nஅரியானாவில் 3 வயது சிறுவன் 10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் காட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அரியானாவில் 3 வயது ...\nஅனைவரும் அடிக்கடி உட்கொள்ள கூடிய ஒரு உணவு பொருள் பிஸ்கட் ஆகும்.அதிலும் சில தீமைகள் உள்ளது. குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. பிஸ்கெட் தயாரிப்பின் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nமருமகனை திருமணம் செய்த மாமியார்தேனிலவால் வந்த வினை கதறும் மகள்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் .. நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்\nஇந்தியா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.\nஅரைகுறை உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை\nதனது மகளை தலையில் தூக்கி வைத்து க���ண்டாடும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/04/gyana-saram-tamil-38/", "date_download": "2020-01-22T13:29:55Z", "digest": "sha1:SOC4EYUVYJVWV3SMGH36AQ5JZ4YM6OBQ", "length": 21244, "nlines": 308, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள் | dhivya prabandham", "raw_content": "\nஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்\nஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை பல கோணங்களில் கூறப்பட்டது. அதாவது (26) குருவருளால் இறைவனிடம் சரணாகதி பண்ணினவர் வைகுந்தம் சென்று அங்கு இறை அடிமை செய்வர் என்றும் ,ஆசார்யனை (27) அணுகாதவர் வைகுந்தம் சேராமல் இடத் அழுந்துவார் எண்டும் (29) குருவின் அருள் பெற்றவர் இடரை வென்று எளிதில் வீடு அடைவர் என்றும்(30) குருவை அணுகாதவர் உறவை விடுகை சாஸ்திரக் கட்டளை என்றும்(31) வேதம் முதலிய நூல்கள் கூறுவதெல்லாம் குருவின் திருவடிகளே தஞ்சமாகும் என்றும்(32)குருவை மனிதனாக எண்ணுபவன் நரகு எய்துவான் என்றும்(33+34) அருகில் இருக்கும் குருவைப் புறக்கணித்துத் தொலைவில் இருக்கும் இறைவனைத் தொடர்வது அறியாமையாகும் என்றும்(35) குருவினிடம் அன்பு ஒழிந்தால் கருணையுடைய கடவுளே சுட்டு சாம்பலாக்கி விடிவான் என்றும்(36) கடவுள் குடியிருக்கும் திருத்தலங்களும் பிறவும் குருவே என்று இருப்பதுவுமே நர்சீடன் இலக்கணம் என்றும் தன்னுடைய செல்வம் உயிர் அனைத்தும் குருவுக்கு உடைமையாகும் என்று எண்ணுவனது இதயம் கடவுள் உறையுமிடமாகும் என்றும் சொல்லியதை நினவு கூர்தல் வேண்டும். பொருளும், உயிரும், உடம்பும், புகழும், தெருளும், குணமும், செயலும் மற்றும் வேண்டுவதை எல்லாம் ஆசார்யன் தன்னருளால் சீடனுக்குத் தேறுவான்.\n“குலம் தரும் செல்வம் தந்திடும்\nநிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்\nவலம் தரும் மற்றும் தந்திடும்\nபெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்\nநாராயணா ஏன்னும் நாமம்” (திருமங்கை ஆழ்வார்)\nஇங்கு நாராயணா என்னும் இறைவன் நாமத்தைச் சொன்னவர்க்கு எல்லாம் கிட்டும் என்று சொன்னது போல குரு பக்தனுக்கு பொருள் முதலிய அனைத்தையும் அருளுவான் என்பதாம். ஆகையால் குரு பகவானுடைய தோற்றமே ஆவார் என்ற கருத்துப் புலனாகிறது. அதனால் அனைவருக்கும் குருவின் திருவடிகளை எப்பொழுதும் எண்ணியிருப்பதுவே பொருத்தமுடையது என்றும் கூறி நூலின் கருத்து இத்துடன் முடிக்கப்படுகிறது.\n“தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்\nதானே குருவாகித் தன்னருளால் – மானிடர்க்கா\nஇந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை\nதேனார் – தேன் நிரம்பிய\nகமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய\nதிருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு\nகொழுநன – கணவனான பகவான்\nதானே – மேலான தானே\nகுருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து\nதன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்\nமானிடர்க்கா -திருந்ததக்க மனிதர்களைத் திருத்துவதற்காக\nதோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்\nயார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்\nஅவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை\nஉன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே\nசாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்\nதேனார் கமலத் திருமாமகள் கொழுநன்: பிரட்டி தாமரையில் இருப்பதால் அவளது உராய்தல் பட்டு அது அழகு பெற்றது. மேலும் தேன் இடையறாமல் ஒழுகுவதால் மேலும் அழகியதாய் உள்ளது.இவ்வாறு தாமரைக்கு அழகு கொடுக்கும் பெரிய பிராட்டியாருக்கு மணாளன் என்று பகவான் சிறப்பிக்கப்பட்டான் “திரு” என்று பெரிய பிரட்டியாருக்குப் பெயர். இது ஸ்ரீ என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல். திருப்பாவையில் ஸ்ரீ ஆண்டாள் “திருவே துயிலெழாய்” என்று கூறினாள்.தானே திருவுக்கு மணாளனானதால் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவன்.\n“திருவுடையார் தேவரெனில் தேவர்க்கும் தேவன்\nமருவு திருமங்கை மகிழ்நன் கொழுநன் -ஒருவனே\nஅல்லோர் தலைவரெனல், அன்பினால் மெய்மறந்து\n(மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் திரு.நா. அப்பனையங்கார்)\nஇதனால் அனைவருக்கும் மேலானவன் திருமாமகள் கொழுநன என்பதாம்.\nகுருவாகி: தனது தெய்வ உருவத்தை மறைத்துக் கொண்டு மனித உருவத்தில் ஆசார்யனாய் இவ்வாறு உருவம் மாறிவரக் காரணம் என்னவெனில்.\nதன்னருளால்: தன்னுடைய மிக்க பெரும் கருணை என்று சொன்னதால் இதற்கு வேறு காரணமில்லை என்பது கருத்து. இப்படி உருவம் மாறி வந்தது யாருக்காகவென்றால்\nமானிடர்க்கா: மனித உடலிலே பிறந்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு உபதேசத்திலே திருந்தி செமத்தைப் பெற உரியரான ஆன்மாக்களுக்காக என்பது பொருள்.\nஇந்நிலத்தே தோன்றுதலால்: குழந்தை கிணற்றிலே விழுந்தால் உடன் குதிக்கும் தாயைப் போல ஆன்மாக்கள் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடக்கிற இப்பூமியில் பிறக்கையால்\nயார்க்கும்: அந்தணர் முதலிய சாதி வேறுபாட்டாலும் பிரமச்சர்யம் முதலிய நிலை வேறு பாட்டாலும் ஆண், பெண் என்ற வேறுபாட்டாலும் பலவகைப் பட்டிருக்கும் ஆன்மாக்கள் அனைவருக்கும்\nஅவன் தாளிணையை உன்னுவதே: “அவன்” என்ற தில் இறைவனுடைய அனைத்துச் சிறப்புக்களும் அடங்கி உள்ளன. அதாவது ஆன்மாக்கள் அனைவருக்கும் தலைவனாய் புகளிடமாய்ப் பயனாய் இருக்கிறவன் என்பதும், அவனுடைய திருவடிகள் இரண்டையும் அடைவதே லட்சியமாகவும் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும் என்றிப்படிப்பட்ட சிறப்புக்களை எண்ணியிரு ப்பதுவே என்று பொருள். “உன்னுவதே” என்ற ஏகாரத்தால் இது தவிர வேறு ஒன்று எண்ண வேண்டாம் என்பது குறிப்பு.\nசாலவுறும்: மிகவும் பொருத்தம். சால- மிகவும். உறும்- பொருத்தம். இதனால் மேல் சொன்னபடி எண்ணியிருப்பது ஆன்மாவின் இயல்புக்கு மிகவும் பொருத்தமாகும் என்பதாம்.\n“திருமாமகள் நாயகனான பகவானே இடர்கடலில் துவளும் மனிதர்களை உபதேசத்தால் கரைஎற்றுவதற்காகத் தன்னுடய மிக்க கருணை குணத்தால் குருவாகி மனித உருவத்தில் தோன்றுகிறான். அவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாயும் புகழையும் அடையத் தகுந்தவனாயும் இருக்கிறான். அத்தகையவனுடைய திருவடிகளே அனைத்துயிர்க்கும் அடைய வேண்டிய லட்சியப் பொருளாகவும் அவசியம் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும் எப்பொழுதும் மனதில் நினைத்த வண்ணம் இருப்பது தான் ஆன்மாக்களின் சேமத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.”இப்படி எண்ணுவது தவிர வேறு காரியங்கள் செய்தால் பயனேதுமில்லை. ஆகவே “குரு” என்பவன் கடவுளுடைய தோற்றமாய் மனிதர்களின் நலத்திற்காகவே அவதரித்திருப்பவன் என்றும் அவன் திருவடிகளை நினைத்திருப்பதுவே ஆன்மாக்கள் அனைவருக்கும் தகுந்ததாகும் என்று உரைக்கப்பட்டது. இதை எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற பிக எளிய தொடரால் பண்டை தமிழர்கள் உணர்த்தினர்.\nAK MYTHILI on உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rkmp.co.in/node/12126", "date_download": "2020-01-22T15:11:46Z", "digest": "sha1:NOA3HUXULFHYQXQ3SEXGZSPK7RMOJ66G", "length": 10282, "nlines": 265, "source_domain": "rkmp.co.in", "title": "புகையான் (Brown plant leafhopper) | Rice Knowledge Management Portal - Rice,Paddy,Dhan,Chawal,Rice Research Domain, Rice Extension Domain, Rice Farmers Domain ,Rice General Domain, Rice Service Domain,RKMP,Rice in India,Rice Government Schemes, Rice ITKs, Rice FLDs, Rice Package of Practices", "raw_content": "\n1. பொதுப்பெயர்- பழுப்பு நிற இலை வெட்டுப்பூச்சி\n2.அறிவியல் பெயர்- நிலபர்வதா லுயூகன்ஸ்\n3. உள்ளூர் பெயர்- புகையான்\nசெடிகளின் அடிப்பகுதியில் வளர்நிலை பருவப்புழுக்களும், முதிர்ந்த பூச்சிகளும் தண்ணீருக்கு சற்று மேலே செடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.\nஇப்பூச்சியினால் பாதிக்கப்பட்ட செடி காய்ந்து, கருகியது போல் காணப்படும் அமைப்பு ஹோப்பர் பர்ன் அல்லது புகையான் எரிப்பு எனப்படும்.\nவளர்ந்த செடிகளில் காயந்த வட்ட நிற திட்டுகள் காணப்படும், எளிதில் சாய்ந்து விடும்.\nஇப்பூச்சி கிராஸி ஸ்டன்ட், ரேக்ட் ஸ்டண்ட் மற்றும் வில்ட்டட் ஸ்டன்ட் போன்ற நோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு நோய் தாங்கியாக செயல்படுகிறது.\nமுதிர்ச்சி அடைந்த புழுக்கள் - பழுப்பு நிற உடலுடன் செஸ்ட்நட் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவை.\nஇப்பூச்சகளில் இரண்டு வகைகள் உள்ளன. நீண்ட இறக்கைகள் கொண்டவை, குட்டையான இறக்கைகள் கொண்டவை.\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்\nகார் நெல் பயிரில் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை\nநெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை தடுக்கும் முறைகள்\nகதிர் நாவாய் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் (Management of Rice earhead bug )\nகதிர் நாவாய் பூச்சி (Rice earhead bug)\nவெண் முதுகு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of White backed plant hopper )\nவெண் முதுகு தத்துப்பூச்சி (White backed plant hopper)\nபுகையானைக் கட்டுப்படுத்துதல் (Management of Brown plant leafhopper)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caiimaana-maiitau-tamailaka-aracau-avataurau-valakakau", "date_download": "2020-01-22T14:09:09Z", "digest": "sha1:CY7INM4QWY2OIS3ODUI3R4HLPS52OSTX", "length": 5271, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு | Sankathi24", "raw_content": "\nசீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு\nபுதன் டிசம்பர் 04, 2019\nஅரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி பேட்டியளித்த சீமான், அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விரைவில் செ��்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா திரையரங்கம்\nபுதன் சனவரி 22, 2020\nபயணிகள் காத்திருக்கும் நேரத்தை பொழுதுபோக்காக கழிக்கும் வகையில் இது அமைய உள்ளது.\nசெவ்வாய் சனவரி 21, 2020\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஇலங்கை அரசின் இராணுவ பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஇலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=271", "date_download": "2020-01-22T15:28:02Z", "digest": "sha1:IKJS5DXFEEWK25J42WSPCCQZ4AUZ33XS", "length": 6020, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - பிப்ரவரி 2007: குறுக்கெழுத்துபுதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\n- | பிப்ரவரி 2007 |\n3. வாசனைப் பொருள் பொன் சூடிய சான்றோரில் முதல்வர் (5)\n6. புது நாரும் முனையின்றி மெலியும் விதம் (4)\n7. கிராமம் சுவைதருவதில்லாத உழைப்பு பளபளக்கும் மெல்லிய நூல் (4)\n8. வேல் முனை வடு புனித நதி சேர தண்டனை (6)\n13. அவன் தலையைக் கிள்ளி எடுத்த குழப்பத்தில் மற்றொருவன் (6)\n14. போருக்கு ஊதுவது இல்லாதவன் சரடு (4)\n15. இத்தகைய ஊசி செவிடோ கடைசி வரை வராதென்பர் (4)\n16. கொம்பா, சேர்த்து மாற்றி விடு, எரித்துப் போராடலாம் (5)\n1. ஆனாலும் இதுவரை திரையில் காணாதவர்க்கு நேற்றும் இன்றும் அதே வதனம்தான் (5)\n2. பாடிப்பறந்தெம் மாங்குயில்கள் கிராமத்தில் இசைப்பது (5)\n4. சிவனடியார் நாடுவது முனிவரின் கோபச் சொல் மாற்றிய இறுதிச் சொல் (4)\n5. மணந்த வருகை அறிவிப்பு முடியவில்லை (4)\n9. இனிய மாங்கனியும் எனக்குச் சிறையானதே (3)\n10. ஒரு நூறில் எத்தனை கணக்கு\n11. மஞ்சள் காவிரி பாதி முற்றம் வந்தடைந்தாள் (5)\n12. பிடுங்கி, தலைசீவி பல் முனை உடையப் பிரி (4)\n13. அணு விஞ்ஞானிக்கு முன் அரவாணி அரேபியக் கதை நாயகன் (4)\n1. வி. சந்திரசேகரன், சன்னிவேல்\n2. எஸ்.ஸ்ரீவத்ஸன், உட்லண்ட்ஸ் ஹில், கலி.\nபுதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.\nஜனவரி 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்\nகுறுக்காக: 5. ஆடி, 6. மரப்பொந்து, 7. சம்பவ, 8. தினம், 9. மிளகு, 11. கபாலி, 13. வம்பர், 16. பாரம்பரிய, 17. தரி\nநெடுக்காக: 1. படிவம், 2. ராம நவமி, 3. தொப்பி, 4. தந்தன, 10. குவலயம், 12. பாசுரம், 14. பத்தரை, 15. நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33213", "date_download": "2020-01-22T15:37:41Z", "digest": "sha1:CHS6L6QUVWN3EYWMAQ2TXXKW4LQATZF4", "length": 6874, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirukural Parimezhagar Urai - திருக்குறள் பரிமேழகர் உரை » Buy tamil book Thirukural Parimezhagar Urai online", "raw_content": "\nதிருக்குறள் பரிமேழகர் உரை - Thirukural Parimezhagar Urai\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (பாடல்கள் 1001 - 2000 முடிய) பாகம் 2 ஆணவக் கொலைகளின் காலம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல��� திருக்குறள் பரிமேழகர் உரை, பரிமேலழகர் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பரிமேலழகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதங்கச் சுரங்கம் - Thanga Surangam\nமகாத்மா காந்தியின் மகத்தான சீடர் - Mahatma Gandhiyin Mahathaana Seedar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகணித மேதை இராமானுஜன் (சிறுவர் சித்திரக் கதைகள்)\nமந்திர சித்தி பெற மகத்தான வழிகள்\nவாழ்வில் வெற்றிபெற அதிர்ஷ்ட எண்கள்\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1)\nசித்தர்களின் ஜீவசமாதிகளும் கற்ப ரகசியங்களும்\nநா.பா. வின் சில சிறுகதைகளும் சில குறுநாவல்களும்\nசூளாமணிச் சுருக்கம் - Sulamani surukkal\nகார்வழி நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி\nஅனுபவ சித்த வைத்திய சிந்தாமணி - Anupava Sidda Vaithiya Sinthamani\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-01-22T13:25:17Z", "digest": "sha1:DC3RSUNB2MLDFYNXZSZH7C2OYXK7PZJS", "length": 6295, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருமா", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்\n‌ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்\n‌நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்\n‌நித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலைப் பெற குஜராத் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல்\n‌2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்\n‌தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிள�� உத்தரவு\n‘எதிரும் புதிருமாக இரண்டு சிங்கங...\nவள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்: ...\nமறைமுக தேர்தலுக்கு தடைக்கோரி திர...\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல...\nதிருமாவளவன் மீது காவல் நிலையத்தி...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்...\n“அதிமுகவின் வெற்றி ஆதரவு அலையால்...\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழ...\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி\nPT Exclusive: 1971 பெரியார் பேரணி குறித்து துக்ளக் இதழில் வெளியான செய்தி என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/sunilgavaskar-talk-about-sheryasiyer/14991", "date_download": "2020-01-22T16:00:02Z", "digest": "sha1:47KYUXPCAVEMRQDS46GQM2HINP67VNWR", "length": 21094, "nlines": 247, "source_domain": "namadhutv.com", "title": "'அவன் என்ன தவறு செய்தான்,அவனை ஏன் உலகக்கோப்பையில் எடுக்கவில்லை'கடுப்பான கவாஸ்கர்,அந்த வீரர் யார் தெரியுமா?", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n'மலிவான அரசியல் செய்யக்கூடாது,ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது'-அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினியின் இல்லத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு\nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவாணியம்பாடியில் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் நடத்தப்படும் சூதாட்டம்\nஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nசாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nதிருச்சி Elfin நிதி நிறுவனத்தில் மத்திய கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\n'குஜராத்தில் 10 மாடி கட்டிட ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து' பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nஜூன் 1ம் தேதி முத���் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்\n'மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி' அல்வா வழங்கி தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nAmazon உரிமையாளருக்கு ஆப்படித்த சவூதி இளவரசர் \n'நியூயார்க் நகரை சுற்றி 8 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுற்றுசுவர்'அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு\n'Snapchat-யை பயன்படுத்தி சக ஆசிரியையுடன் இணைந்து மாணவனை கற்பழித்த ஆசிரியை'பகீர் தகவல்\nசீனாவுக்கு செல்லும் இந்தியர்களை எச்சரிக்கும் மத்திய அரசு\n'முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்\n'இந்திய அணியில் இடமில்லை,தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த நட்சத்திர வீரர்' ரசிகர்கள் அதிர்ச்சி\n'41 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஜப்பான்,29 பந்துகளிலேயே வெற்றிபெற்ற இந்தியா'\n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n '175 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்தியாவை மிரள செய்த இளம் வீரர் ,அக்தரின் சாதனையை முறியடிப்பு' வீடியோ உள்ளே:-\nதனது ஓய்வு குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா கேப்டன் டூ பிளிசிஸ்\n'பட வாய்ப்புக்காக செம ஹாட்டாக போஸ் கொடுத்த விஜய்சேதுபதி படநாயகி'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n 'செம ஹாட்டாக போஸ் கொடுத்த இளம் நடிகை மகிமா நம்பியார்'வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'No டீசர்,No டிரைலர்' மாஸ் காட்டும் மாஸ்டர் படக்குழு\n'நடிகை அமலாபாலின் தந்தை திடீர் மரணம்'சோகத்தில் திரையுலகம்\nராய் லக்ஷ்மியின் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் .. அதுவும் நீச்சல் உடையில் \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் பீடத்துக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனுப்புவது எப்படி\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \nஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகள் உள்ளது - உங்ககளுக்கு தெரியுமா \nவாய்ப்புண்ணுக்கு இதோ வீட்டு மருந்து \nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்தரவு\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் | 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளை அமைக்கத் தொடக்க கல்வி உத்தரவு |\n'அவன் என்ன தவறு செய்தான்,அவனை ஏன் உலகக்கோப்பையில் எடுக்கவில்லை'கடுப்பான கவாஸ்கர்,அந்த வீரர் யார் தெரியுமா\nஉலகக்கோப்பையில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வெளியாடி வருகிறது.\nஅதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nமுதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டன் கோலியின் சதம்(120) மற்றும் ஸ்ரேயஸ் ஐயரின் அரைசதத்தால்(71) வெற்றிபெற்றது.\nஇந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயரை புகழந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.அதில் அவர் கூறியதாவது:-\n'என்னை பொறுத்தவரை ரிஷப் பந்த், தோனியை போன்று 5 அல்லது 6ம் இடங்களுக்கு பொருத்தமானவர். இவரை போன்ற அதிரடி வீரர்களுக்கு அந்த பினிஷர் ரோல் தான் சரியாக இருக்கும்.\nஒருநாள் போட்டிகளில் 40-45 ஒவர்கள் வரை விராட் கோலி, தவண், ரோஹித் கூட்டணி ஆடிவிட்டது என்றால் ரிஷப் பந்த் 4ம் நிலையில் இறக்கப்படுவது சரியாகும்.\nஆனால் 30-35 ஓவர்கள் ஆட வேண்டிய நிலை ஏற்படும் போது ஸ்ரேயஸ் ஐயர் 4ம் நிலையிலும் பந்த் 5ம் நிலையிலும் களமிறக்கப்பட வேண்டும்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒர���நாள் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தனக்கு வழங்கிய வாய்ப்பை இருகரங்களிலும் இறுக்கப் பற்றியுள்ளார்.\n5ம் நிலையில் இறங்கினார்.போதுமான ஓவர்கள் கைவசம் இருந்தன. அதுவும் கேப்டனுடன் ஆடுவது ஒரு அதிர்ஷ்டமே, ஏனெனில் கோலி இவர் மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார்.\nகிரிக்கெட்டை கற்றுக் கொள்ள சிறந்த இடம் ரன்னர் முனைதான். ஸ்ரேயஸ் ஐயர் இதைத்தான் செய்தார், விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொண்டார்.\nஇந்திய அணியில் அவரது இந்த இன்னிங்ஸ் அவருக்கு 4ம் நிலை என்ற நிரந்தர இடத்தைப் பெற்றுத்தரவில்லை எனில் வேறு என்ன பெற்றுத்தரும் என்று தெரியவில்லை.\nஇந்தப் போட்டிக்கு முன்பாக அவர் ஆடிய 5 போட்டிகளில் 2 ஐம்பதுகளை அடித்தார் அதிகபட்ச ஸ்கோரான 88 ரன்களையும் எட்டினார்.\nஉலகக்கோப்பை அணியில் இவரைத் தேர்வு செய்ய முடியாத அளவுக்கு அவர் தவறு எதுவும் இழைத்து விடவில்லை, ஆனால் இது கடந்த காலம்.\nஇப்போது கொடுத்த வாய்ப்பில் 71 எடுத்துள்ளார், ஆகவே அவருக்கு நீண்ட கால வாய்ப்பை வழங்குவதுதான் நல்லது'என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு\nஉளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் \nஉள்ளாட்சி துறையில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை\nஅதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சராகலாம்-முதல்வர் பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=7324", "date_download": "2020-01-22T13:49:09Z", "digest": "sha1:FRH24S7ORCRLUGG2KTP44FP3P2I4T3JY", "length": 8735, "nlines": 68, "source_domain": "startamils.com", "title": "நடிகர் பிரபு தேவா வா ழ்க்கை யில் க டந்து செ ன்ற மி கப் பெ ரி ய பு ய ல்! ப ரி தா ப மாக மு டிந் த வா ழ்க்கை... க டு ம் சோ கத் தில் அ திர்ந் து போ ன குடும்பம் - startamils", "raw_content": "\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nநடிகர் பிரபு தேவா வா ழ்க்கை யில் க டந்து செ ன்ற மி கப் பெ ரி ய பு ய ல் ப ரி தா ப மாக மு டிந் த வா ழ்க்கை… க டு ம் சோ கத் தில் அ திர்ந் து போ ன குடும்பம்\nமிக பெரிய பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையின் பின்னணியில் மிக பெரிய சோகம் மறைந்திருக்கும். இன்பம் துன்பம் கலந்தது தான் வாழ்க்கை.\nஅந்த வகையில் நடிகர் பிரபு தேவாவின் வாழ்விலும் மிக பெரிய அவலம் இடம்பெற்று இன்றுடன் 5வருடங்கள் நிறைவு பெறுகின்றது.\nபிரபுதேவாவின் மகன் விஷால் உடல் நலக்குறைவால் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.\nநடிகர் பிரபு தேவா படங்களில் பிசியாக நடித்து இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்வார். இப்படி நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது பிரபு தேவா வாழ்க்கையில் மிகப் பெரிய புயல் ஒன்று வந்தது.\nவிஷாலுக்கு திடீரென்று புற்றுநோய் இருப்பதாக தெரிய வந்தது. இதனால் பிரபு தேவாவின் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.\nபின் தன் மகனின் இழப்பில் இருந்து பிரபு தேவாவை கொஞ்சம் கொஞ்சமாக திசை திருப்பியது அவருடைய வேலை தான்.\nஇதேவேளை, பிரபு தேவாவுக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.\n← கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\nம ரு ம க ள் செ ய்த மோ சமா ன செ ய ல்… பு கார ளி த்த மா மனார்.. க ட் டி வை த்து அ டி த் த கிராம மக்கள் →\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சீரியல் நடிகை மகாலட்சுமியை\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமகர ராசியை ஆ ட்டிப்படைக்க போ கும் ஜெ ன்ம சனி… அள்ளி கொடுக்கும் குரு… ஏ ழரை ச னியால் யா ருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா\nபிரபல நடிகையுடன் ப ழக்கமா முதன் முறையாக பதிலளித்த நடிகர் அசிம்\nஎப்படி இருந்த பிக் பாஸ் வனிதா இப்படி ஆகிட்டாரே கடும் ஷா க்கில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீ யாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:BRB", "date_download": "2020-01-22T14:47:38Z", "digest": "sha1:K4OALVRBP4TZJMIYMD3E2P3JMN32MK6V", "length": 13995, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:BRB\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:BRB பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்ப��ரு:BAR (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலக் (அமைப்பு) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுசேரா இயக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனுஜா ஆனந்தன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 பொதுநலவாய எழுவர் ரக்பி விளையாட்டுக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தொட்டி ௧:1 RS 2014 GWG (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:ஆ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:ஈ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:உ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநலவாய விளையாட்டுக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/List of official languages by state (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலக் (அமைப்பு) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுசேரா இயக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனுஜா ஆனந்தன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானியர் (உள்ளிடப��பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Fireishere/மணல்தொட்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 பொதுநலவாய எழுவர் ரக்பி விளையாட்டுக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தொட்டி ௧:1 RS 2014 GWG (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:ஆ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:ஈ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2014 பொதுநலவாய ஆண்களுக்கான எழுவர் ரக்பி விளையாட்டு ௧:உ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னைய, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடப்புக் கணக்கு இருப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொருவருக்கு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணுவத் தளபாடங்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-22T13:24:54Z", "digest": "sha1:CCX34P4ZYZVETEIH3RAW4CSSLZG6FLTW", "length": 15619, "nlines": 203, "source_domain": "tamil.pgurus.com", "title": "நான் கடவுள்! நீங்க? - PGurus1", "raw_content": "\nHome கருத்து நான் கடவுள்\nநம்மை சுற்றி இருப்பவர்களும் இருப்ப���ைகளும் அனைத்தும் கடவுள் தானே\n கடவுளை எப்படி கடவுள் என்று சொல்வது இல்லை, கடவுள் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா\nநாம் ஒவ்வொருவருக்கும் எப்படி விதவிதமாக ஆசைகளும் பிடிப்புகளும் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் ஒரு தெய்வ உருவை வழிப்பட்டுகிறோம்.\n1. எல்லாம் வல்லவர் (omnipotent),\n2. எங்கும் நிறைந்து உள்ளவர் (omnipresent),\n3. எல்லாம் தெரிந்தவர் (omniscient).\n1. இந்த உலகத்தில் நடப்பதை எல்லாவற்றையும் நடத்த வல்லவர்;\n2. இந்த உலகத்தில் அவர் இல்லாத இடமே இல்லை;\n3. இந்த உலகத்தில் அவருக்கு தெரியாதது எதுவும் இல்லை.\nஅப்பொழுது இந்த குணங்களில் எது குறைந்தாலும் அவர் கடவுள் இல்லை.\nஅப்பொழுது சாத்தான் என்றும், சாத்தானின் இருப்பிடம் என்றும், நரகம் என்றும், கடவுளுக்கு அப்பாற்பட்டு தனியாக இருக்க முடியுமா அப்படி இருந்தால் அப்படிப்பட்ட கடவுள், அதாவது எங்கும் நிறைந்தவராக இல்லாதவர், எப்படி கடவுள் ஆக முடியும் அப்படி இருந்தால் அப்படிப்பட்ட கடவுள், அதாவது எங்கும் நிறைந்தவராக இல்லாதவர், எப்படி கடவுள் ஆக முடியும் ஒன்று, சாத்தான், நரகம் என்றெல்லாம் இருக்கவே கூடாது, அப்படி இருந்தால் அதிலும் கடவுள் இருக்க வேண்டும்; அப்படி இல்லையெனில் அவர் கடவுளே அல்ல. ஏனெனில் கடவுள் எங்கும் நிறைந்துள்ளவர்.\nஅப்பொழுது கடவுள் நம்முள்ளும் நிறைந்து இருக்கிறார் அல்லவா அப்படி இல்லாவிட்டால் அவர் கடவுளே இல்லையே.\nவேண்டுமானால் முதலில் இருந்து திரும்ப படித்துப்பாருங்கள். இது ஒன்றும் ஒரு புதிர் அல்ல. ஒரு முறைக்கு பல முறை படித்துப்பாருங்கள்…\nஇதைத்தான் நம் முன்னோர்களும் சொன்னார்கள்: இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.\nஅதாவது நாம் இருப்பதே கடவுளுக்கு உள்ளே தான், நாம் கடவுளாளே தான் செய்யப்பட்டு உள்ளோம், இந்த உலகமே அப்படி தான். ஆகையால் இந்த உலகில் கடவுள் வேறு, உலகம் வேறு, நரகம் வேறு, சொர்க்கம் வேறு, சாத்தான் வேறு என்றே கிடையாது. இருப்பதெல்லாம் ஒன்றே. எப்படி நமக்கு கால், கை, மூக்கு என பலப்பல அங்கங்கள் இருந்தாலும் எல்லாம் மொத்தமாக நாம் ஒருவர் தான் என்று இருக்கிறோமோ அதை போல் எல்லாமே உலகில் ஒன்று தான், ஒரே கடவுளின் அங்கங்கள் தான்\nஇதை தான் நம் முன்னோர்கள் ப்ரம்மம்/ பரப்ரம்மம் என்று சொன்னார்கள். சிலைகளும் படங்களும் – நமக்கு இது ஆழ்ந்து புரிந்த�� மனதில் நிலைப்பெறும் வரை – நமக்கு தியானம் செய்ய உதவும் தெய்வீக கருவிகளே.\nநாம் ஒவ்வொருவருக்கும் எப்படி விதவிதமாக ஆசைகளும் பிடிப்புகளும் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரும் ஒரு தெய்வ உருவை வழிப்பட்டுகிறோம். அது தவறே இல்லை. நாம் எல்லோரும் பார்பதற்கு அச்சடித்ததுப் போல் ஒரே மாறியாகவா இருக்கிறோம் ஆனால் எல்லோரும் எப்படி பிறக்கிறோம், பின்னர் எப்படி வாழ்ந்தாலும் இறக்கிறோமோ அதுபோல எந்த உருவத்தில் வழி பட்டாலும் ப்ரம்மதிற்கே போகிறோம் ப்ரம்மத்திலே கரைகிறோம், ப்ரம்மத்திலிருந்தே வருகிறோம், ப்ரம்மத்திலே வாழ்கிறோம்…\nஇதைத்தான் இந்து மதமும் போதிக்கிறது.\nஇப்பொழது சொல்லுங்கள் நீங்களும் கடவுள் தானே\nநம்மை சுற்றி இருப்பவர்களும் இருப்பவைகளும் அனைத்தும் கடவுள் தானே\nகடவுளை தவிர வேறு எதுவும் இல்லாதபோது எல்லாம் ஒன்றுதானே\nஅப்பொழுது சாத்தான், நரகம், சொர்க்கம், எதிரி, நண்பன், கடவுள், மனிதன் என்றெல்லாம் எப்படி வேறுவேறாக இருக்க முடியும் அப்படி வேறுபட்டு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனியாக இருந்தால் அது எங்கும் நிறைந்த கடவுளாகதே\nஉங்களை கடவுளிடம் இருந்து வேறுபடுத்தி கடவுள் மேலே சொர்கத்தில் இருக்கிறார் என்று கூறி உங்களை மட்டப்படுத்தும், அடிமை படுத்தும் அன்னிய மதக் கோட்பாடுகள் உங்களுக்கு உள்ளேயே இருக்கும் தெய்வீகத்தை மறைத்து உங்களை ஏமாற்றி லாபம் ஈட்டுகின்றது\n உங்கள் கடவுள் தன்மையை உணராத உங்களுக்கு மட்டுமே நஷ்டம், அவர்களுக்கு அல்ல.\nதமிழையும், தமிழ் பாரம்பரியத்தையும், இதைப்போன்ற உயர்ந்த இந்து மத தத்துவ உண்மைகளை அதர்மத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி வெளிக்கொணர ஐ. ஐ. டீ. சென்னையில் (IIT Madras) ஒரு சுவதேசி கல்வி மாநாடு நடக்க இருக்கிறது. அதன் தலைப்பு: தருமத்தின் பூமி தமிழ் நாடு. இந்த இணையதலத்தை பார்க்க – http://swadeshiindology.com/si-3/\nPrevious articleதோல் வியாபாரி விகடன் ஏன் இந்து சுவாமிகளையும் குருமார்களையும் மட்டும் ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறது\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தூத்துக்குடி மக்களிடம் வாக்கெடுப்பு தேவை\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nமொகலாயப்பேரரசு மீது இடது சாரி விடுதலை இயலாருக்குள்ள மோகம்\nரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை\nகுறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு தாக்கல்\nபி ஜி பிக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை\n2019 தேர்தலுக்கான பாதையில் பி. ஜே. பியின் முயற்சிகள்\nநட்ராஜ் ஷெட்டி - June 9, 2018\nராகுலுக்கு வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி; வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nஉங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/synarel-nas-p37133662", "date_download": "2020-01-22T15:27:11Z", "digest": "sha1:7OOFUSO6MRCIESS6M5UCPSVD5D7DWFUX", "length": 16924, "nlines": 227, "source_domain": "www.myupchar.com", "title": "Synarel Nas in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Synarel Nas payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Synarel Nas பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Synarel Nas பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Synarel Nas பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Synarel Nas பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Synarel Nas -ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Synarel Nas -ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Synarel Nas -ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Synarel Nas -ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Synarel Nas -ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Synarel Nas எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க ம���டியுமா\nஉணவு மற்றும் Synarel Nas உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Synarel Nas உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Synarel Nas எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Synarel Nas -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Synarel Nas -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSynarel Nas -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Synarel Nas -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/2832-Seven-thousand-acres-of-paddy-affected-in-Nellai-district", "date_download": "2020-01-22T14:21:35Z", "digest": "sha1:PYTJ4R3DGNT655O6GT2DHYBDCWII5HAO", "length": 7444, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "நெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு ​​", "raw_content": "\nநெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு\nநெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு\nநெல்லை மாவட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு\nபருவம் தப்பி பெய்த மழையால், நெல்லை மாவட்டம் முழுவதும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.\nஅம்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில், இந்த ஆண்டு பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பின. இந்த நீரை ஆதாரமாகக் கொண்டு, மணிமுத்தாறு, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இவை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.\nஇதனால் நெற்பயிர்கள் சாய்ந்ததோடு, வயல்வெளியில் தேங்கிய மழைநீரில் மூழ்கின. மழைநீர் இன்னும் வடியாததால், நெல்கதிரிலேயே நெல்மணிகள் முளைத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் ஏழாயிரம் ஏக்கர் பரப்பில் இவ்வாறு பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை\nமணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை\nஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவு\nஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவு\nமானிய விலையில் கையடக்க அறுவடை இயந்திரம்..\nகம்பம் பள்ளத்தாக்கில் 2ஆம் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்\nநெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்..\nநெல்லை திரையரங்கில்.. நடிகர் தனுஷுக்கு சிலை..\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1844:2008-06-08-18-15-09&catid=68:2008", "date_download": "2020-01-22T13:21:48Z", "digest": "sha1:BKWCHEIHWON7AR4LVWD33M2TUKOJ5RT3", "length": 19213, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "நீதி கொன்ற மோடி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய ஜனநாயகம் -\nகுற்றவாளியே நீதி வழங்கும் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும் அந்தத் திருப்பணியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முசுலீம் படுகொலை கலவரத்தை விசாரிக்க, மோடி நானாவதி கமிசனை அமைத்தார். அப்படுகொலை நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டபிறகும், அந்த கமிசன் விசாரணை என்ற பெயரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கமிசனைச் சேர்ந்த இர��்டு நீதிபதிகளுள் ஒருவரான கே.ஜி. ஷா என்பவர் சமீபத்தில் இறந்து போய்விட்டார்.\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக வழக்குகளை நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கே.ஜி.ஷாவின் இடத்தில் வேறொருவரை நியமிக்க, ஐந்து நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைத்து, அவர்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு குஜராத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தன. ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ அந்த ஐந்து நீதிபதிகளின் பெயரையும் புறக்கணித்துவிட்டு, ஓய்வு பெற்ற குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதியான அக்சய் மேத்தா என்பவரை, நானாவதி கமிசன் நீதிபதிகளுள் ஒருவராக நியமித்திருக்கிறார்.\nநரேந்திர மோடி மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவிற்குப் பதிலாக, தனது கையாட்களுள் ஒருவரை நானாவதி கமிசன் \"நீதிபதி'யாக நியமித்திருக்கலாம். ஏனென்றால், மாண்புமிகு நீதிபதி அக்சய் மேத்தாவின் பணிக்கால வரலாறு அப்படிப்பட்டது. குஜராத் முசுலீம் படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கில், முக்கிய, முதன்மைக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்குப் பிணை வழங்கியவர்தான் நீதிபதி அக்சய் மேத்தா. அவ்வழக்கில் பிணை வழங்கப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், மோடிக்கும் அக்சய் மேத்தாவுக்கும் இருக்கும் நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅந்தப் பின்னணியை நாம் விவரிப்பதைவிட, பாபு பஜ்ரங்கியின் வார்த்தைகளில் கேட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தெகல்கா ஆங்கில வார இதழ் குஜராத் முசுலீம் படுகொலை பற்றி நடத்திய இரகசிய விசாரணையில், பாபு பஜ்ரங்கி தனக்குப் பிணை கிடைப்பதற்காக நரேந்திர மோடி பட்ட பாட்டை பெருமிதத்தோடு விளக்கியிருக்கிறான். இதோடு, நரோடா பாட்டியா படுகொலை பற்றியும்; அப்படுகொலை வழக்கை ஊத்தி மூடிவிட குஜராத் போலீசு செய்திருக்கும் சதிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅகமதாபாத் நகர போலீசின் தலைமை அலுவலகத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதிதான் நரோடா பாட்டியா. கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் எரிந்து போன மறுநாளே, பாபு பஜ்ரங்கி தலைமை தாங்கி வந்த கும்பலால் நரோடா பாட்டியா தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் 200 முசுலீம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது பாபு பஜ்ரங்கியே தரும் கணக்கு. ஆனால், அரசோ 105 முசுலீம்கள்தான் கொல்லப்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.\nஅத்தாக்குதல் நடந்தபொழுது அகமதாபாத் நகர போலீசு கமிசனராக இருந்த பி.சி. பாண்டே, சாவு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, அப்பகுதியில் கொல்லப்பட்ட பல முசுலீம்களின் உடல்களை போலீசு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய், நகரத்தின் பல பகுதிகளில் வீசியெறியச் செய்தார். இதற்குப் பரிசாக, பி.சி. பாண்டே குஜராத் போலீசு துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.\nஉயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட 41 முசுலீம்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் புதைக்கப்பட்டன. இதன் மூலம், அகமதாபாத் நகர போலீசே முக்கியமான தடயங்களை அழித்தது.\nநரோடா பாட்டியா வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான அசோக் சிந்தியின் கைபேசி படுகொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதன் மூலம், முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை விசாரணை செய்யத் தொடங்கினார், கூடுதல் போலீசு கமிசனர் ஏ.கே. சுரோலியா. சட்டப்படி விசாரணை மேற்கொண்டதற்காக ஏ.கே. சுரோலியா இடம் மாற்றம் செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சாட்சியங்களை அழித்ததோடு, முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கியைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நரேந்திர மோடியே எடுத்துக் கொண்டார்.\n\"\"(படுகொலைக்குப் பிறகு) போலீசு கமிசனர் (எனக்கு எதிராக) உத்தரவுகள் பிறப்பித்தார். நான் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லுமாறு கோரப்பட்டேன். நான் ஓடிப் போனேன். நரேந்திர பாய் என்னை மவுண்ட் அபுவில் உள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்தார்.''\n\"\"நரேந்திரபாய் என்னைச் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். இதற்காக அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டேயிருந்தார். என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தார். இல்லையென்றால், நான் சிறைக்குள்ளேதான் அடைபட்டுக் கிடந்திருப்பேன். தோலாகியாஜி என்ற நீதிபதி, என்னை ஒருமுறையல்ல, நான்கு முறை தூக்கில் போட வேண்டும் எனக் கூறினார். அடுத்து வந்த நீதிபதியோ, என்னைத் தூக்கில் போட வேண்டும் எனக் கூறவில்லையே தவிர... மூன்றாவதாக வேறொரு நீதிபதி வந்தார்... இதற்குள் நாலரை மாதங்கள் சிறையில் கழித்துவிட்டேன்... பிறகு, நரேந்திரபாய் எனக்கொரு செய்தி அனுப்பினார்... எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிப்பேன் என்று... அடுத்ததாக, அக்சய் மேத்தா என்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டார். அவர் எனது வழக்கு சம்பந்தமான கோப்புகளையோ, வேறெதையோ கண்டு கொள்ளவேயில்லை... (பிணை) வழங்கப்படுகிறது என்று மட்டும்தான் அவர் சொன்னார்... நாங்கள் அனைவரும் வெளியே வந்து விட்டோம்...'' இது, தெகல்கா வார இதழ் நடத்திய இரகசிய விசாரணையில் பாபு பஜ்ரங்கியே அளித்திருக்கும் சாட்சியம். பொதுவாக, விசாரணை கமிசன் என்பதே கண்துடைப்பு நாடகம் என்றுதான் கூறப்படும். ஆனால், நரேந்திர மோடியோ, மிகவும் வெளிப்படையாக, நானாவதி கமிசன் என்பது தனது எடுபிடிகளின் கூடாரம் எனக் காட்டிவிட்டார்.\nகுஜராத் படுகொலைகள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, குஜராத் முசுலீம் மக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தியதையடுத்து, நரோடா பாட்டியா படுகொலைகள் உள்ளிட்ட 14 முக்கிய வழக்குகளை மீண்டும் விசாரணை செய்வதற்கு ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைக்குமாறு உத்தரவிட்டது, உச்சநீதி மன்றம். இக்குழுவில் நோயல் பார்மர், ஜெயேஷ் முலியானா என்ற இரு போலீசு அதிகாரிகளும் உறுப்பினர்களாகத் திணிக்கப்பட்டனர். இந்த இருவருமே முசுலீம்களுக்கு எதிராகச் செயல்பட்ட பின்னணி கொண்டவர்கள். குறிப்பாக, நோயல் பார்மர் முசுலீம் என்ற காரணத்தினாலேயே பல பேரை \"\"தடா''வின் கீழ் கைது செய்து, தனது முசுலீம் வெறுப்புணர்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டவர்.\nஇந்த அதிகாரிகளின் நியமனம், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டதால், பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அந்த அதிகாரிகளை நீக்கக் கோரிப் போராடிய பிறகுதான், அந்த இருவரும் விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் இப்பொழுது நீதிபதி அக்சய் குமாரை நீக்கக் கோரும் இன்னுமொரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராடாமல், காகிதச் சட்டத்தையும், அதிகாரிகளையும் நம்பிக் கொண்டிருந்தால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்பதை குஜராத் முசுலீம்கள் உணர்ந���தே இருக்கிறார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/03/blog-post_10.html", "date_download": "2020-01-22T13:27:39Z", "digest": "sha1:2TQ2KTHLCLLOIMUQTX6YRZ7V4XAXX7I3", "length": 8223, "nlines": 149, "source_domain": "www.kummacchionline.com", "title": "அகிலேஷ் யாதவ் | கும்மாச்சி கும்மாச்சி: அகிலேஷ் யாதவ்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉத்திரப்ரதேசத்தின் சட்டசபை தேர்தல் முடிந்து சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்ற பின் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பம் நீங்கி ஒரு வழியாக கட்சியின் மூத்த உறுப்பினர், சித்தப்பா எதிர்ப்புகளைதாண்டி அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முப்பத்தெட்டே வயதான அகிலேஷ் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராவது இதுவே சுதந்திர இந்தியாவில் முதல் முறையாம். அகிலேஷ் யாதவிற்கு வாழ்த்துகள்.\nநம் தமிழ் நாட்டிற்கு சாபக்கேடு, முதல்வர்கள் எல்லாம் சக்கரநாற்காலியில் வருவார்கள் இல்லை, ஹெலிகாப்டரில் பறப்பார்கள். கட்சியின் இளைஞரணி தலைவர் மணிவிழா கொண்டாடுவார். தக்காளி இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஓட்டுவார்கள்.\nஇதைவிட கொடுமை வயதானவுடன்தான் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டு மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பார்கள் என்பது இயற்கை. ஆனால் இங்கு கதையே வேறு, இல்லாத வழக்குகளை எல்லாம் போட்டு பழிவாங்கும் படலம் அரங்கேறும். கோபதாபமெல்லாம் நம்முடைய தலைவர்களுக்கு அறுபது வயதுக்கு மேல்தான் பீறிட்டு கிளம்பும். கிறுக்குத்தனமாக பேசுவார்கள். ஜாதி வெறி அவர்கள் பேச்சில் தலைவிரித்தாடும். மனசாட்சியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுத்தான் எந்த வேலையும் செய்வார்கள்.\nஇந்த விஷயத்தில் தமிழனை அடிக்க முடியாது. தக்காளி அடுத்தவன் முன்னேறுகிறான் என்றாலும் சொந்த தம்பியே என்றாலும் விடமாட்டார்கள்.\nஆனாலும் நாங்கள் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூவிகினே டாஸ்மாக்கில் ரெண்டு கட்டிங்கு வுட்டு போய்க்கினே இருப்போம்.\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nவடக்கு வாழுது தெற்கு தேயுது ஹி ஹி ஹி ஹி ஹி\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவ��� செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nகூடங்குளம் நாடகங்கோ குந்திக்கிட்டு பாருங்கோ\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkaltaaragai.com/whatsapp-image-2019-11-12-at-10-21-14-am/", "date_download": "2020-01-22T13:22:46Z", "digest": "sha1:7ZECGBSGAGUMRDULZLCOA3SZTCGWUL7W", "length": 4545, "nlines": 80, "source_domain": "www.makkaltaaragai.com", "title": "WhatsApp Image 2019-11-12 at 10.21.14 AM – மக்கள் தாரகை", "raw_content": "\nஆசிரியர் குழு வெளியீட்டாளர் S சீனிவாசன் ஆசிரியர் தா.சித்ராதாரகை சிறப்பாசிரியர் தாரகைதாசன் செய்தியாசிரியர் டாக்டர் SB ரெங்கராஜன். டாக்டர் பாண்டியராஜன் டாக்டர் UL.மோகன். இணை ஆசிரியர்கள் டாக்டர் சோலைமலை. தியாகி குமரர். கோவை ஹரி. சுனாமி சுரேஷ். சரவணன். ultra சுரேஷ் . திண்டுக்கல் கோபிநாத். சென்னை உமா. செல்வ முத்துக் குமார். ராமமூர்த்தி. ராஜா மணி. Rசண்முகநாதன்.RS சிவகுமார். S ராஜ்குமார். பால சமுத்திரம் முருகானந்தம். வேல்பாண்டி. தினகரன், சட்ட ஆலோசகர் திருமலை பாலாஜி . சின்ன சமையன். திருமதி ஜோதி . அசோக். தலைமை நிருபர் இலமு.பழனி மாலதி .நிருபர்கள் நிருபன் சக்கரவர்த்தி. சாய் ஆறுமுகம். திருமதி சரோஜா . சென்னை செல்வா. போடி பாலகிருஷ்ணன் அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்ற எல்லைக்கு எல்லைக்குட்பட்டது 33/14 A ஜெயநகர் பட்டாளம் சென்னை 12\n2/ 468 a செம்மலர் தெரு காந்தி நகர் வடக்கு வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/1943/dhaasippen.html", "date_download": "2020-01-22T13:37:11Z", "digest": "sha1:6QVUN66SRNXOUVAILSV57VZCGZP3CVHL", "length": 16489, "nlines": 191, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) - Dhaasippen (Thumbai Mahatmyam, Jothi Malar) - 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1943 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்)\nடி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம்\nலலிதா வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ்\nமினர்வா மூவிடோன், நியூடோன் ஸ்டூடியோ, புவனேஸ்வரி பிக்சர்ஸ்\nதாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபுவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.\nஒரு இளம் தேவதாசி (ஆர்.பாலசரஸ்வதி) ஒரு ஜமீந்தாரின் (வி.கே.தாஸ்) ஆசைக்கு இணங்க நிர்பந்திக்கப்படுகிறாள். ஆனால் அதற்கு உடன்பட தேவதாசி மறுக்கிறாள். ஏனெனில் அவள் சிவபெருமானின் (எம்.ஜி.ஆர்) பக்தை, மேலும் அவள் மற்றொருவரை (டி.ஆர்.மகாலிங்கம்) மணக்க விருப்பமுடன் இருக்கிறாள். ஜமீந்தார் அவளை கடத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அவருடைய இந்த முயற்சியை சிவனும் பார்வதியும் (எம்.ஆர்.சந்தானலட்சுமி) தடுக்கிறார்கள்.\nஅதே நேரத்���ில் ஏற்கெனவே வேறொருவருடன் திருமணமான தேவதாசியின் சகோதரி (டி.ஏ.மதுரம்) புடவை விற்க வரும் வியாபாரி (என்.எஸ்.கிருஷ்ணன்) மீது காதல் கொள்கிறாள். இந்த கள்ளக்காதலை ஒவ்வொரு தடவையும் பயங்கர தோற்றமுடையவர் (புளிமூட்டை ராமசாமி) தடுக்கிறார்.\nதேவதாசி தன்னுடைய வாழ்வில் வெறுப்படைகிறாள். அவளின் பிரார்த்தனையை ஏற்று சிவபெருமான் அவளை தும்பைப் பூவாக மாற்றுகிறார். இன்றும் சிவபெருமானுக்கு தும்பைப் பூ அர்ச்சிக்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு தும்பை மகாத்மியம் என பெயர் வந்தது.\nஇரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பிலிம் தட்டுப்பாட்டின் காரணமாக இப்படம் 13,623 அடி நீலம் மட்டுமே உடைய குறும் படமாகத்தான் வெளியானது.\n1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபல��் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/10/", "date_download": "2020-01-22T13:20:24Z", "digest": "sha1:BHG2IFH46DOM7IXJAJHLI7LTPTK27ZXJ", "length": 27135, "nlines": 151, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/06/10", "raw_content": "\nதிங்கள், 10 ஜுன் 2019\nடிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் ...\nமொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது. மெசேஜ் டைப்பிங் ஆகிக் கொண்டிருந்தது.\nநகைச்சுவைக்கு இரங்கற் பா பாடும் பிரபலங்கள்\nகிரேசி மோகன் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.\nவிரைவில் தேர்தல்: அன்பில் சிலை திறப்பில் ஸ்டாலின்\nதிமுகவின் முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவரான அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையை இன்று (ஜூன் 10) திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் திறந்து வைத்தார். ...\n75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nபிரியா விடை பெற்றார் யுவராஜ் சிங்\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (ஜூன் 10) டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nகவனக்குறைவு: உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது\nகவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னை: 3 ஏரிகளில் நீர் எடுக்கத் தடை\nசென்னையில் உள்ள கொரட்டூர், அயப்பாக்கம், திருநீர்மலை ஏரிகளில் நீர் எடுக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது மெட்ரோ குடிநீர் வாரியம்.\nஅஜித் படத்திலிருந்து விலகிய அக்‌ஷய்\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து விலகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.\nமாணவியிடம் அத்துமீறிய கும்பல்: பெற்றோர் போராட்டம்\nநாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியொன்றில் மாணவியிடம் அத்துமீறிய மர்மக் கும்பலைக் கைது செய்யுமாறு கோரியும், இந்த விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் பெற்றோர்கள் இன்று போராட்டம் நடத்தினர். ...\nநடிகர் சங்கத்திற்கு மட்டும் போர் வந்திருக்கு: அப்டேட் ...\nஇரண்டு வரியில மடிச்சு மடிச்சு காமெடியா கலாய்ச்சு டிவிட்டர்ல ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்கோம். ஆனா ஒரு வரி வசனத்துல காமெடியா கலாய்ச்சு நினைச்சு நினைச்சு சிரிக்கவைச்சவர் கிரேஸி மோகன். இன்னைக்கு அவர் எழுதிய வசனங்களை ...\nகுடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமானது: தமிழிசை ...\nகுடும்பசூழலை அரசியலாக்குவது கீழ்த்தரமானது என்று தனது மகன் விமான நிலையத்தில் கோஷமிட்டது தொடர்பாக இன்று (ஜூன் 10) தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்.\nஇலவச இட ஒதுக்கீடு: மாணவர்களுக்கான அரசின் நிதி குறைப்பு\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக 25 சதவிகித இலவச இடஒதுக்கீட்டு இடங்களுக்கான அரசு வழங்கி வரும் நிதி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nரிலீஸுக்கு தயாரான 7ஜி ரீ மேக்\n2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் ரவிகிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் பெரும் ...\nநடிகரும், கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67.\nகலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி\nஜூன் 7 ஆம் தேதி சேலத்தில் உயர் மட்ட மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்ச்சியில் சேலம் எம்.பி.யான திமுகவைச் சேர்ந்த பார்த்திபனுக்கும், சேலம் மாவட்டத்திலுள்ள ஒரே திமுக எம்.எல்.ஏ.வான ...\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஏடிஎம் பணம்: வரி விதிக்க அரசு திட்டம்\nஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் அதற்கு வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஸ்மித்தைக் கலாய்த்த ரசிகர்கள்: கோலி கேட்ட மன்னிப்பு\nஇந்���ியா - ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கலாய்த்ததற்கு இந்திய கேப்டன் விராட் கோலி அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅரபிக் கடலில் புயல்: தமிழகத்தில் மழை\nஅரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக வலுப்பெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.\nராஜன் செல்லப்பா மகனை நள்ளிரவில் சந்தித்த எடப்பாடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மூன்று நாள் சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (ஜூன் 9) இரவு 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து 9.25க்கு விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்தடைந்தார். சென்னை ...\nகோயில்களில் வாகனக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nஅனுமதியின்றி கோயில்களில் வாகனக் கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.\nதலைமையின் கட்டளையை நிறைவேற்றுவோம்: ராஜன் செல்லப்பா\nஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஜூன் 8 ஆம் தேதி கலகக் குரல் எழுப்பிய மதுரை முன்னாள் மேயரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, ‘யாராக இருந்தாலும் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்று இன்று ...\nட்விட்டரில் பதவி நீக்கம் செய்யும் அதிபர்\nநாடாளும் தலைவர்கள் ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்முதல், நம் நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வரை பல நாட்டுத் தலைவர்கள் ட்விட்டரில் இருக்கின்றனர். இந்த ...\nசென்னை: தனியார் பள்ளியில் தீ விபத்து\nசென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே தீ விபத்து ஏற்பட்டதால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nபாக்யராஜுக்குப் பின்னால் ரஜினி: உண்மை என்ன\nதென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23 அன்று காலை சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடும் தறுவா��ில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகரும், இயக்குனருமான கிரிஷ் கர்நாட் இன்று (ஜூன் 10) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 81.\nஎய்ம்ஸ்: மதுரையில் மத்தியக் குழு ஆய்வு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மத்திய நிதிக் குழுவினரும், ஜப்பான் குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஹாரர் த்ரில்லரில் ஒரு ஆக்‌ஷன் படம்\nசித்தார்த், கேதரின்தெரசா இணைந்து நடிக்கும் 'அருவம்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது\nகத்துவா சிறுமி கொலை: 6 பேர் குற்றவாளிகள்\nஜம்மு காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பதான்கோட் மாவட்ட நீதிமன்றம்.\nஅதர்வா தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஆம்புலன்ஸ் விபத்து: 8 பேர் பலி\nவிபத்துக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸும் லாரியும் மோதியதில் 8 பேர் பலியாகினர்.\nகடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் முகிலன், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக கூறி சில வீடியோக்களை ...\nதேர்தல் தோல்வியிலிருந்து ராகுல் மீளவில்லை: மோடி\nதேர்தல் தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீளவில்லை என்று திருப்பதியில் பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.\nஉலகக் கோப்பை: ஆஸியைச் சுருட்டிய இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nபாஜகதான் அதிமுக தோல்விக்குக் காரணம்: சி.வி.சண்முகம்\nமக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அக்கூட்டணி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது.\nநெஞ்சே எழு: அணியின் தோல்வியல்ல; மண்ணின் வெற்றி\n“அட்ச்சு ஆடுனாத்தான் ஜெயிக்கமுடியும். இங்க டிஃபெண்டெல்லாம் ஒத்துவராது. ஆனா இவிங்க இன்னான்னா டிஃபண்ட் பண்ணி ஆடுறாங்க. என்ன நடக்கப்போதுன்னு வைட் பண்ணி பாக்கணும்” என்று கமெண்ட்ரி ஒளிப்பெருக்கிகள் ஓதிக்கொண்டிருக்க, ...\nதிரை தரிசனம்: டாக் டே ஆஃப்டர்னூன்\nமதிய வேளையில் முதன்முறையாக வங்கியைக் கொள்ளையடிக்கப் போனவன், ஹீரோவாக மாறி மாலைக்குள் வீழ்ந்த உண்மைக் கதையே டாக் டே ஆஃப்டர்னூன்.\nபள்ளி மாணவன் ஓட்டிச்சென்ற கார் விபத்து\nசென்னையில் தாம்பரம் அருகே அதிவேகத்தில் சென்ற கார் சீறிப் பாய்ந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஉங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதிவைப்பது முக்கியமானது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி. உங்கள் லட்சியத் திட்டத்தை வெளிப்படையாக எழுதிவையுங்கள். அதை உரக்கப் படியுங்கள். மன உறுதிப்பாட்டுடன் ஒருநாளைக்கு இரண்டு ...\nசட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: ஸ்டாலின்\nசட்டமன்றக் கூட்டத் தொடரை உடனே கூட்ட வேண்டுமென ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசீமானின் அரசியல்: தமிழ் தேசியமா, பாசிசமா\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஓர் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது நாம் தமிழர் கட்சி. 16,47,185 வாக்குகளைப் பெற்று ஆறு இடங்களில் மூன்றாவது இடத்திலும் 26 இடங்களில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. நாம் தமிழர் ...\nகிச்சன் கீர்த்தனா: கருப்பட்டி குழிப்பணியாரம்\nகொங்கு மக்களிடையே பலவகைப் பணியாரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கொங்கு நாட்டில் திருமணம் முடிந்து, மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும்போது பணியாரத்தைக் கூடையில் போட்டு அனுப்பும் வழக்கம், காலம்காலமாக ...\nமத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...\nமத்திய அமைச்சரவையில் அதிமுக சேர்த்துக்கொள்ளப்படாதது தொடர்பாக கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்ட துக்ளக், மத்திய அமைச்சர் பதவி வேண்டி அதிமுக பிச்சையெடுப்பது போலவும், மீதம் இருந்தால் பாஜக தரும் என்றும் நேரடியாகவே ...\nநான்கு எழுத்துகள் படுத்தும் பாடு\nஒற்றெழுத்து (க், ச், த், ப்) என்பது மிகவும் சிக்கலானது. எங்கே ஒற்று வர வேண்டும், எங்கே வரக் கூடாது என்பதில் பலருக்கும் தீராத குழப்பம் உள்ளது. தமிழில் நல்ல புலமை பெற்றவர்களே சறுக்கி விழும் இடம் இது. இதற்குத் தெளிவான, ...\nதிங்கள், 10 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/an-england-player-who-missed-4-months-of-cricket-because-of-playing-football/", "date_download": "2020-01-22T13:28:44Z", "digest": "sha1:CMIYRV3XBBUHUHVEMRQPHLCONHUKOPNI", "length": 10252, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "கால்பந்து விளையாடியதால் 4 மாதம் கிரிக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர் | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசாம்சங்கில் நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (158) சென்னை (38) செய்திகள் (106) அரசியல் செய்திகள் (8) உலகச்செய்திகள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (57) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome சினிமா கால்பந்து விளையாடியதால் 4 மாதம் கிரிக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்\nகால்பந்து விளையாடியதால் 4 மாதம் கிரிக்கெட்டை இழந்த இங்கிலாந்து வீரர்\nவார்ம்அப்பின்போது கால்பந்து விளையாடிய போது காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் ரோர் பேர்ன்ஸ் நான்கு மாதம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி வார்ம்அப்பில் ஈடுபட்டது உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக வீரர்கள் கால்பந்து விளையாடினர்.\nஅப்போது எதிர்பாராத விதமாக தொடக்க பேட்ஸ்மேன் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கேப் டவுன் டெஸ்டில் இருந்து விலகினார். இந்நிலையில், காயத்திற்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சுமார் 4 மாதங்கள் ஓய்வில��� இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது கால்பந்து விளையாடியதால் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ரோரி பேர்ன்ஸ் கவலையில் உறைந்துள்ளார்.\nPrevious Postநியூசிலாந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் அல்ல Next Postமோகன்லால் ஜோடியாக திரிஷா\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nநடிகை அமலாபால் வீட்டில் சோகம்\nவிஜய்- அஜித் பற்றி ராதிகா\nசாம்சங்கில் நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77875", "date_download": "2020-01-22T14:17:30Z", "digest": "sha1:XTDCRG46OOIFDV5Z574ACZF266ZWUUKH", "length": 22864, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு – இருகடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 84\nநீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன்.\n‘படிச்சாச்சு’ , ‘புரிஞ்சாச்சு’ , இனி அதை பற்றி எழுதி என்ன ஆகப்போகிறது என்பது போன்ற மனநிலைக்கு நான் எப்படி தள்ளப்பட்டேன் என்று தெரியவில்லை.\nஅதே நேரத்தில் மனச்சோர்வு, தடை, குழப்பம், போன்ற நிலையும் இல்லை , தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்,இது என்ன மனநிலை, எனக்கு மட்டும் தான் இப்படியா இப்படி தொகுத்துக் கொள்ளாமல், 3-4 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன், அப்போது ஒன்றும் பெரிதாக தோன்றியதில்லை, படிப்பது பற்றி உங்களுடைய கட்டுரை படித்த பின், நான் படிக்கும் அனைத்தையும் தொகுத்து ஒரு சிறு கட்டுரையேனும் என்னளவில் எழுதி வைத்துக்கொள்வேன். இப்போது அப்படி தொகுக்காமல் படிப்பது எதோ ஒரு நெருடலாக உள்ளது. உங்கள் உதவி தேவை\nஒரு நாவல் உருவாக்குவது எப்போதும் நிலைகுலைவு. மீண்டும் அடுக்குவதே நாவலை உள்வாங்கும் முறை. அச்செயல் முடியும்போதுதான் நாவல் உங்களிடம் முழுமையாக வளர்ந்திருக்கும்\nமுதலில் சிலவற்றை சொல்லி விடுகிறேன்… உங்களை நான் கடவுள், அங்காடி தெரு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய ஒரு வசனகர்த்தாவாகவே பல வருடங்களுக்கு முன் தெரிந்து கொண்டேன் (இப்போது என்னை நினைத்து நானே வெட்கப் படுகிறேன்). அப்போது எனக்கு புனைவு, இலக்கியம் என்றால் சாண்டில்யன், கல்கி, சிட்னி ஷெல்டன், டான் பிரவுன் போன்றவர்கள் தான். சுமார் ஓராண்டுக்கு முன் பவா செல்லதுரை அவர்களை பற்றிய ஆவணப் படம் ஒன்றை யூ ட்யுபில் பார்த்தேன். அதில் உங்களது பேச்சை பார்த்துவிட்டு ஏதோ கூகுள் செய்த போது தங்களின் இணைய தளத்தை பார்வையிட நேரிட்டேன். அப்போது தொடங்கியது என் உண்மையான இலக்கிய வாசிப்பு.\nஅந்த நாளிலிருந்து, தங்களின் அனைத்து கட்டுரைகளையும் தினமும் வாசித்து உள்வாங்கி வருகிறேன். தற்போது இந்த கடிதத்தை எழுதும் போது கூட ஒரு வித படபடப்பும், கை நடுக்கமும் ஏற்படுகிறது (நான் exaggerate செய்யவில்லை). என் ஆதர்ச படைப்பாளிக்கு ஒரு கடிதம் போட கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது. உங்கள் படைப்புக்களில் முதலில் நான் படித்தது “அறம்” சிறுகதை தொகுப்பு தான். குறிப்பாக என்னை புரட்டிப் போட்டு வெகு நாட்கள் ஆட்கொண்டு சிந்திக்க வைத்த கதைகள் “சோற்றுக் கணக்கு”, ” யானை டாக்டர்”, “நூறு நாற்காலிகள்”, “தாயார் பாதம்” மற்றும் “மத்துறு தயிர்” ஆகியவை. உங்களை “அல்ப்ரெட் ஹிட்ச்காக் of human emotions” என்று தான் என் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அறிமுகம் செய்து வைத்தேன். தங்களின் எழுத்தின் வீரியமும், மொழி ஆளுமையும் கண்டு வியக்கிறேன். நானும் சில சிறுகதைகளை எழுதினேன். அவற்றில் தங்களின் பாதிப்பு தான் அதிகம். ஆகையால் அவற்றை வெளியிடாமலே நானே அவ்வப்போது படித்து வருகிறேன். தங்களிடம் ஏகலைவனாக நான் கற்றுக்கொண்டவை பல.\nஎன்னை ஒரு ஆக்கப்பூர்வ தர்க்கவாதியாக நான் மாற்றிக்கொண்டதற்கு உங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு கருத்தை எப்படி பல கோணங்களில் அலசி ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு உங்களின் சமீபத்திய கட்டுரைகளான “நான் ஹிந்துவா” மற்றும் “டாக்டர் கலாம்” பற்றிய கட்டுரைகளே சிறந்த எடுத்துக்காட்டு. இதை எல்லாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் பதிலை எதிர்பார்த்து தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nதங்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன் போன்றவர்களின் படைப்புக்களை வாசித்தேன். ஜெயமோகன் speech, ஜெயமோகன் videos என்று எப்பொழுதும் தங்களை யூ ட்யூபில் தேடி உங்களின் பேச்சுக்களை கேட்டும் வருகிறேன். தமிழ் மொழியின் பால் கொண்ட ஆர்வத்தினால் எழுத வந்தேன் என்று சொல்வதை விட, ஜெயமோகனின் எழுதினால் ஈர்க்கப்பட்டு தான் நான் எழுத வந்தேன். என் அலுவலக பணியின் மன அழுத்தத்தை ஓரளவு குறைப்பது தங்களின் படைப்புக்களை வாசிப்பதும், எழுதுவதும் தான் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஎன் பார்வையில் நீங்கள் மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல் ஹிந்துத்வா எழுத்தாளர் என்றெல்லாம் தோணவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்று பேசுபவர்களின் அரைவேக்காடு தனம் தான். உங்கள் பாஷையில் சொல்வதென்றால் “மொன்னைத்தனம்” என்று குறிப்பிடலாம்\nஉங்களின் வெண்முரசை இன்னும் வாசிக்க ஆரம்பிக்க வில்லை. விஷ்ணுபுரத்தை இரண்டாவது முறையாக படித்து வருகிறேன். இன்னும் என்னால் முழுமையாக உள்ளே சென்று நீங்கள் சொல்ல வரும் தத்துவ கோட்பாடுகளை உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. கூடிய விரைவில் அதனை படித்து முடித்து என் பதிவுகளை செய்வேன். காடு என்னை புரட்டிப் போட்ட கதை. அந்த எழுத்��ின் உக்கிரம் கொழுந்து விட்டு ஜுவாலையாக இன்னும் என் கண் முன் எரிகிறது. கொற்றவையை நீங்கள் தொடங்கிய முதல் வரியே என்னை கட்டிப் போட்டது “அறிய முடியாதவையின் நிறம் நீலம் என்றனர்” என்று தொடங்கும் ஒரு வரியே தங்களின் இலக்கிய ஆளுமையை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகிறது..\nஎதையோ எழுதத் தொடங்கி, எது எதையோ பதிவு செய்துவிட்டேன். தங்களின் கண்கள் வழியே இவ்வுலகை பார்ப்பது மிகவும் அழகாகவே உள்ளது என்று தான் தோன்றுகிறது.\nஎன் வாழ்க்கையின் நெடு நாள் தேடலுக்கான விடை தான் http://www.jeyamohan.in என்ற இணைய தளம். இதில் வஞ்சப் புகழ்ச்சியோ, உள்ளர்தாமோ இல்லை. என் இதயத்திலிருந்து வெளிக்கொணரும் வார்த்தைகள் இவை..\nதமிழில் பொதுவாக நவீன இலக்கியம், நவீனச் சிந்தனை ஆகியவற்றுக்கு ஏதேனும் ஒரு வாசல்திறந்தால்போதும் , உள்ளே நுழைந்துவிடமுடியும். என் இணையதளம் அத்தகைய ஒரு வாயில். இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nநமது கலை நமது இலக்கியம்\nTags: அறம், கொற்றவை, சோற்றுக் கணக்கு, தாயார் பாதம், நூறு நாற்காலிகள், பின் தொடரும் நிழலின் குரல், மத்துறு தயிர், யானை டாக்டர், விஷ்ணுபுரம், வெண்முரசு\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 64\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/60345-alpesh-thakor-likely-to-quit-congress-after-thakor-sena.html", "date_download": "2020-01-22T14:10:11Z", "digest": "sha1:DBVF37ATURO65BUACMPSLQ5NEYAWCDM3", "length": 11340, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "குஜராத்- காங்கிரஸ் கட்சியிலிருந்து அல்பேஷ் தாகூா் விலகல் | Alpesh Thakor Likely To Quit Congress After Thakor Sena", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுஜராத்- காங்கிரஸ் கட்சியிலிருந்து அல்பேஷ் தாகூா் விலகல்\nகுஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக தலைவரும், எம்எல்ஏவுமான அல்பேஷ் தாகூா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினாா்.\nகுஜராத் மாநிலத்தில் தாகூா் சமூக மக்களுக்கு உாிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவா் அல்பேஷ் தாகூா். கடந்த மாதம் இவா் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக மக்களவை தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அல்பேஷ் தாகூா் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதால் தான் பதவி விலகியதாக அவா் தொிவித்தாா்.\nமேலும் தனது சமூக மக்களின் உாிமைகளுக்காக தொடா்ந்து போராட போவதாகவும், வரும் மக்களவை தோ்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரபேல் விவகாரத்தில் மீண்டும் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோக்குவரத்து காவலர் மீது வாகனத்தை மோதிவிட்டு சென்ற நபர் குட்காவுடன் பிடிபட்டார்\nபுதுச்சேரியில் ஏப்.15 முதல் மீன்பிடிக்க தடை: மீன்வளத்துறை\nஓட்டு போட்டால், ஓட்டல்களில் தள்ளுபடி...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nகோவிலுக்குள்ளேயே தில்லாக கள்ள நோட்டு அச்சடித்த பூசாரி\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81/7201/", "date_download": "2020-01-22T14:23:36Z", "digest": "sha1:JFRK6CRRIDRRS4GC67QY2LM7TKOXJAIW", "length": 5578, "nlines": 69, "source_domain": "www.tamilminutes.com", "title": "உதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு இருவர் காயம் | Tamil Minutes", "raw_content": "\nஉதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு இருவர் காயம்\nஉதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு இருவர் காயம்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவோடு சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தன் தந்தையோடு பெரும்பாலான கூட்டங்களுக்கு செல்கிறார்.\nஉதயநிதி தற்போது இளையராஜா இசையில் மிஷ்கினின் இயக்கத்தில் சைக்கோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமா அரசியல் பணிகளுக்கு இடையில் சமூக பணிகளையும் கவனித்து வருகிறார்.\nசமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு உதயநிதியின் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். சில இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணங்களை உதயநிதியே வழங்கி வருகிறார்.\nஇப்படியாக புதுக்கோட்டை அருகே நிவாரணத்துக்கு சென்ற போது உதயநிதியை பார்க்க தள்ளு முள்ளு ஏற்பட்டு இருவர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.\nRelated Topics:உதயநிதி ஸ்டாலின், கஜா புயல், சைக்கோ, மிஷ்கின்\nரஜினியின் புதிய படத்தின் பெயர்\nநெல் ஜெயராமன் மறைவு குறித்த விஷால் வெளியிட்ட இரங்கல் செய்தி\nஉண்மை பேசியவர் எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்\nஅனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்: அமைச்சரின் அறிவிப்பால் பரபரப்பு\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம் எவ்வளவு\nரஜினியின் புகழ் பலமடங்கு பெருக வைகோ கூறிய அறிவுரை\nரஜினி விவகாரம் குறித்து கமல் இன்னும் கருத்து சொல்லாதது ஏன்\nசாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதானா\n‘போடா டேய்’ அஜித் ரசிகரை அசிங்கமாக திட்டிய கஸ்தூரி\nமுதல் முறையாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் சந்தானம்\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிமுகவின் அடுத்த போராட்டம் மற்றும் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/natural-cream-protect-skin", "date_download": "2020-01-22T13:57:32Z", "digest": "sha1:FB3A4ENPEAV5432ZS3RJCKNGI2M7FRW3", "length": 8176, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "சரும பாதுகாப்பிற்கான இயற்கை க்ரீம் செய்முறை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசரும பாதுகாப்பிற்கான இயற்கை க்ரீம் செய்முறை\nபதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம்.\nபாதங்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நாம் பாதங்களின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மாதத்தில் இரண்டு நாட்களிலாவது பாதங்களை மசாஜ் செய்து விடுங்கள். ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில் முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக வெந்நீர் பரப்பி அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு இரண்டு பாதங்களையும் வைத்து கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு இறந்து போன சரும செல்கள் உதிர்ந்து பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.\nநகங்கள் உடைந்து வெடிப்பும் கீறலுமாக இருந்தால் வாரம் ஒரு முறை, அரைகப் காய்ச்சி ஆறிய பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு குழைத்து காட்டன் பட்ஸில் தோய்த்து கால் விரல்களின் நகங்களின் மீது பூசி வரவும். இப்படி செய்து வந்தால், ரோஜா இதழ் போன்ற அழகு விரல்கள் அமைவது நிச்சயம். நகங்களை சதுர வடிவிலும் ஓரங்களை வட்ட வடிவிலும் வெட்டுவது தான் சரியான முறை. அப்போது தான் நகங்களில் இடுக்கில் மண் புகுந்து கொள்ளாது.\nகாய்ச்சி ஆறிய பால் 1/4கப்\nஇவை அனைத்தையும் கலந்து கால்களில் பூசி 20நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மிருதுவான பாதங்கள் பொன் போன்று மின்னும்.\nகாலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு பித்த வெடிப்பு தொல்லையா\n50கிராம் வெள்ளை எள்ளையும், 50கிராம் கசகசாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் மிக்சியில் போட்டு நைஸாகத் தூள் பண்ணிக் கொள்ளவும். அந்தப் பொடியுடன் 200மிலி நல்லெண்ணெய் கலந்து , கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி காலையும் மாலையும் தடவி வந்தால் கூடிய விரைவில் பித்தவெடிப்பு `டாடா’ சொல்லி விடும்.\nPrev Articleலாட்ஜில் தன்னுடன் தங்கிய பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலன்\nNext Articleருத்ரதாண்டவம் ஆடிய லெக்கிமா புயல்: இதுவரை 44 பேர் பலி\nஉங்கள் முகமும் உடலும் எப்போதும் பொலிவாக இருக்கணுமா..\nபட்டுப் போன்ற பாதங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்\nமுகப்பருவை ஈஸியா நீக்கிடலாம்... இதை ஃபாலோ பண்ணுங்க\nநித்தம் நித்தம் நீளும் நித்தி வழக்கு -\"கைலாசா'வில் கன்னிகளோடு கடலை போடுகிறார்- புதிய \"ப்ளூ கார்னர்\"மூலம் பிடிபடுவாரா \nமுகநூலில்; மனைவிக்கு 6 ஆயிரம் பேர் ஃபாலோயர்ஸ்... கணவன் செய்த வெறி செயல்..\nஅகரம் foundationஆல் டாக்டர் ஆன ஆதரவற்ற பெண் - சிவகுமார் வழியில் சேவையை தொடரும் சூர்யா\nஅப்பாவியை ஆபாச படமெடுத்தனர் -ஆயிரக்கணக்கில் ஆட்டைய போட்டனர் -போலீஸ் வேடத்தில் ப்ளூ பிலிம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/1080.html", "date_download": "2020-01-22T13:28:15Z", "digest": "sha1:C356X4IHPV6A6V3NINQAYZ34MTZ6CBWW", "length": 17787, "nlines": 189, "source_domain": "www.yarldeepam.com", "title": "மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு…. - Yarldeepam News", "raw_content": "\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….\nபன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.\nஅம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.\nஇவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nநடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன் பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன. தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது “கிழவி’ எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.\nஇந்த ஆலயம் கி. பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வைரக் கற்களை (வெள்ளைக் கற்கள்) கொண்டு கட்டப் பெற்றதை நாம் அறிய முடிகிறது. 1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக கும்பாபிடேகம் செய்யப்பட்டதுடன் அதே ஆண்டு மார்கழித் திருவெம்பாவையில் கொடியேற்றத் திருவிழாவும் முதன் முதலாக இடம்பெற்றது. 1952இல் இருந்து ஆறுகால நித்திய பூசை நடைமுறைக்கு வந்தது.\nதிருவெம்பாவைக் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பூசை நடைபெறும்.யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள சைவ மக்கள் பங்குனித் திங்களில் அம்பாள் கேணித் தீர்த்தத்தில் தலை முழுகி பொங்கலிட்டு கோவில் வாசலில் தாங்களே படைத்து வணங்குவார்கள். பொங்கல் தலமாகவும், தீர்த்தச்சிறப்பும், மூர்த்திப்பெருமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது\nகாரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்\nதேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்\n கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nயாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 09ம் திருவிழா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 08ம் திருவிழா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா\nசிம்ம ராசியின் 2020-ன் சனிப்பெயர்ச்சி பலன்கள்… இனி உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nகாரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம் இதில் உங்களது ராசியும் இருக்கா\nதேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2017/06/", "date_download": "2020-01-22T15:04:23Z", "digest": "sha1:3TFGTAMFRRPGIB2TFPF2LN45I5SODXG5", "length": 8748, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "June 2017 - Automacha", "raw_content": "\nஎதிர்காலத்த���ற்கான கியா டெல்யூரிட் கான்செப்ட் வடிவமைப்பு வடிவமைப்பு\nகியா டெல்லுரைட் – கியா மோட்டர்ஸ் நிறுவனத்தின் முழு அளவிலான எஸ்யூவிய கருத்து – அமெரிக்காவின் சர்வதேச வடிவமைப்பாளர்கள் சங்கத்தின் (ஐடிஎஸ்ஏ) ஒரு மதிப்புமிக்க வடிவமைப்பு\nஹோண்டா சிவிக் கலப்பின ஒரு நல்ல பயன்படுத்திய வாங்க உள்ளது\nஹோண்டா சிவிக் ஹைப்ரிட் பல ஆண்டுகளாக உயர் பரிந்துரைக்கப்பட்ட ஹைப்ரிட் வாகனம் ஆகும், அது மலேசியாவில் வரி செலுத்துவதற்கான வரி ஊக்கமளிக்கும் வரை. இன்று, சிவிக்\nலம்போர்கினி சூப்பர் டிரோபியோ மத்திய கிழக்கு 2018 ஆம் ஆண்டில் தனது சவாலை புதுப்பிக்கும்\nவெற்றிகரமான முதல் பதிப்புக்குப் பிறகு, முப்பத்து ஓட்டுனர்கள் மற்றும் பதினொரு அணிகளைத் தொடங்கி, லம்போர்கினி சூப்பர் டிரோபியோ மத்திய கிழக்கு 2018 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nடி.ஆர்.ஆர் ஆசியா சீரிஸ் பங்காசென் கிராண்ட் பிரிக்ஸின் கடற்கரைப்பகுதி\nபருவத்தின் முதல் ஆறு சுற்றுகளிலிருந்து இதுவரை ஆறு வெற்றியாளர்களை வழங்கிய ஒரு அற்புதமான பருவத்திற்குப் பிறகு, 2017 TCR ஆசியா தொடர் இந்த வாரம் காலண்டரில்\nPICKNGO – வசதியான, பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கான டாக்ஸி-ஹெயிலிங் பயன்பாடு\nடாக்சி பயன்பாடு, பிங்க்ஓஓ, க்ளாங் பள்ளத்தாக்கில் டாக்ஸி சேவைகளை விரைவாக, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதன் மூலம், ஒரு பொத்தானைத் தட்டினால் எல்லாவற்றையும் தடுக்கிறது.\nவால்வோ கார்கள் மற்றும் தன்னியக்கக் குழுவினர் NVIDIA உடன் சுய-டிரைவ் கார்களை மேம்படுத்த மேம்பட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும்\nவோல்வோ கார்கள், பிரீமியம் கார் தயாரிப்பாளர், Autoliv, உலக முன்னணி வாகன பாதுகாப்பு நிறுவனம், மற்றும் என்விடியா, AI மற்றும் காட்சி கணினி நிறுவனம், மேம்பட்ட\nபுதிய BMW X3 இன் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் Showcased\nBMW X3 சமீபத்திய SUV (அல்லது SAV ஐச் சொல்ல வேண்டுமா) வாகன உற்பத்தியாளரால் அறிமுகப்படுத்தப்படும். நீங்கள் அதை எதிர்பார்க்கலாம் சில அம்சங்கள் இங்கே உள்ளன:\nஆசிய டிரைவர்களுக்கான ஒரு வார இறுதியாண்டு, பிளாக்ஸ்பெயின் ஜி.டி. தொடர் ஆசியாவின் 5 மற்றும் 6 சுற்றுகளில், ஜப்பானிய சுசூகா சர்க்யூட்டில் சின்னமாக இருந்தது. மார்சி\nJAGUAR XE SV PROJECT 8 … துரதிர்ஷ்டவசமாக இடது கையில் இயங்கும் சந்தைகள்\nஜாகுவார் லேண்ட் ரோவர் சிறப்பு வாகன செயல்பாடுகள் (SVO) மிக சக்திவாய்ந்த, சுறுசுறுப்பான மற்றும் அதிவேக செயல்திறன் கொண்ட ஜாகுவார் சாலையில் கார் உற்பத்தி செய்யப்பட்டது\nப்ரெமென்னில் புதிய E- class கப்ரியோட் பிகின்ஸின் உற்பத்தி\nப்ரெமென்ஸில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆலையில் புதிய E- வகுப்பு கப்ரிலெட் தொடர் உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு உன்னதமான துணி மென்மையான மேல் திறந்த நான்கு சீட்டர் நான்கு\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b9abc1b95ba9bcdbafbbe-b9abaebcdbb0bbfba4bbf-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-01-22T13:32:23Z", "digest": "sha1:QESGWKSFU4VIE4ZQAH7WG47SVTLEPRNV", "length": 16942, "nlines": 200, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுகன்யா சம்ரிதி திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / சுகன்யா சம்ரிதி திட்டம்\nபெண் குழந்தைக்காக துவங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி திட்டத்தைப் பற்றி இங்கு காணலாம்.\nசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்காலத்துக்காக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபிறந்த பெண் குழந்தை முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது அஞ்சலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் துவங்கி 1.5 லட்சம் ரூபாய் வரை அந்தக் குழந்தையின் பெயரில் சேமிக்கலாம். இப்படி 14 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்தக் கணக்கை துவங்கியபின் அந்தக் குழந்தையின் 18வது வயது வரை கணக்கில் செலுத்தியுள்ள பணத்தை எடுக்க முடியாது. அதன்பின் 50 சதவிகிதம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். இந்தக் கணக்கு 21 வருடங்கள் வரை செயல்பாட்டில் இருக்கும்.\nஒருவேளை இடையே திருமணம் நடந்தால், அந்த வருடத்தோடு இந்தக் கணக்கு முடிந்துவிடும்.அதற்குப��பின் இந்தக் கணக்கைத் தொடர முடியாது. 21 வருடங்கள் கழித்து மீதமுள்ள தொகையையும் அதற்கான ஆண்டுக் கூட்டு வட்டியையும் பெறலாம்.\nஒரு பெண் குழந்தைக்கு அதிகபட்சமாக 10 வயதில் இந்தக் கணக்கைத் துவங்கினால் 31 வயது வரை அதன் கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் உதவும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதிக்கு அரசு 8.1 சதவிகித கூட்டு வட்டியையும், முதலீட்டில் வருமான வரி விலக்கும் அளித்துள்ளது.\nஇதனால் இனி பெண் குழந்தைகள் கல்விக்கும், திருமணத்துக்கும் பணம் ஒரு தடையாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது.\nஆதாரம் : விகடன் (ச.ஸ்ரீராம்)\nபக்க மதிப்பீடு (61 வாக்குகள்)\nதற்ப்போது எனது மகளுக்கு 8 வயது நடக்கின்றது.எனது மகளுக்கு மாதம்,வருடம் எவ்வளவு கட்ட வேண்டும் என்ற தகவல் கிடைத்தால் நல்லதாக இருக்கும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/14/russia-vs-raudi-arabia-world-cup-2018-news-tamil/", "date_download": "2020-01-22T15:28:51Z", "digest": "sha1:YTT5JFYSAGBNFMWI35XR5NXKSBMY6ZDN", "length": 28663, "nlines": 283, "source_domain": "sports.tamilnews.com", "title": "Russia vs Raudi arabia world cup 2018 news Tamil | Football News", "raw_content": "\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஇன்றைய போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஉலகக்கிண்ண வரலாற்றில் தொடரை ஏற்று நடத்தும் நாடு, இதுவரையில் தங்களது முதல் போட்டியில் தோல்விக் கண்டதில்லை. சொந்த அணிகள் விளையாடிய முதல் போட்டிகளில் 6 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளதுடன், மூன்று போட்டிகளில் வெற்றி���ில் முடிவடைந்துள்ளது.\nரஷ்யாவை பொருத்தவரையில் ஏற்கனவே பிபா உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் விளையாடியுள்ளது. 1970ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் போட்டியை நடத்திய மெக்ஸிகோ அணியை ரஷ்யா எதிர்கொண்டது.\nஇந்த போட்டியில் மெக்ஸிகோ அணியை வெற்றிபெறவில்லை என்பதுடன் போட்டியை ரஷ்ய அணி 0-0 என சமப்படுத்தியிருந்தது.\nஇம்முறை நடைபெறும் உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் ரஷ்ய அணி தங்களை பலமான அணியாக மாற்றிக்கொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற நட்புரீதியான போட்டிகளில், ரஷ்ய அணி தங்களின் ஆட்டத்திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தது. அதுமாத்திரமின்றி தங்களது சொந்த நாட்டில் இன்றைய போட்டியில் விளையாடுவதால், ரஷ்ய அணியின் ஆதிக்கம் சவுதி அணியை விட அதிகமாக இருக்கும்.\nஇதேவேளை சர்வதேச உதைப்பந்தாட்டத்தை நோக்கும் போது, சவுதி அணி உதைப்பந்தாட்டத்தில் அதிகமான வளர்ச்சியை பெற்று வருவதுடன், கடந்த காலங்களில் சிறந்த அணியாகவும் தங்களை முன்னிறுத்தியுள்ளது.\nஇதனால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஇதேவேளை இன்றைய முதல் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.\nமே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி\n11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்\nமே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்\nசென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nசென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\nகொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான் : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\n360 டிகிரி��� பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்க���\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=273", "date_download": "2020-01-22T15:20:54Z", "digest": "sha1:HKGAU32BWTHM26MEQ4S57LSCOYFTTYPW", "length": 29466, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - 2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\n2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள்\n- கதிரவன் எழில்மன்னன் | பிப்ரவரி 2007 |\n2005-ஆம் வருடத்திலும் 2006-இலும் சில மிகப் பெரிய நிறுவன விற்பனை களும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering - IPO) நடை பெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது மீண்டும் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது\nசமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது (2007-இல்) வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் \"கதிரவனைக் கேளுங்கள் \" பகுதியில் இப்போது இடம் பெறுகின்றன.\nஆரம்ப நிலை நிறுவனம் என்றால் பெரும் நிறுவன மென்பொருட்கள் (enterprise software), மற்றும் பெரும் நிறுவன மின்வலை சாதனங்கள் (enterprise networking) உருவாக்குவது என்பது பொதுவாக இருந்ததல்லவா எனக்கு அந்தத் துறைகளில் ஒரு நல்ல யோசனை இருக்கிறது. அதை மையமாக வைத்து நிறுவனம் ஆரம்பிக்கலாமா\n அத்தோடு சேர்த்து எதாவது ஒரு பெரிய பாறாங் கல்லாக பார்த்து, தங்கள் தலையையும் முட்டிக் கொள்ளுங்களேன், புண்ணியமாகப் போகும்\n மனத்துக்குள் எழுந்த சிந்தனையை அப்படியே எழுதி விட்டேன் ஒருக்கால் அது தேவைக்கும் மேலான பலமான கருத்தாக இருக்கலாம். இருந்தாலும் அத்துறைகளின் தற்போதைய நிலைமைக்கும் நான் கூறியதற்கும் பெருத்த இடைவெளி யில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nபெரும் நிறுவன வலைச் சாதனத் (enterprise network equipment) துறையில் அவ்வப்போது ஒரு சில குறுகிய வாய்ப்புக்கள் இன்னும் எழுந்து கொண்டிருப்பது உண்மைதான். கம்பியற்ற மின்வலை (wireless LANs) மற்றும் பெரும்பரப்பு மற்றும் கிளை மின்வலை (WAN and Branch optimization) துறைகளில் சமீபத்தில் சில நிறுவனங்கள் வெற்றி வாய்ப்படைந்திருப்பது அதற்கு சாட்சி. சேமிப்பக மின்வலை (storage networking) எனும் உபகிளையில் இன்னும் சில மிகக் குறிப்பான தொழில்நுட்பங்கள் உருவாக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் வலைச் சாதனத் துறையில் Cisco பெரும் பலத்துடன் இயங்கி வருவதால், அம்மாதிரியான நுழைவாயில்கள் மிகச் சிலவே, மேலும் மிகக் குறுகியவையே. அவற்றைக் கண்டு பிடித்து, Cisco அம்மாதிரி சாதனங்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வராது என பெரும் நிறுவனங்களை நம்ப வைத்து வெற்றி காண்பதென்பது மிகக் கடினமாகி வருகிறது. அதற்கான தடைகள் மிக உயரமானவை; மேலும், நாளாக நாளாக இன்னும் உயர்ந்து கொண்டே வருகின்றன. மற்றும், அம்மாதிரி நிறுவனங்களை வளர்த்து வெற்றி பெற நிறைய மூலதனம் வேண்டியுள்ளது, வெற்றி பெறக் கூடிய காலமும் நீண்டுள்ளது.\nஆனாலும் அத்துறையில் நல்ல யோசனை இருப்பின், நிலைமையை உணர்ந்து கொண்டு முயன்று வெற்றி காண முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் தாராளமாக ஆர��்பியுங்கள்; வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது; அதற்கு என் நல்வாழ்த்துக்கள் ஆனால் ஒன்று: அதற்கான முதலீடு பெற, மிக அனுபவமும் திறனும் வாய்ந்த குழு இருப்பதைக் காட்டினாலே ஆரம்ப முதலீட்டார் பணப்பையைத் திறப்பார்கள் என்பது என் அனுமானம். அதைக் கருதி, நல்ல சக்தி வாய்ந்த குழுவைச் சேர்த்துக் கொண்டு ஆரம்பிப்பது நல்லது.\nபெரும் நிறுவன பயன்பாட்டு மென்பொருள் துறையிலோ (enterprise application software) நிலைமை அதை விட மோசமாகிவிட்டது. வாங்கும் நிறுவனங்கள் Oracle, SAP, Microsoft ஆகிய மூன்றே மூன்று மென்பொருள் விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதே பொதுப் பழக்கமாகிவிட்டது. விற்கும் மூல வழிகளான IBM, Accenture, போன்ற பெரும் System Integrator நிறுவனங்களும் TCS, Infosys, Wipro, Satyam போன்ற புதிய இந்திய System Integrator நிறுவனங்களும் கூட அத்தகைய பெரும் மென்பொருள் நிறுவனங்களுடனே பிணைப்பு வைத்து செயல் பட்டு வருவதால், பெரும் நிறுவனதாரர்களை சந்திப்பதே கூட பிரம்மப் பிரயத்தனமாகி வருகிறது. கொஞ்ச நஞ்சம் மீதி இருக்கக் கூடிய நிறுவனங்களையும் முன் கூறிய மூன்று பெரும் நிறுவனங்கள் உறிஞ்சி, இன்னும் பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள்\nஅதனால், பல நூறாயிர டாலர்கள் விலையில் நிறுவனத்துக்குள்ளேயே நிலைநாட்டி (installed) அதற்கு மேலும் பல மில்லியன் டாலர்கள் விலையில் சேவையாளர்களைக் கொண்டு வழிமுறைப் படுத்த வேண்டிய பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கும் யோசனைகளை மானசீகமாகக் கங்கையில் முழுகி ஒட்டு மொத்தமாக மறந்து விடுங்கள்\nSAP போன்ற பெரும் மென்பொருளைச் சார்ந்துள்ள பயன்பாட்டு மென்பொருள் கூறுகள் (modules) உருவாக்க வாய்ப்பு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவை பெரும்பாலும் சிறிய வாங்கலாகவும் (acquisiton) அல்லது வருமான வியாபாரமாக (cash flow business) இருக்கும் என்பதால், பெரும் முதலீட்டார் அவற்றில் முதலிட முன்வருவ தில்லை. ஆனால் சில சிறுநிலை முதலீட்டாரோ, தனிப்பட்டாரோ அவற்றுக்கு முதலிடக் கூடும். மேலும் அத்தகைய வாணிகம், அடிப்படை மென்பொருள்விற்கும் நிறுவனத்தை மிகவும் நம்பியிருப்பதால் வெற்றியடைவதும் சற்று கடினம், அதே அம்சத்தை பெரும் நிறுவனம் செய்து விடும் அபாயமும் உள்ளது. கவனித்து செயல்படுங்கள்.\nசரி பயன்பாட்டு மென்பொருள் துறைதான் ஒத்து வராது என்கிறீர்கள். நடுமென்பொருள் (enterprise middleware) மற்றும் பயன்பாட்டு ஒருங்கிணைப்ப�� (application integration) துறைகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன\nபயன்பாட்டு மென்பொருள் துறை போலவே, நடுமென்பொருள் துறையும் ஒரு சில விற்பனை நிறுவனங்கள் மற்றும் திறந்த மென்பொருட்களின் (open source) ஆதிக்கத்தில் (domination) உள்ளது. பயன்பாட்டு சர்வர் துறையில் IBM, BEA, Oracle, போன்றவற்றின் விற்பொருட்களும் JBoss போன்ற தொழில்நுட்பங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பயன்பாட்டு ஒருங்கிணைப் புத் துறையில் Tibco, WebMethods போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். DataPower வாங்கிய பின், IBM-உம் இப்போது இத்துறையில் குதித்துள்ளது. Oracle நிறுவனமும் கூடிய சீக்கிரம் இத்துறையில் புகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆக மொத்தம், என் கருத்துப் படி இத்துறையும் பெரும் நிறுவனப் பயன்பாட்டு மென்பொருள் துறைப் போலவே பழம் பெருச்சாளிகளால்தான் சமாளிக்க முடியும் என்றாகிவிட்டது.\nஅப்படியானால் மென்பொருள் துறையில் புது நிறுவனங்களுக்கு வாய்ப்பே இல்லை என்கிறீர்களா\nஅப்படி ஒன்றும் சொல்லி விடவில்லையே நிச்சயமாக வாய்ப்புள்ளது. எந்த விதமான வாய்ப்புள்ளது என்பதுதான் யோசித்துப் பார்க்க வேண்டும்.\nபழைய விற்பனை முறைப் படி பல நூறாயிரக்கணக்கான டாலர்களுக்கு ஒரே தடவையாக விற்று, பல மாத அல்லது வருடக் கணக்கில் பல மில்லியன் டாலர்கள் மேலும் செலவழித்து பயன்முறைக்கு (usage) கொண்டு வரும் வாய்ப்புத்தான் மறைந்து விட்டது. பயன்பாட்டு மென்பொருள் துறையிலும், நடுமென்பொருள் துறையிலும் வேறு விதமான வாய்ப்புக்கள் எழுந்துள்ளன, வருங்காலத் திலும் வரக்கூடும்.\nமென்பொருள் துறையில் எழுந்துள்ள ஒரு பிரகாசமான வாய்ப்பு சேவை மென்பொருள் SaaS (Software as a Service) எனப்படுவது. Salesforce.com, NetSuite, WebEx, Citrix Online போன்ற பல மென்பொருள் சேவை அர்ப்பணிப்புகள் (offerings) வணிக ரீதி வெற்றியடைந்துள்ளன. மேலும், PeopleSoft-ஐ நிறுவி பிரசித்தி பெற்ற டேவிட் ட்ஃபீல்ட் என்பவர், புதிதாக Workday என்னும் SaaS நிறுவனத்தை ஆரம்பித்து Oracle, SAP-உடன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மென்பொருள் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல Microsoft, Google போன்ற நிறுவனங்கள் கூட மின்வலை மூலம் அலுவலக மென்ன்பொருள் (Office software) போன்றவற்றை சேவையாக வழங்கும் களத்தில் குதித்துள்ளன\nSaaS-இல் அப்படியென்ன அனுகூலம் உள்ளது என்கிறீர்கள்\nபலப் பல உள்ளன. முதலாவதாக, பயன்படுத்தும் நிறுவனங்கள் முன்கூட்டியே பெருமள��ில் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. மெதுவாகப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மாதத்துக்கு இவ்வள வென்று சேவைக்கட்டணம் கட்டினால் போதும். மேலும், மென்பொருளை வாங்கி பொருத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் தலைவலிகளும் தாமதங்களும் இல்லை. தேவையின் போது (on-demand) எனப்படும் படி, உடனே இந்த ஊழியர்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மின்வலை யிலேயே கூறிவிடலாம், அல்லது, ஊழியர்களே கூடத் தங்களையே சேர்த்துக் கொண்டு விடலாம் அதனால் வாங்கும் நிறுவனங் களுக்கு வேலையும் செலவும் குறைகிறது; பயன் பாட்டுக்கும் விரைவில் கொண்டு வந்து ஊழியர்களின் உற்பத்தியையும் பெருக்க முடிகிறது.\nவிற்கும் நிறுவனங்களுக்கும் இதில் பெரும் அனுகூலங்கள் உள்ளன. நேரடி விற்பனை (direct sales) பெரும் செலவாகிறது. மிகப் பெரும் நிறுவனங்களுக்குத்தான் அது கட்டுப்படி யாகும். ஆனால் SaaS முறையில், விற்பனை நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுஅளவு நிறுவனங்களயும், ஏன் தனிப் பட்டோ ருக்கும் கூட குறைந்த செலவில் விற்க முடிகிறது. அதனால் அதிக பட்ச வாடிக்கை யாளர்களை சேர்க்க முடிகிறது. மேலும் மென்பொருள் இயங்கும் விதத்தில் மாற்றங் களையும் முன்னேற்றங்களையும் சீக்கிரம் சேர்ப்பிக்கவும் முடிகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி நேரடியான புள்ளி விவரங் களையும் சேர்க்க முடிகிறது.\nஆனால் ஒரேயடியாக, SaaS துறையில் பிரதிகூலங்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பெரும் நிறுவனங்கள் எளிதாக SaaS படைப்புக்களை ஏற்றுக் கொள்வதில்லை. பாதுகாப்புக் கவலைகளால், தங்கள் டேட்டாவை வெளியில் விடத் தயங்கலாம். மேலும் ஓரளவுக்கு மேல் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத செலவு செய்ய மறுக்கலாம். சில மென்பொருட்களுக்கு அலையகலம் (bandwidth) மிக அதிகமாகத் தேவைப் படலாம். அதனால், SaaS-இன் சில அனுகூலங் களுடன், ஆனால் பழைய மென்பொருட் களின் பெரும் பிரதிகூலங்களைத் தவிர்க்கு மாறு சில SaaS நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மென்பொருளை பெரும் நிறுவனத் தின் சொந்த டேட்டா நிலையத்தி லேயே (data center) நிலைநாட்டுவது, சந்தா முறையில் விற்பது (subscription pricing) போன்ற மாறுபட்ட அணுகுமுறைகளை யோசித்து வருகிறார்கள்.\nமேலும், பெரும் நிறுவனங்களும் தங்கள் மென்பொருட்களை SaaS முறையில் அளித்தோ, அல்லது SaaS நிறுவனங்களை வாங்கியோ, சேவை அளிக்க ஆரம்பித்துள் ளார்���ள். அதனால் போட்டியும் அதிகரித் துள்ளது. ஒவ்வொரு மென்பொருள் பிரிவிலும் ஓரிரு நிறுவனங்களுக்கே வாய்ப்புள்ளதால், நெருக்கடி அதிகமற்ற வாய்ப்பு எது என்று பார்த்து ஆரம்பியுங்கள். இன்னும் பல பிரிவுகளில் வாய்ப்புள்ளது. புது மாதிரியான மென்பொருள் சேவைகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.\nமென்பொருட்களில் இன்னொரு துறையிலும் பல ஆரம்ப நிலை நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.\nஅதில் சில நிறுவனங்கள் பெரும் வெற்றியும் பெற்றுள்ளன. அது திறந்த மென்பொருள் (open source) துறை. இத்துறையில், உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் பொறியிய லாளர்களால் இலவசமாக உருவாக்கப் பட்ட Linux, Apache, MySql போன்ற மென் பொருட்களை வணிக ரீதியாகப் பலப் படுத்தி, உதவி சேவைகளுடன் (support services) சேர்த்து விற்கிறார்கள். மின்னஞ்சல், வாடிக்கையாளர் உறவு (customer relationship) போன்ற பயன்பாட்டு மென்பொருட்களையும் (application software) அதே பாணியில் உருவாக்கவும் பல நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டு முதலீடும் பெற்றுள்ளன.\nஆனால் திறந்த மென்பொருள் துறை பற்றி ஒரு எச்சரிக்கை எழுப்பக் கடமைப் பட்டுள்ளேன். இதுவரை அதில் பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்கள் ஒரு கையில் எண்ணி விடலாம். மேலும், ஒவ்வொரு மென்பொருள் துறைப் பிரிவிலும் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களுக்கே இடமுள்ளது.\nஅதிலும் பெரும்பான்மையான துறைப் பிரிவுகளில் ஏற்கனவே நிறுவனங்கள் ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. அதனால் இந்த வாய்ப்புக்கு குதிக்குமுன் தீர ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதில் உங்களின் சிறப்புத் திறமை என்ன என்பதை யோசித்த பின்பே ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமென்பொருள் துறையில் இன்னும் வாய்ப் புள்ள துறைப் பிரிவுகளில் இன்னொன்று: குறிப்பிட்ட வணிகத் துறைக்கான (Verticals) மென்பொருட்கள். அதாவது, iFlex போன்று, வங்கிகளுக்கான (banking) மென்பொருள், வாடிக்கை கடைகள் துறை (retail), மருத்துவத் துறைக்கானவை போன்றவை. அத்தகைய வாய்ப்புக்களைக் கணித்து அந்தக் குறிப்பிட்ட துறையில் கணிசமான நிறைய வாடிக்கை யாளர்களை அடைந்தால் பெரும் நிறுவனங் கள் உங்கள் நிறுவனத்தை வாங்க மிக ஆர்வம் காட்டுவார்கள். மிக லாபகரமாக, வேகமாக வளர முடிந்தால் முதல் பங்கு வெளியீடும் சாத்தியமே.\n2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புள்ள வேறு துறைகளை பற்றி இனி வரும் பகுதிகளில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2009/", "date_download": "2020-01-22T14:32:30Z", "digest": "sha1:DKGYRHUOKZWA2ZU54BDUA75OLSJTUEYO", "length": 247511, "nlines": 740, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: 2009", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nதூசியும் துப்பட்டையுமாகக் காட்சியளிக்கும் ரேசன் கடைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன.\nமளிகைக் கடைகள் எல்லாம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், செயின் ஸ்டோர்ஸ், மெகா ஷாப்பிங் மால் என்று மாறிவரும் காலம் இது. ஆனால், அதிகமான மக்கள் வந்து செல்லும் ரேசன் கடைகளோ, அதே அழுக்கு பிடித்த கடைகளாகவும், சாக்குப்பை தூசியும் மண்ண்ணெய் வாடையும் வீசும் இடமாகவும்தான் இருக்கின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு கூட்டுறவுத் துறை எடுத்துள்ள முயற்சியின் காரணமாக, ரேசன் கடைகளும் அழகு பெற ஆரம்பித்துள்ளன.\nநவீனமயத்தின் முதல் கட்டமாக, ரேசன் கடைகளில் ரசீது இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, கடைகளை பொலிவுபடுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.\nசென்னை மற்றும் புறநகரில் 11 ரேசன் கடைகள் ஒரே மாதிரியான தோற்றத்தில் புது பொலிவு பெற்றுள்ளன. அண்ணாநகரில் 5 கடைகளும், ராயபுரம் காசி தோட்டம் பகுதியில் 2 கடைகளும், வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவில் 2 கடைகளும், செங்குன்றத்தில் 2 கடைகளும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.\nமஞ்சள் நிற பெயின்ட் அடித்து, பளிச்சென புத்தம்புது கடைகளைப் போல காட்சி அளிக்கின்றன. பில் போடும் இடம் வரவேற்பு அறையை போல அமைக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளை போல கண்ணாடி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரை சமதளமாக சீராக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் முறையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பாமாயில், ஆட்டா மாவு போன்றவற்றை அடுக்கி வைக்க இரும்பு ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திரநாத் ஸ்வைன் கூறுகையில், ‘‘உணவுப் பொருள்களை விநியோகிக்கும் ரேசன் கடைகள் சுத்தமாக இருப்பது அவசியம். மாறிவரும் உலகில் மக்கள் விரும்பும் வகையில் கடைகளின் தோற்றம் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு ரேசன் கடைகள் பொலிவூட்டப்படுகின்றன’’ என்றார்.\nச��ய்தி: படம்: நன்றி: தினகரன்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nமுதல்- அமைச்சர் கருணாநிதி சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பொதுமக்களில் ஒருவராக இருப்பேன் என்று கூறினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதுணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு அளிக்கும் பதில் என்ன என்பதை அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.\nஇந்த நிலையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் நடைபெறும் சீரமைப்பு பணியை நேரில் பார்த்தார்.\nஅப்போது பத்திரிகையாளர்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறாரே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன\nஇதற்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-\nஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் கலைஞர். அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.\nமுதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.\nதி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.\nகோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.\nதனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா\nதமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள��ர்.\nஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:\n'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.\nதன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஇதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.\n1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஅப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.\nஅடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.\nஇவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.\nஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்��ளான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.\nகருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.\nஇதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார்.\nதன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி.\nவீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.\nதமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.\nஇந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா\nவிடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம் - கருணாநிதி\nமுதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:\nஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.க. சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும்; டெசோ இயக்கத்தின் சார்பில் நானும், வீரமணியும், பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் பேரணிகளை நடத்தியதை தொடர்ந்து மதுரையில் டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதராஜப்பெருமாள், பிளாட் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்ட மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சுவாமி மற்றும் பலர் போராளிகளிடையே சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை.\nமுதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர்.\nஅண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார்.\nஅதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக மாத்தையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றியும், டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும், பத்மநாபாவை கொன்றும், தொடக்கத்திலிருந்து போராளி துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் பலியாக்கியும், ரெலோ இயக்கத்தை சேர்ந்த மனோ மாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம் தம்பிமுத்து, கலா தம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்க யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும் மரணக் குழியிலே தள்ளியும் விடுதலை புலிகள் தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு தொலைத்துவிட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்த போர்முனை சரித்திரம் சொல்லி புலம்பிக் கொண்டுதானிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்காக நான் இதை எழுதவில்லை. இலங்கையில் 2004 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் கிழக்கு இலங்கையில் பிரபாகரன், கருணா படைகளிடையே யுத்தம் ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும் 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.\nநம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல. முறையாக திட்டமிட்டு நடவடிக்க��� மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது\nஇளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர் அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது\nபிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது.\nஎன்னையும், தம்பி மாறனையும் 1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.\nஅடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில்.\nஅந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது\nகருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன்\nஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்ட முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 100 வீடுகள் கொண்ட சமத்துவப்புரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த விழாவில் பேசிய துரைமுருகன்,\nஜாதியை ஒழிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலய பிரவேசம் செய்தார். இப்படி பல தலைவர்கள் ஜாதியை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு விதத்தில் போராடி விட்டு அவர்கள் தங்களது இடங்களுக்கே திரும்பி சென்று விட்டனர்.\nஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மட்டும்தான் இதிலிருந்து வித்தியாசமாக யோசித்து சமத்துவபுரம் என்ற உன்னதத் திட்டத்தை கொண்டு வந்து எல்லா ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி ஜாதி ஒழிக்க பாடுபடுகிறார்.\nஇதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும். ஆனால் தரமாட்டார்கள். காரணம் இவர் தமிழன் என்பதால்தான்.\n, இந்தியாவில் தரப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு கூட தகுதியானவர் தான் கருணாநிதி. அவர் எழுதாத இலக்கியங்களா... அவரைப் போல யார் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவருக்கு அவ்விருது கூட வழங்கப்படவில்லை. காரணம் இவர் தமிழன்.\nமு.க.ஸ்டாலினை பாரட்டும் தகுதி எனக்கு இருக்கிறது. சிறு வயது முதலே அவரது வளர்ச்சியை, நடவடிக்கையை பார்த்து வருபவன் நான். அண்ணா, கலைஞருடன் இருந்திருக்கிறேன். தற்போது ஸ்டாலினுடன் இருப்பதை பெருமையாக இருப்பதை கருதுகிறேன். வேறு கட்சி நிழல் கூட படாமல், வளர்ந்து விட்டவன் நான் என்றார்.\nசெயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.\nஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.\nமத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.\nமத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.\nராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.\nதமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் ��வலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.\nபிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.\nஇதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.\nஅதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.\nமேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.\nஇந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.\nதீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.\nமக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.\nகடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ\nகலைஞர் உயிர் காக்கும் திட்டம் தொடர்பான விளம்பரத்தில் எம தர்மனின் படத்தை வெளியிட்டதன் மூலம் முதல்வர் கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் தன் முகமூடியை தானே கிழித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nபெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nகுங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.\nஆனால் கருணாநிதி குடும்பத்தினரோ இறைவழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்தாலோசித்து அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் அத்தனையையும் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.\nகருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. அதனால்தான் மஞ்சள் துண்டு அணிவதன் மர்மத்தை கருணாநிதி இன்று வரை வெளிப்படுத்தவில்லை. பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.\nகருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.\nஇவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.\nஆனால் தற்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇவ்வளவு நாள் இலைமறை, காய்மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்டவெளிச் சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.\nதானும், தன் குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து வளம் கொழிக்கும் அரசுப் பதவிகளை வகிக்க வேண்டும். அதன் மூலம் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இடம் பெற வேண்டும், என்பதுதான் கருணாநிதியின் ஒரே குறிக்கோள், ஒரே கொள்கை.\nஇதற்காக எந்தக் கொள்கையையும் கருணாநிதி விட்டுவிடத் தயாராக இருக்கிறார் என்பது அவருடைய நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அதனுடைய உச்சக்கட்டம்தான் உயிரைப் பறிக்கும் எமதர்மனையே தடுப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்தான் கொள்கை பிடிப்பு இல்லாதவர், உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாவின் கொள்கைகளையும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும், தமிழர்களின் உரிமைகளையும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருப்பவர் தானே கருணாநிதி .கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்\nகாலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'\nகாலம் / எருமை மாடு படம் எல்லாம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'\nதிட்டம் நல்ல திட்டம் தான். ஆனா அரசு எமன்/எருமை படம் எல்லாம் போட்டு அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு அதுவும் பகுத்தறிவு பேசும் அரசு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு தீப���வளிக்கு வாழ்த்து சொல்லாத அரசு \nஅதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்\nஅதிமுகவுடன் இடது சாரி கட்சிகளுக்கு நிரந்தரமான கூட்டணி இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் தேர்தல் உடன்பாடு மட்டுமே வைத்துக் கொண்டன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து உள்ளன.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, இடது சாரி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன.எனினும், இந்தக் கூட்டணி தேர்தலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை.\nஇதனையடுத்து, பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இது பற்றி அண்மையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா பதில் அளித்தார். இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது பற்றி நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில் கூட்டணி பற்றி ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், அதிமுகவுடன் செய்து கொண்ட உடன்பாடு கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது என்று கூறினார்.அது தேர்தல் உடன்பாடே தவிர கூட்டணி அல்ல என்று அவர் தெரிவித்தார்.\nமத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் இடதுசாரி கட்சிகள் ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று வரதராஜன் கூறினார்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், கடந்த தேர்தலில் தனது கட்சி அதிமுகவுடன் வெறும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துக்கொண்டது என்றும், அக்கட்சியுடன் நிரந்தர கூட்டணி ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார்.\nஏற்கனவே பாமக வெளியேறி விட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இல்லை என்று தெளிவாகியிருப்பதையடுத்து அந்த கூட்டணியில் தற்போது மதிமுக மட்டுமே உள்ளது.\nதிமுக கூட்டணி எம்பிக்களின் இலங்கை பயணத்தின் பின்னணி பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்துக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே பல்வேறு நிபந்தனைகளுடன் முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் தற்போது தெரிய வந்துள்ளது..\nஇலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களை சந்திப்பதற்காக இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்பிக்கள் குழு நேற்று சென்னை திரும்பியது.\nசர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்த போதும், முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த அதிபர் ராஜபக்சே, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.\nஇது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சே அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய அனுமதி அளிப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம் பெறக்கூடாது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது.இந்த கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த சந்திப்பின் போது இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு , இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஅதன்படி திமுககாங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம் பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.\nகூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை குழுவில் இடம் பெற செய்ய டெல்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எ��்.பி.க்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.\nஅப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாக சந்தித்து பேசவோ, விவரங்களை சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்து பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக திருமாவளவனை எம்.பி.க்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.\n5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பி.க்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்து கொண்டு அறிவாலயம் வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅந்த குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களை சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி நிருபர்களை சந்தித்து பேசியதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.\n5 நாட்கள் பயண விவரங்களை எம்.பி.க்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படி அறிக்கையாக தயாரித்து தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்து பார்க்கும் போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கை பயணம் அந்நாட்டு அரசுக்கு சார்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்\nதிமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே\nஇலங்கை சென்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nஅப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடி���மர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.\nமுதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.\nமாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.\nபின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.\nதிங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.\nதேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.\nஅதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.\nராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.\nதமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக��சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் [^] ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.\nமுகாம் நிலை குறித்து திருப்தி\nஇந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.\nதங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nதமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.\nமழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் [^] கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கை [^]கள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.\nஅவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் [^] வாழ்கிறார்கள்.\nதமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.\nபின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.\nLabels: இலங்கை, காங்கிரஸ், திமுக, ராஜபக்சே\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅ��ெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் [^] பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.\nஅமைதி நோபல் பரிசுக்காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பாரக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோபல் பரிசு பெறும் ஒபாமாவுக்கு 1.4 மில்லியன் டாலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.\nLabels: நோபல், பராக் ஒபாமா\nநோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கருணாநிதி பாராட்டு\nநோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nகடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிறந்து, பரோடா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று, பின்னர் அமெரிக்க நாட்டிலுள்ள ஓகையோ பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆய்வு முடித்து, முனைவர் பட்டம் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.\nஅமெரிக்க நாட்டில் வாழும் இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் நகரில் எம்.ஆர். மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.\nஇவர் உயிரினங்கள் அனைத்திலும் வேதியியல் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிற புரோட்டின்களை உருவாக்கும் ரிபோசெம் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டெல்ட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஆடா இயோனத் ஆகியோருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nஇந்த ஆய்வின் மூலம் நோய்களை எதிர்க்கும் புதிய நச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்குதல் தொடர்பான இவரது கண்டு பிடிப்புக்காக 2009-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.\nபெருமைக்குரிய இச்செய்தி கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை மனதாரப் பாராட்டுவதாக அறிவித்துள்ளார்.\nமேலும் ஏற்கனவே நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய 2 விஞ்ஞானிகளை அடுத்து 3-வது தமிழ் விஞ்ஞானியாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகிய நோபல் பரிசினைப் பெற்றுள்ளதன் மூலம் தமிழ்ச் சமுதாயமே மிகவும் பெருமையடைகிறது என்றும், இப்பெருமைக்குரிய விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தமிழக அரசின் சார்பில் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வதாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nவேதியியலில் நோபல் பரிசு: சாதனையின் சிகரத்தில் தமிழர் ராமகிருஷ்ணன்\nஅமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் மட்டுமே அதிக அளவில் எட்டிப்பார்த்து வந்த நோபல்பரிசை தன்பக்கம் ஈர்த்து வெற்றி கண்டிருக்கிறார் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.\nஇதுவரை 5 இந்தியர்கள் மட்டுமே இந்த பரிசை பெற்றிருந்த நிலையில் 6-வது நபராக ராமகிருஷ்ணன் சேர்ந்துள்ளார். ஏற்கனவே விருது பெற்ற வர்களில் சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். ராமகிருஷ்ணனும் இதில் இடம் பிடித்துள்ளார்.\nமற்ற இந்தியர்கள் வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றிருக்கும் நிலையில் தமிழர்கள் 3 பேருமே அறிவியல் துறை ஆராய்ச்சி மூலம் நோபல் பரிசு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் ராமகிருஷ்ணன் வேதியியல் துறையில் பெற்றுள்ளார். ராமகிருஷ்ணனின் ஆராய்ச்சி சாதாரணமானது அல்லது. உலகில் மிக உயரிய ஆராய்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபலகோடி செல்களை கொண்டதுதான் நமது உடல். மைக்ராஸ்கோப் மூலம் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த செல்லில் நியூகிளியஸ், நியூகிளியோலஸ், விசிகில், வேக்குல் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் உண்டு. அதில் ரிபோசம் என்ற பொருளும் ஒன்று.\nஇந்த பொருட்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வேலையை செய்கின்றன. அதில் ரிபோசம் புரோட்டீனை உற்பத்தி செய்யும். இதுதான் உடல்கூ��ு வேதியியல் பணிகளை கட்டுப்படுத்துகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்க முடியும்.\nஎனவே ரிபோசம் செயல் பாட்டை ராமகிருஷ்ணன் யாடோயோனத், தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.\nஅதில் ரிபோசம் செயல்பாட்டை முழுமையாக கண்டுபிடித்து அது தொடர்பான முப்பரிமாண வரை படத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nரிபோசம் 25 நானோ மீட்டர் அளவு கொண்டது. அதாவது 1 மில்லி மீட்டரில் 10 லட்சம் பங்கில் ஒன்றுதான் 25 நானோ மீட்டர். இவ்வளவு குறுகிய அளவுள்ள பொருளின் பணியை துல்லியமாக கணித்து முப்பரிமாண படம் உருவாக்கி இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. எனவேதான் 3 விஞ்ஞானிகளுக்கும் உலகில் உயரிய விருதான நோபல் பரிசை வழங்கி இருக்கிறார்கள்.\nராமகிருஷ்ணனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம். அங்குள்ள அக்ரகாரத்தில் அவரது வீடு உள்ளது. பள்ளி பருவத்திலேயே சிறந்த மாணவராக திகழ்ந்து உள்ளார்.\n1952-ம் ஆண்டு பிறந்த ராமகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.யூ.சி. படித்துள்ளார். குஜராத் மாநிலம் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்தார். அடுத்து அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக சென்றவர் ஓகியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.\nஅடுத்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றியதுடன் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். பின்னர் யேல் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம், யாத் பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் பணியாற்றினார்.\n1999-ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்த அவர் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில் ரிபோசம் பற்றி தனது குழுவினருடன் 9 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதில்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்து உள்ளது.\nராமகிருஷ்ணன் 1977-ம் ஆண்டில் இருந்து இதுவரை 95 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு உள்ளார். ரிபோசம் பற்றி மட்டும் 3 கட்டுரைகள் எழுதி உள்ளார்.\nநோபல் பரிசு கிடைத்து இருப்பது பற்றி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-\nவேதியியல் ஆராய்ச்சியில் பங்களிப்பு செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இத்துறையில் நோபல் பரிசு பெறும் மூவரில் என்னையும் தேர்ந்தெடுத்தது வியப்பு அளிக்கிறது. இந்த பரிசால் நான் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன்.\nமரபணுக்களில் உள்ள தகவல்கள் மூலம் புரதங்களை எவ்வாறு உருவாக் குவது என்பதை கண்டறிந்துள்ளேன். இந்த கண்டு பிடிப்பு பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்க உதவும். இந்த பரிசுக்காக எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர் களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nசிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தில் எங்கள் வீடு உள்ளது. 3 வயது வரை சிதம்பரத்தில் இருந்தேன். அதன் பிறகு எனது தந்தைக்கு பரோடாவில் வேலை கிடைத்ததால் எனது பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை பரோடாவில் படித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் சிதம்பரத்தில் உள்ள பிறந்த வீட்டை சென்று பார்த்தேன்.\nஎனது மகள் டாக்டராகவும், மகன் இசைக்கலைஞராகவும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.\nஇந்திய அறிவியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்திய அரசு அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் சுகாதாரம், தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்.\nLabels: கருணாநிதி, நோபல், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்\nதமிழ்நாடு சிதம்பரத்தில் பிறந்த டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nமதுரை அருகே சோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nமூவர் உயிர் இழந்ததாக செய்தி\nசோழவந்தான் ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு : 4 பேர் பலி : 25 பேர் படுகாயம்\nமதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்நிலையத்தில், நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சம்பவத்தின் போது, ரயில் நிலையத்தில், ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாசஞ்ர் ரயில் நின்று கொண்டிருந்தது. குண்டுவெடிப்பில், ரயில் நிலைய கூரை கடுமையாக சேதமடைந்தது. குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.\nசெய்தி: நன்றி: The Hindu\nசோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது வெங்காய வெடி- போலீஸ்\nமதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடித்தது குண்டு அல்ல. மாறாக பட்டாசு வியாபாரி கொண்டு வந்த வெங்காய வெடி மூட்டை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nசோழவந்தான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6.10 மணியளவில் பலத்த சப்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் நிலைய மேற்கூரை பிய்த்தெறியப்பட்டது.\nஇதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தீவிரவாத செயலோ என்று பயந்து அந்த சமயத்தில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த நெல்லை பாசஞ்சர் ரயிலின் பயணிகள் இறங்கி ஓடினர்.\nஇந்த கோர விபத்தில், ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம், செல்லத்துரை (35), மேஸ்திரி ஆறுமுகம் (48),. சோழவந்தான் உலகநாதன் (6), காளியம்மாள் (70), ரயில்வே டெக்னீசியன் அழகுமலை (54), தஞ்சையைச் சேர்ந்த போட்டோகிராபர் ஆனந்தன் (26), அவரது மகன்\nலோகேஷ் (1), சுப்பிரமணியன், மருதப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.\nதகவல் அறிந்ததும் தென் மண்டல ஐஜி கிருஷ்ணமூர்த்தி, டிஐஜி பாலசுப்ரமணியம், புறநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.\nமுதலில் பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஒருவர் பரமசிவம். 35 வயதான இவர் சோழவந்தான் சுந்தரம் பிள்ளை என்பவரின் மகன், வெற்றிலை வியாபாரி.\nஇன்னொருவர் பெயர் ராமர். சோழவந்தானைச் சேர்ந்தவர். 40 வயதான இவர் பட்டாசு வியாபாரி ஆவார். வெங்காய வெடிகளை வாங்கிக் கொண்டு வந்தபோது, ரயிலிலிருந்து வெங்காய வெடி மூட்டையை பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தபோதுதான் அது வெடித்துச் சிதறியுள்ளது. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தது.\nமொத்தம் 2 மூட்டை வெங்காய வெடிகளுடன் வந்துள்ளார் ராமர். ஒரு மூட்டையை ரயிலிலிருந்து இறக்கி வைத்தார். இன்னொரு மூட்டையை எடுப்பதற்காக எத்தனித்தபோது முதல் மூட்டை வெடித்து விட்டது. 2வது மூட்டை அப்படியே இருந்தது என்று டிஐஜி பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.\nதடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வெடிவிபத்து நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.\nமேலும், இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகளோ அல்லது நக்சலைட்டுகளோ காரணம் அல்ல என்றும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு...\nஇந்த சம்பவம் காரணமாக மதுரை - திண்டுக்கல் இடையிலான ரயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மதுரை மற்றும் திண்டுக்கல்லோடு நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னரே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.\nமுன்னதாக இந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகியது. நேற்று முன்தினம் திண்டிவனத்தில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் 1967 முதல் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்றுவரை கட்சிகள் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கின்றன.\nஒரு தேர்தலில் ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்த கட்சி மறுதேர்தலில் இன்னொரு கட்சியோடு கூட்டணி அமைக்கும் காட்சிகள் நடந்துள்ளன. பா.ம.க. அந்த வகையில்தான் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்தித்து வந்துள்ளது.\n2006 சட்டசபை தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக எங்கள் கட்சியை சேர்ந்த கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிட்டார்.\nவாக்குப்பதிவு நாளன்று சண்முகத்தின் ஊரில் ஏற்பட்ட தகராறில் அவரது உறவினர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் முதல் குற்றவாளியாக நானும், 2-வது குற்றவாளியாக எனது மகனும், 3-வது, 4-வது, 5-வது குற்றவாளிகளாக எனது பேரன், மற்றும் உறவினர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.\n6-வது குற்றவாளியாக வேட்பாளர் கருணாநிதியின் பெயரும், 7-வது குற்றவாளியாக ரகு என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் 7-வது குற்றவாளியான ரகு முதல் குற்றவாளியாக மாற்றப்பட்டார். இந்த வழக்கு தற்போது ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதில் 4 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும��� என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\nஇதற்கிடையே கொடநாட்டில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் எம்.பி. தன்ராஜ்யும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து கூறப்பட்டபோது இதுபற்றி பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.\nஆனால் நாங்கள் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாககுழு கூட்டத்தை கூட்டினோம். அதில் பங்கேற்ற பலரும் அ.தி.மு.க. கூட்டணியில் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் நிலையில் தொடரக்கூடாது என்று நிர்பந்தித்தனர்.\nசுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதற்காகவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம். 2001-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தபோதும் 3 மாதத்தில் வெளியே வந்தோம். அதன்பின்பு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தோம்.\n2001-ம் ஆண்டுக்கு முன்னர் அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்துடன் பலமான கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி பலவீனமாக ஆகிவிட்டது. ஏராளமான தலைவர்களுடன் கோஷ்டி பூசல்களும் சேர்ந்து கொள்ள தொண்டர்கள் சோர்ந்து போய்விட்டனர்.\nகடந்த பாராளுமன்ற தேர்தலின்போது இக்கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கூட பணத்துக்கு விலைபோய் விட்டதாக இக்கட்சியின் பொதுச் செயலாளரே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது ஒன்றே அக்கட்சியின் நிலையை தெளிவாக எடுத்து காட்டிவிடும்.\nஇப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தலைமை பண்பும், ஆளுமை திறனும் இல்லாமல் போய்விட்டது. இதனால் கட்சி கலகலத்து காணப்படுகிறது. பாராளுமனற தேர்தல் முடிந்த பின்பு அவரை நான் நேரில் சந்திக்கவில்லை. டெலிபோனில்தான் பேசினேன்.\nஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்திக்க விரும்பினால் 2 நிமிடத்திலும், பிரதமரை சந்திக்க விரும்பினால் 10 நிமிடத்திலும் பார்த்து விடலாம். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் சந்திக்க முடியாது.\nதமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் அனைத்தும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் நிர்பந்தத்தில் உள்ளன. நாங்கள் கட்சி தொடங்கிய பின்பு 1989, 1991, 1996 ஆகிய தேர்தல்களை தனித்தே சந்தித்தோம். 1996-ல் 4 தொகுதிகளை கைப்பற்றிய பின்புதான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்��்தோம்.\nஅப்போது எங்களது கொள்கையோடு தி.மு.க.வின் கொள்கை ஒத்து போனதால் அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். அதன் பின்பு தி.மு.க. தலைவர் எங்களை போயஸ் தோட்டத்துக்கு தள்ளிவிட்டார்.\nஇப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் விலகிவிட்டோம். இனிவரும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தால் நாங்களும் தேர்தலில் தனித்து போட்டியிவோம். அல்லது தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்வோம். இல்லையேல் 3-வது அணியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.\nஅதுவரை எதிர்க்கட்சியாக எங்களின் கடமையை செய்வோம். முல்லை பெரியார் பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பது தாமதமான நடவடிக்கை. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம். தமிழகம் அண்டை மாநிலங்களை சகோதர மனப்பான்மையுடன்தான் பார்க்கிறது. ஆனால் கேரள அரசு அப்படி நடந்து கொள்வதில்லை. நதிநீர் இணைப்பு பிரச்சினைக்கு கர்நாடக மாநிலம்தான் எதிராக உள்ளது.\nLabels: அதிமுக, பாமக, ராமதாஸ், ஜெயலலிதா\nடாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு\nஇன்று முதல் அமல் - டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.3 வரை விலை உயர்வு\nசேலம், அக்.1: தமிழ்நாட்டில் 6,500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் 34,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.\nபெரும்பாலான பிராந்தி வகை மதுபானங்கள் குவார்ட்டர் (180 மி.லி.) ரூ.67, ரூ.69, ரூ.57, ரூ.68, ரூ.59 எனவும், பீர் வகை மதுபானங்களும் 325 மி.லி. பாட்டில் ரூ.32, ரூ.47 என்றும், 650 மி.லி. பாட்டில் ரூ.66, ரூ.68 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஆனால், சில்லறை பிரச்னையைக் காரணம் காட்டி டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.67, ரூ.68 என்ற விலை உள்ள மதுபான பாட்டிலை ரூ.70க்கு விற்று வந்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடிக்கடி ‘சில்லறை தகராறு’ ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில், மதுபானங்களின் விலையை ரூ.50, ரூ.60, ரூ.70 என பத்தின் மடங்காக உயர்த்தினால் கடைகளில் சில்லறை பிரச்னை வராது என்பதோடு, அரசுக்கும் கூடுதலாக ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கூறினர். இதையடுத்து, எல்லா வகை மதுபானங்களின் விலையையும் ‘ரவுண்டாக’ உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அ��ிவித்து உள்ளது. அதன்படி, பிராந்தி, ரம் வகை மதுபானங்கள் குவார்ட்டர் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பீர் வகைகள் ரூ.3 வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nமதுபான வகைகள் குவார்ட்டர் ஆஃப்ஃபுல்\nநெ.1 மெக்டவல் பிராந்தி 70 135 265\nநெ.1 மெக்டவல் விஸ்கி 70 140 275\nமானிட்டர் பிராந்தி 60 115 230\nமானிட்டர் விஸ்கி 60 120 230\nகார்டினல் கிரேப் பிராந்தி 70 140 275\nமானிட்டர் டீலக்ஸ் பிராந்தி 60 120 240\nமேன்ஷன் ஹவுஸ் பிராந்தி 80 160 325\nஹனி டே பிராந்தி 60 120 240\nஓல்டு மான்ஸ்ட்டர் ரம் 60 120 240\nஓல்டு சீக்ரெட் ரம் 60 120 240\nஓல்டு மாங்க் ரம் 60 120 240\nபிராந்தி 60 120 235\nஓல்டு செப் ரம் 60 120 235\nபிளாக் கேட் ரம் 60 120 240\nவெனிலா ஓட்கா 70 140 285\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு\nஉன்னைப் போல் ஒருவன் படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஸ்ருதி கமல்ஹாசனை போனில் பிடித்து பாராட்டித் தள்ளி விட்டாராம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதனால் ஸ்ருதி படா குஷியாக காணப்படுகிறார்.\nகலைஞானி கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. படம் பார்த்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க்த தொடங்கியிருப்பதால் தியேட்டர்களில் கூட்டத்திற்கு அளவே இல்லை.\nஇந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சமான இசையமைப்பாளர் ஸ்ருதிக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.\nதிரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்துறையினரும் ஸ்ருதியின் சிறப்பான இசையை பாராட்டிக் கொண்டுள்ளனர்.\nஇந்த நிலையி்ல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ருதியைப் போனில் பிடித்து பாராட்டித் தள்ளியுள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பேசிய அவர் ஸ்ருதியின் இசையைப் பாராட்டியதோடு, மிகப் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என ஆசிர்வதித்தாராம்.\nஇதனால் ஸ்ருதி பெரும் உற்சாகமாகியுள்ளார். முதல் படத்திலேயே இத்தனை பாராட்டுக்கள் கிடைத்திருப்பதால் அடுத்தடுத்து செய்யப் போகும் பணிகளில் முழுக் கவனத்தை செலுத்த அவர் தீர்மானித்துள்ளாராம்.\n* ஜெயலலிதா இந்தப் படத்தை எப்படிப் பார்த்தார் கோடநாட்டு எஸ்டேட்டில் ரிலிசாகியிருக்கிறதா இல்லை கோயமுத்தூருக்கு இரவு வேளையில் சென்று தனிக்காட்சியா \n* ஸ்ருதியைப் பாராட்டியதில் பெண்ணினம் என்னும் அக்கறையா இல்லை சட்டைக்குள் குறுக்காக ஓடும் ���மாச்சாரமா \n* மகளுக்கு மட்டும் பாராட்டா கோபாலபுரத்தையும் மு.கவின் குரலையும் உபயோகித்த தந்தைக்கு பாராட்டு கிடையாதா \nLabels: கமல்ஹாசன், ஜெயலலிதா, ஸ்ருதி\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nஉயர்ந்த சாதனை: உலகின் மிக உயரமான மனிதர் இவர். பெயர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவர் கால் பந்து வீரர். 26 வயதாகும் சுல்தான், முன்பு 8 அடி உயரம் இருந்தார். முழுவதும் நிமிர முடியாமல் முதுகு பிரச்னையில் தவித்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு, உயரம் 8 அடி 1 அங்குலமாக மேலும் உயர்ந்து விட, உலக சாதனை படைத்து விட்டார். லண்டனின் டவர் பிரிட்ஜ் அருகே அவர் நேற்று கொடுத்த போஸ் இது.\nLabels: உலகின் உயரமான மனிதர்\nநாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\n''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி.\nஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.\nநாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவனஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு.\nஅந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.\nசென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்ட��ய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nஇவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வதாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.\nஇதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளுமன்றத்திலே எடுத்துரைக்க முடியும் எப்படி வெளிப்படுத்த முடியும்\nஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.\nஉறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும்போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அப்படியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா\n செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழ���க்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுத்த திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா\nஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை, தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டுவதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளுமன்றத்தில் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன என்று கருதுகிறாரா\nஎது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார்.\n“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.\n“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அழகிரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் வீழ்கின்ற சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என்றும் அவர் ஆலோசனை கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி தமிழ்மொழி. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி தன்னால் தான் செம்மொழி ஆக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி.\nஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி மூலம் இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது உண்மை யிலேயே மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் சம்பந்தப்பட்ட வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றிற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான வினாக் களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்தத் துறையின் அமைச்சர் மு.க.அழகிரியை சாரும்.\nசென்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாவை பேரவைத் தலைவர் எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற உடனேயே, இந்தத் துறையின் அமைச்சரான அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த தாகவும், இதன் காரணமாக இந்தத் துறையின் இணை அமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பத்திரிகை களில் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எரிச்சலடைந்து அமைச்சரை பரிகாசம் செய்வ தாகவும், ‘ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்’ குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மக்களவைச் செயலகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும், இது போன்ற விசித்திரமான வேண்டுகோளை வைக்கும் முதல் மத்திய அமைச்சர் அழகிரிதான் என்றும், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டதாகவ���ம் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இதன் காரணமாக ஒரு மத்திய அமைச்சர் நாடாளு மன்றத்தில் வாயில்லா பூச்சியாக செயல்பட வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை, சிந்தனைகளை, யோசனைகளை, அறிவாற்றலை எப்படி நாடாளு மன்றத்திலே எடுத்துரைக்க முடியும்\nஆங்கிலம் மற்றும் இந்தி அல்லாத பிற மொழிகளில் அதாவது பிராந்திய மொழிகளில் ஒருவர் பேசியதை பிறருக்குத் தேவைப்படும் மொழி யில் மொழி பெயர்த்துக் கூறும் வசதி உறுப்பினர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது. அமைச்சர்களை பொறுத்தவரை அவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பினர்களுக்கே இந்த வசதி செய்து தரப்படும் போது அமைச்சருக்கு ஏன் இந்த வசதியை செய்து தரக் கூடாது அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அப்படி யென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி மத்திய அமைச்சராக செயல்பட முடியும் அவர்கள் பொம்மையாக இருக்க வேண்டியதுதானா\n செம்மொழி என்று சொல்லி தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்த திமுக அரசின் முதல மைச்சர் கருணாநிதி, நாடாளு மன்றத்தில் ஓர் அமைச்சருக்கு தமிழில் பேச உரிமை இல்லை என்பதை பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறாரே மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா மத்திய அரசை தட்டிக் கேட்க மாட்டாரா ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா ஒருவேளை இதைத் தட்டிக் கேட்பதன் மூலம் தன் குடும்பத்தில் ஏதாவது சிக்கல் நேரிடும் என்று நினைக்கிறாரா இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை தன்னுடைய மகன் நாடாளுமன்றதில் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே மேல் என்று நினைக்கிறாரா இல்லை அமைச்சர் பதவி என்பது வருமானம் ஈட்டு வதற்காகத்தான் என்று எண்ணி தன்னுடைய மகன் நாடாளு மன்றத்தில் பேசினால் என்ன, பேசா விட்டால் என்ன என்று கருதுகிறாரா\nஎது எப்படியோ, தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு தாய்மொழியாம் தமிழ்மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். “உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற கொள்கை எல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை தற்போது கருணாநிதி நிரூபித்து விட்டார்.\n“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று எட்டளவில் சொல்லி எந்தப் பயனும் இல்லை. தமிழ் வீழ்கின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி.\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்\nநடிகர் விஜய் காங்கிரசின் அடிமட்டத் தொண்டராக இருக்க வேண்டியதில்லை, தொண்டராக இருந்தாலே போதும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.\nஇன்று அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர்கள் 10 சதவீதம் பேர் தான் உள்ளனர். 90 சதவீதம் இளைஞர்கள், அரசியலே வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.\nராகுல் காந்தி வருகைக்கு பின், தமிழகத்தில் நிறைய இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள் .\nநடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். அவர் காங்கிரசில் இணைய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அவர் அடிமட்ட தொண்டராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தொண்டராக இருந்தால் போதும்.\nஎன் மகன் மேஜர், அவரும் காங்கிரசில் தான் உள்ளார். தேர்தலில் நிற்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ராகுல் சுற்றுப் பயணத்துக்கு பின் என் மாமூல் அரசியல் தொடரும் என்றார்.\nLabels: இளங்கோவன், காங்கிரஸ், தட்ஸ்தமிழ், விஜய்\nகோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி\nஅதிமுக கோமா நிலைக்குப் போய் விட்டது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.\nஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நெல்லையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nவரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜனதா கட்சி போட்டியிடும். பாஜவில் ஏற்பட்ட உச்கட்சி குழப்பத்தால் அந்த கட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.\nபாஜவில் ஜனநாயகம் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வெளியே தெரிகின்றன. காங் கட்சியில் ஜனநாயகம் இல்லை. அதிமுகவில் இப்போது எந்த தலைவர்களும் இல்லை. அந்த கட்சி கோம�� நிலையில் உள்ளது.\nஇலங்கையில் புலிகள் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு இலங்கை அரசு மறுவாழ்வு ஏற்படுத்த கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இலங்கையை இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் வலியுறுத்த வேண்டும்.\nபாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்கும்.\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்து கட்சிகள் அனைத்தும் விரைவில் ஓன்றிணைந்து இந்து மறுமலர்ச்சி ஏற்படும் என்றார்.\nLabels: அதிமுக, சுப்பிரமணிய சாமி\nதனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக கூறியுள்ளார். ஜெயகாந்தன் போன்ற இலக்கிய வாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\n\"உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு திசையில் பயணத்தை துவக்கினேன். அப்போது என் குடும்பத்தினர் இதற்காக மிகவும் வருந்தினர். ஆனால் இன்று பெருமைப்படுகின்றனர்.\nஅதே போல எனது மகள் அக்ஷரா எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அவரே தீர்மானித்துக் கொள்வார்.குழந்தை வளர்ப்பு என்று வரும்போது மரத்தை வளர்ப்பது போலத்தான். தண்ணீர் ஊற்றி விட்டு வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் பொறுப்பு.\nஎன் அப்பா கொடுத்த சுதந்திரத்தில் 90 சதவீதம் கூட என் பிள்ளைகளுக்கு நான் கொடுக்கவில்லை. பரந்த மனப்பான்மை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்தது. சிறு வயதிலேயே படிப்பை நிறுத்தி விட்டு நடனம் கற்றுக் கொள்ள அனுமதிப்பது பெரிய விஷயம். நடனம் கற்றுக் கொண்ட பின்னர் உதவி நடன ஆசிரியராக இருக்கிறேன் என்று பந்தாவாக கூறி கொள்வேன். அப்போது எல்லோரும் பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்பார்கள்.\nசினிமாவை பிழைப்பாக கூட ஏற்றுக் கொள்ளாத காலத்தில் என் தந்தை எனக்கு சுதந்திரம் கொடுத்தார். என் மகள் ஸ்ருதி அமெரிக்காவுக்கு இசை படிக்க சென்றபோது ஒரு தந்தையாக எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் இப்போது பெருமிதமாக உள்ளது.\nடிஜிட்டல் சினிமாதான் திரைப்படத் துறையின் எதிர்காலம். இதனை நான் தீர்க்கதரிசனமாக சொல்லவில்லை. தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டதால் கூறுகிறேன். சினிமாவை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட \"மும்பை எக்ஸ்பிரஸ்' அதன் துவக்கம்.\nதிரைப்படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதிலும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும். \"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் இந்திப் படத்தின் தழுவல் என்றாலும் தமிழக சூழலுக்கேற்ப வசனங்கள் உட்பட பல மாற்றங்களை செய்திருக்கிறோம்.\nஇந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபடுகிறது. எனினும் தீவிரவாதம் போன்ற பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. தீவிரவாதம் இங்கேயும் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது. ஒரு தனிமனிதன் கோபப்பட்டால் நாடு தாங்காது என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்திருக்கிறோம். மக்கள் தொகையின் ஒரு சதவீதம் பேர் கோபப்பட ஆரம்பித்தால் கூட நம்முடைய ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாது.\nஇந்த படத்திற்கான தலைப்பு ஜெயகாந்தன் எழுதிய நாவலின் தலைப்பாகும். அவரிடம் நேரில் சென்று இந்த தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதம் பெற்றேன். பழமையை போற்றுவதில் தவறில்லை. அதே போல நல்ல எழுத்தாளர்களை திரைப்படத்தில் பயன்படுத்த விரும்புகிறேன். கவிஞர் மனுஷ்யபுத்ரன் மற்றும் இரா.முருகன் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திப் படத்தில் பாத்திரங்கள் கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும். ஆபாசம் எது என்பதற்கு ஒரு வரையறை இல்லை.\nதஞ்சை வாணன் கோர்வை, விரலி விடு தூது ஆகியவை ஆபாசமானவைதான். இன்று இன்டெர்நெட்டில் ஆபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. பொதுவாக ஜெயகாந்தன் போன்ற இலக்கியவாதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் திரைக்கதை ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை. எனக்கு 3 வயதாக இருந்த போது அமலில் இருந்த சென்சார் சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். சென்சார் சட்டங்களில் மாற்றம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது தமிழில் தற்போது வருடத்திற்கு சில ���டங்களே வெற்றி பெறுகின்றனவே என்று நிருபர்கள் கேட்டபோது, கமல் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவியால் நாடகங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டபோது, கோமல் சுவாமிநாதன், தமிழ் நாடகங்களே தமிழ் நாடகங்களை கெடுப்பதாக கூறினார். அதையே நான் இப்போது பதிலாக கூற விரும்புகிறேன். தமிழ் படங்களின் கருத்தை ரசிகர்கள் முடிவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு கமல் பதிலளித்தார்.\nதிரையுலகில் பொன்விழா கொண்டாட்டம் பற்றி கேட்டபோது, நானே நடித்து விட்டு நானே கைதட்டி கொண்டால் நன்றாக இருக்காது. இந்த வாய்ப்பை எனக்கான அனுமதிச்சீட்டாக கருதி தொடர்ந்து சிறப்பாக நடிக்க விரும்புகிறேன் என்று கமல்தெரிவித்தார். எல்டாம்ஸ் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி கேட்டபோது, இது குறித்து ஆதாரித்தோ அல்லது எதிர்த்தோ நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.\nLabels: உன்னை போல் ஒருவன், கமல்ஹாசன்\nதெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் அடையாளமாக முதல்வர் ராஜசேகர் ரெட்டியை சந்தித்தார்.தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி பதவி வகித்து வரும் நடிகை ரோஜா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.முதல்வரை சந்திக்கச் சென்ற நடிகை ரோஜாவை ராஜசேகர ரெட்டி வரவேற்றார். ரோஜா, ராஜசேகர ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.நடிகை ரோஜா- முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திப்புக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் கருணாகர ரெட்டி ஏற்பாடு செய்தார்.\nமுதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துளீர்களே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா என, நடிகை ரோஜாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:\"மாநிலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளார். ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்க அவரை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சியை எனது பிள்ளைகளை காப்பது போன்று அதிக அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். தெலுங்கு தேசம் கட்சி தான் என்னை கண்ணியத்துடன் கவுரவிக்க தவறி விட்டது.இவ்வ���று அவர் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக எப்போது சேரப்போகிறார் என்பதற்கு பதிலளிக்கவில்லை.\nஐதராபாத்:தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய நடிகை ரோஜா, மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.ஆந்திராவில், சித்தூர் மாவட்டம், நகரி, சந்திரகிரி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளிலும், தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட்டு, தோல்வியைக் கண்டவர் ரோஜா. 10 ஆண்டு காலமாக அதே கட்சியில் நீடித்தவர், திடீரென காங்., கட்சியில் இணைய திட்டம் போட்டார்.\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன், அவரைச் சந்தித்து, காங்., கட்சியில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.நேற்று, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த ரோஜா, காங்., கட்சியில் சேர்ந்தார்.பின், நிருபர்களிடம், \"தெலுங்கு தேச கட்சியிலிருந்து நான் விலகுவதாக, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் அனுப்பி விட்டேன். 10 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.\nஅனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்\n\"அனைத்து பள்ளிகளிலும் இந்தியை கற்றுக் கொடுப்பதன் மூலம், அனைவரிடமும் ஒருங்கிணைப்பு ஏற்படும். அது நம்மை அறிவில் சிறந்தவர்களாக வெளியுலகிற்கு அடையாளம் காட்டும்' என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற கபில்சிபல், மேலும் பேசியதாவது:\nகல்விமுறையில் நமது பழைய நடைமுறைகளை மாற்றி, புதிய முறையில் சிந்திக்கத் தூண்டும் கல்வியே இப்போது தேவை. அறிவு சார்ந்த உலகை நாம் உருவாக்குவதன் மூலம், அதிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வர். பள்ளிகளில், மற்ற மொழிகளை கற்றுத் தருவது போல், இந்தி மொழியையும் கற்றுத் தரவேண்டும். பெரும்பாலான குழந்தைகள், தங்களது தாய்மொழியில் புலமை பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் வளமாக அமைய, கல்விமுறையில், அடிப்படையான, அவசியமான மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.\nஇந்தி மொழியை மாணவ மாணவிகள் கற்பதன் மூலம், நாட்டில் உள்ள மற்றவர்களுடன் அவர்களால் எளிதாக உரையாட முடியும். இதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படும். அதுபோலவே, ஆங்கில மொழியையும் கற்று, உலக நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள திட்டவரையறைகளை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.\nநாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து\nநாளை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,\nபூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.\nமனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும்.\nஎங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅந்தமானுக்கு வடக்கே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களே செய்தியை பலருக்கும் சொல்லி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லவும். H1N1 தவிர இது வேற பயமுறுத்துகிறது.\nசீனாவைத்தாக்கியுள்ள டைஃபூன் மிகுந்த சேதத்தை விளைவித்துள்ளது.\nதி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்டியல்\nதி.மு.க. அரசு நல்ல காரியம் செய்யவில்லையா சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் கருணாநிதி பதில்\nப��ங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை அங்கு தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யா நேற்று வழங்கினார். அருகில் பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பத்ரி, கன்னட மற்றும் பண்பாடு இயக்குனர் மனோபலேகர்.\nசென்னை, ஆக. 6: முதல்வர் கருணாநிதி பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:\nதி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்யம் மதிப்பெண்தான் கொடுப்பேன் என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா\nதி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.\nமெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்,\nபிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 லிருந்து 31 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தியது.\nவன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு,\nபழங்குடியினர்க்கு தனியாக ஒரு சதவீதம்,\nமிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி,\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.\nபெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்,\nசென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர்,\nதென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது,\nதை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என சட்டம் இயற்றப்பட்டு;\nதமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லா குடும்பங்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.\nகாமராஜர் பிறந்த நாள்,பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது.\nமுஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் அருந்ததியருக்கு 3 சதவீதமும் உள்ஒதுக்கீடு.\nஅனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம்.\nகட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து.\nபெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்.\nஅரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு,\nஉள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு,\n10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.\nஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிருக்கு ரூ.487 கோடியே 56 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;\nஆனால் தே.மு.தி.க. தலைவர், ஒரு கர்ப்பிணிக்குக் கூட உதவி செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.\n10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது,\nநூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.\nதமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.\nதமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல்.\nபேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்,\n1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைதிட்டம்.\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்,\n1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி.\nரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.\nரூ.70 மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், ரூ.50க்கு வழங்கப்படுகிறது.\nவருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்.\n598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nகடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது.\nரூ.1,524 கோடி செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.\nஅதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.140 கோடி செலவில் 280 பேரூராட்சிகளிலும், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.\nதமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் ரூ.214 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன;\nஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.\nஅரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்;\nசென்னையில் உலகத் தரத்திலான ரூ.150 கோடி மதிப்பீட்டில் மாநில நூலகம்,\nரூ.400 கோடி செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்,\nரூ.100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்.\nவட சென்னை மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.\nரூ.908 கோடி நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்.\nஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;\nரூ.1330 கோடி மதிப்பீட்டில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,\nரூ.630 கோடி செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.\nசென்னையில் டைடல் பூங்கா அமைத்தது.\nகை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்,\nதாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்,\nஇலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்,\nஎரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன;\nபுன்செய் நிலவரி அறவே நீக்கம்,\nரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி,\nவிவசாயக் கடன் வட்டி4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது;\n6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபடித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nசத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்.\nதொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.\nகோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.\nதிண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.\nஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி\nநானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஅருகில் இருந்தும், தொலைவில் இருந்தும் உடன் பிறப்புகள் என் மீது அன்பைப் பொழிந்து கொண்டும், அண்ணனே, உனக்காக உயிரையே தரத் தயாராக இருக்கிறேன் என்ற உறுதிமொழிகளை வழங்கிக் கொண்டும், என் நாடி நரம்புகளில் பாசப்பெரு வெள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, சில வார ஏடுகள் (எல்லா ஏடுகளும் அல்ல) என்னைக் கேலி செய்தும், என் எழுத்துக்களை இழிவுபடுத்தி விமர்சித்தும், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் என ''கான மயிலாட கண்டிருந்த வான்கோழிபோல'' ஆடிப்பார்க்கும் அவலட்சணத்தின் அநாகரீகத்தின் உச்சமே அ���்த ஏட்டாளர்களுக்கு மிச்சம்.\n. என் துணைவி தயாளு அம்மையாரைப் பற்றி கேலிச் சித்திரம் போடவும், தயங்கிடவில்லை என்பதற்கு அடையாளமாக 24-6-2009 தேதிய ஆனந்த விகடனில் \"கன்னா பின்னா'' கார்ட்டூன்களில் ஒன்று வெளிவந்துள்ளது.\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா ''நாமும் கார்ட்டூன் வரைந்திட அவா ஆத்துல ஒரு அம்மாமி கிடைக்காமலா போய்டுவா\nஎன்னிடத்தில் ஆழ்ந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்ட இளங்கவிஞர் தமிழ்தாசன் இந்தப் படங்கள் குறித்தே ஒரு கண்டனக் கடிதத்தை எனக்கெழுதி, அதே ஆனந்த விகடன் 25-4-1954ல் எழுதிய 'மனோகரா' திரைப்பட விமர்சனத்தையும் அந்த ஏட்டிலிருந்தே எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார். அதை அப்படியே இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். அதன் விவரம்:\n\"தாயைத் தெய்வமாகக் கொண்டாடும், அவளை வழிபட்டு வணங்கும் தமிழ்ப் பெரு மரபிலே, ஒரு தமிழ் மகன் எத்தனை வீறுகொண்டு எழுந்தாலும், எப்பேர்ப்பட்ட எரிமலை போல் குமுறிக் கிளம்பினாலும், 'தாய்' என்ற ஒரே ஒரு மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடங்குவான்.\nஇந்த மகத்தான உண்மையை வற்புறுத்துகிறது 'மனோகரா'.\nமனோகரனைச் சங்கிலிகளால் கட்டிச் சபை நடுவே இழுத்து வரச்செய்து, வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறான் மன்னன். \"என்ன குற்றம் செய்தேன், அரசே பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், \"இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும் பதில் சொல்லும்'' என்று இடி முழக்கம் செய்த இளவரசன், சங்கிலிகளை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு சண்டமாருதமென முன்னேறும் சமயம், \"இனி இந்தச் சூறாவளியை யாரால் நிறுத்த முடியும் தொலைந்து போனான் அரசன்'' என்று நாம் முடிவு கட்டும்போது, \"என் மார்பிலே உன் கத்தியை முதலில் பாய்ச்சு பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு பிறகு என் சவத்தின் மீது நின்று கொண்டு உன் தந்தையுடன் சண்டை போடு'' என்று கூறுகிறாள் அந்தப் பதிவிரதா ரத்னம்.\nதாய்மையின் வெற்றி மனோகரனை அடக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவனை வீரனாக்கி, மாசற்ற மனம் படைத்தவனாகவும் ஆக்குகிறது.\nமனோகரனைத் தூணிலே ச���்கிலியால் கட்டியிருக்கிறது. சாட்டை கொண்டு அவனை அடிக்கிறான் ஒரு பாதகன். வசந்தசேனையும் அவள் ஆரம்பக் காதலனும் மனோகரனின் பச்சிளம் பாலகனை எடுத்துவரச் செய்து, அவன் கண்ணெதிரிலேயே கத்திக்கு பலியாக்க விழைகிறார்கள்.\nஎந்தக் கணவனை உத்தேசித்து இதுவரை பொறுமையை மேற்கொண்டாளோ, அவனே சிறையிலே விழுந்துவிட்ட பின், பொறுமையைக் கைவிடும்படி மகனுக்கு ஆக்ஞை கொடுக்கிறாள் தாய்.\n\"மகனே, பொறுத்தது போதும்... பொங்கியெழு'' என்று அவள் கூறியதும், எதிர்பார்த்தது நடைபெறுகிறது. சங்கிலி அறுகிறது; தாயின் துயர் துடைக்க, தாய் நாட்டை மீட்க, கொந்தளித்துக் கொண்டு பாய்கிறான் மனோகரன்.\nதர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலே போட்டா போட்டி தர்மம் சளைத்து விட்டது போன்று காண்கிறது; அதர்மம் வலுவடைந்து வருவது போலும் தோன்றுகிறது. கடைசியில் தர்மம் வென்று, அதர்மம் புல் முளைத்துப் போகிறது.\nசிவாஜி கணேசனும், கண்ணாம்பாவும் இவ்விரு பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.\nவசந்த சேனை (டி.ஆர்.ராஜகுமாரி) கல் நெஞ்சம் படைத்த வஞ்சகி. ஹாஸ்ய பாத்திரமாக வரும் வஸந்தன் (எஸ்.ராதாகிருஷ்ணன்) பைத்தியக்காரன். அரசன் புருஷோத்தமன் (சதாசிவராவ்) நூற்றுக்கு நூறு மோகாந்த காரத்தில் மூழ்கிப் போனவன். இந்த பாகங்களை ஏற்று நடிப்பவர்கள் பிரதான பாத்திரங்களுடைய தரத்தைக் குன்றச் செய்யாமல் இருப்பது, இந்தப் படத்திலே ஒரு சிறந்த அம்சம்.\nநல்ல கதையாக இருந்தால், ஜீவசக்தியுள்ள சம்பாஷணைகள் இருந்தால், பிரதான நடிகர்கள் நன்றாக நடித்துவிட்டால், பொது ஜன அபிமானம் கிட்டாமல் போகாது என்பதற்கு \"மனோகரா''வை எடுத்துக் காட்டலாம்.'' இவ்வாறு விகடன் விமர்சனம் எழுதியது 1954ல்\nவசனகர்த்தாவின் பெயரை மறைத்த விகடன்..\nஅந்தத் தம்பியின் கடிதத்தின் முடிவில் அந்தத் தம்பியே எழுதியிருக்கிறார் -மனோகரா வசனங்களைப் புகழ்ந்துவிட்டு அந்த வசனங்களை எழுதியுள்ள உங்கள் பெயரை அந்த ஏடு வெளியிடவே இல்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் தம்பி தமிழ்தாசன்\nதம்பி தமிழ்தாசனுக்குச் சொல்கிறேன், மற்ற தம்பிமார்களுக்கும் கவனமூட்டுகிறேன். அந்த ஏடு 'மனோகரா' படத்துக்கு வசனம் எழுதிய என் பெயரையே மறைத்துவிட்டது என்ற கோபம் எனக்கு இருந்திருந்தால் அதே ஏடு நடத்திய ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவுக்கு நான் சென்றிருப்பேனா\nஅதேபோல, ஆனந்த விகடன் சார்பில் வெளியிட்ட 'பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் வர மறுத்த நிலையிலும்கூட, நான் அந்த விழாவிலே கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசு நூலகங்களில் எல்லாம் அந்தப் புத்தகங்களை முப்பது லட்சம் ரூபாய்க்கு வாங்கிட வேண்டுமென்றும் ஆணையிட்டிருப்பேனா\nஅது மாத்திரமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியம் மீது தமிழகச் சட்டமன்றத்தின் சார்பில், அதிமுக ஆட்சியிலே நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்ற நேரத்தில், அந்தச்செய்தியினை வெளியூருக்கு காரிலே சென்று கொண்டிருந்த நான் வானொலியிலே கேட்டு விட்டு- உடனடியாக திண்டிவனத்திலே என் காரை நிறுத்தச் சொல்லி -அந்தச் செய்கையைக் கண்டித்து அங்கிருந்தே அறிக்கை கொடுத்திருப்பேனா\nநானும் ஒரு பத்திரிகைக்காரன் என்ற முறையில் பத்திரிகைகளிடம் பகைமை பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டும் பண்பு எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பேனா\nஇந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா \nஉங்க புகார்களை இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கணுமா ஒரு மெயில் தட்டி வுடுங்க.\nஇல்ல இந்த தளத்துக்கு போய் ரிஜிஸ்டர் பண்ணி உங்க புகார சொல்லுங்க.\nபடம்: நன்றி: த ஹிண்டு\nசெய்தி: நன்றி: த ஹிண்டு\nஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..\nசொற்கள் வளர்ந்தால் தான் மொழி வளரும்: வைரமுத்து பேச்சு\nசென்னை: \"\"மொழி வளர வேண்டுமானால், மொழி பேசும் இனமும், மொழியில் உள்ள சொற்களும் வளர வேண்டும்,'' என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.\"ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்' தயாரித்த ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் வைரமுத்து அகராதியை வெளியிட, முதல் பிரதியை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: ஆங்கிலேயர்கள் உள்நாட்டை இணைக்கும் தண்டவாளம், உலகத்தை இணைக்கும் ஆங்கிலம் ஆகிய இரு நல்ல விஷயங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.சீனர்களும், ஜப்பானியர்களும் ஆங்கிலத்தை கற்கத் துவங்கியுள்ள நிலையில், இந்தியர்���ள் ஆங்கி லத்தை முறைப்படி கற்றதால்தான் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை யில் சிறந்து விளங்குகின்றனர்.கடந்த 1928ம் ஆண்டு முதலாவது ஆங்கில அகராதி வெளியானபோது, அம்மொழியில் நான்கு லட்சத்து 16 ஆயிரம் சொற்கள் இருந்தன. ஆனால், இன்று 26 எழுத்துக்களை கொண்ட ஆங்கிலத் தில் 10 லட்சம் சொற்கள் உள்ளன.அதே நேரத்தில், 247 எழுத்துக் களை கொண்ட தமிழில் மொத்தம் மூன்று லட்சம் சொற்கள் மட்டுமே உள்ளன. மொழி வளர இனம் வளர வேண்டும்; மொழியில் உள்ள சொற்கள் வளர வேண்டும்.புதிய சொற்களை தமிழில் கொண்டு வர தமிழில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து பேசினார்.\nதமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசியதாவது:அகராதி என்ற சொல் திருக் குறளில் இருந்து உருவாகியுள்ளது. 6,500க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் தமிழ் 21வது இடத்தில் உள்ளது. மனிதன் கண்டுபிடித்த கருவிகளில் அதிக ஆற்றல் மிக்கது மொழிதான்.\nதனிப்பட்ட கண்டுபிடிப்பான ஆயுதங்கள், கருவிகளை அடுத்த தலைமுறை தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த கருவியை உருவாக்குகிறது. ஆனால், சமுதாய கண்டுபிடிப்பான மொழியை மாற்றுவது கடினம். மாற்ற முயற்சிக்கும் போது புதிய சொற்கள் உருவாகின்றன.இவ்வாறு ராஜேந்திரன் பேசினார்.ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் சர்வதேச மேலாண் இயக் குனர் நீல் டம்கின், ஆக்ஸ் போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்திய மேலாண் இயக்குனர் மன்சர் கான், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அகராதியின் ஆசிரியர் முருகன், ஆலோசகர் ஜெயதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nமஞ்சள் மயமாகும் ரேஷன் கடைகள்\nஅரசியலில் இருந்து கலைஞர் ஓய்வு பெறக்கூடாது: மு.க.ஸ...\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ராசாத்தி சாமி தரிசனம்\nதனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெ...\nவிடுதலைப் புலிகள் - விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிற...\nகரு��ாநிதிக்கு நோபல் பரிசு தர வேண்டும்: துரைமுருகன...\nசெயல்படாத எதிர்கட்சித் தலைவர்கள் - முதலிடம் ஜெ.\nதன் முகமூடியை தானே கிழித்த கருணாநிதி - ஜெ\nகாலம் / எருமை மாடு படம் போட்டு 'கலைஞர் காப்பீட்டுத...\nஅதிமுகவுடன் கூட்டணி இல்லை - கம்யூனிஸ்ட் கட்சிகள்\nதிமுக- காங்கிரஸ் எம்.பிக்கள் with ராஜபக்சே\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோப...\nநோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு கர...\nதமிழருக்கு நோபல் பரிசு - வேதியியல்\nசோழவந்தானில் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிப்பு\nஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு\nடாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nவிஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்\nகோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி\nஅனைத்து பள்ளிகளிலும் இந்தி - கபில் சிபல்\nநாளை கிருஷ்ண ஜெயந்தி - ஜெ. வாழ்த்து\nதி.மு.க.அரசு செய்த நல்ல காரியங்கள் - கருணாநிதி பட்...\nஆத்துல ஒரு அம்மாமி - கருணாநிதி\nஇந்திய ஜனாதிபதிக்கு உங்க புகாரை தெரிவிக்கணுமா \nஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சாம்பார் வடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117097/news/117097.html", "date_download": "2020-01-22T15:14:23Z", "digest": "sha1:3STIWJMMY3ZDAU233GVL7EPC4A7QTE6B", "length": 7057, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்தார். இவரது மகன் ரியாஸ் (வயது 12). பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்துவந்தார்.\nஅதே பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் மகன் அப்ரோஸ் கான் (11). இவர் அயன் தோகைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை ரியாஸ் மற்றும் அப்ரோஸ்கான் இருவரும் வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க வெல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.\nபின்னர் அவர்கள் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் சிறுவர்கள் குளிக்க சென்ற கிணற்றின் அருகில் சென்று பார்த்தபோது சிறுவர்களின் உடைகள் அங்கு இருந���தது தெரியவந்தது.\nஇதுகுறித்த பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றில் உள்ள நீரை மோட்டார் பம்பு மூலம் வெளியே எடுத்தனர். இதில் இன்று காலை 4 மணிக்கு ரியாஸ் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பலமணி நேர போராட்டத்துக்கு பின் காலை 9 மணிக்கு அப்ரோஸ்கான் உடல் மீட்கப்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து வேப்பந்தட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைத்தது.\nபயங்கர சுவாரஸ்யமான 25 தொழில்நுட்ப தகவல்கள்\nஆச்சரியப்பட வைக்கும் 15 உண்மைகள்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:24:53Z", "digest": "sha1:CTVCHUUGUMYYTPI4TURRT2RLQHR7BQTE", "length": 4707, "nlines": 59, "source_domain": "www.skpkaruna.com", "title": "ஜெயமோகன் – SKPKaruna", "raw_content": "\nபுத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட “அறம்” புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது […]\nஅறம் புத்தகம் வெளியீட்டு விழா\n பல ஆயிரம் வாசகர்களை ஒன்றரை மாத காலம் ஒரு உன்னத மனநிலையில் நிறுத்திருந்தது என்று இந்த அறம் புத்தகத்தின் அட்டையில் ஒரு இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது நான் என் பல நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்தாம். ஷைலஜாவும் அதே போல உணர்ந்திருப்பது, பப்ளிஷர் அல்லாத அவரின் வாசக மனதை காட்டுகிறது. அவர் […]\nசென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே […]\nமேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத எதற்காக இந்த வலைப் பக்கம் என்ன எழுத போகிறோம் என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு கருத்து உண்டு. கொஞ்சமேனும் அவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பேன். தொடர்ந்த வாசிப்பும், என் […]\nArticles / எழுத ஒரு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-511-520/", "date_download": "2020-01-22T14:08:23Z", "digest": "sha1:O7DCGJ2M3GH6XI6RFEE2HT3EF42VKUSX", "length": 11322, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "52. தெரிந்து வினையாடல் - fresh2refresh.com 52. தெரிந்து வினையாடல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nநன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.\nவாரி பெருக்கி வளம்படுத் துற்றவை\nபொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nஅன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nஎவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்\n(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய��யுமாறு ஏவக்கூடாது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ\nசெய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்\nஇந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nவினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nமேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.\nநாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்\nதொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012/08/blog-post_1374.html", "date_download": "2020-01-22T13:42:06Z", "digest": "sha1:5KUMW23LWHIH2HPCBNSGYS2IPOPRTR5B", "length": 39686, "nlines": 584, "source_domain": "pettagum.blogspot.com", "title": "உங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்--ஹெல்த் ஸ்பெஷல், | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஉங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்--ஹெல்த் ஸ்பெஷல்,\nநாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம். கால்களுக்கு அதிக வ...\nஅழகு குறிப்புகள்., மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nநாம் அழகாக இருக்க வேண்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம். கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்கவில்லை என்றாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டிலேயே தடுப்பு முறைகளைக் கையாளலாம்.\n• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு சுடுதண்ணீரில், உப்பு, சிறிதளவு எலுமிச்சை���்சாறு, கலந்து பாதங்களை அதில் 10 முதல் 15 நிமிடம் வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பாதங்களை மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.\n• வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.\n• பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம்.\n• நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.\n• பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2 அல்லது 3 நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.\n• கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.\n• பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.\n• கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன், மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி போய் விடும்.\n• கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் சேர்ந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 1 அல்லது 2 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.\n• நகத்தின் ஓரங்களில் பின் வைத்து சுத்தம் செய்ய கூடாது.இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு குறையும். இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும்.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ க��ணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்---மருத்துவ டிப்ஸ்\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும...\nஉடல் பலம் பெற--ஹெல்த் ஸ்பெஷல்,\nபருப்பு உருண்டை குழம்பு--சமையல் குறிப்புகள்,\nசெட்டிநாடு சிக்கன் கிரேவி---சமையல் குறிப்புகள்-அசை...\nநபிகளின் நல்லுரைகள்--���ழிவில்லாத கல்வி--அமுத மொழிகள...\nகழுத்து கருமையை போக்க எளிய வழிகள்----அழகு குறிப்பு...\nஉங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்--ஹெல்த் ஸ்பெ...\nபரங்கிக்காய் சூப்---உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nதாய்ப்பால் அதிகமாக சுரக்க--இய‌ற்கை வைத்தியம்,\nஇதய நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசெருப்பு வாங்கும் போது...உபயோகமான தகவல்கள்,\nகண்ணில் தூசி விழுந்தால்...இய‌ற்கை வைத்தியம்,\nஉடல் அழகில் மெருகு ஏறும்.---அழகு குறிப்புகள்.,\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இ��ிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிக��் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/", "date_download": "2020-01-22T14:49:41Z", "digest": "sha1:PLMFX6OE3UAFRBHAOJNRJRW27H5I6PZJ", "length": 8650, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "Wellness Tips in Tamil | Women's Wellness Tips | உடல், மன நலம்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nஇரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nமைட்டோகாண்ட்ரியாவின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா\nஇந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\n உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கு இந்த உணவுகள்தான் காரணமாம்…\nநெயில் பாலிஷ் பயன்படுத்திய சில மணிநேரங்களில் நம் உடலில் என்னலாம் நடக்கும் தெரியுமா\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nசளி பிரச்சனைய உடனடியா சரிபண்ண..இத யூஸ் பண்ணுங்க போதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/did-cpim-madurai-candidate-asked-to-postpone-chithirai-thiruvizha/", "date_download": "2020-01-22T14:44:00Z", "digest": "sha1:QVAICUVCH3WCJMB4PBZUEW7L56JW2ODP", "length": 19725, "nlines": 100, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்\nமதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பதில், சித்திரைத் திருவிழாவை தள்ளிவைக்கலாம், என்று மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தெரிவித்ததாக வதந்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிய நாம் முடிவு செய்தோம். ஆய்வின் முடிவு உங்கள் பார்வைக்கு…\nமதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை சித்திரைத் திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடைவிதிக்கலாம் .ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்று அழிந்துவிடாது.\nமதுரை மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் பேசியதாக மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. மதுரையின் பிரசித்திபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவைத் தள்ளிவைக்கும்படி கூறியதாக சொல்லப்பட்டது மக்களிடம் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால், வெங்கடேசனை திட்டியபடி பலரும் இதை ஷேர் செய்துள்ளனர். பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கடவுள் மறுப்பாளர்களாகவே அறியப்படுகின்றனர். இதனால், கண்டிப்பாக வெங்கடேசன் இப்படி பேசியிருப்பார் என்று நம்பி பகிரப்பட்டுள்ளது.\nசித்திரைத் திருவிழா மதுரை மக்களின் பாரம்பரிய, அதிகம் விரும்பப்படும் திருவிழாவாகும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என மதுரையே விழாக்கோலத்தில் இருக்கும். மதுரை சித்திரைத் திருவிழாவைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் ஒன்றுகூடுவது வழக்கம்.\nஇந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு மதுரை மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சித்திரைத் திருவிழா அன்று தேர்தல் நடைபெற்றால் வாக்குப் பதிவு விகிதம் குறையும் என்று பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தேர்தலை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்த நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன், தேர்தலை ஒத்திவைக்க வேண்டியது இல்லை, திருவிழாவை ஒத்திவைத்தால் போதும். ஒரு வருடம் கள்ளழகர் ஆற்றில் இறங்கவில்லை என்றால் மதுரை அழிந்துவிடாது என்று கூறியதாக ஃபேஸ்புக்கில் பிங் சந்துரு என்பவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் எந்த ஒரு அதாரத்தையும் அவர் அளிக்கவில்லை.\nபிக் சந்துரு குறிப்பிட்ட தகவலுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று தேடிப்பார்த்தோம். தமிழகத்தில் இருந்து வெளியாகும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திலும் அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. கூகுளில் தேடிப் பார்த்தோம். குறிப்பிட்ட தகவல் எங்கும் இல்லை.\nஅதேநேரத்தில் இந்த வதந்தியை பரப்பிய பிங் சந்துரு என்பவர் மீது தேர்தல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nதமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் (CPIM Tamilnadu) இது தொடர்பாக ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “எவ்வித ஆதாரமுமின்றி பரப்பப்பட்டுள்ள இந்த அவதூறை சிபிஐ(எம்) தமிழ்நாடு வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய அவதூறுகளை மதுரை பொதுமக்களும் உண்மையின்பால் அக்கறை கொண்டோரும் கண்டிக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, பிங் சந்துருவின் ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் மதுரை நகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது…\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். விஷயத்தைக் கேட்டுக்கொண்ட அவர், “எதிர் தரப்பினரால் எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை என��பதால் இது மாதிரியான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் சொல்லாததை எல்லாம் சமூக வலைத்தளத்தில் எழுதி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இது போன்று நிறைய வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது. எதிர்க்கட்சியினர் இதையே வேலையாக வைத்து செய்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மக்களுடன் பழகி வருகிறேன். மதுரை மக்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்றார்.\nபடம்: சு.வெங்கடேன் வேட்புமனு தாக்கல் செய்யும் புகைப்படம்.\nபிங் சந்துருவின் பின்னணி பற்றி அவருடைய முகநூல் பக்கத்தில் தேடினோம். அவர், எந்த அமைப்பையும் சார்ந்தவராக தன்னை வெளிப்படுத்தவில்லை. ஆனால், அவர் தொடர்ச்சியாக, பா.ஜ.க ஆதரவு மற்றும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளது தெரிந்தது. அவருடைய பதிவுகள் பெரும்பாலும் வதந்தி வகையிலேயே இருந்தன.\nநாம் ஆய்வு மேற்கொண்ட வகையில் தெரியவந்த உண்மை விவரம்,\n1. விஷமத்தனமான இந்த செய்தி எந்த செய்தி நிறுவனத்திலும் வெளியாகவில்லை\n2. பதிவிட்டவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n3. தான் எங்கேயும் அவ்வாறு பேசவில்லை, இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்று சு.வெங்கடேசன் நம்மிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.\n4. பதிவிட்டவரின் பின்னணி சந்தேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.\nமேற்கண்ட இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த பதிவு வெறும் விஷமத்தனமான வதந்திதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஉரிய ஆதாரங்களின்படி, சு.வெங்கடேசன் அப்படிப் பேசவில்லை; விஷமிகள் வேண்டுமென்றே இப்படி பதிவுகளைப் பரப்பி வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:சித்திரை திருவிழாவை தள்ளிவைக்க சொன்னாரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடோனில் தீ விபத்து; பணக்குவியல் கண்டுபிடிப்பு\nஅதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று சி.எஸ்.கே வீரர்கள் சொன்னார்களா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத குழு என்று அறிவித்ததா அமெரிக்கா\nபாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (606) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (44) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (16) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (741) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (94) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (23) சினிமா (30) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (48) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (26) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T14:36:35Z", "digest": "sha1:5LJZAWXQEUIYJQDUS5VSZUFTC5PDYVCF", "length": 10757, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ பன்னீர்செல்வம்: Latest ஓ பன்னீர்செல்வம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்\nஅதிமுகவின் கூட்டணி விவகாரங்கள் குறித்து யாரும் பேட்டி தரக் கூடாது: ஓபிஎஸ்-ஈபிஸ் வேண்டுகோள்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலினுக்கான மத்திய பாதுகாப்பு படை வாபஸ்\nதுக்ளக் ரமேஷ் இல்ல திருமண விழா... ஓ.பி.எஸ் -குருமூர்த்தி சந்திப்பு தவிர்ப்பு\nநம்ப வைத்து ஏமாற்றப்பட்டேன்... நெருக்கமான வட்டத்தில் உருகிய ஜெ.தீபா\nஅரசு விழாக்களில் அவமானப்படுத்தப்படுகிறாரா ஓ.பி.எஸ்..\nநான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார்.. குருமூர்த்தி பரபரப்பு\n4 விஷயம்.. 2400 பேருக்கு அவசர அழைப்பு.. 2 வருடத்திற��கு பின் கூடும் அதிமுக பொதுக்குழு.. என்ன காரணம்\n2 வருடத்திற்கு பின் கூடும் அதிமுக பொதுக்குழு.. இன்று சசிகலாவுக்கு காத்திருக்கும் மாபெரும் அதிர்ச்சி\nரஜினி, கமலை விடுங்க.. நம்ம எதிரியே வேற.. அவங்களை துரத்துவதுதான் எங்க லட்சியமே.. தினகரன் ஆவேசம்\nகூட்டணி கட்சிகளுக்கு கல்தா.. அதிமுகவின் மறைமுக மேயர் தேர்தல் முடிவிற்கு பின் இப்படி ஒரு காரணமா\nதிமுகவின் பிளானை கையில் எடுத்த அதிமுக.. மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்.. இதுதான் காரணமா\nரஜினி பேச்சை கண்டிக்கிறேன்... அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்.பேட்டி\nவேட்டி சட்டை.. முட்டி வரை கோட்.. ஆனால் அமெரிக்காவுக்கு போனாலும் அதை மறக்கலையே.. கலக்கிய ஓபிஎஸ்\nநான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி\nஅமெரிக்காவில் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது\nமகன் ரவீந்திரநாத்துடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஇன்னும் 15 நாள்தான்.. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.. துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்\nமுதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்.. அமெரிக்கா செல்கிறார் ஓ.பி.எஸ்\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kanyakumari-fishermen", "date_download": "2020-01-22T15:43:18Z", "digest": "sha1:RGGRJAIPKKMXFUWEZKMVBHNSCMLDUHFC", "length": 18153, "nlines": 229, "source_domain": "tamil.samayam.com", "title": "kanyakumari fishermen: Latest kanyakumari fishermen News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ர...\nசாதி கண்டிப்பா வேணும், அடம...\nவெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nநியூசி தொடரில் கிங் கோலி ச...\nஐபிஎல் தொடருக்கு முன் பூஜை...\nரவி சாஸ்திரியை துரத்தி துர...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவாழ்க்கையில் முதன்முதலாக ஐஸ்கிரிம் சாப்ப...\nஅட.. கருமமே இதையெல்லாமா டி...\nமசூதியில் நடந்த இந்து திரு...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இப்படியொரு ஆறுத...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\n30 மீனவர்கள் வந்தாச்சு, 60 பேரைக் காணவில்லை\nஅரபிக் கடலில் கியார் புயல் உருவானபோது, அதில் சிக்கி காணாமல் போன 90 மீனவர்களில், 30 பேர் கரைக்கு திரும்பியுள்ளனர். 60 மீனவர்கள் குறித்து இப்போதுவரை எந்த தகவலுமில்லை..\nகோட்டை தாண்டியதால் வந்த பிரச்சினை: குமரி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்ட மீனவர்களிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவருகிறது. நேற்று நெல்லை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சின்னமுட்டம் விசைப் படகு மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nTamil Nadu Cyclone: இன்றும் கடல் சீற்றத்தால் கடலுக்கு செல்லவில்லை மீனவர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராமங்களில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்த நிலையில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 2வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.\nபுயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 மீன குடும்பங்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீன குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை கொடுத்து நிதியுதவி அளித்துள்ளனர்.\nஓகி புயலால் சோகத்தில் மூழ்கிய குமரி மாவட்டம்; களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஓகி புயல் பாதிப்பால் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்���டுகிறது.\nகடலில் உயிருக்குப் போராடும் மீனவர்களை காப்பாற்ற முன்வருமா மத்திய அரசு\nஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்\n12 மணிநேரமாக நடைபெற்ற கன்னியாகுமரி மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்\nபுயலால் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மீனவா்களை கண்டுபிடித்து தரவேண்டி குழித்துறை ரயில் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவா்கள் மேற்கொண்ட ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் தமிழக ஆளுநர்; குளச்சல் மீனவர்களுடன் திடீர் சந்திப்பு\nமீனவ பிரதிநிதிகளுடன் திடீர் சந்திப்பை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்தியுள்ளார்.\nகாணாமல் போனது 97 அல்லது 2570 மீனவர்களா சரியா சொல்லுங்க மத்திய அரசே: மு.க.ஸ்டாலின்\nகாணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களின் சரியான எண்ணிக்கை அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா இந்த அருவிகளுக்கு கட்டாயம் போகணுமே\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாருங்க\nதை அமாவாசை சிறப்புகள் என்ன, அன்று செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...\nநகை இறக்குமதியைக் குறைத்த இந்தியா\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் புதிதாக பரவும் அரிய வகை பறவைக்காய்ச்சல்... எப்படியெல்லாம் பரவுகிறது\nபட்ஜெட் 2020: வரி செலுத்துவோரை மகிழ்விக்குமா இந்த பட்ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/27/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2588045.html", "date_download": "2020-01-22T15:55:18Z", "digest": "sha1:346MQ42JEYQSHCFEQR2TFDVO5X63AOGU", "length": 9240, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதுப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்\nBy DIN | Published on : 27th October 2016 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாலாஜாபேட்டையில் துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைதுசெய்யக் கோரி, துப்புரவுத் தொழிலாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.\nவாலாஜாபேட்டை நீதிமன்ற வளாகம், குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்கவும், சுத்தம் செய்யவும், மேற்பார்வையாளர் விநாயகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை துப்புரவுப் பணியாளர்கள் முரளி, வெங்கடேசன் உள்ளிட்டோர் பணியில் ஈடுப\nஅப்போது, நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, வழக்குரைஞர் செந்தில், பணியாளர்களை தடுத்தும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொசு மருந்து அடிக்கும் எந்திரம், பணியாளர்களின் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.\nஇதுகுறித்து, விநாயகம் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்புரவுப் பணியாளர்களை தாக்கியவரை கைது செய்யக்கோரி, வாலாஜாபேட்டை நகராட்சி வளாகத்தில் துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் காசி தலைமையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.\nஇதையடுத்து, அங்கு வந்த நகராட்சி ஆணையர் அசோக்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். அதன்பேரில் துப்புரவுப் பணியாளர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்���னர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/55329-uttar-pradesh-cm-yogi-adityanath-going-to-west-bengal-by-road-to-address-a-public-rally-in-purulia.html", "date_download": "2020-01-22T14:06:54Z", "digest": "sha1:HWF4WOZB27Z34QGZSRL3KABEHKEA6EKA", "length": 11076, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காரிலேயே மேற்கு வங்கம் செல்லும் முதல்வர்! | Uttar Pradesh CM Yogi Adityanath going to West Bengal by road to address a public rally in Purulia!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாரிலேயே மேற்கு வங்கம் செல்லும் முதல்வர்\nஉத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர், மேற்கு வங்க மாநிலத்தில் தரையிறங்க அந்த மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், இன்று அவர் காரிலேயே அங்கு செல்கிறார்.\nமக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம், புருலியாவில் பாஜகவின் பொதுக்கூட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவரது ஹெலிகாப்டர் அங்கு தரையிறங்க மேற்கு வங்க மாநில அரசு திடீரென அனுமதி மறுத்தது.\nஇந்த நிலையில் இன்று, இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ வரை ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டுள்ள உத்தரப் பிரதேச முதல்வர், அங்கிருந்து புரு��ியாவுக்கு காரில் பயணித்து பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇது சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு : ராகுலை கலாய்த்த கட்கரி\nவாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஉதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் \n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீர்ப்புக்கு முன் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் - யோகி ஆதித்யநாத் உத்தரவு\nகின்னஸ் சாதனை பட்டியலில் அயோத்தியா தீப உத்சவம்\nநீரில் மூழ்கிய பீகார், உ.பி. மாநிலங்கள் - 4 நாட்களில் 80 உயிரிழப்பு\nஇந்திய பொருளாதாரத்தை சுரண்டிய ஆங்கிலேயர்களும், முகலாயர்களும்: யோகி ஆதித்யநாத்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/58522-not-a-single-riot-in-last-2-years-up-model-for-nation-yogi-adityanath.html", "date_download": "2020-01-22T15:20:13Z", "digest": "sha1:YG6CLN2I6K63DCALPTMSDU7SUMFHNRWO", "length": 10586, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரப்பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை- முதல்வர் | “Not A Single Riot In Last 2 Years, UP Model For Nation”: Yogi Adityanath", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉத்தரப்பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் எந்த கலவரமும் நடக்கவில்லை- முதல்வர்\nபாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் எந்த கலவரமும் நடக்கவில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 321 இடங்களை பிடித்து அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யாநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்நிலையில முதல்வர் யோகி ஆதித்யா நாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், \"பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஅதன் பிறகு சிறிய கலவரம் கூட இங்கு நடந்ததில்லை. குற்றங்களையும், குற்றவாளிகளையும் எங்கள் அரசு கொஞ்சம் கூட சகித்துக் கொண்டதில்லை. இதனால் இங்கு குற்றங்கள் குறைந்துவிட்டது\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறப்பு ஒலிம்பிக்கில் 188 மெடல்கள் வென்ற இந்தியா\nஇன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் அதிரடி மாற்றம்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில��� பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுமி பாலியல் பலாத்காரம்.. ஜாமீனில் வந்த குற்றவாளிகள் தாயை அடித்தே கொன்ற கொடூரம்..\nதடுமாறிய ஓட்டுநர்.. பற்றி எரிந்த பேருந்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்..\nபாம்புகள் மீது அமர்ந்த இளம்பெண்\n அடுத்தது தீ வைத்து எரிப்பு\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/protest_22.html", "date_download": "2020-01-22T14:06:57Z", "digest": "sha1:CPKHPZZ4JKGRYEX64OQRT663KDB6IMKW", "length": 7725, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவுக்கு எதிராக யாழில் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / கோத்தாவுக்கு எதிராக யாழில் போராட்டம்\nகோத்தாவுக்கு எதிராக யாழில் போராட்டம்\nயாழவன் October 22, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்ப்பாணம் மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது ஐநா அமைதிப்படை வர வேண்டும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று, கோத்தாவை கைது செய், எங்கள் உறவுகள் எங்கே, சர்வதேசமே உடனடியாக கோத்தாவை கைது செய் ஆகிய கோசங்களை போராட்டக்காரர்கள் ���ழுப்பியிருந்தனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/112027-", "date_download": "2020-01-22T14:19:56Z", "digest": "sha1:45FIKXVX6KRLSXJUYJLRUTKGI3GQCNPJ", "length": 13299, "nlines": 306, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 November 2015 - என் டைரி - 367 | My diary - 367 - Aval Vikatan", "raw_content": "\nக்யூட் ஹீரோயின்ஸ்... ஸ்வீட் தீபாவளி\nவேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்வி���்கு உதவி\n\"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை\nசந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி\nஎன் போட்டோவை திருடினால் சந்தோஷம்\nநள்ளிரவு வானவில் - 22\nஎன் டைரி - 367\nலெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்\nஎத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்\nஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\nகிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி\n`பட்பட்’ தீபாவளி... பாதுகாப்பான தீபாவளி\nதீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்\nவீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 367\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் ���ைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/194351", "date_download": "2020-01-22T14:12:15Z", "digest": "sha1:XERKUVY5ESZGKCKXIQUBUGR4EK644LP7", "length": 10482, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 சிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்\nசிலாங்கூர் சுல்தான்: போலி இடுகைகளை வெளியிட்டதற்கான விசாரணைக்கு வர நஜிப் ஒப்புதல்\nகோலாலம்பூர்: சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாக கூறப்படும் முகநூல் பக்கம் விவகாரமாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விரைவில் புக்கிட் அமானில் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் நஜிப்பை தொடர்பு கொண்டதாக புக்கிட் அமான் (வழக்கு மற்றும் சட்டப் பிரிவு) முதன்மை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.\n“விசாரணைக்கு எங்களுக்கு உதவ புக்கிட் அமானுக்கு விரைவில் வர அவர் ஒப்புக் கொண்டார். இந்த வழக்கை நாங்கள் தேசத் துரோகம் மற்றும் அவதூறு என்ற�� வகைப்படுத்தியுள்ளோம். அதன்படி விசாரித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே தேசத் துரோக விசாரணையை முடித்துவிட்டோம், அவதூறு கோணத்தை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்,” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமானில் கூறினார்.\nஇதனிடையே, பேராக் ஜசெக தலைவர் ங்கா கொர் மிங் நஜிப்புக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கூறிய குற்றச்சாட்டில் ங்கா கடந்த செவ்வாய்க்கிழமை, தனது அறிக்கையை புக்கிட் அமான் தலைமையகத்தில் பதிவு செய்திருந்தார்.\nசுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை வெறுக்கக் கூறி சீனர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ங்கா கொர் மிங் சூப்பர் பேன்ஸ் கிளப்’ முகநூல் கணக்கு உரிமையாளருக்கு எதிராக சிலாங்கூர் சுல்தானின் பாதுகாவலர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.\nஅந்த பதிவுக் குறித்து நஜிப்பும் தனது முகநூல் கணக்கு மூலம் பகிர்ந்து கொண்டு அதை ங்கா உடன் இணைத்துப் பேசினார். எவ்வாறாயினும், அந்த முகநூல் கணக்கு போலியானது என்றும், அது தமக்கு தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ங்கா வலியுறுத்தினார்.\nதனக்கும் ஜசெகக்கும் எதிராக மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவதற்காக முகநூலில் போலி இடுகைகளை வெளியிட்டதற்காக மலேசியர்களிடம் நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ங்கா கோரினார்.\nNext articleரான்பாக்சி: 740 கோடி மோசடி தொடர்பாக சிங் சகோதரர்கள் கைது\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\nதமக்கெதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பில் லத்தீபா கோயா காவல் துறையில் வாக்குமூலம்\n1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம���\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\nசீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nஅமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/07/01224731/1022794/Jackson-Durai-movie-review.vpf", "date_download": "2020-01-22T15:06:38Z", "digest": "sha1:X7LZWRZ3M6NOR635J2EOIWNGGXJN6UDS", "length": 11553, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Jackson Durai movie review || ஜாக்சன் துரை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார். சிபியும் இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்கிறார். கிராமத்தில் ஊர் தலைவரான சண்முக சுந்தரத்தின் மகளான பிந்து மாதவியை பார்க்கிறார். பார்த்தவுடனே இவர் மேல் காதல் வயப்படுகிறார்.\nயோகி பாபுவின் ஆலோசனை படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரன் பிந்து மாதவியை ‘நான் தான் திருமணம் செய்வேன்’ என்று கேட்கிறார்.\nஇரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்.\nஇறுதியில் பேய் பங்களாவில் என்ன நடந்தது இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்துக் கொண்டார்கள் இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்துக் கொண்டார்கள் ஊரே பயப்படும் அந்த பங்களாவில் இருப்பது யார் ஊரே பயப்படும் அந்த பங்களாவில் இருப்பது யார்\nபில்டப் விடும் எஸ்.ஐ. கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் சிபிராஜ். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பயம், காதல் என்று உணர்வுகளில் சரியாக பங்களித்துள்ளார். வழக்கமான கதாநாயகி போல் வந்தாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பிந்து மாதவி.\nபிற்பாதியில் வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனால், சத்யராஜின் வழக்கமான நக்கல் நையாண்டி காட்சிகள் இல்லாதது வருத்தம். பிந்து மாதவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையும், சிபிராஜுடன் பங்களாவிற்கு செல்லும் காட்சிகளிலும் கருணாகரன் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபேய் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த பேய் படத்தை இயக்கி இருக்கிறார் தரணி தரன். வலிமையான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் உள்ள காமெடி காட்சிகள் கைகொடுத்தாலும் பிற்பாதியில் பெரியதாக எடுபடவில்லை. வழக்கமான பேய் என்றாலும் அதிலும் சிறிது காமெடி கலந்து வித்தியாசமான முறையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nயுவாவின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஜாக்சன் துரை’ மிதமான மிரட்டல்.\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான 143 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு- என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை\nசிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- 6 பேரிடம் விசாரணை\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் வில்லன்களை பந்தாடும் ஹீரோ - மாஸ்டர் இசட்: ஐபி மேன் லெகசி விமர்சனம்\nதற்காப்பு கலை மூலம் பழி வாங்கும��� தனுஷ் - பட்டாஸ் விமர்சனம்\nகாதல் பிரச்சனை - என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/08/", "date_download": "2020-01-22T14:50:18Z", "digest": "sha1:UNMZTLC73HB3PPAJKWT2TZGUVKD5EUO2", "length": 4767, "nlines": 123, "source_domain": "sarvamangalam.info", "title": "August 2018 | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்\tNo ratings yet.\nலக்ஷ்மி கடாட்சியம் – வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்\tNo ratings yet.\nலக்ஷ்மி கடாட்சியம் என்றும் வீட்டில். Continue reading\nவாழ்வில் முன்னேற்றம் தரும் சிவமந்திரம் | திருமணம் நடக்க சிவமந்திரம் | கடன் தீர சிவ மந்திரம்\tNo ratings yet.\nவாழ்வில் முன்னேற்றம் தரும் சிவமந்திரம் |. Continue reading\nகடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை எல்லாம் செய்யுங்கள் போதும்\tNo ratings yet.\nவிரைவில் கடன் அடைக்க செல்வம் சேர்க்க இதை. Continue reading\nநரசிம்மர் மந்திரம்\tNo ratings yet.\nஇந்த நரசிம்மர் மந்திரம் நடக்காததையும். Continue reading\nஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்லோகம்\tNo ratings yet.\nஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம் 1). Continue reading\n10 பொருத்தம் என்றால் என்ன | திருமண பொருத்தம்\tNo ratings yet.\nபுண்ணியம் செய்ய மனமிருந்தால் போதும் | புண்ணியம் என்பது என்ன\nஸ்ரீ_லக்ஷ்மி_காயத்ரி\tNo ratings yet.\nஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை ச வித்மஹேவிஷ்ணு. Continue reading\nஅனுமனை மனதில் நினைத்து வணங்கி சொல்ல வேண்டிய ஸ்லோகம்\tNo ratings yet.\nவீட்டிலிருந்து புறப்படுவதற்குமுன். Continue reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=6788", "date_download": "2020-01-22T15:06:09Z", "digest": "sha1:EZ2YLD2EYY5OUVN7MNLOUJEYRCYTF2UD", "length": 7603, "nlines": 65, "source_domain": "startamils.com", "title": "மாதுளம் பழத்தை சுத்தம் செய்வது இவ்வளவு ஈசியா? இரண்டே நிமிடம் போதும்...! - startamils", "raw_content": "\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத��து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமாதுளம் பழத்தை சுத்தம் செய்வது இவ்வளவு ஈசியா\nபழங்கள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு பழத்திலும் ஆரோக்கியமான சத்துக்கள் நிறையவே உள்ளது.\nஅதனால், தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி இருப்பது போன்று ஃப்ரிட்ஜ் இருக்கின்றது.\nஃப்ரிட்ஜ் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், இன்றைய காலத்துப் பெண்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.\nநாம் பழங்களை தினமும் சுத்தப்படுத்தி சாப்பிட சிரம படுவோம். சில பழங்களை இளகுவாக சுத்தம் செய்ய முடியும். ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இனி எப்படி பழங்களை எழிய முறையில் சுத்தம் செய்யலாம் என்று அறிந்து கொள்ளுங்கள்.\n← பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட ச ர் ச் சை க்குரி ய புகைப்படம் கடும் ஷா க் கி ல் ரசிகர்கள்\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி →\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சீரியல் நடிகை மகாலட்சுமியை\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமகர ராசியை ஆ ட்டிப்படைக்க போ கும் ஜெ ன்ம சனி… அள்ளி கொடுக்கும் குரு… ஏ ழரை ச னியால் யா ருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா\nபிரபல நடிகையுடன் ப ழக்கமா முதன் முறையாக பதிலளித்த நடிகர் அசிம்\nஎப்படி இருந்த பிக் பாஸ் வனிதா இப்படி ஆகிட்டாரே கடும் ஷா க்கில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீ யாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108425", "date_download": "2020-01-22T13:28:07Z", "digest": "sha1:VXNTYY7FOVHIMVSUTWGQABQKU5WNI6JB", "length": 15995, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழியாக்கம் ஒரு கடிதம்", "raw_content": "\nநான் செந்தில்நாதன். எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம வாசகர் வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிற்கு வந்திருந்தேன். ”மூல மொழி தெரியாமல் மொழிபெயர்க்கக் கூடாது” என்று குற்றம் சாட்டி வந்திருந்த கடிதம் அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது என்று எழுதியிருந்தார். அதன் விளைவாகவே இந்தக் கடிதம்.\nசுசீலா அவர்கள் செய்துள்ளது எத்தனை பெரிய காரியம் என்று இங்கு யாருக்கும் புரியவில்லையோ என்று தோன்றுகிறது. உரைநடை மொழிபெயர்ப்பு முழு உழைப்பை வாங்கும் வேலை. அதுவும் தஸ்தயெவ்ஸ்கிநாவல்கள் மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால். எட்டு மாதங்களில் குற்றமும் தண்டனையும் நாவலை மொழிபெயர்த்தது அவரே கூறியது போல் தாஸ்தயேவ்ஸ்கி அவரை ஆட்கொண்டதால் தான்.\nமொழிபெயர்ப்பின் மிகப் பெரிய தடங்கல் சரியான சொல் அமைவது தான். அது அமையும் வரை அடுத்த வரிக்குப் போக முடியாது. சொல் சொல்லாகப் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும். அதே சமயம் புதினத்தின் நடையும் தடைப் படக் கூடாது. சுசீலா அவர்கள் எடுத்துக் காட்டியது போல் Porter என்ற சொல்லுக்கு “சுமைக் கூலி” அல்லது “கூலிக்காரன்” என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால் அவர் அந்த நாவலின் போக்கில் அது அந்தக் கட்டடத்திம் காவலாளியைக் குறிக்கிறது என்றுணர்ந்து காவலாளி என்று மொழிபெயர்த்துள்ளார். இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றும். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரியும் – இப்படி செய்யும் ஒவ்வொரு சரியான் தேர்வும் இறுதிப் படைப்பை செப்பனிடும்; தவறாக இருந்தால் நீர்த்துப் போகச் செய்யும்.\nதமிழ் மொழிபெயர்ப்புகள் ஏறத்தாழ அனைத்தும் ஆங்கில வழியே மொழிபெயர்ப்பது தான். லத்தீன் அமெரிக்க நாவல்கள் முதல் மண்டோ படைப்புகள் வரை இங்கு அனைத்துமே ஆங்கில வழி மொழிபெயர்ப்புகளே. இன்று கூகிள் வசதி வந்து விட்டதால் ஏதேனும் சந்தேகம் வந்தால் மூல மொழியைத் தேடி கண்டுபிடிக்க முடிகிறது. இருந்தாலும் ஆங்கில வழியே ஆரம்பம். செவ்வியல் ஆக்கங்களுக்கு ஆங்கிலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் வந்து விட்டன. தமிழில் மொழிப���யர்ப்பவர் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியும். அதைத் தான் சுசீலா அவர்களும் செய்திருப்பதாகச் சொன்னார். கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Contance Garnett) மொழிபெயர்ப்பை அடித் தளமாக வைத்துக் கொண்டு மற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார்.\nதற்போது ரஷ்ய நாவல்களை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்களில் முக்கியமானவர்கள் கணவன் மனைவி அணியான Richard Pevear & Larissa Volokhonsky (https://en.wikipedia.org/wiki/Richard_Pevear_and_Larissa_Volokhonsky). இவர்களில் கணவர் ரிச்சர்ட் அமெரிக்கர், மனைவி லாரிஸ்ஸா ரஷ்யாவில் பிறந்தவர். ஒரு பேட்டியில் அவர்களது மொழிபெயர்ப்பு முறையை விவரித்துள்ளார்கள். முதலில் லாரிஸ்ஸா ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மூலப் பிரதியை ஒட்டி மொழி பெயர்ப்பார். பின்னர் ரிச்சர்ட் அதை மீண்டும் ஆங்கிலத்தில் செப்பனிட்டு மொழிபெயர்ப்பார். ஒரு நாவல் மொழிபெயர்ப்புக்கு இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.\nஇத்தகைய support systems எதுவும் இல்லாமல் தனியாளாக நான்கு தஸ்தயெவ்ஸ்கி நாவல்களை மொழிபெயர்த்துள்ளவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்கலாம்.\nபுனைவு மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளர் விரும்பிச் செய்வது. அதனால் அவருக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை, தன் மொழிக்குப் பிறமொழி வளங்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்பதைத் தவிர.\nதமிழ் எழுத்தாளனாய் இருப்பது தற்கொலைக்குச் சமானம் என்று சொல்லுவார்கள். தமிழ் மொழிபெயர்ப்பாளராய் இருப்பது அதனினும் கொடிது :-)\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nநீதியும், நாட்டார் விவேகமும் - பழமொழி நாநூறும்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலா���்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2019/12/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-01-22T13:47:56Z", "digest": "sha1:GG6NRSYW3NBJS6CUEFV2YJOFMQ63LX3N", "length": 8491, "nlines": 89, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கல்வியங்காடு சந்தையை நேரில் சென்று ஆராய்ந்தார் முதல்வர் ஆனல்ட் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nகல்வியங்காடு சந்தையை நேரில் சென்று ஆராய்ந்தார் முதல்வர் ஆனல்ட்\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு பொதுச் சந்தை நிலவரங்களை கடந்த (7) நேரில் ஆராய்ந்தார் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள்.\nகுறித்த சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைய நேரடி விஜயம் செய்த முதல்வர் சந்தையின் தற்போதைய நிலவரம், குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மாற்றங்கள் தொடர்பில் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.\nமுதல்வரின் குறித்த நேரடி விஜயத்தில் யாழ் மாநகர உறுப்பினர்கள், மாநகரப் பொறியியலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சந்தை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nதமிழர்கள் தனித்து வாழ்வதற்கு சிங்கள தலைமைகளே காரணம்\nவடக்குக் கிழக்கில் தடம்மாறும் இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன் எம்.பி.\nஐ.நாவின் பொறிக்குள் இருந்து தப்ப முடியாது ராஜபக்ச அரசு – தீர்மானத்தை மதித்து நடக்குமாறு இரா. சம்பந்தன் எம்.பி. வலியுறுத்து\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதமிழர் தலைநகர் திருமலையில் கூட்டமைப்பின் பொங்கல் விழா\nவேலணையில் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு\nதொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் – சிறிநேசன்\nமட்டுவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழரசுக் கட்சி உதவி\nகாணி அபகரிப்பிற்கு எதிராக பூசாரியார் குளம் மக்கள் போராட்டம்\nதமிழர்களின் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்புடன் ஓரணியாகுக\nஇனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nபோர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்\nதேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்\nமற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது இந்தியாவிலுள்ள பெரும்பான்மை இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யு���் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/memes", "date_download": "2020-01-22T14:38:24Z", "digest": "sha1:5CHMJ7F6SLD7UK66EJWJJZJY7PLKV2JL", "length": 5063, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "memes", "raw_content": "\n`பிட் காயின் மோசடி டு ஹெல்மெட் விழிப்புணர்வு'- மீம்ஸ் போட்டு அப்ளாஷ் அள்ளும் ஈரோடு காவல்துறை\n`உன்ன இவ்ளோ அக்ரஸ்ஸிவா பார்த்து எவ்ளோ நாளாச்சு அருணாச்சலம்..' #INDvWI மீம்ஸ் ஆல்பம்\n``அவார்டா கொடுக்குறாங்க... இப்படி ஆக்ட் பண்றீங்க..\" - `மார்கெட் ராஜா' மீம் விமர்சனம்\n``கேட்டாச்சு, கேட்டாச்சு, கேட்டாச்சு...’’- `ஆதித்ய வர்மா’ மீம்ஸ் விமர்சனம்\n`இப்போ இதுதான் வைரல்' நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்\nஆண்கள் அழுவது எப்போது தெரியுமா\nஒரே லுக்கில் உலகையே கவர்ந்த இந்த வைரல் பூனையின் பின்னணி தெரியுமா\n`க்யாரே... தில் இருந்தா மொத்தமா வாங்கலே..’ - இந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\n`தீபாவளி பரிசு காத்திருக்கிறது என்பார்கள்... நம்பாதே..’ - தேனியைக் கலக்கும் காவல்துறையின் மீம்ஸ்\n'' - `பெட்ரோமாக்ஸ்' மீம் விமர்சனம்\n`கோலி : அதிகாரம் ஒன்று’ - #IndvSA டி20 மீம் ரிப்போர்ட்\nநினைச்சது 'நண்பன்' விஜய்... நடந்தது 'சிவகாசி' விஜய் - பொறியாளர் பரிதாபங்கள் #EngineersDay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/harbhajan/", "date_download": "2020-01-22T13:38:13Z", "digest": "sha1:XQTPLTVWEQM5M74JFFVDHEEV6BFJ5RZX", "length": 9212, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "harbhajan Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம். ஜாமியா மாணவருக்காக வருந்திய ஹர்பஜன்.\nசிலநாள்களுக்கு முன் ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்தார். இது குறித்து ஹர்பஜன்சிங் மனிதனாக ...\nதமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விக்ரமுடன் அவர் ,சந்தானத்துடன் இவர்விக்ரமுடன் அவர் ,சந்தானத்துடன் இவர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுக மாக உள்ளனர். கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் ...\nஆங்கிலம் தெரியாததால் கஷ்டப்பட்டேன் ஹர்பஜன் ஓபன் டாக் ..\nஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ...\nதல , தளபதி படத்தின் தலைப்பை வைத்து கொள்ளையர்களை விரட்டிய தம்பதியை பாராட்டிய ஹர்பஜன்\nதிருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவர் தோட்டத்து வீட்டில் இரண்டு முக மூடி திருடர்கள் நுழைந்தார்கள்.அப்போது அதில் இருந்த ஒரு திருடன் சண்முகவேல் ...\n“பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்” என ட்விட் செய்த ஹர்பஜன் சிங்\nநேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நேற்று முந்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ...\n அத மட்டும் செஞ்சிருந்தா …. ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்\nசமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.அந்த வகையில் நேற்று ட்விட்டரில் நேட்டீசன்கள் #PrayForNesamani என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.இந்தியா மற்றும் ...\nவீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’ சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்\n12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nமருமகனை திருமணம் செய்த மாமியார்தேனிலவால் வந்த வினை கதறும் மகள்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் .. நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்\nஇந்தி���ா கட்டாயம் ஒரு நாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும். இஸ்ரோ தலைவர் அதிரடி பேட்டி.\nஅரைகுறை உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை\nதனது மகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/&id=33264", "date_download": "2020-01-22T14:54:46Z", "digest": "sha1:XNAZR3UPNUZLEOLNWH4FLBATWPKYFEMB", "length": 7468, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " பருப்பு ரசம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவெந்த பருப்பு - 1 கப்.\nஉப்பு - 1 ஸ்பூன்.\nபெருங்காயம் - 1 துண்டு.\nகடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது\nமஞ்சள் தூள், ரசப்பொடி - 1 ஸ்பூன்.\nபுளியைக் கரைத்து வடிகட்டி அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.\nகொதித்ததும் ரஸப்பொடி, பெருங்காயம் சேர்த்து அதில் வெந்த பருப்பை 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து கொதிக்க விடவும்\nபிறகு கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து கொட்டி இறக்கவும்.\nஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam\nதேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...\nசின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam\nதேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...\nதேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...\nகொள்ளு ரசம் / kollu rasam\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்��ூன் புளி - ...\nதேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...\nதேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...\nதேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...\nதேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவைக்கு.உப்பு ...\nதேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...\nகொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9287", "date_download": "2020-01-22T15:36:32Z", "digest": "sha1:GQXQTU5TXQIOSQ2WCCIJCGROOOEUTU26", "length": 19159, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - இராசேந்திரசோழன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மே 2014 |\nபடைப்பு வாசகனை சிந்திக்கத் தூண்டுவதாய் இருப்பதுடன், அவனுடைய சமுதாயப் பார்வையில் மேலும் வெளிச்சம் பாய்ச்சுவதாயும் இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு செயல்பட்டு வருபவர் இராசேந்திரசோழன். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இவருடைய பள்ளிப்படிப்பு பல்வேறு ஊர்களில் கழிந்தது. மேற்கல்வியை மயிலம் பள்ளியில் தொடர்ந்தார். ஆசிரியர் பயிற்சிக்குப் பின் ஆசிரியப் பணிபுரியத் துவங்கினார். சிறுவயது முதல் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த அனுபவங்களும், வாழ்க்கை சொல்லிக் கொடுத்�� பாடங்களும், வாசிப்புப் பயிற்சியும் இவரது எழுத்தார்வத்துக்கு நெய் வார்த்தன. 1971ல் ஆனந்தவிகடன் நடத்திய மாவட்டச் சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதைக்கு முதல்பரிசு கிடைத்தது. சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம் என எழுத்துப் பயணம் தொடர்ந்தது.\nபொதுவுடைமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவரது படைப்புகளில் சமூக அக்கறை மிகுந்திருக்கும். இவரது கதை மாந்தர்கள் சாதாரண மாந்தர்கள். தேவையற்ற வர்ணனைகள், சிடுக்கு மொழிகள், வார்த்தை ஜாலம் ஏதுமில்லாது நேரடியாகக் கதை கூறும் பாணி இவருடையது. மனித மனங்களின் இயல்புகளை, ஆசைகளை, ஏக்கங்களை யதார்த்தமாக விவரிப்பதில் தேர்ந்தவர். உறவுச் சிக்கல்களையும், மனப் போராட்டங்களையும் உள்ளடக்கியதாகவே இவரது பல கதைகள் அமைந்துள்ளன. இவர் படைப்புபற்றி, \"திறமையான சிறுகதைப் படைப்பாளி என்று எழுபதுகளில் செம்மலர், உதயம், அஃ போன்ற சிற்றிதழ்களில் எழுதிய 'அஸ்வகோஷ்' என்ற ஆர். ராஜேந்திரசோழனைச் சொல்ல வேண்டும். தமிழின் நவீன இலக்கிய கர்த்தாவான அசோகமித்திரன், ராஜேந்திர சோழனை 'promising writer' எனறு குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. ராஜேந்திரசோழன் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவே இருந்தார். அவர்களது கட்சிப் பத்திரிகையான செம்மலரில் 'அஸ்வகோஷ்' என்ற புனைபெயரில், பல அற்புதமான, கலாபூர்வமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அந்த நாட்களிலிருந்தே நானும் வண்ணதாசனும் ராஜேந்திர சோழனின் வாசகர்கள். தனது எழுத்து, முற்போக்கு எழுத்து என்று தம்பட்டம் அடிக்காமலேயே கலாபூர்வமாக எழுதிய ஒரே இடது கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர் அஸ்வகோஷ்\" என்று பாராட்டுகிறார் வண்ணநிலவன்.\nஇந்தப் புனைபெயரில் இராசேந்திரசோழன் எழுதிய சிறுகதைகளும் நாடகங்களும் குறிப்பிடத்தகுந்தவை. பாதல் சர்க்காரிடம் பயிற்சி பெற்ற அனுபவம் கொண்ட இராசேந்திரசோழன் அந்த அனுபவத்தையும், தனது முற்போக்குச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்து பல நாடகங்களை எழுதி, இயக்கி மக்களிடம் கொண்டு சென்றார். 'நாளைவரும் வெள்ளம்' என்ற நாடகம் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து எழுதப்பட்டதாகும். \"எமெர்ஜென்ஸி குறித்த அவருடைய தயாரிப்பான 'விசாரணை' என்னும் நாடகத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் பார்வையாளர்கள் மனம் கொந்தளிக்கும் விதமாக நிகழ்த்தப்பட்டவை. ஏழ்மை, இல்ல��மை, அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள், சிதையும் மனித மாண்புகள், அதையும் மீறி வெளிப்படும் அன்பும் நேசமும் இவைதான் பெரும்பாலான அவரது கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை\" என்கிறார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.\nதான் சார்ந்த முற்போக்கு முகாமை மிகக் கடுமையாகக் கிண்டல் செய்து விமர்சித்து எழுதியிருந்த 'சவாரி' சிறுகதை இராசேந்திரசோழனுக்கு ஆதரவையும், எதிர்ப்பையும் ஒரே சமயத்தில் தந்தது. 'பறிமுதல்', 'எட்டு கதைகள்', 'தற்செயல்' போன்றவை இவரது ஆரம்பகாலச் சிறுகதைத் தொகுப்புகள். 'சிறகுகள் முளைத்து', '21வது அம்சம்' போன்றவை நாவல்கள். 'வட்டங்கள்', 'மீண்டும் வருகை', 'நாளை வரும் வெள்ளம்' போன்றவை நாடகங்கள். 'கடவுள் என்பது என்ன' என்ற கட்டுரை நூலும் மிக முக்கியமானது. இவரது தேந்தெடுத்த 50 சிறுகதைகளைத் தொகுத்து 'இராசேந்திர சோழன் கதைகள்' என்ற பெயரில் தமிழினி வெளியிட்டுள்ளது. இவரது குறுநாவல்களும் தொகுக்கப்பட்டு 'இராசேந்திரசோழன் குறுநாவல்கள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளன. இவை தவிர 'மார்க்ஸிய மெய்யியல்', 'பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்', 'அணுசக்தி மர்மம்: அறிந்ததும் அறியாததும்' போன்றவை குறிப்பிடத் தகுந்த படைப்புகளாகும். இவரது சில நாடகங்கள் தொகுக்கப்பட்டு 'அஸ்வகோஷ் நாடகங்கள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. செம்மலரில் தொடராக எழுதிய 'அரங்க ஆட்டம்' என்னும் நாடகம் பற்றிய தொடர்கட்டுரை குறிப்பிடத் தகுந்தது. இது பின்னர் நூலாகவும் வந்து வரவேற்பைப் பெற்றது.\nஇவர் எழுத்தாளர் மட்டுமல்ல; சிறந்த சமூகச் செயல்பாட்டாளரும், தமிழுணர்வாளரும் கூட. தமிழ்மொழி எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்த இவரது கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை. ஆசிரியராகப் பல ஆண்டுகள் மாணவர்கள் பயிற்றுவித்த அனுபவத்தில் இவர் எழுப்பும் கேள்விகள் புறந்தள்ளத் தக்கவையல்ல. \"ஐ என்னும் உயிரெழுத்தோடு புணரும் மெய்யெழுத்துக்களை கை, ஙை, ஞை, டை என எழுதிவர - ணை, லை, ளை, னை என்னும் எழுத்துக்களை மட்டும் முன்பு தற்போது எழுதுவது போல் அல்லாமல் யானைக்கொம்பு எனப்படும் கொம்பு போட்டு எழுதும் வழக்கம் இருந்தது. அதை நீக்கி கை, ஙை முதலான எழுத்துக்களுக்குப் பொருந்தும் தருக்கம் பிற ண, ல, ள, ன ஆகிய எழுத்துக்களுக்குப் பொருந்தாதா எனக்கேட்டு, அதன்படி தற்போது நாம் எழுதுவது போன்ற நடைமுற�� பழக்கத்துக்கு வந்த்து. இது சரி. ஆனால் சிலர் கை, ஙை, சை, ஞை, என்று எழுதாமல் கய், ஙய், சய், மய், லய், னய் என எழுதுவதுடன் 'ஐ' என்னும் உயிரெழுத்துக்குப்பதில் 'அய்' எனவும் எழுதிவருகின்றனர். 'ஐ'க்கு பதில் 'அய்' என எழுதினால் மாணவர்களுக்குத் தமிழில் உயிரெழுத்து எத்தனை என்று சொல்லிக் கொடுப்பீர்கள் தமிழில் உள்ள எழுத்துகளில் அதன் ஒலிக்குறிப்பில் நெடிலுக்கு இரண்டு மாத்திரையும் குறிலுக்கு ஒரு மாத்திரையும், மெய்யெழுத்துக்கு அரை மாத்திரையும் என்றும் இதன்படி உயிரெழுத்துக்களில் நெடில் ஏழுக்கும் இரண்டு மாத்திரை, குறில் ஐந்துக்கும் ஒரு மாத்திரை எனச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்படி இருக்க 'ஐ'க்கு பதில் 'அய்' போட்டால், ஒன்றரை மாத்திரை ஒலிக்குறிப்பில் அது இரண்டு மாத்திரை 'ஐ'யை ஈடு செய்யுமா தமிழில் உள்ள எழுத்துகளில் அதன் ஒலிக்குறிப்பில் நெடிலுக்கு இரண்டு மாத்திரையும் குறிலுக்கு ஒரு மாத்திரையும், மெய்யெழுத்துக்கு அரை மாத்திரையும் என்றும் இதன்படி உயிரெழுத்துக்களில் நெடில் ஏழுக்கும் இரண்டு மாத்திரை, குறில் ஐந்துக்கும் ஒரு மாத்திரை எனச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்படி இருக்க 'ஐ'க்கு பதில் 'அய்' போட்டால், ஒன்றரை மாத்திரை ஒலிக்குறிப்பில் அது இரண்டு மாத்திரை 'ஐ'யை ஈடு செய்யுமா இது தமிழ் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்காதா இது தமிழ் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்காதா\" என்ற அவரது கேள்வி சிந்திக்கத்தகுந்தது.\nஇதுபற்றி தன் 'மொழிக் கொள்கை' என்ற நூலில் \"மொழி என்று இல்லை, இனம், சாதி, மதம் உள்ளிட்டு சமூகம் சார்ந்த எந்த ஒரு சிக்கலுமே தமிழக மக்களுக்கு அறிவு​பூர்வமாக ஊட்டப்படாமல், அதுபற்றிய தெளிவை ஏற்படுத்தாமல் எல்லாம் தேர்தல் அரசியல்வாதிகளின் தன்னல நோக்கத்துக்கு ஏற்ப வெறும் உணர்வெழுச்சி மிக்க, அவ்வப்போதைய உசுப்பலுக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு மட்டத்திலேயே வைக்கப்பட்டு இருப்பதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்\" என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், \"தமிழ் மொழியின் தனிச்சிறப்பாக பலவற்றைக் குறிப்பிடும் அறிஞர்கள் தமிழில் தனி எழுத்துக்களே தனிப்பொருள் தரும் தனிச் சொல்லாக விளங்குவதைக் குறிப்பிடுவர். அதாவது வா, போ, கை, தை, பை, மை, வை போன்றவை. இப்படித் தனிப்பொருள் தரும் தனிச்சொல்லுக்கு நிகரான எழுத்துக்களை ப��், மய், வய், கய் என எழுதுவது நியாயமா. இது விகாரமாகவும் இலக்கண அடிப்படைக்கு எதிராகவும் இல்லையா. இது விகாரமாகவும் இலக்கண அடிப்படைக்கு எதிராகவும் இல்லையா\" என்றும் வினா எழுப்புகிறார்.\nஇருபத்தோர் ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இராசேந்திரசோழன், 'உதயம்', 'பிரச்னை' என்னும் இரு இலக்கிய இதழ்களைப் பொறுப்பேற்று நடத்திய அனுபவமிக்கவர். தற்போது மண்மொழி என்ற சமூக மேம்பாட்டு இதழின் ஆசிரியராக இருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் பல சொற்பொழிவுகளை, இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தி வரும் இவர், திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் வசித்து வருகிறார். நிகரற்ற அனுபவமும், சமூகச் சீர்திருத்த நோக்கமும் கொண்ட இராசேந்திரசோழன், தொடர்ந்து நிறைய எழுத வேண்டியது இக்காலத்தின் அவசியத் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_774.html", "date_download": "2020-01-22T13:19:35Z", "digest": "sha1:LMCAOKZP73CG4LPUXKQ4AOMRH7J43CTE", "length": 38369, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை தாக்குதற்காக தேசிய தௌஹித் ஜமாஅத்துக்கு கோட்டாபய உதவி வழங்கினார் - சம்பிக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை தாக்குதற்காக தேசிய தௌஹித் ஜமாஅத்துக்கு கோட்டாபய உதவி வழங்கினார் - சம்பிக்க\nதேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோட்டாபய ராஜபக்ஷவே உதவிகளை வழங்கினார் எனக் குற்றஞ்சாட்டும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, 'அவர்களது ஆட்சி இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்திருந்தால் கொழும்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திருப்பர்' என்றார்.\nகொழும்பு மெனிங் சந்தையின் வியாபாரிகளை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடி போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகொழும்பு-10 மாளிகாவத்தை பகுதியிலிருந்து இயங்க ஆரம்பித்த தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோட்டாவே உதவிகளை வழங்கியதாகவும், மத்தியஸ்தமான சிந்தனையுடைய முஸ்லிம்களை தாக்குதற்காகவே அவர்களுக்கு உதவிகளை கோட்டா வழங்கியதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஅதேபோல் புலிகள் அமைப்பிலிருந்து சில குழுக்களையும் இணைத்துகொண்டு தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி��தாகவும், அவர்களூடாகவே பௌத்தர்களை தாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தாகவும் சாடினார்.\n'இராணுவத் தலைமையகத்திலிருந்தவர்களை வீதியில் தள்ளியுள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் இன்றும் அகதிகள் போன்று இருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது' என்றும் சாடினார்.\n'இராணுத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை ஷங்கரிலாவுக்கு விற்பனைச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ தரப்பின் ஆட்சி நீடித்திருந்தால் அப்பகுதியில் ஓர் அங்குலம் கூட மிஞ்சாமல் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து தனது பைகளை நிறைத்துகொண்டிருப்பார்' என்றார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஅனைவரிடமும் நான், மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் - பாராளுமன்றத்தில் ரஞ்சன் உரை\nஎனது தொலைபேசியை கணணியை எடுத்துச் சென்ற பொலிஸ் எனது சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டது. எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nARM ஜிப்ரியின் ஜனாஸாவைப் படமெடுக்கவோ, பதிவேற்றவே, பரப்பவோ வேண்டாம்\n\"வேண்டுகோள்\" மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஜனாஸாவைப் படமெடுத்துப் படமாகவும் குரல் வடிவத்துக்கான கருத்துப் படமாகவும்...\nமூத்த அறிவிப்பாளர் ARM ஜிப்ரி காலமானார்\nபுகழ் அறிவிப்பாளர், முன்னால் அதிபர் Al.Ha-j A.R.M.Jiffty. இன்றிரவு 11.30 இதற்கு வபாத்தானார்கள்.(20-01-2020) இன்னாலில்லாஹி வஇன்னா இல...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்���ான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:39:44Z", "digest": "sha1:SMWOBBS5VTZKCGH6XWLFS3YDN35XQFMO", "length": 5971, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நவீன்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்\n‌ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்\n‌நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்\n‌நித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலைப் பெற குஜராத் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல்\n‌2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்\n‌தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உட...\nதுறைரீதியாக செய்த நடவடிக்கைகள் எ...\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் ந...\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வ...\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் ந...\n5 வது முறையாக ஆட்சி\nமூன்றாவது அணிக்கு ஆதர��ு - திசை ம...\n“ஒடியா மொழியே தெரியாத நவீன் பட்ந...\nபத்மஸ்ரீ விருதை ஏற்க, நவீன் பட்ந...\n“காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் ...\n’மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ...\nநான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வ...\nநவீன் பட்நாயக் மீது ஷூ வீச்சு\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nமக்களை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்: சர்வதேச அளவில் பீதி\nPT Exclusive: 1971 பெரியார் பேரணி குறித்து துக்ளக் இதழில் வெளியான செய்தி என்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/how-to-make-tamrind-paste-at-home-tamil-recipe", "date_download": "2020-01-22T13:44:44Z", "digest": "sha1:QVGQCUOMO3AXEOB3NWNHZUS3QDJYPVQ6", "length": 3079, "nlines": 40, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "புளி பேஸ்ட் தயாரிப்பது எப்படி? - Suvai Arusuvai", "raw_content": "\nபுளி பேஸ்ட் தயாரிப்பது எப்படி\nதற்போது எல்லாப் பெரிய கடைகளிலும் புளி பேஸ்ட் கிடைக்கிறது. ஹோம் மேட் அல்லது மல்லிகா ஹோம் ப்ராடக்ட்ஸ் என்று கேட்டால் கிடைக்கும். என்னதான் பெரிய கடையிலிருந்து வாங்கினாலும் நம்முடைய கை மணத்தையும் புளியோடு சேர்த்துக் கரைத்தால் அது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்குமே அதனால் அந்த புளி பேஸ்ட் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்ப்போமா\nஇந்த ஒரு பேஸ்ட் ஐ வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு சாம்பார், இன்னொரு நாள் வைத்த குழம்பு அடுத்த நாள் கார குழம்பு மற்றும் ரசம் புளிக்குழம்பு என்று டெய்லி பண்ணி அசத்தலாம். இப்போ இதற்கு என்னென்ன தேவை என்று பார்ப்போமா\nபுளி (கொட்டை நீக்கியது) - கால் கிலோ\nநல்ல தண்ணீர் - அரை லிட்டர் அவ்வளவுதான்\nஇதை செய்வது மிகவும் எளிது. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து புளியை அதில் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் சூடு ஆறியவுடன் மிக்சியில் நன்றாக அரைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் வழித்து பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://companiesinc.com/ta/start-a-business/choosing-a-state/", "date_download": "2020-01-22T14:27:24Z", "digest": "sha1:3VVHFFUUXRD6LSAHLG2OSCGXG5T5QO47", "length": 22292, "nlines": 79, "source_domain": "companiesinc.com", "title": "\"> எல்.எல்.சியை இணைக்க அல்லது உருவாக்க ஒரு மாநிலத்தைத் தேர்ந்தெடுப்பது", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் அழைக்கவும் 24 / 7 1-888-444-4812\nவணிக தொடக்க மற்றும் தனிப்பட்ட சொத்��ு பாதுகாப்பு சேவைகள்.\nதி எல்லாவற்றிலும் இணைப்பதற்கான சிறந்த நிலை உங்கள் வணிகத்தைப் பொறுத்தது, நோக்கங்கள், புவியியல் தேவைகள், வரிவிதிப்பு மற்றும் தனியுரிமை தேவைகள். இருப்பினும், நெவாடாவிலும், டெலாவேரிலும் இணைப்பதில் நன்மைகள் உள்ளன, இருப்பினும், நீங்கள் ஒன்றிணைத்து, முதன்மையாக ஒரு மாநிலத்திலோ அல்லது உங்கள் சொந்த மாநிலத்திலோ வணிகத்தை நடத்துகிறீர்கள் என்றால், அது உங்களுக்காக இணைக்க மிகவும் தர்க்கரீதியான மாநிலமாக இருக்கலாம். நீங்கள் அதிக அளவு தனியுரிமை அல்லது வரி தொடர்பான நன்மைகளைத் தேடுகிறீர்களானால், உங்கள் வணிகத்தை உங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே இணைத்துக்கொள்ளலாம். பல்வேறு மாநிலங்களில் இணைப்பதன் நன்மைகளை ஒப்பிடுவோம்.\nஉங்கள் வணிகத்தை இணைக்க சரியான நிலையைத் தேர்ந்தெடுப்பது, ஒரு நிறுவன வகையைத் தேர்ந்தெடுத்த பிறகு உங்கள் முதல் முடிவாக இருக்க வேண்டும்\nஉங்கள் வணிகத்தின் பெரும்பகுதியை அல்லது பெரும்பான்மையை நீங்கள் எங்கு நடத்துகிறீர்கள் என்பதை முதலில் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான சிறு வணிகங்கள் அவர்கள் வணிகத்தை நடத்தும் மாநிலத்தில் இணைத்து செயல்படும். இது மிகவும் தர்க்கரீதியான மற்றும் எளிமையான முடிவெடுக்கும் செயல்முறையைப் பின்பற்றுகிறது, இருப்பினும் எந்த மாநிலமானது கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்பதை தீர்மானிக்கும்போது நீங்களே கேட்டுக்கொள்ளக்கூடிய வேறு சில கேள்விகளை இது விலக்குகிறது. தொடக்க உரிமையாளர்களுக்கு உரிமையாளர் தனியுரிமை, வரி சலுகைகள் மற்றும் பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் வளர்ச்சி திறன் ஆகியவற்றைக் கவனியுங்கள்.\nநீங்கள் ஒரு வணிகத்தை இணைப்பதற்கு முன்பு பல்வேறு மாநிலங்களின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே அல்லது உங்கள் வணிகத்தின் பெரும்பகுதியை நீங்கள் நடத்தும் மாநிலத்திற்கு வெளியே இணைக்க நீங்கள் திட்டமிட்டால், நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனமாக தகுதி பெற வேண்டியிருக்கலாம். இது வெளிநாட்டு தகுதி என்றும் அழைக்கப்படுகிறது, அடிப்படையில் இது வேறொரு மாநிலத்தில் இணைக்கப்பட்ட வணிகமாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கு சில கூடுதல் கடித வேலைகள் மற்றும் முறைகள் தேவை.\nநெவாடாவில் பல சக்திவ��ய்ந்த தனியுரிமை நன்மைகள் உள்ளன, இது வணிக ஒருங்கிணைப்புக்கு கவர்ச்சிகரமான மாநிலமாக அமைகிறது. வரி இல்லாத மாநிலமாக இருப்பதோடு, உங்கள் வணிகத்தை நீங்கள் இணைக்கும்போது நெவாடா பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களை அனுமதிக்கிறது. இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் அதிகாரிகள் மற்றும் இயக்குனர்களைப் பயன்படுத்தி அரசு தாக்கல் செய்யும் ஆவணங்களை நீங்கள் பூர்த்தி செய்ய முடியும். ஒருங்கிணைந்த வணிகத்தின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கான தனியுரிமையின் கூடுதல் அடுக்கு இது. உண்மையான கார்ப்பரேட் உறுப்பினர்களின் பெயர்கள் பொது பதிவிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. தனியுரிமை ஒரு பெரிய கவலையாக இருந்தால், நெவாடாவில் இணைவதற்கு சிறந்த மாநிலமாக நீங்கள் கருதலாம். கார்ப்பரேஷன்கள் மற்றும் எல்.எல்.சி ஆகிய இரண்டும் ஒருங்கிணைப்பு அல்லது உருவாக்கம் குறித்த கட்டுரைகளில் பரிந்துரை செய்ய அனுமதிக்கப்படுகின்றன.\nஒரு நெவாடா கார்ப்பரேஷன் எந்தவொரு மாநிலத்திலும் சில எளிய ஆவணங்களை தாக்கல் செய்வதன் மூலம் வணிகம் செய்ய முடியும், அவை நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன. நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டால், அதிகாரிகள், இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கணிசமான பாதுகாப்பு இருக்கும் போன்ற சில வலுவான வழக்கு பாதுகாப்பு விதிகளை நெவாடா கொண்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான நெவாடா கார்ப்பரேஷனின் உரிமையாளர்கள் தனிப்பட்டவர்கள் மற்றும் பொது பதிவுகளில் பட்டியலிடப்படவில்லை. மேலும், நெவாடாவில் பெருநிறுவன வருமான வரி இல்லை. எனவே, நெவாடாவில் தாக்கல் செய்ய கூடுதல் வரி அல்லது வருமான வரி படிவங்கள் எதுவும் இல்லை. எல்.எல்.சியில் உள்ள சொத்துக்களைப் பாதுகாக்க நெவாடா எல்.எல்.சி சட்டம் சில குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு நெவாடா எல்.எல்.சியின் உறுப்பினர் மீது வழக்குத் தொடரப்படும்போது, ​​நிறுவனத்தில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவது போன்ற சட்ட விதிகள் உள்ளன.\nமற்றொரு சிறந்த தேர்வு ஒரு வயோமிங் எல்.எல்.சி.. நெவாடா மற்றும் டெலாவேர் போன்ற ஒற்றை உறுப்பினர் எல்.எல்.சியின் சொத்துக்களை வயோமிங் பாதுகாக்கிறது. இருப்பினும், வயோமிங் இந்த மூன்றில் மிகக் குற��ந்த வருடாந்திர மாநில தாக்கல் கட்டணத்தைக் கொண்டுள்ளது. எனவே, அந்த காரணத்திற்காக, நாங்கள் வயோமிங்கை மேலும் மேலும் பரிந்துரைக்கிறோம்.\nவணிக நட்பு சூழலில் இணைத்தல்\nடெலாவேர் நீண்ட காலமாக உங்கள் வணிகத்தை இணைப்பதற்கான மிகவும் சாதகமான வணிக நட்பு சூழலில் உள்ளது. கார்ப்பரேட் சட்ட வழக்குகளை மட்டுமே கேட்கும் நீதிபதிகளைக் கொண்ட டெலாவேருக்கு “கோர்ட் ஆஃப் சான்சரி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிபுணத்துவம் நிலையான தீர்ப்புகளை உருவாக்குகிறது. எனவே, ஒரு விலையுயர்ந்த சட்டப் போரை எதிர்த்துப் போராடுவதை விட, கடந்த கால இதேபோன்ற வழக்குகளை மறுபரிசீலனை செய்ய முடியும். பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் பெரும்பாலான நிறுவனங்கள் டெலாவேரில் இணைக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பொது நம்பகத்தன்மையின் ஒரு படம் உள்ளது, இது முதலீட்டாளர்கள் உங்கள் பொது அல்லது தனியார் பிரசாதத்திற்கு பணத்தை பங்களிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் வணிகத் திட்டத்தில் ஐபிஓ இருந்தால், இந்த வணிக நட்பு நன்மைகளைப் பயன்படுத்த டெலாவேர் இணைக்க சிறந்த மாநிலமாக இருக்கலாம்.\nஉங்கள் வணிகம் எங்கு இணைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது உங்களுக்கு பல முக்கிய காரணிகள் உள்ளன. இந்த பரிசீலனைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் கூடுதல் நிர்வாக பணிப்பாய்வு அல்லது தேவையான ஆவணங்களுடன் நன்மைகளை எடைபோடுங்கள். உங்களுக்கு எவ்வளவு தனியுரிமை தேவை மற்றும் உங்கள் வணிகத்திற்கு கடுமையான புவியியல் இருக்கிறதா அல்லது நீங்கள் ஒரு தேசிய அல்லது உலகளாவிய சந்தைக்கு சேவை செய்கிறீர்களா கருத்தில் மாநில சட்டமும் இருக்க வேண்டும், சில மாநிலங்களுக்கு ஒரு சட்டப் போரில் நிறுவனங்களுக்கு சாதகமான வரலாறு உள்ளது மற்றும் இந்த நிகழ்வுகளில் கார்ப்பரேட் முக்காடு ஒரு மிகப்பெரிய நன்மை. எல்லாவற்றையும் இணைத்துக்கொள்வதற்கான சரியான நிலை உங்களைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்கள் வணிகம், உங்கள் தேவைகள் மற்றும் நிலைமை, ஒருவருக்கு என்ன வேலை, உங்களுக்கு பொருந்தாது.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம் (எல்.எல்.சி)\nஒரு இலாப நோக்கற்ற அமைப்பு / கார்ப்பரேஷனை எவ்வாறு தொடங்குவது - வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\nநீங்கள் எந்த சேவைகளில் ஆர்வமாக உள���ளீர்கள்\nவழக்குகளில் இருந்து சொத்து பாதுகாப்பு ஆஃப்ஷோர் கம்பெனி உருவாக்கம் யு.எஸ். கம்பெனி உருவாக்கம் கடல் வங்கி நம்பிக்கை உருவாக்கம் வரி தயாரிப்பு பிற\nஉங்கள் தகவல் ரகசியமாகவே உள்ளது தனியுரிமை கொள்கை\nஷெல்ஃப் நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.சி.\nநெவாடா சொத்து பாதுகாப்பு அறக்கட்டளை\nபதிப்புரிமை © 2019 Companiesinc.com | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:58:27Z", "digest": "sha1:ORZIEWLKHNCACCRS42XYKESRWMA56HFS", "length": 7788, "nlines": 203, "source_domain": "sarvamangalam.info", "title": "சக்கர ரகசியம் Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன\nஇந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும்,. Continue reading\nஅமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின். Continue reading\nஎந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம். Continue reading\nமூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம்\tNo ratings yet.\nஉலக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2807969.html", "date_download": "2020-01-22T15:16:49Z", "digest": "sha1:UNMCXCVDMS425DSSORHDEVH3UCI5ZR7I", "length": 9986, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக பிரமுகர் தற்கொலை சம்பவம்: சடலத்துடன் மறியலில் ஈடு���ட்ட பாஜகவினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபாஜக பிரமுகர் தற்கொலை சம்பவம்: சடலத்துடன் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்\nBy DIN | Published on : 15th November 2017 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாதவரத்தில் பாஜக பிரமுகரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது சடலத்துடன் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமாதவரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(43). இவர் பாஜகவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா அணிச் செயலாளராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கபாலி, அசோக் ஆகியோருக்கும் இடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலாஜியை எதிர்தரப்பினர் உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\nஎனினும், அவருக்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்ததாகக் கூறுப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மாதவரம் போலீஸார்\nபாலாஜியின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பிரேதப் பரிசோதனை முடிந்து, பாலாஜியின் சடலம் மாதவரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பாலாஜியை தாக்கியவர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி சடலத்துடன் மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்த மாதவரம் காவல் துணை ஆணையர் கலைச்செல்வன், உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன், ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் எம்.வி.சசிதரன், மாவட்டச் செயலாளர் சென்னை சிவா, மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை ஆணையர் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிட���்பட்டது.\nஇதனால் செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/55968-mamta-banerjee-joining-with-congress.html", "date_download": "2020-01-22T14:52:02Z", "digest": "sha1:QZFAUYLA2H345A4HDX6GRE2GBZABEF3D", "length": 8960, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா | Mamta Banerjee joining with Congress...!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா\nதேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பேனர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து ம���ணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸைத் தொடர்ந்து சிறுத்தைகளுக்குக் கல்தா\nஅது வேஸ்ட் லக்கேஜ் தான் ஸ்டாலின் மனசாட்சியாக செயல்பட்ட துரைமுருகன்\nதமிழக அரசியலில் காத்திருக்கும் பெரும் திருப்பம்\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/14/book-intro-marxiam-indrum-endrum/", "date_download": "2020-01-22T14:10:31Z", "digest": "sha1:PVAHWTG3EFKFSMK4N2SSPSR72WTRCCF2", "length": 41286, "nlines": 279, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்) | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nமார்க்ஸ், எங்கெல்ஸ் - மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கள். மூன்று நூல்களும் சேர்த்து 600 ரூபாயில் கிடைக்கிறது.\nகார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் – காலந்தோறும் மனிதர்கள் நன்றியுடன் நினைவு கூரவும், மனவலிமை பெறவும் பயன்படும் பெயர்கள். கம்யூனிசம் என்பதைப் “பேயாகப்” பார்த்து முதலாளிகளும் ஆளும் வகுப்பும் 170 ஆண்டுகளுக்கு முன் நடுங்கினர் என கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ளது. உண்மையில் இன்றளவும் கம்யூனிசத்தைப் “பேயாகவே” பார்க்கிறது ஆளும் வகுப்பு.\nஇருவரும் எதனால் ஆளும் வகுப்பிற்குப் ‘பேயாக” மாறிப்போனார்கள் என்பதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் பேசு பொருள். 170 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களது அறிவுணர்ச்சி மூலம் உருவாகி, எதிர் வரும் சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டிய அறிக்கையை, உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு விளக்கவுரைகளுடன், அச்சிட்டுப் பரப்பிக் கொண்டாடுகின்றனர்.\nதமிழில் சோவியத் வெளியீடாக, சில பத்து பைசாக்களுக்கு விற்கப்பட்ட ரா.கிருஷ்ணய்யாவின் மொழிபெயர்ப்பு பெரும்பாலானவர்களைச் சென்றடைந்துள்ளது.\n… அறிக்கையின் உள்ளடக்கம் தாண்டி, அதன் இன்றைய பொருத்தப்பாடு குறித்த, அதாவது அறிக்கையில் இருக்கும் கருத்துகள் செயல் வடிவில் நம் கண்முன் உள்ளதைப் பற்றிய புரிதலை தமிழ்ச் சமூகத்திற்கு தரவேண்டியதன் முயற்சியே இந்த மொழியாக்கம். வழக்கம் போல் உள்ள மொழிபெயர்ப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, சொல்லுக்குச் சொல் விளக்கம் என்ற முறையைத் தவிர்த்து, சொற்களுக்குப் பொருள் தரவேண்டி சிறு/குறு வாக்கியங்களைப் பயன்படுத்துவது என்னும் முறையும், வாக்கியத்தின் கருத்தை உள்ளடக்கிய, இயைந்த சில வாக்கியங்களை அமைத்து அதன் பொருளை விளக்கும் முறையும் இந்த மொழியாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஎதற்காக இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதற்கான விளக்கம் ஒன்றே ஒன்றுதான். அறிக்கையின் பொருத்தப்பாடு பற்றிப் பேசுபவர்கள் பாட்டாளி, மூளை உழைப்பாளி என அனைத்து மட்டங்களிலும் உருவாகவேண்டும். அதுவே செயலாற்ற வேண்டிய சமூகத்திற்கான தொடக்கநிலைப் பாடம். தன்னளவில் கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடிய சொற்களும், வாக்கியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ள இம்முறை, மார்க்சியத்தை கொண்டு சேர்க்கப்பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.\n… மார்க்ஸ் எங்கெல்ஸ் – மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை பில் கஸ்பர் வடிவமைத்துள்ளார்.\nஅறிக்கையின் உள்ளடக்கத்தில், மூலதனம் அதன் வளர்ச்சிப் போக்கில் அடையும் பல்வேறு நிலைகளைப் பற்றியும், அதன் அடிப்படையில் மாறும் சமூகத்தைப் பற்றியும் விளக்குவதன் மூலம் கம்யூனிஸ்ட் அறிக்கை, உலகப் பொதுமறையாகிவிட்டது எனக் கூறலாம். குறிப்பாக 1990 – கள் முதல், உலகம் தழுவிய மூலதனப் பாய்ச்சலை, உலகமயமாக்கல் எனும் நிகழ்வை , அதை ஒட்டி நமது சமூகத்தில் நடந்த மாற்றங்களை, வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்திற்கு வாக்கியம் தொடர்புபடுத்தி படிக்கும் போதுதான் அதன் முழு வீச்சும் நமக்குப் பிடிபடும்.\nஉயர் தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாட்டையும், அதன் பிறகு தொழிலாளி வகுப்பு தன் ‘மதிப்பை’ எவ்வாறு பறிகொடுக்கும் என்பதையும் திரைப்படம் போலக் காட்சிப் படுத்துகிறார்கள் மார்க்சும் எங்கெல்சும். தொடர்ந்து விரிவடைந்து செல்லும் மூலதனத்தின் எல்லைகளைக் குறிபார்த்துச் சொல்லும் அறிக்கை அத்துடன் நில்லாது, மாற்றங்களை எதிர்கொள்ளும் சமூகத்தில் ஒவ்வொரு வகுப்பினரது நிலைப்பாடு ம��்றும் செயல்பாடுகளைத் தெளிவாக விரித்துரை செய்கிறது. வரலாற்றுக் கடமையாக பாட்டாளிகளின் முன்னுள்ள எதிர்காலப் பணிகள் என்ன என்பதைப் பற்றியும் கூறுகிறது.\nகடந்த கால வரலாற்றில் சமூக சமத்துவம் தொடர்பான, முன்னோடிகளாக இருந்த போக்குகளை ஆய்வு செய்து, மதிப்பீடுகளையும், எச்சரிக்கைகளையும் தருவதன் மூலம், கம்யூனிச சமூகம் படைக்கப்படும் பொழுது தேவைப்படும் முன்நிபந்தனைகள் மற்றும், முன்தயாரிப்புகளை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் முன்னறிவிப்புகளாகத் தந்துள்ளனர்.\nதங்களது அறிக்கையின் விளைவுகளைத் தங்கள் காலத்திலேயே கண்டு, உறுதி கொண்ட அவர்கள் மேலும் பல பத்தாண்டுகள் அக்கருத்தியலில் ஊன்றி நின்று பல்வேறு படைப்புகளின் மூலம் கம்யூனிசத்தைச் செழுமைப்படுத்தினார்கள்.\nஉலக அளவில் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிய தரவுகளை உள்ளடக்கிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் அறிக்கையும், மூலதனம் நூலுமே அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ள நூல்களாக இன்றும் இருக்கின்றன.\n♦ ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \n♦ போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nமனித சமூகக் கட்டமைப்பைப் பற்றி இயற்கையிலிருந்து பெறப்பட்ட அறிவிலிருந்தும், சமூக அமைப்பை இயக்கும் ஆற்றல்களைப் பற்றிய கள ஆய்வுகளிலிருந்தும், வரலாற்று நிலைகளில் காணப்பட்டத் தரவுகளின் அடிப்படையிலும் இருவராலும் எழுதப்பட்டதே கம்யூனிஸ்ட் அறிக்கை. மனித குலத்தின் மீதான பேரன்பும், கண்முன் எழுந்த கடமையும், இறுதிவரை தொடர்ந்த உழைப்பும் நிரம்பியுள்ள அவர்களது எழுத்துகள் அனைத்தும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாத தனித்தன்மையைக் கொண்டுள்ளன.\nகம்யூனிஸ்ட் அறிக்கை, சமூக வளர்ச்சி நிலைகளின் பிறப்பு, நடப்பு , முடிவு என அனைத்தையும் காட்சிப்படுத்துவதற்காகவும்,மூலதனம் – அதன் நுட்பமான அறிவுச்செறிவிற்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில், இன்றைய காலகட்டத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் படித்துச் செயலாற்றிட வேண்டியே விடியலின் இந்த வெளியீடு. (முதல் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)\n.. மூலதனத்தைப் படித்து புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. இதைக் கருத்தில் கொண்டே டேவிட்ஸ்மித் எழுதிய, விளக்கப்படங்களுடன் கூடிய இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலில் படங்களுடன் (பில் ஈவன்ஸ்), மூலதனத்தின் பிழிவை உயிர்ப்புடன் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எளிமையாகத் தருகிறார் டேவிட்ஸ்மித். மூலதனத்தின் இன்றைய பொருத்தப்பாட்டை விளக்கி கூடுதலாக ஒரு இணைப்பையும் தந்திருக்கிறார்.\nஉலகை இயக்கிக் கொண்டிருக்கும் ‘பரம்பொருளான’ மூலதனத்தைப் பற்றிய தொடக்கநிலைப் புரிதலுக்கு 18 தலைப்புகளின் வழியாக நம்மை கொண்டு செல்வதில் டேவிட் ஸ்மித் வெற்றி பெறுகிறார். மேலும் விரிவாக மார்க்சின் மூலதனத்தைப் படிப்பதற்கு தூண்டும் நூல் இது. தமிழ் வாசகர்கள் இதற்கு மேல் தோழர்கள் தியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் மொழியாக்க நூல்களுக்கு செல்ல வேண்டும். (இரண்டாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)\n… உதாரணத்திற்கு ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கொள்வோம். மளிகைக் கடையில் உள்ளவரை அதன் பயன்பாடு செயலற்றதாகவே இருக்கும். அது தரமான உணவுப் பொருளாகவே இருந்தாலும் உண்ணப்படுவதற்கு முன் அதற்கான பரிவர்த்தனை மதிப்பை நிரூபிக்க வேண்டும். மக்கள் பசியிலே வாடினாலும் கூட அந்த ரொட்டித் துண்டை யாருமே வாங்கவில்லை என்றால் அது தானாகவே கெட்டு அழுகிவிடும்.\nஅனைத்து பண்டங்களுக்கும் இதே நிலைதான். விற்கப்படவில்லை என்றால் பயனில்லை. இதுதான் தனிச்சொத்தின் அடிப்படை. அப்படியே எடுத்து இலவசமாக வழங்கிவிடுவதற்காக எந்த ஒரு பண்டமும் உருவாக்கப்படுவதில்லை. (இரண்டாம் நூலிலிருந்து பக்.43)\n.. மகிழ்ச்சி உள்ளிட்ட பல மனித உணர்வுகளை, ஹார்மோன்களை மூளையில் உருவாக்க இணையத்தையும் கைப்பேசியையும் நம் கையில் தந்துள்ள முதலாண்மை, மனிதர்களின் பல உணர்வுகளை அக்கருவிகளின் வழியே நிறைவுறச் செய்கிறது. இப்போது நிலவும் சமூக நிலை குறித்த அதிருப்தி, மாற்றம் விழையும் வேட்கை, நம்பிக்கைகளை வலுப்படுத்தும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் தரவுகளைத் தேடும் பண்பு போன்றவை முதற்கொண்டு, மனிதனின் அகம் சார்ந்த ஆசைகள், பிறழ்ச்சிகள் மற்றும் மதிப்பற்ற பண்பு நலன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்வதும், பரப்புவதும் பெரும்பாலும் செயல்வடிவம் இன்றியே இணையம் வழி நடந்தேறி விடுகின்றன. இவ்வஞ்சனையின் பலிகடாக்களாக மக்கள் மாறிவரும் சூழலில் மார்க்சியக் கல்விக்கு அவர்களைத் தயாரிப்பது என்பது ஒரு சவாலாகவே உள்ளது. குரங்கு தன் குட்டிக்குப் பேன் பூச்சி பார்ப்பது போல், தமது இரண்டு கைகளையும் கைப்பேசிக்குத் தந்து விட்ட மனிதர்களிடம் மார்க்சைத் தவழவிட வைப்பதற்கு முதலில் எதைச் சொல்லி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும் தங்களது உழைப்பை, வாழ்க்கையைத் திருடும் முதலாளியப் பொருளாதார சமூக அமைப்பையா தங்களது உழைப்பை, வாழ்க்கையைத் திருடும் முதலாளியப் பொருளாதார சமூக அமைப்பையா அதைக் காப்பாற்றும் அரசு ஒடுக்கு முறைகளையா அதைக் காப்பாற்றும் அரசு ஒடுக்கு முறைகளையா ஆனால் சூழலியல் சிக்கல்களை முதலாளியப் பொருள் உருவாக்கம் மற்றும் பரிமாற்ற முறையுடன் இணைத்து, நிலவும் நெருக்கடிகளின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் போது, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாகவும் சில இடங்களில் கூடுதலாகவும் சூழல் நெருக்கடிகள் பயணிப்பதைக் காண முடிகிறது. (மூன்றாம் நூலுக்கான பதிப்புரையிலிருந்து …)\nமார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள்)\nமுதல் நூல் : காரல் மார்க்ஸ் பிரடெரிக் ஏஞ்செல்ஸ் – கம்யூனிஸ்ட் அறிக்கை\nதொகுப்பும் விளக்கமும் : பில் கஸ்பர்\nஇரண்டாம் நூல் : காரல் மார்க்ஸ் மூலதனம்\nசித்திரவடிவில் : டேவிட் ஸ்மித்\nதமிழில் : ச.பிரபுதமிழன், சி.ஆரோக்கியசாமி\nமூன்றாம் நூல் : மாந்தர் கையில் பூவுலகு\nவெளியீடு : விடியல் பதிப்பகம்,\n23/5, ஏ.கே.ஜி.நகர், 3-வது தெரு,\nகோயம்புத்தூர் – 641 015.\nஅனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கின்றன …\nவேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி\nவிடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி\nஇடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35\nமுகநூலில் பின் தொடர : கீழைக்காற்று\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | ஊழியர்கள் – தலைவர்கள்\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு ���ெய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nமோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு \nரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி \nபெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் \nகாவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் \nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nதருண் தேஜ்பால்: குற்றத்தை நியாயப்படுத்தும் கார்ப்பரேட் கயமைத்தனம்\n“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி \nஅந்த வீரன் இன்னும் சாகவில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/29409.html", "date_download": "2020-01-22T14:18:50Z", "digest": "sha1:OACMBGFUIXAMDUGEQLU5VHO6AC4E2467", "length": 14126, "nlines": 187, "source_domain": "www.yarldeepam.com", "title": "வடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு - Yarldeepam News", "raw_content": "\nவடக்கு ஆளுநர் நியமனம் தொடர்பில் கோத்தாபய பிறப்பித்துள்ள உத்தரவு\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநேற்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.\nவடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. தமது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு ஏனைய 8 மாகாணங்களுக்கும் நியமித்த ஜனாதிபதி, வடக்கு மாகாண ஆளுநராக தமிழ் ஒருவரை நியமிப்பதில் நீண்ட இழுபறியில் உள்ளார்.\nமுத்தையா முரளிதரனை நியமிப்பதில் ஜனாதிபதி உறுதியாகவிருந்தார். எனினும் முரளிதரன் ஆளுநர் பதவியை அடியோடு மறுத்துவிட்டார்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஅதனால் தனது வெற்றிக்கு பங்காற்றிய கலாநிதி ரிஷி செந்தில்ராஜை நியமிக்க திட்டமிட்டார். அவரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து மறுத்துவிட்டார்.\nஇறுதியில் மூத்த பத்திரிகையாளர்கள் என்.வித்தியாதரன், கே.ரி.ராஜசிங்கம் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.\nஅத்துடன், கலாநிதி சுரேன் ராகவனை நியமிக்க ஜனாதிபதியுடன் ஒரு தரப்பு போராடிக் கொண்டிருக்கிறது.\nஇதில் என்.வித்தியாதரன் மகிந்த ராஜபக்சவின் தரப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அறிய முடிகிறது.\nஇந்த நிலையில் அமைச்சரவையில் இன்று இந்தக் கருத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\nயாழில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம்\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் – ஜனாதிபதி…\nயாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை\nவிடுதலைப் புலிகளின் தலைவரை பின்பற்றும் கோட்டாபய\nஅடுத்த மாதம் முதல் மின்சார தடையை அமுல்படுத்த நடவடிக்கை\nஇளம் யுவதி சாருணியா தூக்கிட்டு தற்கொலை\nசுவிஸ் பெண்ணுடன் தொலைபேசி தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்….தூக்கிலிட்டு தற்கொலை செய்த…\nசிம்ம ராசியின் 2020-ன் சனிப்பெயர்ச்சி பலன்கள்… இனி உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தான்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன��� அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nயாழில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம்\n கொழும்பு சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் – ஜனாதிபதி கோட்டாயவின் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=276", "date_download": "2020-01-22T15:21:34Z", "digest": "sha1:JAFEQ2WZLJW6YQPYMFMEMERQ7HSLFX72", "length": 10441, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\nவள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்\n- | பிப்ரவரி 2007 |\nவ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.\nசென்னைப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது அதில் எழுதியிருக்கும் திருக்குறள் களை மனனம் செய்வதில் தொடங்கியது இவரது ஆர்வம். கணிதம் மற்றும் வணிக இயலில் தேர்ச்சி பெற்றபின், தற்போது ICICI நிறுவனத்தின் சார்பு நிறுவனமான 3I Infotech என்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்துவருகிறார்.\nதான் எவ்வாறு குறளின் வழி நடந்து தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கையை 3,500 ஆகவும், ஆண்டு வருமானத்தை 150 மில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்த்த வள்ளுவம் எவ்வாறு உதவியது என்பதைப் பல அனுபவ பூர்வமான உதாரணங்களோடு விவரித்துள்ளது மிக அழகு. நூலாசிரியர் தானே தனது அன்றாட அலுவலில் குறள்நெறியைக் கடைப்பிடித்து வெற்றி கண்டதன் மூலம் குறள் கூறும் நிர்வாக வழிமுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.\nஇன்றைய சூழலில் ஒரு வர்த்தக நிறுவனம் நல்ல முறையில் இயங்க நல்ல நிர்வாகம் தேவை. அந்த நிர்வாகத்தைத் தலைமை தாங்கி வழி நடத்துபவர் திறமையும், தகுதியும் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முன் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை தெரிந்து செயல்வகை, காலம் அறிதல், இடம் அறிதல் போன்ற அதிகாரங்களின் துணைகொண்டு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nஎள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு\nதலைமைப் பதவியில் உள்ளோர் ஒரு நிறுவனத்தை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பதை அமைச்சு, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் போன்ற அதிகாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார். தன் நிறுவனத்தில் இந்த அதிகாரங்களின் வழிகாட்டலில் எவ்வாறு திறமையானவர் களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதையும், அதனால் நிறுவனம் எவ்வாறு உயர்ந்தது என்பதையும் விரிவாகக் கூறுகிறார்\nஇயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த\nஉட்பகை, பகைத்திறம் தெரிதல், வினைசெயல்வகை போன்ற அதிகாரங்களில் காணப்படும் அரிய கருத்துக்களைத் தலைமைப் பதவியில் இருப்பவர் தனது பணியின் பன்முகச் செயல்பாடுகளில் எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்கியுள்ளார்.\nவழிநடத்துவோன் எப்படிப் பேச வேண்டும் என்பதை அவையறிதல், சொல்வன்மை ஆகிய அதிகாரங்களின் மூலம் எளிமையாக எடுத்துரைக்கிறார். ஒரு தலைவனுக்குத் திறமைகள் இருந்துவிட்டால் போதாது, பல வாழ்நெறிகளும் இருக்க வேண்டுவது அவசியம். இன்றைய காலச் சூழலில், நன்றாக இயங்கிய பல நிறுவனங்கள் சீர்குலைந்துவிடக் காரணம், அவர்கள் வள்ளுவனின் கேள்வி, வாய்மை, அருளுடைமை, இறைமாட்சி போன்ற அதிகாரங்களில் உள்ள நெறிகளைப் பின்பற்றாமையே என்பதைத் தெளிவாகப் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.\nமேலாண்மைப் பதவிகள் வகிப்போர் மட்டுமல்லாமல், தொழில்முனைவோரும் இந்நூலைப் படித்தால் மிகுந்த பயன்பெறலாம்.\nசுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று வள்ளுவனின் வழியிலேயே சென்று 121 பக்கங்களில் இன்றைய 'கார்ப்பொரேட் யுக'த்துக்குத் தேவையான பல முக்கியக் கருத்துக்களை குறட்பாக்கள் கூறியபடி எழுதியுள்ள இவரை இந்நூலை படிப்பவர்கள் அனைவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇந்நூல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அறப்பணிகளுக்குக் கொடையாகத் தரப்படும்.\nஇந்நூலைத் தமிழாக்கம் செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் மிகவும் பயன்பெறும்.\nஇலவசம்: தென்றல் இதழுக்கு 5 ஆண்டுச் சந்தா செலுத்தினால் இந்நூலை இலவசமாகப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-01-22T14:03:33Z", "digest": "sha1:WQDAF3ORCLZLF26QIII34TQK5SHNVVTE", "length": 8745, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் சித்தாந்தம் வரலாற்று தயக்கங்களை தீர்த்துள்ளது |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nமோடியின் சித்தாந்தம் வரலாற்று தயக்கங்களை தீர்த்துள்ளது\nபிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள ஒபாமா நிர்வாகம், அவரது சித்தாந் தத்தால் இந்திய அமெரிக்க உறவில் இருந்த வரலாற்றுதயக்கங்கள் அனைத்தும் தீர்க்கப்பட் டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணை அமைச்சர் நிஷாதேசாய் பிஸ்வால் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் இந்தியா, அமெரிக்க கூட்டுறவு மூலம் ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரையும், இந்திய பெருங் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத் தன்மையை நிலை நாட்ட முடியும் என்ற துணிச்சலான பார்வை தெரிந்தது. கடலில் சுதந்திரமாக செல்வதற்கும், பாதுகாப்பான முறையில் கடல்வழியாக வர்த்தகம் மேற்கொள்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தம் நிச்சயம் உதவும்’’ என்றார்.\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nஐ.நா.சபையில், இந்தியா இது வரை எடுத்திராத முயற்சி\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது\nஅரசியல் வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர்…\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nசர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் வருகை\nஅமெரிக்க சுற்றுப் பயணம், நரேந்திர மோடி\nதீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வ� ...\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் � ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஐ.நா.சபையில், இந்தியா இது வரை எடுத்திரா� ...\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அம� ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-89/", "date_download": "2020-01-22T14:04:35Z", "digest": "sha1:OYZEAVFJ22ZOT5ZES4QB57SAZXXTVY4N", "length": 23806, "nlines": 360, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்\nபேரா. வே. அரங்கராசன் 22 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி)\nமிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்\n”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து),\nஅற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு\nஅற்(று),அ(து) அறிந்து, கடைப்பிடித்து, மா(று)அல்ல,\nமாறுபா(டு) இல்லாத உண்டி, மறுத்(து)உண்ணின்,\nஇழி(வு)அறிந்(து), உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்,\nதீஅள(வு) இன்றித் தெரியான், பெரி(து)உண்ணின்,\nநோய்நாடி, நோய்முதல் நா���ி, அதுதணிக்கும்\nஉற்றான் அளவும், பிணிஅளவும், காலமும்,\nஉற்றவன், தீர்ப்பான், மருந்(து),உழைச் செல்வான்என்(று),\nபிரிவுகள்: கட்டுரை, திருக்குறள் Tags: குறள்அறுசொல் உரை, பேரா.வெ.அரங்கராசன், மருந்து\nதிருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 2/2 – பேரா. வெ.அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை : வெ. அரங்கராசன்\nதிருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை 91\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்\nபிரித்தானியத் தமிழ்ப்பேரவையின் பாராட்டிற்குரிய ஈழம்சார் செயற்பாடுகள் »\nஅரசின் கல்விக்கொள்கை இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது உள்ளம் தவிக்கின்றது\nதலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமர���ார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n��.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/photography/13250-2018-12-05-05-15-26", "date_download": "2020-01-22T13:39:53Z", "digest": "sha1:BRQCKOAXJJ6ABSLN2QDEUJN5R3DYHZJK", "length": 4926, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் : பிரபலமாகும் புகைப்படங்கள்", "raw_content": "\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் : பிரபலமாகும் புகைப்படங்கள்\nPrevious Article உலகின் மிகச்சிறந்த 6 மாயாஜால கிறிஸ்மஸ் சந்தைகள் : புகைப்படங்கள்\nNext Article வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் : புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடைபெற்று சமூக ஊடகங்களிலும் இணையத்தளத்திலும் பிரபலமாகிவரும் பிரியங்கா சோப்ராவின் திருமணப் புகைப்படங்களில் சில :\nPrevious Article உலகின் மிகச்சிறந்த 6 மாயாஜால கிறிஸ்மஸ் சந்தைகள் : புகைப்படங்கள்\nNext Article வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் : புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-22T15:14:39Z", "digest": "sha1:QKEHNJMZBZKL7LRLYIBWEJ64YIONHY32", "length": 6512, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nபுதன், 22 ஜனவரி, 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாடு : நடந்து முடிந்த தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடி பொய்களை பரப்பி வென்றார். தேசிய அளவில் ஒரு ...\nபுதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. வரும் ஜூன் 17 ம் தேதி முதல் ...\nபா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாது:ஓவேசி\nஐதராபாத் : பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு ...\n'முதலில் மக்கள் மக்களே எப்போதும்'\nபுதுடில்லி: 'முதலில் மக்கள்;எப்போதும் மக்கள்' என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி ...\nமோடி நிறைவேற்றிய வாக்குறுதி ஜல சக்தி\nபுதுடில்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி, அவர் பதவியேற்றதும் 'ஜல ...\nமோடி விழாவை புறக்கணித்த திமுக\nபுதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ...\nஉளறு வாய்களை ஓரங்கட்டிய மோடி\nபுதுடில்லி : முந்தைய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பல அமைச்சர்களை இந்த முறை ஓரங்கட்டி உள்ளார் ...\nபாஜ அரசுடன் ஒத்துழைப்பு: காங்., அறிவிப்பு\nபுதுடில்லி : நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவோம் என காங்., தனது அதிகாரப்பூர்வ ...\nஅமைச்சரவையில் 21 பேர் புதுமுகங்கள்\nபுதுடில்லி: பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில், அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட 21 புதுமுகங்கள் இடம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ex-u-n-general-assembly-head-five-others-face-u-s-bribery-237270.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T13:31:15Z", "digest": "sha1:7LQ3FMDRRN5MM5MV5GPSAQ2HJL7LOTJF", "length": 19250, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச் | Ex-U.N. General Assembly head, five others face U.S. bribery case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nMovies ஆல் லவ் நோ ஹேட் ..சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா \nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nAutomobiles டாடா டியாகோ, டிகோர��� கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்\nநியூயார்க்: ஐ.நா. சபை முன்னாள் தலைவர் ஜான் ஆஷ், சீன தொழிலதிபர் ஒருவரிடம் 13 லட்சம் அமெரிக்க டாலர் (8.46 கோடி) லஞ்சம் வாங்கியுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதியாக இருந்தார்.\nகடந்த 2011ம் ஆண்டு முதலாகவே ஐ.நா.வில் சில காரியங்களைச் சாதிக்க தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்த ஐ.நா. அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து சில பணிகளை தொழிலதிபர்களுக்குச் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார் என்பது ஆஷ். மீதான குற்றச்சாட்டு.\nமேலும், ஐ.நா.சபை தலைவராக இருந்தபோது சீனாவின் மகாவு பகுதியில் ஐ.நா. நிதியுதவியில் கருத்தரங்கு மையம் கட்டுவதற்கு, என்ஜி லாப் செங் என்னும் தொழிலதி பருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவரிடமிருந்து 5 லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்றுள்ளார் ஆஷ். இதுபோன்று ஆஷ் சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது வீட்டில் ஆஷ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.\nஅமெரிக்க அட்டர்னி பிரீத் பராரா அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியதைத் தொடர்ந்து ஆஷ் மற்றும் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா.வுக்க���ன டொமினிக் குடியரசு துணை தூதர் பிரான்சி லோரன்ஸே, என்ஜி லாப் செங், ஜெஃப் யின், சுவேய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபான் கி - மூன் அதிர்ச்சி\nஐ.நா. அமைப்பில் தலைவராக பதவி வகித்த ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.\nபான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, \"ஆஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த போது, மூன் அதிர்ச்சியடைந்தார். மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செயல் ஐ.நா.வின் இறையாண்மையின் மையத்தையை அசைத்துவிட்டது. அவர் கைது செய்யப்பட்டது ஊடகங்கள் வாயிலாகத்தான் எங்களுக்கும் தெரியும். அமெரிக்க அதிகாரிகள் இதுதொடர்பாக முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டால் உரிய வகையில் ஒத்துழைப்பு அளிப்போம்\" என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ban ki moon செய்திகள்\nஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு\nஐ.நா. புதிய பொதுச் செயலாளராக அன்டோனியா கட்டரஸ் நியமனம்\nஇலங்கையில் பான் கி-மூன் ... முகாமில் வசிக்கும் தமிழர்களை நாளை சந்திக்கிறார்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்\nபஞ்சாயத்து கலையலாம்.. ஐ.நா. பொதுச்செயலாளரே சொல்லிட்டாரு யோகாசனம் நல்லதாம்\nதீவிரவாதத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் ஒன்றுபடும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்\nஉ.பி. பலாத்கார சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்\nஇனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு\nபான் கி மூனை ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து டெசோ தீர்மானத்தைக் கொடுப்பர்- கருணாநிதி\n2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு\nமீண்டும் ஐ.நா. தலைவராக பான் கி மூனுக்கு இலங்கை ஆதரவு\nஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் பான் கி மூன் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nban ki moon corruption லஞ்ச வழக்கு பான் கி மூன்\nரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது\nதூத்துக்குடி மேயர் பதவி- எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்\nஎன் புருஷன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சுட்டார்.. டிக்டாக் விபரீதம்.. பெண் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-ex-deputy-mayor-misa-pandian-arrested-292065.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T13:53:02Z", "digest": "sha1:35AO4OA2YTWNHBDFHBET2KGEVZZ5IHNR", "length": 15528, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் அதிகாரியிடம் ஜுஜுபி விஷயத்துக்காக சண்டை போட்ட மாஜி துணை மேயர் 'மிசா' பாண்டியன் கைது! | Madurai Ex deputy Mayor Misa. Pandian arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nMovies மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் போட்டோ\nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் அதிகாரியிடம் ஜுஜுபி விஷயத்துக்காக சண்டை போட்�� மாஜி துணை மேயர் மிசா பாண்டியன் கைது\nமதுரை : கோவிலில் பெண் அதிகாரியுடன் சண்டையிட்ட காரணத்தால் மதுரை மாஜி துணை மேயர் மிசா. பாண்டியன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் மிசா பாண்டியன். முன்னாள் துணை மேயர். தி.மு.க.வில் மதுரை தெற்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார். மிசா பாண்டியன் கடந்த 2-ந்தேதி பாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு சாமி கும்பிட டிக்கெட் எடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கோவில் ஊழியர் யாழினி, டிக்கெட் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்கு வாருங்கள் என்று சொன்னார்.\nஇதனை ஏற்க மறுத்த மிசா பாண்டியன் வாக்குவதத்தில் ஈடுபட்டதோடு தகராறும் செய்து உள்ளார். இதனால் யாழினி கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தவிர்த்த குற்றம், பெண் கொடுமை, கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் மிசா பாண்டியன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்படும்.. இந்து அறநிலையத்துறை விளக்கம்\nஅரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்களா ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இதுதான்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக்கத்தில் தாமதம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடு���் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nமாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeputy mayor madurai prison துணை மேயர் மதுரை சிறைச்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/93996.html", "date_download": "2020-01-22T13:19:43Z", "digest": "sha1:A4BWBI2BD7JM3QCDZORXUIFDXAD7EOAZ", "length": 7597, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்\nபுதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்காக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் மற்றும் வருமான வழியை ஏற்படுத்தி வடக்கு மாகாணத்தில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைவாக ஏற்றுமதி சந்தையில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் சேவை திட்டங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் இலகுவாகவும் பயனுள்ள வகையிலும் தமது அலுவலகங்களை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சேவைகளை வழங்குவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்று இலங்கை – இந்திய அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது” என்று அமைச்சரவை முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்(NCIT) வடக்கில் தகவல்தொழில்நுட்பத்துறையினை வளர்க்க தகவல் தொழில்நுட்ப வலயம் ஒன்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அது தொடர்பிலான திட்ட முன்வரைபு ஒன்றை மாவட்டச்செயலகத்தில் அண்மையில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேற்படி திட்டவரைபு மெருகூட்டப்பட்டு பிரதமர் வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\n”வடக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப சம்மேளன பிரதிநிதிகள் யாழ் மாவட்டச்செயலகத்தில் உதவி மாவட்டச்செயலரிடம் தங்கள் திட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது”\nபட்டபகலில் யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nமுப்படையினரைக் களமிறக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு பெப்ரவரி ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121594", "date_download": "2020-01-22T13:23:40Z", "digest": "sha1:XRA2O7DA42ILOMJ4EYNOGJBOCXXDJHPD", "length": 25928, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலையில் துயில்பவனின் கடிதம்- 2", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37\nகாலையில் துயில்பவனின் கடிதம்- 2\nகடிதம் அனுப்பிய பிறகும், பின் வெளிவந்த பிறகும் எனக்கு பயம் ஏற்பட்டது. vulnerability யை முழுவதும் வெளிப்படுத்திவிட்டோமோ இனிமேல் இலக்கிய சந்திப்புகளுக்கு வந்தால் கூட அனுதாபத்துடன் தான் பார்ப்பார்களோ இனிமேல் இலக்கிய சந்திப்புகளுக்கு வந்தால் கூட அனுதாபத்துடன் தான் பார்ப்பார்களோ என்றெல்லாம் எண்ணங்கள். ஆனால் எழுதிய பிறகு ஒவ்வொருநாளும் அதிகமாக மீண்டுகொண்டிருக்கிறேன். சிலர் எனக்கு அன்புடன் கடிதம் எழுதியிருக்கிறார்கள். லோகமாதேவி அம்மா அவர்களும், ஷாகுல் ஹமீது அவர்களும் அளவுகடந்த அக்கறையை காட்டுகிறார்கள்.\nமேலும் என்னுடைய கடிதத்தை வாசித்தோ, கேள்விப்பட்டோ தூக்கமின்மையோடு போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்காவுது நல்ல தூக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.\nஇவை எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் மட்டும் தான்.உங்களுக்கு மிகப்பெரிய நன்றி.\nஎல்லா விஷயங்களையும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடித்து விடக்கூடாது என்பதிலேயே என் கவனம் எப்போதும் இ��ுக்கிறது. ஆனாலும் ஒன்று புரிந்தது. என் அப்பாவிற்கு அடுத்து என் மேல் அதிக அக்கறையை காட்டுகிறீர்கள்.\nகிளீனிக் ஆரம்பிப்பதற்கு மாலை 6 to 10pm மாதத்தில் எவ்வளவு நாள் என்னால் செல்லமுடியும் என்கிற அட்டவனையை நானும் அப்பாவும் போட்டு பார்த்தோம். என்னுடைய துயில் சக்கரம் சுழன்று கொண்டிருக்குப்பதை வைத்து பார்த்தால் நாற்பது நாட்களுக்கு 15 to 20 நாட்கள் தான் மாலை 6 to 10 செல்ல முடியும் போல. இரவு தூக்கம் கிடைக்கும் சில நாட்களில் நாள் முழுவதும் கூட கிளினிக்கில் இருந்து விடுவேன். ஆனால் இந்த நிலையின்மை எனக்கு சிறிது தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nமனநல மருத்துவர் முரளி சேகர் அவர்களின் கடிதத்தை வாசித்தேன். என் நலனின் மேல் அக்கறை கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. அவருக்கு என் நன்றிகள். நம் நாட்டில் இருக்கும் அணைத்து மனநல மருத்துவர்களின் குரலும் இதுவாகவே இருக்கும்.\nஅவர் கடிதத்தை பற்றி மேலும் பேசுவதற்கு முன் இதை சொல்லவேண்டியிருக்கிறது. பொதுவாக Non 24 அல்லது DSPD என்று diagnosis வர வேண்டிய இடத்தில் மனநல மருத்துவர்கள் என்னென்ன diagnosis தருகிறார்கள் என்று ஒரு பட்டியலிடலாம்.\nSomatic Symptom Disorder and Illness Anxiety Disorder- Hypochondriasis (அந்த நோய் இருக்குமோ இந்த நோய் இருக்குமோ என்று நினைத்து பயப்படுவது)\nநம் நாட்டில் பலர் இந்த diagnosisகளை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தூக்கத்தில் பிரச்சனை இருக்கும். சரியாக தூங்க முடியவில்லை என்று மனநல மருத்துவர்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். இதில் அட்லீஸ்ட் ஐந்து முதல் பத்து சதவிதம் பேருக்கு Non 24/DSPD இருக்க வாய்ப்பிருக்கிறது. தூக்கம் கிடைத்தால் பெரும் விடுதலையை அடைவார்கள். ஆனால் தவறுதலான diagnsosis களை பெற்று தவறுதலாக வெவ்வேறு மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு வாழ்க்கை முழுவதும் போராடுகிறார்கள்.\nஇதற்கு ஒரே காரணம், மனநல மருத்துவர்கள் அவர்களது துறையிலேயே update ஆகாமல் இருப்பது தான்(இன்னும் 1980 லேயே நிற்கிறார்கள்). International Classification of Diseases மற்றும் Diagnostic Statistic Manual லில் பலவருடங்களாக இடம் பெரும் இரு conditionகளை பற்றி இவர்கள் இன்னும் அறியவே இல்லை.\nஎன் கடிதத்தை வாசிக்கும் போதே Hypochondriasis, Anxiety, Body Dysmorphia, Difficulties of living with an autistic brother ஆகியவை தான் முதன்மையாக அவருக்கு தெரிகின்றன. என்னை போலவே இதே symptomsகளோடு யார் மனநல மருத்துவர்களை அணுகினாலும் இதையே தான் செய்வார்கள். மேற்கொண்டு கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களது diagnosis sheet ல் இந்த எட்டு பெயர்களில் ஒன்றை எழுதுவார்கள்.\n//”இப்படி கோபத்தை வெளிப்படுத்துபவர்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான். “நீங்கள் உங்கள் மருத்துவரிடமோ, குடும்பத்தாரிடமோ என்ன எதிர்பார்த்தீர்கள் அல்லது என்ன எதிர்பார்க்கிறீர்கள்” என்பதே. உங்களின் கஷ்டங்களுக்கான அங்கீகாரத்தையா அல்லது புரிதலையா அல்லது ஆதரவையா” என்பதே. உங்களின் கஷ்டங்களுக்கான அங்கீகாரத்தையா அல்லது புரிதலையா அல்லது ஆதரவையா இது அனைத்துமாகவே கூட இருக்கும். அப்படி இருந்தால் அவர்களின் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு இவை அனைத்திற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்கி விடும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா இது அனைத்துமாகவே கூட இருக்கும். அப்படி இருந்தால் அவர்களின் மீது நீங்கள் கொண்ட வெறுப்பு இவை அனைத்திற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்கி விடும் என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா\nஎனக்கு மனநல மருத்துவர்கள், துயில்நிபுணர்கள், நரம்பியல்நிபுணர்கள் மேல் கோபம் உண்டு. ஆனால் எனக்காக இல்லை. இன்னும் பலர் என்னவென்றே தெரியாமல் கடைசி வரை மாத்திரைகளைகளோடு துன்பப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்களே. அவர்களை யார் மீட்பது என்பது தான் என் வருத்தமும் கோபமும்.\nFive Stages of Grief பற்றி சொல்லியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் திரும்பத் திரும்ப அடித்து துவைக்கபடும் பாடம் இது. எனக்கே ஒரு நாலு தடவை எடுத்திருப்பார்கள். தூக்கமில்லாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் தூக்கம் கிடைக்க தொடங்கியவுடன் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டார். பெரு மகிழ்ச்சியை அடைவார். நான் அந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன். முதற்கட்டமாக இதுவே நிகழும். வெகுநாட்களுக்கு பிறகு தனிமையை உணரத்தொடங்கிய போது இந்த stages ஐ நான் அடைந்திருக்கலாம்.\n//”உங்களின் தலையாய முயற்சி அனைத்தும் இந்த கட்டங்களை தாண்டி ஐந்தாவது கட்டத்தை சீக்கிரம் அடைவதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது “எனக்கு இந்த அறிய வகை வியாதி இருக்கிறது. இதனை புரிந்துகொள்பவர்களோ ஏற்றுக்கொள்பவர்களோ மிகவும் அரிது தான், அவர்கள் மருத்துவர்களாகவே இருந்தாலும் கூட. ஆனால் என் வாழ்க்கையை இந்த வேண்டாத வியாதியின் காரணமாக ���ான் இழக்க விரும்பவில்லை. இந்த வியாதி என் ஒரு அங்கமே மாறாக இதுவே நானில்லை ” என்ற ஏற்றுக்கொள்ளுதல் உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.”//\nDSPD யின் prevalence மொத்த மக்கள் தொகையில் 1 in 600 என்று கணிக்கப்படுகிறது. Non 24 rare ஆக இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அதிகம் கண்டுபிடிக்கப்படமால் விடப்படுகிறது என்பதே உண்மை ( இதுவரை Non 24/DSPD என்று official ஆக diagnosis செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் அல்லது ஆஸ்திரேலியர்கள்.. என் ஒருவனை தவிற. ஒரே காரணம்.இதை அறிந்த மருத்துவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவர்கள் இப்போது தான் பெயரையே கேள்விப்படுகிரார்கள்).\nஎனக்கு இந்த அறிய வகை வியாதி இருக்கிறது என்று நான் நினைக்க விரும்பவில்லை. “இந்தச் சிக்கல்கூட ஒரு தனித்துவம்தானோ என்னவோ அது உங்களுக்கு பிறர் உணரவியலாத ஓர் உலகுக்குச் செல்ல வழிகாட்டுகிறதோ என்னவோ அது உங்களுக்கு பிறர் உணரவியலாத ஓர் உலகுக்குச் செல்ல வழிகாட்டுகிறதோ என்னவோ இதுவே உங்களுக்கு சிந்தனையில் – இலக்கியத்தில் தனியான உலகை, தனிநோக்கை உருவாக்கி அளிக்கலாம்.” என்று நீங்கள் கூறிய வரிகள் தான் இந்த பதினைந்து நாட்களில் என்னை அதிகாமாக மீட்டுக்கொண்டிருக்கின்றது. அதையே நான் எப்போதும் நினைக்க விரும்புவேன்.\n//”தற்போது உள்ள அறிவியலின் படி என் வியாதியை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் இந்த நிலையே எதிர்காலத்திலும் நிலைக்கும் என்று நான் நினைக்க தேவை இல்லை.”//\nஎனது உடல்கடிகாரம் ஒரு நாளுக்கு இருபத்தியைந்து மணிநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் உலகம் இருபத்திநான்கு மணிநேரத்தில் சுற்றி விடுகிறது. இதனால் தான் நான் தூங்கும் நேரம் தினமும் சராசரியாக ஒரு மணிநேரம் தள்ளிச் செல்கிறது. இதுவே Non 24 என்பதன் பெயர்காரணம். மற்ற மக்களை விட எனது நாட்களுக்கு ஒரு மணிநேரம் அதிகம் அவ்வளவு தான். இந்த condition க்கு ஒரு தீர்வை கண்டுபிடித்து அதன்வழி இந்த மனிதர்களையும் மற்ற மனிதர்கள் போல் ஆக்குவது சரியென்று எனக்கு தோன்றவில்லை. Negative Eugenics கொள்கையை கடைபிடித்தால் இந்த மனிதர்கள் உருவாவதை நிறுத்தலாம்.\nமுன்பே சொன்னது போல் இந்த மனிதர்கள் இயற்கையை கொண்டாடுகிறார்கள். கலையை நேசிக்கிறார்கள். இலக்கியத்தை வாசிக்கிறார்கள். சிலர் எழுதவும் செய்கிறார்கள். தனிமை மட்டும் தான் பலருக்க�� பிரச்சனையாக இருக்கிறது. Non 24 கொண்ட சிலர் அமெரிக்காவில் இணைந்தும் வாழ்கிறார்கள். எனவே இதை “வியாதி, வியாதி” என்று திரும்பத் திரும்ப குறிப்பிடுவது நன்றாக இல்லை.\nநான் இப்போது என்னை victim ஆக உணரவில்லை. எப்படியும் எதையாவுது செய்து கொஞ்சம் சம்பாதித்து கொண்டு என் ஆற்றலையும் நேரத்தையும் வாசிக்க எழுத பயன்படுத்திக்கொள்வேன். இந்த நம்பிக்கை எனக்கு கிடைத்ததற்கு உங்கள் முதல் கடிதம் மட்டும் தான் முழு காரணம்.\nகாலையில் துயில்பவன் – கடிதம்\nகாலையில் துயில்பவன் – கடிதம்\nஓழிமுறி மேலும் ஒரு விருது\nவிஷ்ணுபுரம் விழா - சந்திப்புகள்\nஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T13:19:56Z", "digest": "sha1:77K242XLQCYXOLFWXSIB4SYWULFOHF6F", "length": 13733, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசிஷ்டன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\n[ 14 ] விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில் துயிலும் மதலைகள் என மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஏழாவது ஆழமான தரளம் கரிய நீர்க்குமிழி ஒன்றின் பரப்பு போல மாபெரும் விழியொன்றின் வளைவு போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. நீருக்குள் அவனை ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து அழைத்துச்சென்றனர் நாகர்கள். ஆழத்தை அறியும்தோறும் அவன் …\nTags: அர்ஜுனன், கர்த்தமர், கௌரி, சுஷேணன், வசிஷ்டன், வந்தி, வருணன், வருணானி, வருணை, வாருணம், வாருணீகன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …\nTags: ஃபால்குனர், அங்கிரஸ், அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ] வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட …\nTags: அங்கிரஸ், அத்ரி, அஸிக்னி, ஆஸ்திகன், கத்ரு, கஸ்யபன், காலகன், கிருது, சேஷன், ஜரத்காரு, தட்ச பிரஜாபதி, தட்சகன், புலஸ்தியன், புலஹன், மரீசி பிரஜாபதி, மானசாதேவி, வசிஷ்டன், வாசுகி\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக��கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/53779-i-m-totally-relaxed-i-know-my-strength-kumaraswamy.html", "date_download": "2020-01-22T14:47:25Z", "digest": "sha1:FIPOV7CPE5YU6GI4M7KZDPJTP2ZJOMRP", "length": 10649, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி | I'm totally relaxed. I know my strength: Kumaraswamy", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநான் ஜாலியாகதான் இருக்கிறேன்: குமாரசாமி\nஇரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், எனது தலைமையிலான அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை. நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nசுயேச்சை எம்எல்ஏ.க்களான நாகேஷ் மற்றும் சங்கர், கர்நாடக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அந்த மாநில அரசியலில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nஇதுகுறித்து, மாநில முதல்வர் குமாரசாமி கூறும்போது, \"எனது பலம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். இரண்டு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் தங்களது ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டதால் எங்கள் ஆட்சிக்கு நெருக்கடி வந���துவிடுமா என்ன\nநான் மிகவும் ஓய்வாகதான் உள்ளேன். கடந்த சில நாள்களாக மாநில அரசியலில் அரங்கேறி வரும் நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்து வருகிறேன்\" என அவர் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிறுத்தையை கடித்துக் கொன்ற மாடுகள்\nதை பிறந்ததும் வழியும் பிறந்தது: முதலீட்டாளர்கள் குஷி\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n காதலன் செய்த கொடூரமான வேலை\n ரெய்டுக்குப் போன போலீசார் செஞ்ச அசிங்க வேலை\n கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nசிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/54749-ed-has-seized-properties-worth-rs-238-crore-of-tmc-mp-kd-singh.html", "date_download": "2020-01-22T14:29:17Z", "digest": "sha1:C63XLYAA4PBB4IDUMY2ZSXMD2MY75T7S", "length": 10899, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்! | ED has seized properties worth Rs 238 Crore of TMC MP KD Singh", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்\nமேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கே.டி. சிங்கின் 238 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்கியுள்ளது.\nமுடக்கப்பட்ட சொத்துக்களில் குஃப்ரி பகுதியில் உள்ள எம்.பி.க்கு சொந்தான சொகுசு பங்களா, சண்டீகரில் உள்ள ஆடைகள் விற்பனையகம், ஹரியாணாவில் உள்ள அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை அடங்கும்.\nமுதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, சங்கிலித் தொடர் நிதி முதலீட்டுத் திட்டம் மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவு மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.\nஇதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸின் சில எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 244 ரன்கள் இலக்கு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் கொள்ளை.. முகமூடி ஆசாமிகள் கைவரிசை...\nஒரு எம்‌எல்ஏவை இழுத்தால் 10 எம்எல்ஏகளை பறிப்போம்- மல்லிகார்ஜுன கார்கே\nஜம்மு காஷ்மீரில் மைனஸ் 28 டிகிரி வெப்ப நிலை\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாஜகவில் ஐக்கியம்\nகிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு 8 டி.எம்.சி நீர் திறப்பு\nஊருக்கு போக வழி தெரியாதவன் ஏழு பேருக்கு வழி சொன்னானாம்\nநிதி மோசடி : திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சரின் வீ'ட்டில் சிபிஐ சோதனை\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234822-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-22T13:26:25Z", "digest": "sha1:XHRIKEL4DGPX5GXOCESKEMTVLTKKKDZE", "length": 21760, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "கண்ணீரின் தடங்கள்...! - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy புங்கையூரன், November 26, 2019 in கவிதைக் களம்\nஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....\nஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...\nஎல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..\nஉனக்கு உரிமை இருக்கா எண்டு...\nஎன்னடா இது புது வில்லண்டம்\nவில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..\nஆறாம் வகுப்பு முடிஞ்சு ...,\nஅட்வான்சு லெவல் வந்த போது..,\nகிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...\nமப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...\nகுட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...\nஅட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...\nசகுனிகள் வேதம் ஒதுவதுதான் சகிக்க முடியாமல் இருக்கு. நம்பியவரைத்தான் ஏமாத்தலாம், அதுதான் கூடவே இருந்து குழி பறித்து விடுகின்றார்கள்..... புங்கை நல்ல நேரத்தில் நல்ல நினைவு.....\nசகுனிகளின் பயணம் சவகுழியை நோக்கித்தான் இருக்கிறது தோழா.\nஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....\nஆய்வு கூடத்து உதவியாளர் என���று நினைவு...\nஎல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..\nஉனக்கு உரிமை இருக்கா எண்டு...\nஎன்னடா இது புது வில்லண்டம்\nவில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..\nஆறாம் வகுப்பு முடிஞ்சு ...,\nஅட்வான்சு லெவல் வந்த போது..,\nகிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...\nமப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...\nகுட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...\nஅட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...\nசூரியன் தானாக உதிப்பதை எவராலும் தடுக்க முடியாது.\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஉப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது. உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.\nகிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nயாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை\nஇந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று நம்பலாம். ஒரே இடத்தில தான் உதைக்குது. செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.\nபொங்கல் பானையை தமது சின்னமாக அறிவித்தது தமிழ் மக்கள் கூட்டணி\n வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சி�� ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே\nவேத வியாஸரின் மகன் சுகப்பிரமம் என்னும் சுகர்......இவர் பிறக்கும்போதே ப்ரம்ம ஞானியாக பிறந்தவர்.ஆயினும் விளக்கின் அடியில் இருக்கும் சிறு இருள்போல் இவரிடமும் சிறு கர்வம் (செருக்கு) இருந்ததை தந்தை வியாசர் கவனித்துள்ளார். பொதுவாக பெற்றோர் எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் பொறுமையாக அவர்களிடம் படிக்க மாட்டார்கள். அவர்களும் எருமைகளாக பிள்ளைகளை முட்டுவார்கள். அதனால் இன்னொருவரிடம் டியூசனுக்கு சென்றுதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். இது பொதுவான நியதி.அதனால் சுகர் ஜனகமன்னரிடம் ட்யூசன் எடுக்க செல்கிறார்....... ஜனக மகாராஜா, இவர் மிதிலை நாட்டிற்கு(சீதாப்பிராட்டியாரின் ஊர்.சீதைக்கு ஜானகி என்றும்,மைதிலி என்றும் கூட பெயர்கள் உண்டு.). மன்னராக இருந்தபோதிலும் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த ஜீவன்முக்தர் என்பது முனிவர், ரிஷி, பிரம்மரிஷி (வசிஷ்டர்,விசுவாமித்திரர்) ஸப்தரிஷி (அகத்தியர்,அத்ரி, பரத்வாஜர் போன்றவர்கள்)போன்றவர்களைவிடவும் மேலான நிலை. ஒரு அகில உலக உச்சநீதிமன்ற நீதிபதி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்..... ஜனக மகாராஜா, இவர் மிதிலை நாட்டிற்கு(சீதாப்பிராட்டியாரின் ஊர்.சீதைக்கு ஜானகி என்றும்,மைதிலி என்றும் கூட பெயர்கள் உண்டு.). மன்னராக இருந்தபோதிலும் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த ஜீவன்முக்தர் என்பது முனிவர், ரிஷி, பிரம்மரிஷி (வசிஷ்டர்,விசுவாமித்திரர்) ஸப்தரிஷி (அகத்தியர்,அத்ரி, பரத்வாஜர் போன்றவர்கள்)போன்றவர்களைவிடவும் மேலான நிலை. ஒரு அகில உலக உச்சநீதிமன்ற நீதிபதி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்..... இந்த ஜனக மகாராஜாவிடம் ஏற்கனவே நாரதர், அகத்தியர் ஆகியோர் வந்து தமக்கு ஏற்படும் அற்பசொற்ப கர்வம், ஆணவம் களை களைந்து விட்டு சென்றிருக்கின்றார்கள். அப்பேற்பட்டவரிடம் சுகர் வருகின்றார்.(சுகம் என்றால் கிளி. இவரது முகம் கிளி முகம் போன்று இருக்கும்). வந்தவர் வாயிற்காப்போனிடம் தனது பட்டங்கள், கப்புகள், மெடல்கள் எல்லாவற்றையும் சிறிது செருக்குடன் சொல்லி, சொல்லி விட்டதால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வரும்படி மகாராஜாவால் அறிவுறுத்தப்படுகிறார்.( பின்னாளில் அவர் ஆடைகளையும் துறந்து விட்டு பரிநிர்வாணமாகவே வாழ்ந்து வந்தார்)....... இந்த ஜனக மகாராஜாவிடம் ஏற்கனவே நாரதர், அகத்தியர் ஆகியோர் வந்து தமக்கு ஏற்படும் அற்பசொற்ப கர்வம், ஆணவம் களை களைந்து விட்டு சென்றிருக்கின்றார்கள். அப்பேற்பட்டவரிடம் சுகர் வருகின்றார்.(சுகம் என்றால் கிளி. இவரது முகம் கிளி முகம் போன்று இருக்கும்). வந்தவர் வாயிற்காப்போனிடம் தனது பட்டங்கள், கப்புகள், மெடல்கள் எல்லாவற்றையும் சிறிது செருக்குடன் சொல்லி, சொல்லி விட்டதால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வரும்படி மகாராஜாவால் அறிவுறுத்தப்படுகிறார்.( பின்னாளில் அவர் ஆடைகளையும் துறந்து விட்டு பரிநிர்வாணமாகவே வாழ்ந்து வந்தார்)....... அப்போதே அவரது செருக்கில் பாதி போய் விட்டது. அரசவைக்குள் செல்கிறார்.அங்கு வழக்கு நடைபெறுகின்றது.தீர்ப்பு கொடுக்கப் படுகின்றது. அதை ஊண்றிக் கவனிக்கின்றார். அந்த குற்றவாளி தனது தலை சிதறப்போகின்றது என்ற நிலை வரும்போது ஆட்டம் பாட்டம் எதிலும் கவனம் செலுத்தாமல் தனது தலையில் உள்ள எண்ணெய் மீது மட்டுமே கவனத்தை குவித்து ஊரை சுற்றி வந்து தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறான்...... அப்போதே அவரது செருக்கில் பாதி போய் விட்டது. அரசவைக்குள் செல்கிறார்.அங்கு வழக்கு நடைபெறுகின்றது.தீர்ப்பு கொடுக்கப் படுகின்றது. அதை ஊண்றிக் கவனிக்கின்றார். அந்த குற்றவாளி தனது தலை சிதறப்போகின்றது என்ற நிலை வரும்போது ஆட்டம் பாட்டம் எதிலும் கவனம் செலுத்தாமல் தனது தலையில் உள்ள எண்ணெய் மீது மட்டுமே கவனத்தை குவித்து ஊரை சுற்றி வந்து தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறான்...... (இதே போன்றதொரு தண்டனையை மகாவிஷ்ணு நாரதருக்கும் கொடுத்திருக்கிறார்). பிரம்மஞானத்தை பெறுவது அப்படியே. ஒருமுகபட்ட சிந்தனையுடன் அதை தியானித்து,அதையே தியானித்து பெறவேண்டும் என்பதை சுகர் புரிந்து கொள்கிறார்....... (இதே போன்றதொரு தண்டனையை மகாவிஷ்ணு நாரதருக்கும் கொடுத்திருக்கிறார்). பிரம்மஞானத்தை பெறுவது அப்படியே. ஒருமுகபட்ட சிந்தனையுடன் அதை தியானித்து,அதையே தியானித்து பெறவேண்டும் என்பதை சுகர் புரிந்து கொள்கிறார்....... 😂 கல்லால மரத்தின் கீழ் குரு தட்ஷணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். அவரிடம் க��்வி கற்க பிரம்மாவின் பிள்ளைகளான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகியோர் வருகின்றனர்.யாரும் யாரோடையும் எதுவும் பேசவில்லை.காலம் செல்கிறது.கண்விழித்த குரு பார்வையால் வினவுகிறார் புரிந்ததா என்று, அவர்களும் நன்றாக புரிந்தது என்று வணங்கி செல்கின்றனர்..... 😂 கல்லால மரத்தின் கீழ் குரு தட்ஷணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். அவரிடம் கல்வி கற்க பிரம்மாவின் பிள்ளைகளான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகியோர் வருகின்றனர்.யாரும் யாரோடையும் எதுவும் பேசவில்லை.காலம் செல்கிறது.கண்விழித்த குரு பார்வையால் வினவுகிறார் புரிந்ததா என்று, அவர்களும் நன்றாக புரிந்தது என்று வணங்கி செல்கின்றனர்..... ஏதோ என் சிற்றறிவில் படித்தது, கேட்டதை கொண்டு சொல்லியிருக்கிறேன்.சுகரை பற்றி மேலும் பல கதைகள் உள்ளன..... ஏதோ என் சிற்றறிவில் படித்தது, கேட்டதை கொண்டு சொல்லியிருக்கிறேன்.சுகரை பற்றி மேலும் பல கதைகள் உள்ளன.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9135", "date_download": "2020-01-22T15:22:54Z", "digest": "sha1:324CKQG4N2JLDOCYE5HME3GW5VL72BTU", "length": 3200, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அஞ்சான்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nசிங்கம்-2 படத்திற்குப் பிறகு சூர்யா நாயகனாக நடித்துவரும் படம் அஞ்சான். நாயகி சமந்தா. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். \"அஞ்சான் இதுவரை பார்த்திராத புதிய கதையாகவும், அதே சமயம் சிறந்த பொழுதுபோக்குp படமாகவும் இருக்கும்\" என்கிறார் இயக்குநர் லிங்குசாமி. படத்தின் முக்கியவேடத்தில் லிங்குசாமியும் நடிக்க இருக்கிறார் என்று காதில் கிசுகிசுக்கிறார் கோலிவுட் குருவியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9289", "date_download": "2020-01-22T15:38:21Z", "digest": "sha1:VEXJLXQ5KPBWRBL5Z6BN4BJL6R6ZPUQF", "length": 6977, "nlines": 50, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - தந்தூரி பருப்புப் புட்டு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வசந்தா | மே 2014 |\nபாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்\nகடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்\nதுவரம் பருப்பு - 1/4 கிண்ணம்\nபச்சை மிளகாய் - 8 அல்லது 10\nதேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்\nஇஞ்சி - 1 துண்டு\nபச்சைப் பட்டாணி - 100 கிராம்\nகொத்துமல்லித் தழை - சிறிதளவு\nபுதினா தழை - சிறிதளவு\nதக்காளித் துண்டங்கள் - சிறிதளவு\nபாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் ஊறவைத்து, கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். (பருப்புகளை ஒன்றிரண்டாக அரைப்பது அவசியம்). பச்சை மிளகாய், இஞ்சி, மசாலாச் சாமான்கள், தேங்காய்த் துருவல் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். காரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ருட், கேரட் துண்டுகளை நீரில் வேக வைக்கவும். அரைத்து வைத்திருக்கும் பருப்புகளை விழுதாக ஒரு அகலமான தட்டின் உட்புறமாக எண்ணெய் தடவி அதனுடன் சமமாகப் பரப்பி ஆவியில் வேகவிடவும். ஆறியதும் கைகளால் உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்தால் புட்டுபோல் உதிர்ந்துவிடும்.\nஅடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். கடுகு தாளிக்கவும். வெங்காயம், கொத்துமல்லி போட்டு வதக்கியவுடன் வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறவும். பின் அரைத்து வைத்திருக்கும் மசாலாச் சாமான்களின் விழுதைக் கொட்டிக் கிளறவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் விரும்பினால் மஞ்சள் பொடி போடவும். ஒரு நிமிடம் கழித்து உதிர்த்து வைத்திருக்கும் பருப்பு ��கைகளைப் பிசிறினாற்போலத் தூவவும். விடாமல் கிளறி இறக்கவும். இது மசாலா வாசனையுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.\nபச்சைக் கொத்துமல்லி, புதினா தழையுடன் காய்வெட்டான சிகப்புத் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி இந்தப் புட்டை அலங்கரித்து விருந்தினர்களைக் கவரலாம். வெங்காயத் தயிர்ப் பச்சடி, வெள்ளரி தயிர் பச்சடியோடு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/09/16/", "date_download": "2020-01-22T15:19:12Z", "digest": "sha1:VK7UX6K2VBFAS7FJALVD5ISIAFGSQKPC", "length": 6373, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க உதவும் உப்பு\nSunday, September 16, 2018 5:00 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 153\nசுவையான தேங்காய் பிஸ்கட் செய்ய வேண்டுமா\nகார் ஏ.சி.யை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் வழங்கும் இலவச சேவை\n12ஆம் வகுப்பு துணைத் தேர்வு: செப்.17 முதல் ஹால் டிக்கெட்\nஒரு நாளாவது வைகோ போல் வாழ்ந்து காட்டுங்கள்: சத்யராஜ்\nகடன் சுமையால் கஜானா காலி: இம்ரான்கான்\nதென்காசியில் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஐதராபாத் தொகுதியில் என்னுடன் மோத தயாரா அமித்ஷாஅவுக்கு சவால் விட்டவர் யார் தெரியுமா\nகலைஞர் சாதிக்க முடியாததை நான் சாதிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு\nகமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு\nரஜினிக்கு திமுக பயப்படலாம், அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயகுமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83383", "date_download": "2020-01-22T14:27:22Z", "digest": "sha1:E7HD2JITBEG7KYGCNY2OIBU62WF2JXL7", "length": 4733, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "14.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி ப��ன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n14.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 11:11\nஇந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு\nஒரு அமெரிக்க டாலர் = ரூ. 70.89\nஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ 78.96\nஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ.92.11\nஆஸ்திரேலியா (டாலர்) = ரூ.48.91\nகனடா (டாலர்) = ரூ54.28\nசிங்கப்பூர் (டாலர்) = ரூ.52.62\nஸ்வீஸ் ஃப்ராங் = ரூ. 73.00\nமலேசிய ரிங்கெட் = ரூ. 17.45\nநூறு ஜப்பானிய யென் = ரூ. 64.40\nசீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.29\nபஹ்ரைன் தினார் = ரூ. 188.55\nஹாங்காங் (டாலர்) = ரூ. 9.12\nகுவைத் தினார் = ரூ. 233.43\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-01-22T13:26:02Z", "digest": "sha1:I5IUDWP2OMDBPQVSPB35FJGR2TCIMNYC", "length": 27967, "nlines": 160, "source_domain": "www.skpkaruna.com", "title": "புத்தாண்டு பரிசு.. – SKPKaruna", "raw_content": "\nபுத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட “அறம்” புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.\nஎங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களாக பணி புரிகிறவர்கள், இளைஞர்கள், மணமானவர்கள், தற்போதுதான் படிப்பினை முடித்து விட்டு, புதிய கனவுகளோடு பணியினில் சேர்ந்தவர்கள், மணமாகாத ஆண்கள், பெண்கள் என அத்தனை பேருக்கும் நான் அளித்த ஒரே பரிசு புத்தகம்.\nஜெயமோகனின் இந்த அறம் புத்தகம், இவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு விதமான மன எழுச்சியினை அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவர்களும், என்னைப் போலவே ஏதோ ஒரு விதத்தில் இந்த புத்தகத்தில் வரும் கதைகளில் தம்மை பொருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇத்தனை பேரில், மிகக் குறைந்த சதவீதம் பேர் படித்து, அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த கதைகள் பிடித்திருந்தாலும் எனக்கு சம்மதமே. இலக்கியம் என்றொரு அற்புத உலகின் வாசலை இவர்களில் ஒரு ச்ிலருக்கேனும் திறந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சி.\nஇவ்வளவு பேருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட புத்தகத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று உங்கள் பேராசிரியர்களுக்கு ஒரு சிறிய கட்டுரையாக எழுதிக் கொடுங்கள் அதை நான் இந்த புத்தகத்திலேயே இணைத்து தருகிறேன் என்று எனது நண்பர்கள் பவா செல்லதுரையும், ஷைலஜாவும் கூறினார்கள். அதன்படி, நான் எழுதி, புத்தகத்தில் இணைக்கப் பட்டிருக்கும் எனது அறிமுக உரையினை கீழே கொடுத்திருக்கிறேன்.\nஅனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.\nமீண்டும் ஒரு புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் நிற்கிறோம். என்ன விலை கொடுத்தாலும் கடந்து போன நாட்களை நம்மால் மீண்டும் திருப்பி கொணர இயலாது. அதே போல் எதிர் வரும் நாட்களில் நமக்கான எந்த இரகசியத்தை காலம் ஒளித்து வைத்திருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. இடையில் இருப்பது இந்த நொடி ஒன்று மட்டுமே. இந்த ஒரு நொடிக்கான வாழ்க்கையை நாம் எந்த மாதிரியான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே, எதிர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.\nவெற்றிகரமான வாழ்வாக நாம் கருதுவது, வசதியான வாழ்க்கையை மட்டுமே. தேவைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் நமது வாழ்க்கையில், எப்போதும் எதன் பின்னாலோ ஓடிக் கொண்டே இருப்பதே நமது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி, தேடிப் பெறும் எதுவுமே, அதை விட இன்னொன்றை நமக்கு ஒரு புதிய இலக்காக நிர்ணயத்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இலக்குகள் மாறுகிறதே தவிர எப்போதுமே ஓட்டம் நிற்பதில்லை. நம் வாழ்நாள் முழுமைக்குமான ஓட்டம் அது.\nபொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது. அதற்கு சான்றாக, மகாத்மாவையோ, சுபாஷ் சந்திர போஸையோ, பகத் சிங்கையோ காட்டுவதை விட, நமக்கு அருகில் வாழ்ந்த, நாம் அறிந்து கொள்ள மறந்த எளிய உண்மை மனிதர்களை காட்டுகிறது இந்த அறம் புத்தகம்.\nஇந்த புத்தகத்தில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் எனக்கு அறம், வணங்கான், யானை டாக்டர், சோற்றுக் கணக்கு, நூறு நாற்காலிகள், கோட்டி, மற்றும் உலகம் யாவையும் போன்ற கதைகள் மிகவும் பிடித்திருந்தன. அதிலும் யானை டாக்டர் என��னை மனதளவில் மிகவும் பாதித்தது. அதில் வரும் டாக்டர் கே போன்ற மனிதரைப் பற்றி இது நாள் வரை அறிந்து கொள்ளாமலே இருந்திருக்கிறோமே என்று மிகவும் வெட்கப்பட்டேன்.\nநீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது, வேறு சில கதைகள் வேறு பல காரணங்களுக்காக உங்களுக்கு பிடித்திருக்கலாம். உண்மை மனிதர்களின் கதைகளாகிய இவைகள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு இடத்திலாவது நம்மை நாமே ஒரு அகப் பரிசோதனை செய்து கொள்ள தூண்டும். அந்த உணர்வு நமது பண்பாட்டின் தொடர்ச்சி.\nநமது வாழ்க்கை பல ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நமது வேர் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும், கடும் உழைப்பினாலும் தம்மை வாழ்வினில் நிலை நிறுத்திக் கொண்ட பல நூறு எளிய மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. நமது இரத்தத்தின் மூலக் கூறுகள் நமது நிறம், உயரம், எடை போன்ற புறப் பொருள்களை மட்டுமே தலைமுறை, தலைமுறையாக கடத்தி வரவில்லை. இது போன்ற அறம் சார்ந்த அக உணர்வுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஅறம் என்பது புரியாத அர்த்தம் கொண்ட ஒரு பழமையான தமிழ் வார்த்தையல்ல. அது நமது கடமையினை நாம் சரியாக செய்து முடிப்பதை குறிப்பிடுவது. இந்த கதைகளில் வரும் மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சரி என்று பட்டதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் செய்து முடித்தவர்கள். இந்த புத்தகத்தின் மூலம் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொண்டு விட்டார்கள்.\nஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் பொறுப்பில் இருக்கும் நானும், அங்கு கல்வி பயிற்றுவிக்கும் வாய்ப்பினை நீங்களும் பெற்றிருப்பது ஏதோ ஒரு தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அடுத்த தலைமுறையினை கட்டி இணைப்பதற்காக காலம் பிணைத்திருக்கும் ஒரு சங்கிலித் தொடர் என்றே நான் நம்மை கருதுகிறேன்.\nஅறம் சார்ந்த வாழ்க்கை நம்முடையது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பினை வாழ்க்கை நமக்கு எப்போதுமே அளித்து வருகிறது. ஒரே ஒரு இளம் தலைமுறையின் மனதினை நாம் வென்றால்கூட நமது வாழ்க்கை இந்த புத்தகத்தில் வரும் மனிதர்களின் வாழ்வினைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஇந்த புத்தகம் ஏதோ ஒரு சில உண்மை மனிதர்களைப் பற்றிய கட்டுரை தொகுப்பு மட்டும் அல்ல. தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த கதை வரிசை ஆகும். இதனை எழுதிய ஜெயமோகன் நமது காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் என்று எப்போதுமே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.\nஇந்த கதைகளை நான் படிக்கும் போது, நீங்களும் இந்த கதைகளை தவறாமல் படிக்க வேண்டும் என்று விருப்பப் பட்டேன். இந்த அறம் புத்தகத்தை உங்களுக்கு புத்தாண்டு பரிசாக கொடுப்பதில் எனக்கு ஒரு பெருமிதம் உண்டு. புதிய வருடம் நம் அனைவருக்கும் மிகச் சிறப்பான வருடமாக அமைய எனது வாழ்த்துக்கள்..\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\nஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..\nஅறம் புத்தகம் வெளியீட்டு விழா\n[…] காட்டுகிறது இந்த அறம் புத்தகம். கருணாவின் கட்டுரை தொடர்புடைய பதிவுகள்தொடர்புடைய […]\nநெகிழ்ச்சியான நெருக்கமான கட்டுரை , ஒரு விமர்சனம் கூட எழுத முடியுமா என பாருங்கள் அண்ணா\n“பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது”.நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை அதை அனுபவிப்பவர்களுக்குதான் அதன் அர்த்தம் புரியும். அருமையான செயலை செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்\n\\\\\\அறம் என்பது புரியாத அர்த்தம் கொண்ட ஒரு பழமையான தமிழ் வார்த்தையல்ல. அது நமது கடமையினை நாம் சரியாக செய்து முடிப்பதை குறிப்பிடுவது. இந்த கதைகளில் வரும் மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சரி என்று பட்டதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் செய்து முடித்தவர்கள். இந்த புத்தகத்தின் மூலம் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொண்டு விட்டார்கள்.\\\\\nதங்களின் தமிழ் ஆர்வம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது\nநுட்பமாக எழுதப்பட்ட நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.\nமிக வித்தியாசமான முயற்சி உங்களுடையது. ஆயிரத்தில் ஒருவருக்���ு கூட தோன்றாத எண்ணம் உங்களுக்கு உதித்திருப்பதில் வியப்பேதுமில்லை.இலக்கியம் வளர உங்கள் தோள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான நிறைவான தருனமேன்றோ உங்கள் நல்முயற்சிக்கு நான் நம்புகிற இறையவனின்ஆசி கிடைக்க வேண்டுகிறேன்… பணிவுடன் பெருமிதத்துடன் உங்கள் மாணவன்.\nஒரு ஆறு மாதம் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில்\nஇந்த புத்தகம் அவர்களிடம் ஏற்படுத்திய அனுபவங்களை உங்கள் சக பேராசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள அழையுங்கள்\nபிறகு அந்த அனுபவங்களை அவர்கள் அனுமதித்தல் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதங்களின் செயல் போற்றுத்தகுந்தது. ஜெமோவின் கதைகளை நான் இணைய தளத்தில் தொடர்ந்து வாசிப்பதுண்டு. ஜெமோவின் சிறுகதைகள் படிப்பவரை சிந்திக்கவும், அதன்படி செயல்படவும் வைக்கும். சுருங்கக்கூறின் வாழ்விற்கு பயன்படும் பொக்கிஷம். அறம் நூல் பரிசு பொருத்தமாகதான் உள்ளது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.\nதமிழ் நாடு மின்வாரியப் பொறியாளர்.\nவணக்கம். வழக்கமான வலைதல மேய்தலின் போது தங்களின் வலைதளத்தை பார்வையிட நேர்ந்தது. அறம் கதை நூலாக வெளிவருவதற்கு முன்பே அதனை ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் சென்று படித்தவன் நான். அப்போது எனக்குப் பிடித்தவையாக இருந்த கதைகள் என்று என் நினைவில் இன்றும் நிற்பது அறமும், யானை டாக்டரும் தான். அறம் கதை குறித்த விமர்சனத்தை ஜெயமோகன் அவர்களிடம் நேரடியாகவே பதிவிட்டிருந்தேன். யானை டாக்டர் என் மனத்தை நெகிழ வைத்ததைப் போன்று தான் தங்கள் மனத்தையும் நெகழ வைத்திருக்கிறார் என்பது தங்கள் உரை மூலம் தெரிந்தது. உண்மையில் பரிசளிப்பதற்கு ஏற்ற நூல். எப்பேர்பட்டவரையும் ஒரு நிமிடமேனும் கண்ணீர் சிந்தத் தூண்டும் கதைகள் என்று சொன்னால் மிகையில்லை. பொறியியல் கல்லூரியில் இலக்கிய சிந்தனையுடன், மனிதாபிமான சிந்தனையும் ஒருங்கே பெற்று விளங்கும் தங்களைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் தொண்டு.\nஒரு சொல்லும் வீணாக சொல்லப்படவில்லை. அறம் என்பது பழைய தமிழ் வார்த்தை என்ற அளவில் மட்டுமே நமக்கு தெரிந்திருப்பது வியப்பு தான். அறம் வரிசை கதைகள் தான் நான் படித்த ஜெயமோகனின் முதல் கதை முதல் பதிவு. ஒரு ஆக சிறந்த படைப்பாளியின் ஆகச் சிறந்த படைப்பும் இதுவே என்று நான் நினைக்கிறேன்.\nநீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு.\nஅதை இவ்வளவு பெரிய அளவில் மற்றவர்க்கு அளித்திருப்பது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது…\nஇதுவும் ஒரு அறச் செயலே \nதங்கள் கல்லூரியில் நடைபெரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் இதேபோன்ற தேர்ந்த-சிறந்த புத்தகங்களைக் கொடுத்து,வாசிக்கும் பழக்கத்தை தூண்டிவிடுங்கள்.அது ஆகச்சிறந்த இலக்கிய வாசிப்பிற்கான வாசலைத் திறப்பதோடு,சரியான இலக்கியத்திற்கான தடத்தையும் கண்டடைய துணைபுரியும். வாழ்த்துக்கள்\nஎம்.எஸ்.ராஜேந்திரன் .திருவண்ணாமலை (தற்போது சென்னை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2020-01-22T14:49:55Z", "digest": "sha1:VH66NAPRXFZSAREHX6PWJVY443HVW7SL", "length": 22004, "nlines": 64, "source_domain": "www.thoothuonline.com", "title": "இனிக்கும் இல்லறம் -11 – Thoothu Online", "raw_content": "\nHome > கட்டுரைகள் > கு​றுந்தொடர் > இனிக்கும் இல்லறம் > இனிக்கும் இல்லறம் -11\nசந்தேகம் – இல்லறத்தின் சந்தோஷத்தையே கெடுக்கும் நோய். அன்பு, பாசம், அரவணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை இவற்றால் கட்டியெழுப்பிய இல்லறம் என்ற வீட்டில் சந்தேக நோய் புகுந்துவிட்டால் விபரீத விளைவுகளை உருவாக்கிவிடும்.\nகணவன் – மனைவி இடையேயான நம்பிக்கைதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சந்தேகம் குறித்து ஒரு கதையின் ஊடே நாம் புரிந்துகொள்வோம்.\nதன்ஸீரா-முஸஃபர் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தம்பதியினர். அவர்களிடையே எழுந்த பிரச்சனையின் காரணத்தையும் அதற்கான தீர்வையும் பார்ப்போம்.\nதன்ஸீரா கூறுகிறார்: ஆறுமாதம் முன்புதான் நான் கவனிக்கத் துவங்கினேன். எனது கணவர், வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தை விட தாமதமாகவே வரத் துவங்கினார். நான் அதனைப் பொருட்படுத்தவில்லை. காரணம் என்னுடன் தனிமையில் செலவிட அவர் இதர நேரங்களை கண்டறிந்தார். விலைமதிப்புமிக்க பரிசுகளை அளித்து என்னை மகிழ்விப்பதிலும் அவர் குறை வைக்கவில்லை. அவருக்கு ஓவர்டைம் வேலையாக இருக்கலாம். இதுதான் அவர் தாமதமாக வர காரணம் என்று நான் எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன்.\nஒரு நாள் அவர் தூங்க சென்ற நேரம் பார்த்து எனது சிறிய மகள் அவருடைய மொபைல் ஃபோனை எடுத்து விளையாடிக் கொண்டிந்தாள். காதலை வெளிப்படுத்தும் ஒரு குறுஞ்செய்தியை அதில் கண���ட அவள் அதனை என்னிடம் காட்டுவதற்காக சிரித்தவாறு ஓடிவந்தாள். அச்செய்தியை நான் அனுப்பியதாக அவள் எண்ணிக் கொண்டாள். நான் அவளிடமிருந்து மொபைலை வாங்கி அச்செய்தியை படித்து அதிர்ச்சியடைந்தேன்.\nநான் இவ்வாறு ஒரு செய்தியை அனுப்பவில்லையே. யார் இந்த செய்தியை அனுப்பினார் அவ்வாறெனில் எனது கணவருக்கு வேறு ஏதோ பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா அவ்வாறெனில் எனது கணவருக்கு வேறு ஏதோ பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் நான் கீழே விழுந்து விடுவேனோ என நினைத்தேன். என்னச்செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எனது நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. இருந்தாலும் நான் எனது கெளரவத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.\nமனநிலை பாதிப்பட்டவளைப் போல அவர் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தேன். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பிய பிறகு மொபைல் ஃபோனில் வந்த செய்தியை காட்டி யார் இந்த மெஸேஜை உங்களுக்கு அனுப்பினார் என்று கேட்டேன். சிறிது நேரம் எனது செயலை கண்டு அதிர்ச்சியடைந்த எனது கணவர் என்னவென்று புரியாமல் விழித்தார். பின்னர் நான் கூறுவதுபோல எதுவும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்து கூறினார்.\n“தவறுதலாக மொபைலில் வந்த செய்தியாக இருக்கலாம். இவ்வாறு பல வேளைகளில் நிகழ்வதுண்டு. சந்தேகிக்க இதில் ஒன்றுமில்லை. இதற்கு முரணாக சிந்திப்பது ஷைத்தானின் வழியாகும். அவனுடைய வழியில் சென்றால் நமது அன்பான இல்லற வாழ்க்கை சீர்குலைந்துவிடும்” என்ற எனது கணவரின் அறிவுறுத்தல் எனது மூளையில் பதியவில்லை.\nஎங்களிடையே நடக்கும் உரையாடலை எனது மகள் லைவாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்னை சமாதானப்படுத்த எனது கணவர் படாதபாடுபட்டார். நான் எதனையும் பொருட்படுத்தவில்லை. என் அருகில் வரவும் அவரை நான் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் என் கணவர் என்னிடம், “நீ நார்மலாகும் வரை நான் வெளியே போய்விட்டு வருகிறேன்” என்றார். நான் தாமதிக்காமல் முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினேன், ‘வெளியே ஒருத்தி இருக்கிறாளே. அவளிடம்தானே செல்கின்றீர்கள்’ “சரி நான் எங்கேயும் போகவில்லை’ “சரி நான் எங்கேயும் போகவில்லை உனக்கு மனோ பிரம்மை பிடித்துள்ளது. என்ன சொன்னாலும் புரியாது. நீயே தானாக புரிந்துகொள் உனக்கு மனோ பிரம்மை பிடித்துள்ளது. என்ன ச��ன்னாலும் புரியாது. நீயே தானாக புரிந்துகொள்’ என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டார்.\nநான் எனது படுக்கையை மாற்றினேன். மறுநாள் மீண்டும் என்னருகில் தேனில் குளைத்த வார்த்தைகளுடனும், எனக்கு பிடித்த பொருட்களையும் வாங்கிகொண்டு வந்தார். நான் அதனை கவனிக்கவே இல்லை. வீட்டின் நிலைமை அலங்கோலமானது. அவரை நான் கவனிப்பதே இல்லை. அவர் வீட்டிற்கு மேலும் தாமதித்து வந்தார். சில நாட்கள் வீட்டிற்கு வருவதில்லை. காரியம் எனது கையை விட்டு நழுவுவது போல் உணர்ந்தேன்.\nஒரு நாள் வீட்டிற்கு வந்த அவரிடம் நேரடியாகவே கேட்டேன். ‘வேறு ஏதேனும் பெண்ணுடன் தொடர்பிருந்தால் அதனை உடனே முறிக்கவேண்டும். (அவர் இறைவனுக்கு அஞ்சி நடப்பவர் என்பதால் இத்தவறை செய்திருக்கமாட்டார் என்று நான் நம்பினேன்.)நீங்கள் அவளை திருமணம் செய்திருந்தால் உடனே தலாக் சொல்ல வேண்டும். அவ்வாறெனில் நாம் பழைய சந்தோஷமான வாழ்க்கைக்கு திரும்பலாம். இல்லாவிட்டால் நீங்கள் என்னை தலாக் சொல்லவேண்டிய சூழல் உருவாகும். எனது காயமுற்ற நம்பிக்கையை பாதுகாக்க வேறொரு வழியும் எனக்கு தெரியவில்லை.\nஅவருடைய பதிலுக்காக காத்திருந்தேன். இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. நான் செய்தது சரிதானா\nபதில்:சகோதரி அவர்களின் இச்செயல் தனக்கும், தனது இல்லற வாழ்க்கைக்கும் ஊறுவிளைவிப்பதாகவே அமைந்துள்ளது. குழந்தைகளிடமும் இத்தகைய செயல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். கணவர் மற்றும் குழந்தைகளுடனான கனவு வாழ்க்கையை இவரது செயல் தகர்த்துவிட்டது என்றே கூறலாம். இவருக்கும், இவரைப் போன்ற குடும்ப பெண்களுக்கும் இதிலிருந்து அநேக பாடங்களை பெறமுடியும்.\nவீட்டிற்கு தாமதமாக வரும் கணவன், அதற்கு பிராயச்சித்தமாக வேறு நேரங்களை கண்டறிந்து மனைவியையும், குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தியுள்ளார். இவ்வேளையில் ஒரு குறுஞ்செய்தி மொபைலில் வருகிறது. இச்செய்தி தவறுதலாக கணவனுடைய மொபைல் ஃபோனில் வந்திருக்கலாம். அல்லது இதைப்போல பிறரின் வாழ்க்கையை பாழாக்குவதற்கே சிலர் சமூகத்தில் விஷச் செடிகளாக முளைத்துள்ளார்களே, அவர்களுடைய செய்கையாகவும் இருக்கலாம். இதனைப் புரிந்துகொண்டு சமயோஜிதத்துடன் நடந்துக்கொள்ளுவதே சிறந்த குடும்ப பெண்மணியின் அழகாகும்.\nமகளுக்கு முன்னர் வைத்து அவளுடைய தந்தையை மோசமாக சித்தரித்தது நி���்சயமாக தவறான செயலாகும். இச்செயல் மூலம் மகளின் உள்ளத்தில் தந்தையை குறித்த தவறான சித்திரம் உருவாகியிருக்கும். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும், அவர்களது தந்தையே முன்மாதிரியாக திகழ்வார். அது மாய்க்கப்பட்டுவிடும்.\nமேலும் இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் வேளையில் ஆவேசமடைந்து களேபரத்தை உருவாக்கலாம் என்றும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். மேலும் ஒரு விஷயத்தைக் குறித்து தேவையில்லாமல் துருவி துருவி விசாரிக்கலாம் என்பதையும் உங்களின் செயல்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்.\nகணவனை குறித்து நீங்கள் மோசமாக கருதுகின்றீர்கள் என்பது இச்சம்பவத்தில் இருந்து தெரியவருகிறது. அவ்வாறெனில், இவ்வளவு நாட்களும் இருவரும் பழகியதெல்லாம் வெறும் போலித்தனமா தன்னம்பிக்கையின் குறைபாடே இத்தகைய மனோபாவத்தை உருவாக்குகிறது. இது பிறர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த தூண்டுகிறது.\nநமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களில் துருவி துருவி விசாரிக்க கூடாது என்று திருக்குர்ஆன் போதிக்கிறது. முன்மாதிரியான குடும்ப பெண்மணி ஷைத்தானின் தூண்டுதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அல்லாஹ்விடம் எப்பொழுதும் காவல் தேடவேண்டும். அதேவேளையில் தீயவர்களிடமிருந்து ஒரு செய்தி வந்தால் உண்மை நிலையை அறிய நல்லெண்ணத்துடன் அதனை தீர விசாரித்துக் கொள்ளவும் திருக்குர்ஆன் நமக்கு போதிக்கிறது. எதையும் உடனே நம்பிவிடும் போக்கை கைவிடவேண்டும்.\nஇங்கு செய்தியை அனுப்பியது யார் என்பதில் தெளிவில்லை. இல்லற வாழ்க்கையை சீர்குலைக்க சில புல்லுருவிகள் இத்தகைய செயலை புரியலாம். மேலும் பிள்ளைகள் முன்பாக அல்லாமல் தனியாக கணவனிடம் இதுக்குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நமது மனதை ஆறுதல் படுத்துவதற்காக சில காரியங்களை கண்மூடித்தனமாக செய்துவிடுகிறோம். ஆனால், இதன் மூலம் அழகான இல்லற வாழ்வு தகர்ந்துபோகிறது.\nகணவன் 2-வதாக ஒருவரை திருமணம் புரிவதைக் குறித்து உங்களிடம் கூறியிருக்க வேண்டும். அல்லது நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்க வேண்டும். இதுவல்லாத வேறு வழிகள் மூலமாக வரும் செய்தியை நம்பி நமது வாழ்க்கையை நாமே பாழடித்து விடக்கூடாது.\nஇல்லற வாழ்க்கையில் சந்தேகத்திற்கு சற்றும் இடம் கொடுக்காமல் பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்க்கை���ை தொடருங்கள் தவறுக்கு கணவனிடம் மன்னிப்புக் கோருங்கள்.\nஇல்லறம் என்பது முழுக்க முழுக்க உணர்வுகளால் பின்னப்பட்ட வலை. இதில் ஒரு இழை அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஆட்டம் கண்டுவிடும். உணர்வுகளை முழுமையாக புரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்த கற்றுக்கொள்ளாவிட்டால் வாழ்க்கை சீர்குலைந்துவிடும்.\nசந்தேகம் நம்பிக்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகும். அது ஒரு நோய். அதனை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் பிறகு நாம் வருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும்.\nநபி(ஸல்…) அவர்கள் கூறினார்கள்: “சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோயாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.” (ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nசி.என்.என் -ஐ.பி.என் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளால் மமதா கோபம் – மாவோயிஸ்டுகள் என கூறி வெளியேறியதால் பரபரப்பு\nஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11774", "date_download": "2020-01-22T15:25:42Z", "digest": "sha1:V6BEVYQWCDRI7E4Q4QVHDE5WVU4ZXUX4", "length": 6792, "nlines": 105, "source_domain": "election.dinamalar.com", "title": "மேற்கு வங்கத்தில் பணம் தான் பிரதானம் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் களம்", "raw_content": "\nபுதன், 22 ஜனவரி, 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமேற்கு வங்கத்தில் பணம் தான் பிரதானம்\nமேற்கு வங்கத்தில் பணம் தான் பிரதானம்\nதேர்தல் களம் 01-மே-2019 06:38\nஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்கத்தில் பணமே பிரதான பிரசார அம்சமாக மாறியுள்ளது. இதற்கு முன் இது போன்ற நிலைமை இல்லை; இப்போது தான் இவ்வாறு மாறியுள்ளது.\nமாநில முதல்வர் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரங்களில் 'பா.ஜ.விடம் கணக்கில் இல்லாத பணம் ஏராளமாக உள்ளது. அதனால் அந்த ப��த்தை வாரி இறைத்து பிரசாரம் மேற்கொள்கிறது' என்றார். கான்டி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்த அவர் 'மோடியின் ஒவ்வொரு பிரசார கூட்டத்திற்கும் ஒரு கோடி ரூபாயை பா.ஜ. செலவழிக்கிறது' என்றார்.\nஆளும் திரிணமுல் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பிரமாண்ட கூட்டங்களை கூட்டி விடுகிறது. அது போல பா.ஜ.வும் மெகா கூட்டங்களை கூட்டி பலத்தை காண்பிக்கிறது. ஆனால் காங். மற்றும் கம்யூ.க்கள் தான் அமுக்கி வாசிக்கின்றன. தங்களிடம் பணம் இல்லாதது போல எளிமையான கூட்டங்களை நடத்துகின்றன. மம்தா போலவே காங்கிரசும் பா.ஜ. பணம் மீது கண் வைக்கிறது. 'பா.ஜ.வுக்கு பணம் வந்து குவிகிறது. அந்த வழிகளை ஆராய வேண்டும்; முறைகேடான பண பரிவர்த்தனைகளை தடுக்க வேண்டும்' என்கிறது.\n- சாந்தனு பானர்ஜி -\nதீயணைத்த ஸ்மிருதி பதறிய கிராமத்து மக்கள்\nஅமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3198-2016-02-14-17-31-22", "date_download": "2020-01-22T13:27:37Z", "digest": "sha1:CDXSK7WDWE3P3CTSGJGDXAPK7HRWETKR", "length": 21758, "nlines": 105, "source_domain": "ndpfront.com", "title": "இன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது\nமுதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). \"ரம்பையின் காதல்\" படத்தில் \"சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே\" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் \"சமாதானம் உலவும் இடமே\" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.\nபழைய வல்லரசுகள் சண்டையிட்டுச் சாகட்டும் அதன் பிறகு நாம் தான் வருத்தப்படாத வல்லரசாக இருப்போம் என்பதற்காக ஒதுங்கியிருத்தல் (Isolationism) என்ற தந்திரத்தை கடைப்பிடித்த அமெரிக்கா உலகநாடுகள் சங்கத்தில் சேரவில்லை. ஜேர்மனி தான் முதலில் சண்டையைத் தொடங்கியது என்பதால் முதலாம் உலகப் போரிற்கான முழுப்பழியையும் ஜேர்மனியில் தலையில் போட்ட உலகின் பாதிநாடுகளை அடிமைகளாக வைத்திருந்த \"ரொம்ப நல்லவர்களான\" பிரித்தானியாவும், பிரான்சும் ஜேர்மனியை சங்கத்தில் சேர்க்கவில்லை.\nபொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது; ரஸ்ய அரசபரம்பரையினரான ரோமனோவ் குடும்பத்தினரை கொலை செய்து விட்டார்கள் என்ற காரணங்களிற்காக அகிம்சாவாதிகளான பிரித்தானியாவும், கருணைக்கடல்களான பிரான்சும் சோவியத் யூனியனை சங்கத்தில் சேர அனுமதிக்கவில்லை. தங்களது நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்த கொடியவர்களான ஜார் அரசகுடும்பத்திற்கு சோவியத் அரசு மரணதண்டனை விதித்தது அநியாயம் என்று கண்ணீர் விட்ட இவர்கள் தான் தங்களிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எதிர்த்த பகவத் சிங் போன்ற தேசபக்தர்களை இலட்சக்கணக்கில் கொன்றார்கள். அடிமைப்படுத்திய நாடுகளில் இவர்கள் அடித்த கொள்ளைகளினால் பல லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள்.\nஆர்.ஆர் எஸ்காரர்களின் ஆதர்ச புருசனான கிட்லரும், நாசிகளும் இரண்டாம் உலகப்போரைத் தொடங்கியதால் சங்கம் கலகத்துப் போய் விட்டது. போரின் முடிவில் 20.04.1946 அன்று சங்கத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. அதே நேரத்தில் பிரித்தானியா, பிரான்சு போன்ற வல்லரசுகளும் தம் பலம் இழந்து வளர்ந்து வந்த அமெரிக்காவிற்கு வழி விட்டன. புது நாட்டாமைக்கு புதுப்பஞ்சாயத்து தேவைப்பட்டது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் புதிய அமைப்பிற்கான திட்டங்கள் 1939 இலேயே தயாரிக்கப்பட்டன. பிராங்லின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சிலினால் 1941 இல் வெள்ளைமாளிகையில் வைத்து \"ஐக்கிய நாடுகளிற்கான பிரகடனம்\" என்னும் முன்வரைவு வெளியிடப்பட்டது. \"இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடியாது, ஏனெனில் இந்தியர்களிற்கு தம்மைத் தாமே ஆளத் தெரியாது\" என்று திமிர்த்தனமாக சொன்ன வின்ஸ்டன் சேர்ச்சில் என்னும் இந்த கொழுத்த பன்றியும், அமெரிக்காவும் தான் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்து தொடங்க திட்டம் போட்டது என்றால் ஐக்கிய நாடுகள் சபை யாருக்காக தொடங்கப்பட்டது, யாருடைய நலன்களிற்காக தொடங்கப்பட்டது என்பதை இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை.\nஉலக சமாதானத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் கண்ணீர் விடும் இவர்கள் தான் உலக நாடுகள் சங்கத்தின் பாதுகாப்புச்சபையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அந்நாளைய சோவியத் யூனியன் (ரஸ்சியா), சீனக்குடியரசு எனப்படும் தாய்வான் என்பவை தான் எனப்படும் தடுப்பு ஆணை அதிகாரம், நிரந்தர அங்கத்துவம் கொண்ட நாடுகள்.ஆம், மாவோ சேதுங் தலைமையிலான பெரும்பகுதி சீனாவையும், பெரும்பகுதி சீனமக்களையும் கொண்ட மக்கள் சீனக்குடியரசிற்கு 1971 வரை நிரந்தர அங்கத்துவம் கொடுக்காமல் அமெரிக்காவின் கைப்பொம்மையான தாய்வானிற்கு நிரந்தர அங்கத்துவம் கொடுத்ததுதான் இவர்களின் ஜனநாயகம். உலக நாடுகளிம் பாதுகாப்பை இந்த ஐந்து நாடுகளும் மட்டுமே முடிவு செய்வார்களாம், அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், தாய்வான் போன்ற அமெரிக்காவும் மூன்று கள்ளர்களும் பெரும்பான்மையாக இருந்து கொண்டார்கள்.\nகொரியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, கொங்கோ, தென் அமெரிக்க நாடுகள் தொடங்கி இன்று அப்கானிஸ்தான், ஈராக், சிரியா வரை அமெரிக்காவும் அடிப்பொடிகளும் செய்து வரும் அத்தனை அநியாயங்களிற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஒத்து ஊதும். அமெரிக்காவிற்கு ரஸ்சியா, சீனா போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டும் போது அது ஐக்கிய நாடுகள் சபையை கால்தூசியை தட்டுவது போல தட்டிவிட்டு போர் தொடங்கும். இராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிப்பதற்காக, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய் சொல்லி ஈராக்கை ஆக்கிரமிக்க வெளிக்கிட்டபோது, உள்ளூர் கொலைகாரன் சதாம் குசைனின் வியாபார பங்காளிகளான ரஸ்சியாவின் பூட்டினும், சீனாவும் எதிர்த்த போது ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்னும் சிறுசடங்கை கூட ஒதுக்கி தள்ளிவிட்டு ஜோர்ஜ் புஸ்சும் அவனின் வளர்ப்புப்பிராணியான ரொனியும் இராக்கை மரணபூமியாக்கியது சமீபத்திய உதாரணம்.\nஇலங்கையில் தமிழ்மக்கள் இலங்கை அரசுகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்மக்களின் பேரழிவைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்தது. வன்னிப்போர் நடந்து கொண்டிர���ந்த போது சபை அனுப்பிய பிரதிநிதி விஜய் நம்பியாருக்கும், மகிந்த ராஜபக்சவின் கொலைகார அரசுடன் கூட நின்று தமிழ்மக்களைக் கொன்ற இந்திய அரசிற்கும் இருந்த தொடர்புகள் வெளிப்படையானவை. தமிழ்மக்களின் இனப்படுகொலையின் பின் இலங்கை வந்த பான் கி-மோன் முகாம்களில் கொலைகாரன் ராஜபக்சவினால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்மக்களிற்கு என்ன ஆறுதலைக் கொடுத்தார். வன்னிப்போர் நடந்து கொண்டிருந்த போது சபை அனுப்பிய பிரதிநிதி விஜய் நம்பியாருக்கும், மகிந்த ராஜபக்சவின் கொலைகார அரசுடன் கூட நின்று தமிழ்மக்களைக் கொன்ற இந்திய அரசிற்கும் இருந்த தொடர்புகள் வெளிப்படையானவை. தமிழ்மக்களின் இனப்படுகொலையின் பின் இலங்கை வந்த பான் கி-மோன் முகாம்களில் கொலைகாரன் ராஜபக்சவினால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்மக்களிற்கு என்ன ஆறுதலைக் கொடுத்தார். ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களைக் கொன்ற கொலைகாரர்களுடன் கைகுலுக்கி விட்டுச் சென்றதைத் தவிர வேறென்ன புடுங்க முடிந்தது. ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களைக் கொன்ற கொலைகாரர்களுடன் கைகுலுக்கி விட்டுச் சென்றதைத் தவிர வேறென்ன புடுங்க முடிந்தது\nஇலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளாராம். கொழும்பில் வைத்து ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட ராஜபக்ச கொலைகாரர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார். சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இவர்களால் கொலைசெய்யப்பட்டார். ஊடகவியலாளர்களான சிங்கள மொழி பேசுபவர்களின் கடத்தல்களிற்கும், மரணங்களிற்குமே நீதி கிடைக்காத போது ஒடுக்கப்படும் தமிழ்மக்களின் இனப்படுகொலைகளிற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் விசாரித்து நீதி வழங்குவார்களாம் ஆணையாளர் சொல்கிறார். இதைச் சொல்லத்தான் இவர் இலங்கை வந்தாரா\nஇலங்கையில் புதிய பொருளாதாரக் கொள்ளையின் அடுத்த கட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காகவே சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏகாதிபத்தியங்களால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்களின் அழிவுகளின் மேல் தமது ஆயுதவிற்பனை இலாபவேட்டையை நடத்தி முடித்த வல்லரசுகள் தற்போது அடிக்கவிருக்கும் கொள்ளைக்கு அமைதியான சூழல் வேண்டும். தமது வாழ்வை இழந்து நிற்கும் தமிழ்மக்களை அரசிற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் இலங்கை அரசு விசாரணை செய்து நீதி வழங்கும் என்று அமைதிப்படுத்துவதற்கே ஐக்கிய நாடுகள் சபை இந்த நாடகம் போடுகிறது.\nஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் இன் வருகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதாகக் காட்டுகிறது. அவரிடம் பேசுவதன் மூலம் நீதி கிடைக்கும் என்று கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் தெரிவிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை, ஐக்கிய நாடுகள் சபையை நம்பச் சொல்கிறது. ஹூசைன் இலங்கை அரசு விசாரணை நடத்தி நீதி வழங்கும் என்று நம்புகிறார். அதாகப்பட்டது மக்களைக் கொல்லும் இலங்கையின் அரசுகள் நீதி வழங்கும் என்று இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என எல்லோரும் சேர்ந்து ஒத்த குரலில் சொல்கிறார்கள்.\nஎரிநெருப்பில் விழுந்து கிடக்கும் எம் மக்களின் மேல் ஏறி மிதித்து இவர்கள் சொல்லும் பொய்களை ஒரு நாள் எம்மக்கள் எதிர்த்து நின்று போர் புரிவர். அன்று காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல இவர்களின் பொய்களும் சரிந்து விழும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/06/%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D00156/", "date_download": "2020-01-22T15:22:35Z", "digest": "sha1:JGOMF5V2SJ2EZUEDPCJ7NZH6G2OUZUJM", "length": 10317, "nlines": 25, "source_domain": "vallinamgallery.com", "title": "சை.பீர்00156 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்��மணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் மு���ைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nபிரிவு : புத்தக வெளியீடு\nநபர்கள்: வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தான் ஶ்ரீ சோமசுந்தரம்,\nடாக்டர் ம. சண்முக சிவா, சை. பீர்முகம்மது\nநிகழ்ச்சி : தான் ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற மண்ணும் மனிதர்களும்\nபங்களிப்பு : சை. பீர்முகம்மது\nCategory : 1990கள், ஆவணப்படங்கள், சை. பீர்முகம்மது, டாக்டர் மா. சண்முக சிவா, தான் ஶ்ரீ சோமசுந்தரம், புத்தக வெளியீடு\tஇந்திரா பார்த்தசாரதி, சை. பீர்முகம்மது, டாக்டர் சண்முக சிவா, தான் ஶ்ரீ சோம சுந்தரம், மண்ணும் மனிதர்களும், வாஸந்தி\nசை.பீர்00164 சை.பீர்00163 சை.பீர்00173 கோபு00735\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/434-The-ocean-is-frozen-due-to-cold-winds-in-China", "date_download": "2020-01-22T14:46:08Z", "digest": "sha1:S54Z2IVTJBAKL5LUYYHB6UT4SP35BCXW", "length": 6524, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "சீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல் ​​", "raw_content": "\nசீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்\nசீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்\nசீனாவில் கடுங்குளிர் காரணமாக உறைந்து போன கடல்\nசீனாவில் குளிர்காலம் உச்சத்தில் உள்ளதால் ஜியுஹூவா ((Juehua )) தீவின் கடல் பகுதி முற்றிலும் உறைந்துபோயுள்ளது.\nஸிங்செங் ((Xingcheng)) மாகாணத்தின் அருகில் உள்ள லியாவோடாங் வளைகுடா பகுதியில் கடல் பகுதியில் கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கடல் பகுதி உறைந்துள்ளது. உறைபனி காரணமாக ஜியுஹுவா தீவில் உள்ள 3 ஆயிரம் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதற்போது இந்த உறைபனி கடல் மட்டத்தில் ஒரு அடி உயரத்திற்கு உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும், சிறிய ரக கப்பல்களும் உறைபனியில் சிக்கியுள்ளன.\nஇன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவுநாள்\nஇன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவுநாள்\nதிருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல், 3 பேர் கைது\nதிருட்டுத்தனமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல், 3 பேர் கைது\nகரோனா வைரஸ்: சீனாவில் 9 பேர் பலி மேலும் 5 நாடுகளுக்கும் பரவியது\nவிமான நிலையங்களில் ஜாக்கிரதை - கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்\nகரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த கலை நிகழ்ச்சி\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nதமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பம்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/governor", "date_download": "2020-01-22T14:13:13Z", "digest": "sha1:GK5RTIFKU4XULUSJD6I6GU6OLMXL64YQ", "length": 5404, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநர்", "raw_content": "\n`நான் கேரள கவர்னராக இருந்தபோது எல்லாம் சரியாகதான் நடந்தது\n`கேள்வியில்லாமல் கைது; சட்ட உரிமைகள் மறுப்பு' -அதிர்ச்சி கொடுத்த டெல்லி ஆளுநரின் உத்தரவு\n`என் குரலைப் பதிவு செய்யவே இந்த மேடை' -பட்டமளிப்பு விழாவைப் போர்க்களமாக்கிய மாணவி #CAA\n`துணைவேந்தர்கள் மீதான ஊழல் வழக்குகள் கவலையளிக்கிறது’ - உயர் கல்வி மாநாட்டில் ஆளுநர் வேதனை\n`கான்ஃபெட் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்’- புதுவை துணைநிலை ஆளுநருக்குப் பறந்த புகார்\n``பெண்கள் அரசியலுக்கு வர முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார்”- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n`சட்டசபைக்கு திடீர் விசிட்; கேட்டை மூடிய அதிகாரிகள்'- மம்தா - ஆளுநர் மோதலால் தகிக்கும் மேற்குவங்கம்\nபறிபோகப் போகிறதா மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷியாரியின் பதவி\n’ - பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கம்\nமாநிலம், யூனியன் பிரதேசம், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம்... இவற்றின் அதிகாரம் என்ன\nதமிழிசையைத் தொடர்ந்து ஸ்ரீதரன் பிள்ளை - மிசோரம் ஆளுநரான கேரள பி.ஜே.பி தலைவர்\n7 பேர் விடுதலை... ஆளுநர் மறுத்தது உண்மையா... வதந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/heroine", "date_download": "2020-01-22T13:30:51Z", "digest": "sha1:5AIZRLTI3S2IYPSHBEECPJ2MSHMFA5JX", "length": 4358, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "heroine", "raw_content": "\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 26: அன்று நடிகை... இன்று புராஜெக்ட் மேனேஜர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nசாந்தினி லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்\nபிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nநதியா டு ஜோதிகா... ஹீரோயின்கள் கம்பேக் கொடுக்க காரணம் என்ன\nமுடியுமான்னு கேட்டவங்களுக்கு நிரூபிச்சுக் காட்டியிருக்கேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 19: இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்\n“நாலு படங்களில் நான் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88.%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-22T15:41:27Z", "digest": "sha1:RKWOY3OMJBRETTLIRUOEI77HDNJE2WZL", "length": 5188, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரஜாவுரிமை.அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\n\"தமிழர் பிரதேசமாக இருந்தாலும் சிங்கள மொழிக்கே முதலிடம் ; விமலின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலை என்ன\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nவடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\nயாழ்.பல்கலைகழக மாணவியான காதலியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவ சிப்பாய்\nதேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் சான்றிதழைப் பெற புதிய வசதி\nவெளியாகியது விசேட வர்த்தமானி அறிவித்தல் \nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nஎங்கள் கதாநாயகன் ஜனாதிபதியாவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ளன.நாங்கள் அனைவரும் எங்கள் வெள்ளைவான்களை நன்கு தயார்படுத்தி ச...\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nமெத்தியூஸின் முதல் இரட்டை சதம் ; முதல் இன்னிங்ஸில் இலங்கை இமாலய ஓட்டம்\nநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் - சபையில் கேள்வி எழுப்பிய ஜே.வி.பி.\nஇரு வார காலத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் : அனுர பிரியதர்ஷன யாப்பா\nஇராஜினாமா செய்த ஜயம்பதி விக்ரமரட்னவின் இடத்துக்கு புதிய நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9136", "date_download": "2020-01-22T15:34:39Z", "digest": "sha1:TRJOW6MU5T5QP6DLFVUV35LXOJL6XOT3", "length": 3768, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பூனை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nவிக்னேஷ் நாயகனாக நடிக்கும் படம் பூனை. நாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரகலா நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்க்ரிஷ் மிர்னாலி இயக்குகிறார். இசை: கார்த்திக் ராஜா. அப்பாவி ஒருவன் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பெற்று தண்டனை அடைகிறான். ஜெயிலிருந்து தப்பி வருகிற அவன் சந்திக்கிற திகிலூட்டும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. பூனை புலியாக மாறுவதுதான் படத்தின் ஒன் லைனாம். \"இந்தப் படம் என்னைக் கலையுலகில் நல்ல நடிகனாக, நட்சத்திர அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தரும்\" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் விக்னேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/07/28/113143.html", "date_download": "2020-01-22T13:55:52Z", "digest": "sha1:L4CLVUNYD25RYOKFKZQ7FYD3DGZKB4QB", "length": 22621, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் அவரது குடும்பத்தினர்:ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் துவக்கம்.", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nகுடியரசு தின விழாவுக்கான 2-ம் கட்ட ஒத்திகை: கண்கவர் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்\nஅப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் அவரது குடும்பத்தினர்:ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் துவக்கம்.\nஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2019 ராமநாதபுரம்\nராமேசுவரம், மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.\nஇந்தியாவின் முக்கிய புனித ஸ்தாலமான ராமேசுவரம் புண்ணிய பூமியில் பிறந்தவர் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.இவர் தனித்திறமையில் படிப்பில் உயர்ந்து நல்ல எண்ணங்களாலும், சொந்த முயற்ச்சி திறனாலும் இந்திய விண்வெளி துறையை உலகத்திலுள்ள வல்லரசு நாடுகளுக்கு இணையாக உருவாக்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.தனது வாழ்க்கை முழுவதும் இந்தியாவிற்கு அற்பணித்து இந்திய இளைஞர்கள், மாணவர்களின் மனதில் முன்னோடி வழிகாட்டியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம். கடந்த 2015 ஜூலை 27- ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாடும்போது தனது உயிரை நாட்டிற்காக தியானம் செய்தார்.இவரது உடல் 1 லட்சத்திற்கு மேலான பொதுமக்களின் கண்ணீரோடு ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.அப்துல்கலாமின சாமாதியை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் பொதுமக்களின் மனதை கவரும் வகையில் நினைவகம��க கட்டப்பட்டு அதற்கு அப்துல்கலாம் தேசிய நினைவகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.இந்த நினைவகத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அப்துல்கலாமின் குழந்தைப் பருவம் முதல் இறுதி நாள் வரையிலான வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. அதுபோல கலாமின் கண்டுபிடிப்பான அக்னி ஏவுகணையின் மாதிரி உள்ளிட்ட பல்வேறு ராக்கெட் மாதிரிகள், அவர் பயன்படுத்திய பொருட்கள், வாங்கிய விருதுகள், அடைந்த பாராட்டு சான்றுகள்,அணிந்த உடைகள் என நினைவகம் பகுதி நிறைந்திருக்கும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த நினைவகத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி இந்திய நாட்டிற்காக அற்பணித்தார். திறக்கப்பட்ட நாளிலிருந்து இரு ஆண்டுகளில் மட்டும் இந்த நினைவகத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்த சுமார் 68 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். ராமேசுவரம் வரும் யாத்திரைவாசிகள், சுற்றுலாப் பயணிகள்,திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டினர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் இடமாக மட்டுமல்ல வணங்கிச் செல்லும் நினைவிடமாகவும் திகழ்கிறது.இந்த நிலையில் அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்று அவரது தேசிய நினைவகத்தில் கடைபிடிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் சாமதியில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல்வாதிகள்,சமூக ஆர்வாளர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியொட்டி அப்துல்கலாம் பெயரில் அவரது குடும்ப தொடங்கியுள்ள ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,ஒவியப்போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பொதுமக்களை கவரும் வகையில் பழங்களிலும்,பென்சிலிலும், அப்துல்கலாம் உருவம் பொறிக்கப்பட்டு பலகையில் ஒவியங்கள் வரையப்பட்டு மணலில் சித்தரிக்கப்பட்டிருந்தது.நினைவு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் மாணவர்களின் கூட்டம் அலை மோதியது.\nஒரு கோடி மரம் நடும் திட்டம் துவக்கம்:\nநினைவு தினத்தின் ��ிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அப்துல்கலாமின் கனவுகளில் ஒன்றான வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்,சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை நிறைவேற்றும் வகையில் ஒரு கோடி மரம் கண்டுகள் நடும் திட்டத்தையும், அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்ட பயண விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பச்சை கொடி அசைத்து வாகனத்தை நேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் பேரன்கள் சேக்சலீம்,சேக்தாவூத்,அண்ணன் மகள் நசீமாபேகம் உள்பட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஅப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் அவரது குடும்பத்தினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nபொருளாதார பிரச்சினைகளை பேச நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் ராகுல்\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு: ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு\nசோட்டா ராஜன் மீது மேலும் 4 வழக்குகள்: விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ.\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nநாளை அனைத்துக் கட்சி கூட்டம் : தி.மு.க. திடீர் அழைப்பு\nசரியான பதில்களைச் சொல்லி ஒரு கோடி வென்ற மாற்றுத்திரனாளி\nடெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nபொதுமக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்���டும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nசிறுமியிடம் வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன டென்னிஸ் வீரர் - வலைதளங்களில் குவியும் கண்டனம்\nஆஸ்திரேலியா ஓபன்: நடால், மெத்வதேவ், நிக் கிர்ஜியோஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nஎங்களை பின் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை\nதங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை ...\nஅமேசான் நிறுவனரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: ஊடக செய்திகளுக்கு சவுதி மறுப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி ...\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் ...\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ...\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\n165 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\n2அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உ...\n3ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்...\n4சிறுமியிடம் வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன டென்னிஸ் வீரர் - வலைதளங்களில் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waytosuccess.org/materials/index/58/tn-state-board/school-guide/waytosuccess/7th/english", "date_download": "2020-01-22T13:25:19Z", "digest": "sha1:6WNMC2CVD52IOV7ECT65KNGEIVWPQ2GT", "length": 19177, "nlines": 287, "source_domain": "waytosuccess.org", "title": "7th:English", "raw_content": "\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்ற���்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல்லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பு ஆங்கில எழுத்துரு எனில் அப்படியே டைப் செய்யலாம் தமிழ் எழுத்துரு எனில் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் தயாரிப்பினை தயாரித்தவரின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்ய விரும்பினால் அப்படியே டைப் செய்யவும். தமிழில் டைப் செய்ய விரும்பினால் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் பதிவிட விரும்பும் ஃபைல் (PDF / PPT / Picture / Text / Text ) ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.சரியாக பதிவிடவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் ஃபைலை ௨ங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யவும்.\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல���லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nQuarterly, Half yearly….. போன்றவற்றில் ஒன்றையும் மாதம் ஆண்டு போன்றவற்றையும் குறிப்பிடவும்\nState level அல்லது Ariyalur, Trichy போன்றவற்றில் ஒன்றையும் குறிப்பிடவும். தேவையில்லையெனில் விட்டுவிடவும்\nSelect Question type Question Answer key Question and Answer key வினாத்தாள் விடைக்குறிப்பு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு\nQuestion / Answer key / Question & key /வினாத்தாள் / விடைக்குறிப்பு /வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு\nநீங்கள் கொடுக்க விரும்பும் தயாரிப்பினை தயாரித்தவரின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்ய விரும்பினால் அப்படியே டைப் செய்யவும். தமிழில் டைப் செய்ய விரும்பினால் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் பதிவிட விரும்பும் ஃபைல் (PDF / Text ) ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.சரியாக பதிவிடவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் ஃபைலை ௨ங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யவும்\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல்லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nVideo அல்லது Audio போன்றவற்றில் ஒன்றினை செலக்ட் செய்யவும். Video-ஐ பொருத்தவரை Youtube-ல் லிங்க் செய்துவிட்டு பிறகே அதனை இங்கு வந்து லிங்க் செய்ய முடியும். Audio-ஐ லிங்க் செய்ய நேரடியாக உங்கள் கணினியிலிருந்தே லிங்க் செய்யலாம்.\nநீங்கள�� கொடுக்க விரும்பும் தலைப்பு ஆங்கில எழுத்துரு எனில் அப்படியே டைப் செய்யலாம் தமிழ் எழுத்துரு எனில் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்.\nVideo அல்லது Audio-ஐ பேசியது யார் என்பது தெரிந்திருந்தால் அப்பெயரை இங்கு டைப் செய்யவும். தெரியவில்லை எனில் இதனை விட்டுவிடலாம்\nவீடியயோவை பொறுத்தவரை Youtube ல் Upload செய்து விட்டு அந்த வீடியயோவை Right click செய்து Copy Video URL என்பதை கிலிக் செய்துவிட்டு அதனை இங்கே பேஸ்ட் செய்ய வேண்டும். ஆடியயோ எனில் பைலை நோடியாக உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யலாம்\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\n௨ங்களது படத்தை ௨ங்கள் கணினியிலிருந்து அப்லோடு செய்யவும்\nமாணவர்களின் சந்தேகங்களை தீத்து வைப்பதுதன் இதன் முக்கிய நோக்கம்.௨ங்களது பெயர். ௨ங்களது அலைபேசி எண். மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை முதலில் குறிப்பிட்டுவிட்டு பிறகு உங்களைப் பற்றிய வேறு தகவல்களை குறிப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83384", "date_download": "2020-01-22T13:25:03Z", "digest": "sha1:KTBWON5YI63DLBVK4M6ZPT4SPN7DVY4N", "length": 5135, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பெட்ரோல் - டீசல் இன்றைய விலை நிலவரம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\nபெட்ரோல் - டீசல் இன்றை��� விலை நிலவரம்\nபதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 11:21\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.85க்கு விற்பனையாகிறது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன.\nபெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.85க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.98க்கு விற்கப்பட்டு வருகிறது.\nஇந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/reasons-why-vishnu-worship-lord-shiva-025685.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T15:05:27Z", "digest": "sha1:3FAPZ2B4NCIKYUMXRRJ7R2U525W67FIS", "length": 19974, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிவபெருமான் எந்த கடவுளையும் வணங்காத போது விஷ்ணு மட்டும் ஏன் அனைத்து அவதாரத்திலும் சிவனை வழிபடுகிறார் | Reasons why Vishnu worship Lord Shiva in his all incarnations - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n16 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n17 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n18 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nNews எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு- என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்\nFinance மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊ��ியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவபெருமான் எந்த கடவுளையும் வணங்காத போது விஷ்ணு மட்டும் ஏன் அனைத்து அவதாரத்திலும் சிவனை வழிபடுகிறார்\nஇந்து மதத்தில் சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூவரும் மும்மூர்த்திகளாக கருதப்படுகிறார்கள். மூவரும் தனக்கென ஒரு பணியை எடுத்துக்கொண்டு இந்த உலகத்தை பாதுகாத்தும், வழிநடத்தியும் செல்கிறார்கள்.\nமும்மூர்த்திகளாக இருப்பினும் அவர்களில் சிவபெருமான் எப்பொழுதும் தனித்துவத்துடன் விளங்குகிறார். இவர் எந்த கடவுளையும் வழிபடமாட்டார் ஆனால் மற்ற கடவுள்கள் அனைவரும் இவரை வழிபடுவார்கள். குறிப்பாக விஷ்ணு தனது அனைத்து அவதாரங்களிலும் சிவபெருமானை வழிபட்டார் என்று புராணங்களும், இதிகாசங்களும் கூறுகிறது. சிவபெருமானை ஏன் விஷ்ணு வழிபடுகிறார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபகவத புராணத்தின் படி விஷ்ணுவே சிவனை விட வலிமை வாய்ந்த கடவுளாக இருக்கிறார். சிவபுராணத்தின் படி பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் ஆதி அனந்த் ஜோதிர் ஸ்தம்பாவிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. இதன்படி சிவன்தான் அவர்களை விட சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் சிவன் யாரையும் வழிபடுவதில்லை என்று கூறப்படுகிறது.\nகடவுள் அஜான்மா, அகார்த்தா மற்றும் அபோக்தா என்று கீதையில் கூறியது போல் அவர் பிறப்பற்றவர். பிறப்பே இல்லாததால் அவர் உச்ச பரமாத்மா ஆவார். இதனால்தான் அவர் யாரையும் வழிபடுவதில்லை. கடவுள் உருவமும், அமைப்பும் அற்றவர், சிவபெருமானின் சிவலிங்கம் இதன் பிரதிபலிப்புதான்.\nவிஷ்ணு தான் மட்டும் சிவனை வழிபடாமல் மற்ற கடவுள்களையும் சிவபெருமானை வழிபடும்படி அறிவுறுத்துகிறார். கடவுள்களே எந்த தவறு செய்தாலும் சிவபெருமானை வழிபடும்படி விஷ்ணு கூறுகிறார்.\nMOST READ: கர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்\nஇராமர் விஷ்ணுவின் அவதாரம் என நாம் அறிவோம். இராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் சிவலிங்கத்தை எழுப்பி அதனை வழிபட்டார், இது இராமேஸ்வர மகாதேவா என்று அழைக்கப்படுகிறது. இராமாயணத்தில் ப��ராமணரின் மகனான இராவணனை கொல்வது பாவமென அறிந்த இராமர் அவனை கொல்வதற்கு முன் அனுமனிடம் பிரதிஷ்டை சிவலிங்கத்தை எழுப்பும்படி கூறினார். இது அந்த பாவத்தில் இருந்து தன்னை பாதுகாக்கும் என்றும் கூறினார்.\nகிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணர் இந்திரனிடம் இருந்து ஒரு கல்ப விருக்ஷத்தை பெறுவதற்கு முன் சிவபெருமானை வணங்கினார். இது கோபேஸ்வர மகாதேவா என்று அழைக்கப்படுகிறது. இதில் கோபால் என்பது கிருஷ்ணரையும், ஈஸ்வரா என்பது சிவனையும் குறிக்கிறது. மேலும் மகன் பெற்றுக்கொள்ள நினைக்கும்போது முனிவர்களின் அறிவுரைப்படி சிவபெருமானை தனது மகனாக பெற விரும்பினார். கிருஷ்ணர் \" சிவ சர்வதி சாதிகே \" என்று கூறினார். இதற்கு அர்த்தம் சிவனின் துணையின்றி எந்த செயலும் நடக்காது என்பதாகும். மகாபாரத போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை சிவபெருமானை வணங்கிவிட்டு போரை தொடங்கும்படி உத்தரவிட்டார்.\nபகவத புராணத்தில் லக்ஷ்மி தேவி விஷ்ணுவின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் விஷ்ணு தனது உள்ளத்தில் சரிபாதி சிவபெருமானுக்குத்தான் உரியது என்றும், மீதி சரிபாதியில் உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் இருப்பதாகவும் அதில்தான் லக்ஷ்மி தேவியும் இருப்பதாகவும் விஷ்ணு கூறியதாக கூறப்படுகிறது.\nMOST READ: இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா\nபெரும்பாலான அவதாரங்களில் விஷ்ணு ராஜாவாகவும், சிவபெருமான் சாதுவாகவும் பிறந்திருப்பார். ராஜா எப்பொழுதும் ஆசைகள் நிறைந்தவராக இருப்பார்கள், சிவபெருமான் ஆசைகளை நிறைவேற்றுபவராக இருப்பார்கள். சிவபெருமான் தன்னிறைவு பெற்றவர் அதனால் அவர் மற்றவர்கள் வழிபடுபவராக இருப்பார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான மரம் இன்றும் இந்தியாவில் இந்த இடத்தில் உள்ளதாம் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்\nமரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nஇராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா\nஅகோரிகள் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள காரணம் தெரியுமா அவர்களின் ரகசிய கோவில்கள் எங்குள்ளது\nகுருவார பிரதோஷம் : திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை வணங்குங்கள்\nசிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலரை வைத்து வழிபடுங்கள் போதும்...\nசாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்\nJul 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/delhi-hc-restrains-people-from-revealing-details-in-sexual-harassment-cases-amidst-metoo/articleshow/66184408.cms", "date_download": "2020-01-22T15:41:11Z", "digest": "sha1:I32KU2OJQE5FQVRMCAU4Z5ZH7MA7EC7E", "length": 13269, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "India News: #MeToo வழக்கு நடக்கும்போது பேட்டி கொடுக்கக் கூடாது: டெல்லி நீதிமன்றம் - delhi hc restrains people from revealing details in sexual harassment cases amidst #metoo | Samayam Tamil", "raw_content": "\n#MeToo வழக்கு நடக்கும்போது பேட்டி கொடுக்கக் கூடாது: டெல்லி நீதிமன்றம்\nசமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எந்தவொரு மூன்றாம் நபரின் கருத்தையும் கேட்கக் கூடாது.\n#MeToo வழக்கு நடக்கும்போது பேட்டி கொடுக்கக் கூடாது: டெல்லி நீதிமன்றம்\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் வழக்கு முடியும் வரை ஊடங்களுக்கு பேட்டி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nடெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஆன்லைன் செய்தி இணையதளத்தின் ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில், அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்து தற்போது ட்ரெண்ட் ஆகியுள��ள #MeToo இயக்கத்தில் தனது புகாரையும் ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.\nஇதனால் குற்றம்சாட்டப்படும் செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் சார்பில் பெண் பத்திரிகையாளர் ஊடகங்களுக்கு அவதூறாக பேட்டி அளிப்பதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.\nஅப்போது, “வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே ஊடங்களுக்கு எந்த விதமான பேட்டியும் கொடுக்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எந்தவொரு மூன்றாம் நபரின் கருத்தையும் கேட்கக் கூடாது” என உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nகடவுளே கேட்டாலும் மன்னிக்க மாட்டேன்; கோபத்தின் உச்சியில் நிற்கும் நிர்பயா தாய்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர் தலித் விரோதி: அமித் ஷா\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் நிகழ்ந்த துயர சம்பவம்\nபூஜ்யத்துக்கு கீழே சென்ற வெப்பம்; பனிப்பொழிவில் சிக்கி படாத பாடுபடும் மக்கள்\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\nஅடேய்... பூ போட சொன்னா... பாலே ஊத்திட்டியேப்பா..\nசிறுவர், சிறுமிகளுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்\nககன்யான்: விண்வெளியில் பறக்கும் இந்தியர்கள்\nபற்ற வைத்த அதிமுக அமைச்சர்; அப்போ பாஜக கூட்டணி அவ்வளவுதானா\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nதிமுக ஆட்சிக்கு வந்ததே எம்ஜிஆரால்தான்: ராஜேந்திர பாலாஜி பெருமிதம்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்..\nபூமியில் சூரியனை விடப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு\nடாஸ்மாக்கை அவங்ககிட்ட விட்டுடுங்க: 'கவர்மென்ட்'டுக்கு விஜயகாந்த் 'ரிக்கோஸ்ட்' \nWaterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nகண்ணாடி பளிச்.. பளபளப்பு.. அதுவும் நிமிடத்தில் எப்படின்னு தெரியுமா\nநைட்டி அணிந்து கொண்டு நடு ராத்திரியில் வரும் சைக்கோ..\nஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உங்க கிட்ட இருக்கா அப்படினா இதைக் கண்டிப்பா பாரு..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n#MeToo வழக்கு நடக்கும்போது பேட்டி கொடுக்கக் கூடாது: டெல்லி நீதிம...\n#MeToo புகார்களை விசாரிக்க நால்வர் குழுவை அமைக்கிறது மத்திய அரசு...\nநீதிபதிகள் வாரநாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது – ரஞ்சன் கோகாய்...\nஇரும்புத்திரை ஸ்டைலில் ரூ.143 கோடி சுருட்டிய மர்ம கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/3-new-medical-colleges-in-tn/", "date_download": "2020-01-22T14:58:02Z", "digest": "sha1:SVRGWGRVH4YYXB5CKRWPQ32AQZEGAVR4", "length": 5836, "nlines": 93, "source_domain": "www.etamilnews.com", "title": "தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவ கல்லூரிகள் | tamil news \" />", "raw_content": "\nHome தமிழகம் தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவ கல்லூரிகள்\nதமிழகத்திற்கு 3 புதிய மருத்துவ கல்லூரிகள்\nகடந்த அக்.23 ஆம் தேதி தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கியது.\nஇந்நிலையில் இன்று மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூரில் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைகின்றன. இதற்காக ரூ.325 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மேலும் 450 மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nதமிழகத்திற்கு 3 புதிய மருத்துவ கல்லூரிகள்\nPrevious articleவயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம்\nNext articleதிருச்சி லலிதா கொள்ளை..முருகனுக்கு 7 நாள் கஸ்டடி\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nபாஜவிடம் விலக நேரம் பாக்கிறோம்.. அமைச்சர் விரக்தி பேச்சு..\nஎன்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’\nரஜி��ியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு \nஅமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. \nநித்திக்கு… புளு கார்னர் நோட்டீஸ்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52535-congress-is-trying-to-cheat-farmers-pm-modi.html", "date_download": "2020-01-22T14:35:40Z", "digest": "sha1:Q6PUX4UD34XWYSBPABRGSEP55FFJRUN2", "length": 11268, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி ! | Congress is trying to cheat farmers- PM Modi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி \nவிவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசை வார்த்தை கூறி விவசாயிகளை காங்கிரஸ் கட்சி ஏமாற்ற பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதசே மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காசிபூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.\nஅதில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று ஆசை வார்த்தையை கூறி அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 2009ம் ‌ஆண்டு தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது.\nஆனால் ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆகவே காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு உள்ளது. அதனால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார்.\nஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று தாெிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் ந���யூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n6,000 வங்கி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை\n3வது டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் 141 ரன்கள் முன்னிலையில் இந்தியா\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n பாஜக, எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்\nமோடி பெரிய ப்ராடு பையன் வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே\nபொங்கல் விடுமுறையிலும் ஸ்கூல் உண்டு\nஉத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/56496-major-fire-breaks-out-at-footwear-godown-in-kochi.html", "date_download": "2020-01-22T14:11:36Z", "digest": "sha1:XA5MOIP237NBLYZBQAUNV3QFL3AQK7W4", "length": 12393, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கேரளா- ரப்பர் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீவிபத்து | Major fire breaks out at footwear godown in Kochi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எ��்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகேரளா- ரப்பர் தொழிற்சாலை கிடங்கில் பயங்கர தீவிபத்து\nகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை கிடங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.\nஎர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் திடீரென புகை வெளியேறியது. உடனடியாக சுதாரித்த சிலர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தீ கட்டிடம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது.\n5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக உருவான கரும்புகை அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சூழ்ந்து வருகிறது. இதையடுத்து பக்கத்து கட்டிடங்களில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.\nதீயை அணைக்கும் முயற்சியிலும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் கரும் புகை அதிகமாக சூழ்ந்து காணப்படுவதால், தீயை கட்டுப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து கடற்படையிடம் உதவி கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nரப்பர் காலணிகளை கொண்ட குடோன் என்பதால் புகை அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. முதலில் இந்த குடோனின் 4வது தளத்தில் தீ பிடித்ததாகவும், அதன்பிறகு மற்ற தளங்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீ விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணையாக நிற்போம்: சவுதி இளவரசர் உறுதி\nஇந்தியாவுக்கு நிபந்தனைகளற்ற உதவிகள்: இஸ்ரேல்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் ��ெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து\nபாகிஸ்தான்: விரைவு ரயிலில் சிலிண்டர் வெடித்து விபத்து - 10 பேர் பலி\nமத்திய கிடங்கில் நிரம்பி வழியும் தானியங்கள்: உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவிடுமாறு அதிகாரிகள் ஆலோசனை\nதேனி: மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/194202", "date_download": "2020-01-22T13:32:17Z", "digest": "sha1:EMMJN77XLVURVUUBRWY7ZXZ6RD6D7YCP", "length": 7166, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "“No more DAP leaders to be arrested” – authorities confirm to Lim Guan Eng | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇலக்கியப் பிரிவில் 2018 மற்றும் 2019-க்கான நோபல் பரிசுகளை இருவர் வென்றனர்\nNext articleவிடுதலைப் புலிகள் : “ஜசெக தலைவர்கள் யாரும் இனி கைது செய்யப்படமாட்டார்கள்” குவான் எங்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இரா��ேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\n2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\nசீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nஅமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9137", "date_download": "2020-01-22T15:25:13Z", "digest": "sha1:N3ESYAWFI6OCUYNOEFTYNI2IWR2SJSUS", "length": 4203, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - துணை முதல்வர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nகே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை, திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடிக்கும் படம் 'துணை முதல்வர்'. கதாநாயகியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஜெயராம், மீனாட்சி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர். விவேகானந்தன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மத்திய சென்னை என்ற படத்தை இயக்கியவர். பிரதீப், ராம்பிரசாத், பாலாஜி, ஜெய் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர். ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டன்று படம் வெளியாக இருக்கிறது. இந்த நகைச்சுவைப் படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார் கோலிவுட் கோவிந்து. ஊர் பெரியமனிதர் பாக்யராஜ். அவர் நண்பர் ஜெயராம். இருவருமாக ஊரை முன்னேற்றப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். பின் அதனை நாடு முழுவதும் கொண்டு வர, நினைக்கின்றனர். அது நடந்ததா, இல்லையா என்பதை நகைச்சுவையோடு வருகிறார் துணை முதல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?9803-ajaybaskar", "date_download": "2020-01-22T13:57:08Z", "digest": "sha1:TPCPTQJ76RFPFDEQYSTGSQYNSLKMP5JF", "length": 16794, "nlines": 315, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: ajaybaskar - Hub", "raw_content": "\nகண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும்\nயமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனேடுதான் ஆட பார்வை பூத்திட பாதைபாத்திட பாவை ராதயே வாட\nமார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக Sent from my SM-G935F using Tapatalk\n பச்சரிசி மாவிடிச்சி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாகு வச்சு பாகு வச்சு பாகு வச்சு சுக்குடிச்சி...\nஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புரியுமா Sent from...\nசந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ தேனுண்ட போதையில் திண்டாடுது தங்கத்தட்டில் வண்ணப்பொட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது\nவண்டி உருண்டோட அச்சாணி தேவை என்றும் அதுபோல வாழ்க்கை ஓடவே ரெண்டு அன்புள்ளம் தேவை\nகேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே எதையோ நினைச்சேள் அதையே நினைச்சேன் நான் ஆம்படையான் மனசு போல நடப்பேன். இந்த ஆத்துக்காரி வேறெதுக்கு இருக்கேன்...\nமலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி வழிந்தது நினைவாலே\nகன்னி அவள் நாணுகிறாள் காதலன் கை தொடவே வண்ண தேன் மலர் ஆனாள் இன்னமுதம் இதழ் பருக\nவான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே\nபார்க்காத என்ன பார்க்காத கொட்டும் பார்வையால என்ன பார்க்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத\nதரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா தேவி பொய்யில்லை கண்ணுகுள் தீ வளர்த்தேன் உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்\nஇப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் Sent from my SM-G935F using Tapatalk\nஎன்ன வேகம் நில்லு பாமா என்�� கோபம் சொல்லலாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா Sunday picture, Monday beach,...\nகாதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ Sent from my SM-G935F using Tapatalk\n வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோயிலிலே Sent from my SM-G935F using...\nமேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில் பல கோடிகள் ஆசையே வந்து மோதுதே\nமௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும் Sent from my SM-G935F using Tapatalk\nஎத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே Sent from my SM-G935F...\nவாழ்க்கையில் வெல்லவே Take it easy policy வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு fantasy ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி\nபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் மீட்டுகிறேன்\nIt's impossible not to know any of his songs... :think: அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர்...\n:shock: நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா\n :) மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ ...\nவருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே\nபசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும் பருவத்தின் தேவை எல்லாம் என்ன கேக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/women-in-paradise-3/", "date_download": "2020-01-22T15:05:29Z", "digest": "sha1:XJQXWC7UZN5YD5JESZRGIEQPRJQABKIA", "length": 21500, "nlines": 184, "source_domain": "www.satyamargam.com", "title": "சுவனத்தில் பெண்கள் (இறுதிப்பகுதி) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசத்தியமார்க்கம்.காம் : சுவனத்தில் பெண்கள் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது பகுதியை வாசித்துக் கொள்ளுங்கள்:\n6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.\n(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.\n(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.\n(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).\n(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.\n(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.\n1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”\n2- இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.\n3- இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).\n4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)\n5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.\n6- கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.”\n7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”\n8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.\n : இஸ்லாமிய அமர்வுகளின் ஒழுங்குகள் - புதிய தொடர் (பகுதி-1)\n9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”\n சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)\nஅழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.\nதான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் ச��தந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)\nஎனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.\nமுந்தைய ஆக்கம்கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும்\nஅடுத்த ஆக்கம்இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதிருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-263.html", "date_download": "2020-01-22T13:33:49Z", "digest": "sha1:VWFRP4PETQXAQ4ZJP5MWRQJCP5YTHITV", "length": 63819, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புரோடாசயாகம்! - சாந்திபர்வம் பகுதி – 263 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக���கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 263\nபதிவின் சுருக்கம் : வேள்வியின் முக்கியத்துவத்தைத் துலாதாரனிடம் எடுத்துச் சொன்ன ஜாஜலி; வேள்விகளையும் அவற்றின் தன்மைகளையும் குறித்து ஜாஜலிக்குச் சொன்ன துலாதாரன் இறுதியில் மனோவேள்வியே அனைத்து வேள்விகளிலும் முதன்மையானது என்றது...\n தராசை ஏந்துபவனே {துலாதாரா}, நீ சொல்லும் இந்தக் கடமையின் போக்கு அனைத்து உயிரினங்களுக்கும் எதிராகச் சொர்க்கத்தின் வாயிலை மூடி, அவற்றின் வாழ்வுத் தேவைக்கான வழிமுறைகளைத் தடை செய்கிறது.(1) உழவில் இருந்தே உணவு தோன்றுகிறது. உனக்கும்கூட அவ்வுணவே வாழ்வாதாரத்தைத் தருகிறது. ஓ வணிகனே, விலங்குகள், பயிர்கள் {தானியங்கள்} மற்றும் மூலிகைகளின் துணை கொண்டு மனிதர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(2) விலங்குகள் மற்றும் உணவில் இருந்தே வேள்விகள் தோன்றுகின்றன. உன் கோட்பாடுகள் நாத்திகத்தின் மணத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. வாழ்வாதார வழிமுறைகள் கைவிடப்பட்டால் இவ்வுலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும்\" என்றார் {ஜாஜலி}.(3)\nதுலாதாரன் {ஜாஜலியிடம்}, \"வாழ்வாதார வழிமுறைகள் குறித்து நான் இப்போது சொல்லப்போகிறேன். ஓ பிராமணரே, நான் நாத்திகனல்ல. நான் வேள்விகளைப் பழிக்கவுமில்லை. எனினும், {உள்ளபடியே} வேள்வியை அறிந்த மனிதன் மிக அரிதானவன்.(4) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியை நான் வணங்குகிறேன். அவ்வேள்வியை அறிந்தவர்களையும் நான் வணங்குகிறேன். ஐயோ, பிராமணர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேள்வியைக் கைவிட்டு க்ஷத்திரியர்களுக்குரிய வேள்விகளைச் செய்து வருகிறார்கள்[1].(5)\n[1] \"உண்மை என்னவென்றால், விலங்கு மற்றும் தாவர வாழ்வுக்குத் தீங்கை விளைவிக்கும் வேள்விகள் அனைத்தும் க்ஷத்திரியர்களுக்கானவையே. பிராமணர்களுக்கான வேள்வி என்பது யோகத்தில் ஈடுபடுவது மட்டுமே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மறுபிறப்பாளரே, பேராசையும், செல்வத்தில் விருப்பமும் கொண்ட நம்பிக்கையாளர்கள் பலர், ஸ்ருதிகளில் உள்ள தீர்மானங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ளாமல், உண்மை போலத் தோன்றுபவையும், உண்மையில் போலியானவையுமானவற்றை அறிவித்து, பல்வேறு வகை வேள்விகளையும் அறிமுகம் செய்து,(6) \"இந்த வேள்வியில் இதைக் கொடுக்க வேண்டும். ��ந்த மற்றொரு வேள்வியில் இந்த மற்றொரு பொருள் கொடுக்கப்பட வேண்டும். இதில் முதலில் வருவது மெச்சத்தகுந்தது\" என்று சொல்கிறார்கள். எனினும், ஓ ஜாஜலி, இவையனைத்தின் விளைவாக, களவும், பல தீச்செயல்களும் எழுகின்றன[2].(7) நீதிமிக்க வழிமுறைகளில் அடையப்பட்டும் வேள்விக் காணிக்கை மட்டுமே தேவர்களை நிறைவு செய்யும் என்பது அறியப்பட வேண்டும். தேவர்களை வழிபடுவதற்குரிய வணக்கங்கள், நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள், வேதம் ஓதல், செடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் குறித்து சாத்திரங்களில் அபரிமிதமான குறிப்புகள் இருக்கின்றன.(8) அறமில்லா மனிதர்கள் தங்கள் அறச்செயல்களின் மூலம் தீய வாரிசுகளை {சந்ததிகளைப்} பெறுகின்றனர். பேராசை கொண்ட மனிதர்களில் இருந்து பேராசைமிக்கப் பிள்ளைகள் தோன்றுகின்றனர், நிறைவானவர்களிடம் இருந்து நிறைவுடைய பிள்ளைகள் பிறக்கின்றனர்.(9) வேள்வி செய்பவனும், புரோகிதரும் கனியில் உள்ள விருப்பத்தால் தூண்டப்பட்டு (அவர்கள் செய்யும் வேள்விகள் அல்லது துணைபுரியும் வேள்விகளில்) செயல்பட்டால், அவர்களது பிள்ளைகள் களங்கமடைவார்கள். மறுபுறம், அவர்கள் கனியின் மீது ஆசை கொள்ளவில்லையெனில் அவ்வாறான ஆசையில்லாத பிள்ளைகள் அவர்களுக்குப் பிறப்பார்கள். ஆகாயத்தில் இருந்து தெளிந்த நீர் உண்டாவதைப் போல, வேள்விகளில் இருந்தே சந்ததி உண்டாகிறது.(10)\n[2] \"வேள்விகள் தரும் புகழினாலேயே அவை எப்போதும் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அவற்றைச் செய்வது செல்வம் சார்ந்ததாகும். செல்வத்தை அடையும் காரியம், பல தீய செயல்களைச் செய்வதற்கு வழிவகுக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் சூரியனை நோக்கி எழுகின்றன. சூரியனில் இருந்து மழை எழுகிறது. மழையிலிருந்து உணவு எழுகிறது. உணவிலிருந்து உயிரினங்கள் பிறக்கின்றன.(11) பழங்காலங்களில் நீதிமிக்க அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த மனிதர்கள், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் கனிவதையே அவற்றில் இருந்து வழக்கமாகப் பெற்றனர். உழாமலேயே பூமி பயிர்களை விளைவித்தது. முனிவர்கள் சொல்லும் வாழ்த்துகளே செடிகளையும், மூலிகைகளையும் உண்டாக்கின.(12) பழங்கால மனிதர்கள் ஒருபோதும், கனிகளின் மீதுள்ள விருப்பத்தால் வேள்விகளைச் செய்யவில்லை, மேலும், அவர்கள் கனிகளை அனுபவிப்பவர���களாகத் தங்களைக் கருதிக் கொண்டதுமில்லை. தங்கள் திறனில் ஐயங்கொண்டிருந்தாலும், ஏதோவொரு வகையில் வேள்விகளைச் செய்வோர்,(13) தங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் நேர்மையற்றவர்களாகவும், வஞ்சகர்களாகவும், செல்வத்தில் மிகுந்த ஆசை கொண்ட பேராசைக்காரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்கீகாரம்பெற்ற சாத்திரங்கள் அனைத்தும் தீமையால் நிறைந்தவை என்று போலி அறிவின் துணையுடன் சொல்லும் மனிதன், இத்தகைய அவனது பாவச்செயலுக்காகப் பாவம் நிறைந்த உலகங்களுக்கே நிச்சயம் செல்வான். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, அத்தகைய மனிதன் நிச்சயம் பாவம் நிறைந்த ஆன்மாவாவான், மேலும் அவன் எப்போதும் இங்கேயே ஞானமற்றவனாக இருப்பான்[3].(14,15)\n[3] \"ஞானமற்றவன் என்பது விடுதலை {முக்தி} அடையாமையைக் குறிக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஎந்த மனிதன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளன செயல்கள் தினமும் நிறைவேற்றப்பட வேண்டியன என்று கருதுகிறானோ, எந்த மனிதன் எந்த நாளிலாவது அவற்றை நிறைவேற்றாமல் போனால் அச்சத்தால் நிறைகிறானோ, வேள்விக்கு அடிப்படையான அனைத்தையும் பிரம்மத்தைப் போன்றே எவன் பொருள் கொள்கிறானோ, தானே செயல்புரிபவன் என்று எவன் ஒருபோதும் கருதவில்லையோ, அவனே உண்மையில் பிராமணனாவான்.(16) அத்தகைய மனிதனின் செயல்கள் {வேள்விகள்} நிறைவுபெறாமல் போனாலோ, தூய்மையற்ற விலங்குகள் அனைத்தினாலும் அவற்றின் நிறைவுக்கு முன் தடுக்கப்பட்டாலோ கூட அந்தச் செயல்கள் மேன்மையான திறம்பெற்றவையே என்று நாம் கேள்விப்படுகிறோம். எனினும், அச்செயல்களின் கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் (அவை நிறைவடைவதற்கு முன்பு இத்தகைய தடங்கல்களால் தடை) செய்யப்பட்டால், பாவக்கழிவு {பரிகாரம்} நிச்சயம் தேவை.(17) வாழ்வின் உயர்ந்த நோக்கமான (விடுதலையை) அடைய ஆசைப்படுபவர்கள், உலகம் சார்ந்த அனைத்து வகைச் செல்வத்திலும் ஆசையற்றவர்கள், எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் அலட்சியம் செய்பவர்கள், பொறாமையில் இருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் வாய்மையையும், தற்கட்டுப்பாட்டையும் தங்கள் வேள்வியாக எடுத்துக் கொள்கிறார்கள்.(18) உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான வேறுபாட்டை அறிந்தவர்கள், யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவர்கள், பிரணவத்தைத் தியானிப்பவர்கள் ஆகியோர் எப்போதும் பிறரை ��ிறைவு செய்வதில் வெல்கிறார்கள்.(19) தேவர்கள் அனைவரின் ஆன்மாவாகிய அண்டந்தழுவிய பிரம்மம் (பிரணவம்), பிரம்மத்தை அறிந்தவனிடமே வசிக்கிறது. எனவே, ஓ ஜாஜலி அத்தகைய மனிதன் உண்டு நிறைவடையும்போது, தேவர்கள் அனைவரும் நிறைவடைந்தவர்களாகிறார்கள்.(20)\nஅனைத்து வகைச் சுவைகளிலும் நிறைவடைந்த ஒருவன், எந்த ஒரு குறிப்பிட்ட சுவையையும் விரும்பாததைப் போலவே ஞானத்தால் நிறைவடைந்தவன், முற்றான அருள் ஊற்றாக நீடிக்கும் நிறைவை அடைகிறான்.(21) அறத்தின் புகலிடமாக இருப்பவர்களும், அறத்தில் திளைப்பவர்களுமான ஞானிகளே, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்ற நிச்சயமான ஞானத்தை அடைந்தவர்களாவர். அத்தகைய ஞானத்தைக் கொண்ட ஒருவன், இந்த அண்டத்தில் உள்ள அனைத்தும் தன்னில் இருந்து எழுந்ததாகவே எப்போதும் கருதுவான்[4].(22) (வாழ்வெனும் இந்தப் பெருங்கடலின்) மறுகரையை அடைய முயல்பவர்களும், நம்பிக்கை நிறைந்தவர்களும், ஞானம் கொண்டவர்களுமான சிலர், பேரருளை உண்டாக்குவதும், மிகப் புனிதமானதும், அறவோர் வசிப்பதும், கவலையில் இருந்து விடுபட்டு, எவ்வகையான கலக்கமோ, வலியோ இல்லாத, திரும்ப வேண்டிய அவசியமில்லாத இடமான பிரம்மலோகத்தை அடைவதில் வெல்கிறார்கள்.(23,24) அத்தகைய மனிதர்கள் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் ஆடம்பர வேள்விகளில் பிரம்மத்தைத் துதிப்பதில்லை. அவர்கள் அறவோரின் பாதையிலேயே நடக்கிறார்கள். அவர்கள் செய்யும் வேள்விகள் எவ்வுயிரினத்திற்கும் தீங்கிழைக்காமலேயே செய்யப்படுகின்றன.(25)\n[4] \"அஃதாவது, அத்தகைய மனிதன், அனைத்துப் பொருட்களையும், தன்னையும் பிரம்மாகவும் கருதுகிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇம்மனிதர்கள், மரங்கள், மூலிகைகள், கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே வேள்விக் காணிக்கையாக அறிகிறார்கள். பேராசைமிக்கப் புரோகிதர்கள், செல்வத்தை விரும்புபவர்களாக இருப்பதால், இந்த (ஏழை) மனிதர்களின் வேள்விகளை ஒருபோதும் செய்து கொடுப்பதில்லை.(26) இந்த மறுபிறப்பாளர்களோ, தங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவடைந்தாலும்கூட, உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்வதற்காகவும், தங்களையே வேள்விக் காணிக்கையாக்கும் விருப்பத்தாலும் வேள்விகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.(27) இந்தக் காரணத்தினால், பேராசைமிக்கப் புரோகிதர்கள், தவறாக வழிநடத்தப்படுபவர்களின் வேள்விகளில் மட்டுமே செயல்பட்டு, விடுதலையை அடைய முயற்சி செய்யாமல் சொர்க்கத்தை நாடுகிறார்கள். எனினும், உண்மையில் நல்லவர்களாக இருப்போர், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறரைச் சொர்க்கத்திற்கு உயரச் செய்கிறார்கள். ஓ ஜாஜலி, இந்த இருவகை நடத்தைகளையும் பார்த்து, (உலகில் உள்ள எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல்) சமமான இதயத்துடன் அனைத்து உயிரினங்களையும் நான் கருத்தில் கொள்கிறேன்.(28) ஞானம் கொண்ட முதன்மையான பிராமணர்கள் பலர், (சிலருக்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லாத விடுதலைக்கு வழிவகுப்பற்றையும், சிலருக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லாத அருள் உலகங்களுக்கு வழிவகுப்பவற்றையும் என இரு வகைக் கனிகளைத் தர வல்ல) வேள்விகளைச் செய்கிறார்கள். ஓ பெரும் தவசியே, அவ்வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்கள் நடந்த பாதையில் அவர்கள் நடக்கிறார்கள்.(29) வேள்வி செய்பவர்களில் ஒருவகையினருக்கு (கனியில் உள்ள விருப்பத்தால் வேள்வி செய்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் உலகத்தில் இருந்து) திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், உண்மையில் ஞானிகளாக இருப்போருக்கு (கனியில் உள்ள விருப்பத்தின் மூலம் தூண்டப்படாமல் வேள்வி செய்பவர்களுக்கு) திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஓ ஜாஜலி, வேள்வி செய்பவர்களில் இரு வகையினரும் (அவர்கள் செய்யும் வேள்விகளின் விளைவால்) தேவர்கள் நடந்த பாதையிலேயே நடந்தாலும், அவர்கள் அடையும் இறுதி கதிகளில் இத்தகைய வேறுபாடு இருக்கிறது.(30)\nஅத்தகைய மனிதர்கள், தங்கள் மனங்களில் அமையும் காரியங்களுக்குக் கிடைக்கும் வெற்றியின் விளைவால், உழவிற்குத் துணைபுரிவதற்காக காளைகள் எந்தவித கட்டாயமுமின்றித் தாங்களே தங்கள் தோள்களில் கலப்பையைச் சுமந்து, வண்டிகளை இழுக்கின்றன, பசுக்களும் மனிதக் கரங்களின் தீண்டலில்லாமலேயே தங்கள் மடியில் பாலைச் சுரந்து கொடுக்கின்றன.(31) அவர்கள், மனவிருப்பமெனும் எளிய செயலின் மூலம் வேள்விக் கம்புகளையும் {யூபங்களையும்} (வேள்விக்குத் தேவையான இன்னும் பிற பொருட்களையும்) உண்டாக்கி அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வகை வேள்விகளைச் செய்கிறார்கள்[5]. இத்தகைய தூய ஆன்மாவைக் கொண்ட ஒருவனே (வேள்விக் காணிக்கையாக) ஒரு பசுவைக் கொல்லலாம்[6].(32) எனவே, அவ்வகையல்லாதோர் (விலங்குகள் ���ல்லாமல்) செடிகொடி மூலிகைகளுடன் கூடிய வேள்விகளையே செய்ய வேண்டும். துறவுக்கு இத்தகைய தகுதி {புண்ணியம்} இருக்கும் காரணத்தாலேயே உம்மிடம் பேசும்போது அஃதை என் கண்முன் நிறுத்தினேன்[7].(33) கனியில் {பலனில்} உள்ள விருப்பமனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, உலகக் காரியங்களில் எவன் எம்முயற்சியும் செய்வதில்லையோ, எவனிடமும் தலைவணங்காமல் எவன் இருக்கிறானோ, எவன் ஒருபோதும் பிறரைத் துதிப்பதில்லையோ, தனது செயல்கள் அனைத்தும் பலவீனமடைந்தாலும் எவன் பலவானாக இருக்கிறானோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(34) ஓ ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன ஜாஜலி, வேதங்களைப் பிறருக்கு எவன் உரைப்பதில்லையோ, வேள்விகளை எவன் (முறையாகச்) செய்வதில்லையோ, (தகுந்த பிராமணர்களுக்கு) எவன் கொடைகள் அளிப்பதில்லையோ, அனைத்து வகை ஆசைகளையும் கொண்ட வாழ்வமைப்பை எவன் பின்பற்றுகிறானோ அவன் அடையப் போகும் கதி என்ன எனினும், துறவு தொடர்பான கடமைகளை முறையாக மதிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைவான்\" என்றான் {துலாதாரன்}.(35)\n[5] \"தேவையான பொருட்கள் அனைத்தையும் யோக சக்தியால் உண்டாக்கி உண்மையான வேள்விகளைச் செய்யாமல், அவர்கள் மனோ வேள்வியைச் செய்தார்கள் என்ற பொருள் வருகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"செயல்களின் ஆதிக்கத்தைக் கடந்த ஆன்மாவாக இருப்பதால், பசுவைக் கொன்ற பாவம் அத்தகைய மனிதனை அண்டாது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[7] \"இக்காரணத்தினாலேயே நான் கனியின் மீது கொண்ட விருப்பத்தால் செயல்படும் ஒருவனின் மனோநிலையைப் புகழாமல் துறவை புகழ்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேற்கண்ட 30 முதல் 33 ஸ்லோகங்களின் உரையானது கும்பகோணம் பதிப்பில், \"ஓ மஹாமுனிவரே, மனத்தை வசம் செய்த பண்டிதர்கள் எப்பொழுதும் யஜ்ஞத்திலேயிருக்கிற காரணத்தினால் தேவையானமென்கிற மார்க்கத்தினால் போகிறார்கள். ஓ ஜாஜலியே உள்ளபடியே இருவரும் தேவையானமென்னும் மார்க்கத்தில் போகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு திரும்பி வருவது உண்டு. மனத்தை அடக்கினவனுக்குத் திர��ம்பி வருதலில்லை. இவர்களுக்கு மனத்தின் ஸங்கற்ப ஸித்திகளால் எருதுகள் தாமாகவே வந்து சேருகின்றன; வகிக்கவும் செய்கின்றன்ன; பசுக்களும் தாமாகவே கறக்கின்றன.அவர்கள் தாங்களே சங்கற்பத்தினால் யூபங்களைப் பெற்று எளிதிலடையப்பட்ட தக்ஷிணையுடன் யாகஞ்செய்கிறார்கள். அவ்வாறு ஆத்மத்யானத்தோடிருப்பவன் கோவை ஆலம்பனம் செய்யத் தகுதியுள்ளவன். பிராம்மணரே, ஆனாலும், அவர்கள் தானியங்களால் யாகஞ்செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஸ்ரத்தையுடன் கோவைக் கட்டி யாகஞ்செய்யமாட்டார்கள். அந்த உண்மையை உமக்குச் சொல்கிறேன்\" என்றிருக்கிறது.\nவணிகனின் மகனே {வைஸ்யா}, மனோவேள்விகளை மட்டுமே செய்யும் தவசிகளின் இந்த மறைபொருள் கோட்பாடுகளை இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே நான் (அவற்றைக் குறித்து) உன்னிடம் கேட்கிறேன். பழங்காலத்தின் தவசிகள் இந்த யோகக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களில்லை. எனவே அவர்களுக்கு அடுத்த வந்த தவசிகள் (பொதுவான ஏற்புக்கு) அவற்றை எடுத்துரைக்கவில்லை.(36) அறிவற்ற மனம் கொண்டோர் மட்டுமே ஆன்ம மண்ணில் வேள்விகளைச் செய்யத் தவறுபவர்கள் என நீ சொல்வாயென்றால், ஓ வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள் வணிகனின் மகனே {துலாதாரா}, அவர்கள் எச்செயல்களைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறார்கள் ஓ பெரும் ஞானியே, இஃதை எனக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் எனக்குப் பெரிதான நம்பிக்கை இருக்கிறது\" என்றார் {ஜாஜலி}.(37)\nதுலாதாரன், \"சில வேளைகளில் சிலரால் செய்யப்படும் வேள்விகள் (அவற்றைச் செய்பவர்களுடைய நம்பிக்கையின்மையின் விளைவால்) வேள்விகளாவதில்லை. இந்த மனிதர்கள் (அகம் மற்றும் புறமென) எந்த வேள்வியையும் செய்யத் தகாதவர்கள் என்று சொல்லப்பட வேண்டும். எனினும், நம்பிக்கை நிறைந்தவர்களைப் பொறுத்தவரையில், பசுவானவள் தன்னிடமிருந்து தெளிந்த நெய், பால், தயிர், வால் முனையிலுள் முடி, கொம்புகள், குளம்புகள் ஆகியவற்றை முழுமையாகக் காணிக்கை அளிப்பதன் மூலம் அவள் {பசு} மட்டுமே அனைத்து வேள்விகளையும் தாங்கத் தகுந்த ஒரே பொருளாக இருக்கிறாள்[8].(38) (திருமணமாகாத மனிதர்கள் வேள்விகளைச் செய்யக் கூடாது என வேதங்கள் அறிவிக்கின்றன). எனினும், நான் சொன்னபடியே (விலங்குகளைக் கொல்லாமல், தெளிந்த நெய் முதலிய காணிக்கைகளை மட்டுமே அர்ப்பணித்துச் செய்யப்படும்) வேள்விகளைச் செய்வதால் ஒருவன், தன் நம்பிக்கையையே மனைவியாகக் கொண்டு இத்தகைய (குற்றமற்ற) காணிக்கைகளைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கலாம் . இத்தகைய வேள்விகளை முறையாக மதிப்பதால், ஒருவன் நிச்சயம் பிரம்மத்தை அடைகிறான்.(39) (வேள்விக் காணிக்கையாக அளிக்கப்பட நிச்சயம் தூய்மையற்றவையான) விலங்குகள் அனைத்தையும் தவிர்த்து, வேள்விகளில் அரிசிப் பந்தைக் காணிக்கையாக அளிப்பதே {புரோடாசயாகமே} தகுந்ததாகும். அனைத்து ஆறுகளும் சரஸ்வதியைப் போன்று புனிதமானவையே, அனைத்து மலைகளும் புனிதமானவையே.(40) ஓ ஜாஜலி, ஆன்மாவே தீர்த்தமாகும் {புண்ணியத்தலமாகும்}. புனிதத்தலங்களுக்குச் செல்வதற்காக உலகில் திரியாதீர். (எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல் நான் சொன்ன வகையில்) இக்கடமைகளைச் செய்வதன் மூலமும், தன் திறனுக்குத்தகுந்த தகுதியை ஈட்டுவதன் மூலமும் ஒருவன் மறுமையின் அருள் உலகங்களை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்\" என்றான் {துலாதாரன்}.(41)\n[8] {இங்கே சொல்லப்படுவது என்னவென்றால்: சில மனிதர்கள் செய்யும் சில வேள்விகள் அவர்களது நம்பிக்கையின்மையால் பொய்த்துப் போகலாம். இத்தகைய மனிதர்கள் எந்த வேள்வியையும் (மனோ வேள்வியையோ அல்லது வெளிப்படையான வேள்விகளையோ) செய்யத்தகுந்தவர்கள் இல்லை. எனினும் வெள்வி செய்வது எளிதானதே. பசுவும் அவை தரும் பொருட்களும் அனைத்து வேள்விகளையும் தாங்கவல்லவை. இயன்றோரைப் பொறுத்தவரையில், நெய், பால், தயிர் எனத் தாங்கள் விரும்பிய அளவுக்குப் போதுமான வகையில் முழுக் காணிக்கையளிக்க முடியும். வறியவர்களைப் பொறுத்தவரையில், பசுவின் குளம்படி புழுதியும், பசுவின் வாலில் உள்ள நீரும், அவற்றின் கொம்புகளில் உள்ள நீரும் அவர்களின் வேள்விகளைச் செய்ய முற்றிலும் போதுமானவையே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n யுதிஷ்டிரா, அறிவுக்குப் பொருத்தமானவையும், நல்லோர் மற்றும் ஞானிகளால் எப்போதும் பயிலப்படுபவையுமான இந்தக் கடமைகளையே துலாதாரன் மெச்சினான்\" என்றார்.(42)\nசாந்திபர்வம் பகுதி – 263ல் உள்ள சுலோகங்கள் : 42\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், துலாதாரன், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஜாஜலி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசே���ன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்���ன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத ம��ு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/spiritual/03/208970?_reff=fb", "date_download": "2020-01-22T15:21:21Z", "digest": "sha1:6Q37G36O35PFCMPH4GQ4G4AHEULNOS3P", "length": 8470, "nlines": 128, "source_domain": "news.lankasri.com", "title": "உங்க வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? அப்போ இந்த பரிகாரங்களை செய்திடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்க வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா அப்போ இந்த பரிகாரங்களை செய்திடுங்க\nமகாலட்சுமி செல்வத்தின் அம்சமாக, பெண்களின் சொரூபமாகவும் விளங்குகிறாள்.\nமகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவளாகும்.\nமகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.\nசெல்வத்தின் அம்சமாக விளங்கு லட்சுமி நமது வீட்டிலும் வாசம் செய்ய ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.\nமகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.\nவாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.\nவரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.\nவரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.\nவரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விடவேண்டும்.\nவரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.\nவரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T15:02:51Z", "digest": "sha1:DC3ENUG44SFOUEZ3IZM7CHVD3QCCY3YF", "length": 7986, "nlines": 209, "source_domain": "sarvamangalam.info", "title": "பிரதோஷம் Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசனி மகா பிரதோஷம்\tNo ratings yet.\n🐚சனி மகா பிரதோஷம்🐚. 126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சனி பிரதோஷம். குரு ஒரு ராசியில் இருந்து. Continue reading\nபிரதோஷம் – 2019 ஆண்டின் பிரதோஷ நாட்கள் ஒரு அட்டவணை – 2 சனிப்பிரதோஷங்கள்\tNo ratings yet.\nமே மாதம் 3 பிரதோஷங்கள் மற்றும் வேறு. Continue reading\nஹஸ்தமால்ய ஸ்ரீ பிரதோஷ நாள்\tNo ratings yet.\nவேதங்களும் பொருளும்\tNo ratings yet.\nரிக்வேதம்: இதற்கு வழிபடல், துதிப்பது. Continue reading\nபிரதோஷத்தின்_பலனும்_மகிமையும்‬\tNo ratings yet.\nசிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-22T13:32:05Z", "digest": "sha1:6GOFJSHB24R7SHVTCNGM73UEEZZHU7AN", "length": 7186, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவப்பு சொர்க்கப் பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nசிவப்பு சொர்க்கப் பறவை (red bird-of-paradise, Paradisaea rubra) சந்திரவாசி குடும்பத்தைச் சேர்ந்த சொர்க்கப் பறவையாகும்.\nஇப்பறவை பெரியதும், 33 செ.மி நீளமுடைதும், பழுப்பும் மஞ்சளுடன் அடர் பழுப்பு கண் மணியைக் கொண்டு, சாம்பல் நிறக் கால்களையும் மஞ்சள் நிற அலகையும் உடையது. ஆண் மரகதபச்சை முகத்தையும், நீண்ட கருப்புக் கால்களையும், திருகிய வடிவ கம்பி போன்ற வாலையும் உடையது.\n↑ \"Paradisaea rubra\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2017, 00:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/60.html", "date_download": "2020-01-22T14:34:56Z", "digest": "sha1:RFLFDDTWTPOCAE6MJEZ4AZAX2Z6YL7DX", "length": 7711, "nlines": 61, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது", "raw_content": "\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது.\nபரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கப்பட்டு இருக்கிறது.\n'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார் பரதன், இயக்குநர் பரதன் ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கி இருக்கிறார்.\nவிஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nவிஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் வில்லன்களாக\nஜெகபதி பாபு மற்றும் டேனியல் பாலாஜி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nசென்னையில் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 'தெறி' வெளியீட்டிற்கு பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரியில் பெரும்பகுதிகள் படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/62061-let-him-die-in-jail-if-he-s-a-terrorist-kin-of-kerala-is-suspect.html", "date_download": "2020-01-22T15:15:54Z", "digest": "sha1:HBPZLWSJGLRYPAKQ4HVAHJC4DYJIDDRA", "length": 11203, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "என் மகன் சாகட்டும் : ரியாஸ் அபுபக்கரின் தந்தை ஆவேசம் | Let Him Die in Jail If He's A Terrorist: Kin of Kerala IS Suspect", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஎன் மகன் சாகட்டும் : ரியாஸ் அபுபக்கரின் தந்தை ஆவேசம்\n\"என் மகன் பயங்கரவாதி என்று நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம், எங்கள் குடும்பம் எந்த வித உதவியையும் செய்யாது\" என்று கேரளாவில் கைது செய்யப்பட்ட, ரியாஸ் அபுபக்கரின் தந்தை தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக, காசர்கோட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள, ரியாசின் தந்தை, தனது மகன் பயங்கரவாதி என்பது நிரூபமானால் அவனுக்கு எந்த தண்டனையும் கொடுங்கள், எங்கள் குடும்பம் அவனுக்கு உதவி செய்யாது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த 3 வருடங்களாக ரியாசின் இயல்பு வாழ்க்கை மாறியது என்றும், அவன் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டு, இஸ்லாம் சம்பந்தப்பட்ட இணைய தள செய்திகளை, தன்னுடைய மொபைல் மூலம் பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதல அஜித்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nஎம்.இ., எம்.டெக்., படிப்புகளில் சேர இனி ஒரே நுழைவுத்தேர்வு\nகால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்\nபிரதமர் மோடியின் உரையில் விதிமீறல் எதுவுமில்லை: தேர்தல் ஆணையம்\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\nதாயை கொலை செய்ய உதவி.. நண்பனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..\nநான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது.. எனக்கு மூளை உள்ளது’ ஆளுநரின் தடாலடி பேச்சு\n#BREAKING சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடைய 3 பேர் கேரளாவில் சிக்கினர்..\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப��பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzkxMQ==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-22T15:21:56Z", "digest": "sha1:W6SSKJIDH3BT3AOAWY5JPU3LFN27CKJN", "length": 6617, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னை: மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/salaries-not-paid-workers-who-work-statue-unity", "date_download": "2020-01-22T14:28:05Z", "digest": "sha1:HUCX6QWQK7HWFDBYBMKEPWH6ZXIWL4BD", "length": 6021, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "சம்பளம் இன்னும் வரல; வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய ஊழியர்கள் போராட்டம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசம்பளம் இன்னும் வரல; வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய ஊழியர்கள் போராட்டம்\nவல்லபாய் படேல் சிலை (statue of unity) உருவாக்கத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nstatue of unity என்று அழைக்கப்படும் வல்லபாய் படேல் சிலையின் உருவாக்கத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி வைத்திருக்கிறது Updater Services Ltd எனும் நிறுவனம். இதனால் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் வல்லபாய் படெல் சிலை அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு தொழிலாளர்கள், பாதுகாவலர்கள், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை.\nவல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டும் அதன் உள்கட்டமைப்பு சரியாக இல்லை என புகார் எழுந்து வருகிறது. அதேபோல் ��ந்த சிலை அமைக்கப்பட்டதால் அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrev Articleமாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nNext Articleஆனந்த் படத்துக்கு முன் - பின் : நினைவலைகளை பகிர்ந்த அமிதாப்\nதலித் பெண்ணை கடத்தினர், கற்பழித்தனர், தற்கொலை போல கயிற்றில் …\nரூ.28 லட்சம் அபராதம் செலுத்தி போர்ஷே காரை திரும்ப பெற்ற குஜராத் வாகன…\nமோடி திறந்துவைத்த காந்தி சிலையை சுக்குநூறாக்கிய மர்ம நபர்கள்\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபாஜகவை களட்டிவிட எப்பனு காத்துக்கிட்டு இருக்கோம் அதிமுக அமைச்சர் ஓபன் டாக்\nநிலவுக்கு செல்லும் வியோ மித்ரா ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42408", "date_download": "2020-01-22T14:29:26Z", "digest": "sha1:Q6YJNNJK3QYVABLI7EBAF7O4F5CUY6EK", "length": 28267, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "அன்புள்ள மணிமொழிக்கு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)... January 22, 2020\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\nஉன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா, அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nகல்லூரி எனும் நந்தவனத்தில் மணம் கமழும் வண்ண மலராய் முகிழ்த்தது நம் நட்பு. அந்த நட்பு எனும் மலரில், இன்பமெனும் தேன் பருகிய கவலையிலா வண்ணத்துப் பூச்சிகள் நாம். நினைவுகளில் பசுமையாய் நிறைந்து நிற்கும் வசந்த காலம் அது. காலங்களும் மாறின. காட்சிகளும் மாறின. நமது வாழ்க்��ைப் பயணம் திசைக்கு ஒன்றாய் ஆகிப் போக, வாழ்வு இட்டுச் சென்ற திசையிலேயே நமது பயணத்தைத் தொடர்ந்தோம்.\nகாலமது நம்மைப் பிரித்தாலும் கடிதங்கள் நம் நட்பை உரமூட்டி வளர்க்கின்றன. தொலைபேசி வழியே குரல் கேட்டு மகிழ்ந்தாலும், காலமும் கட்டணமும் நம் உரையாடல்களை சுருக்கி விடுகின்றன. விலாவாரியாக உன் மனதை என்னிடமும், என் மனதை உன்னிடமும் விளக்கிக் கூறுபவை நாம் அனுப்பிக் கொள்ளும் கடிதங்களே. இன்லேன்ட் லெட்டெர் எல்லாம் நம் எண்ணங்களையும் அன்பையும் கொட்டித் தீர்க்க போதுமானதாக இல்லை. எனவே, முழுநீள தாளில் ஐந்து ஆறு பக்கம் வரை தொடரும் கடிதம்.\nஇப்படியே நாட்கள் நகர, அவ்வப்போது எவரேனும் உன்னைக் காதலிப்பதாக சொல்லி கடிதத்தில் எழுதுவாய். அதைக் கண்டதும் என் மனதில் பயம் புளியைக் கரைத்திடும். வெ ள்ளந்தியான உன்னிடம் காதல் என்ற பெயரைச் சொல்லி எவரேனும் உன்னை ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்று மனம் பதைபதைக்கும். உனக்கோ, உன்னிடம் உண்மையாகப் பழகுபவர் யார், சந்தர்ப்பத்திற்கேற்ப உன்னை பயன்படுத்திக் கொள்பவர்கள் யார் என்பது தெரியாது. உன்னைப் பொறுத்த வரை அனைவரும் நல்லவர்களே. வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கொள்பவள் நீ. உன்னருகே நான் இல்லையே என்றெண்ணி என் மனம் துடிதுடிக்கும். ஒவ்வொரு முறையும் உன்னிடம் “கவனமாய் இரு கவனமாய் இரு “ என்று எச்சரிக்கை செய்து வந்தேன். என்னிடம் எதையுமே என்றுமே மறைத்திட மாட்டாய் என்று மலையளவு உன் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால் \nசில மாதங்களாக உன்னிடமிருந்து கடிதங்களும் இல்லை. தொலைபேசி அழைப்புகளும் இல்லை. கடிதம் அனுப்பினால் பதிலேதும் இல்லை. மாதங்கள் வருடங்களாயின. என்னவோ ஏதோ என்றெண்ணி பதறித் துடித்தது மனம். ஒரு நாள் திடீரென்று தொலைபேசியில் அழைத்தாய். மனம் குதூகலித்தது. ஆனால், எனக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை சொல்வாயென எதிர்பார்க்கவில்லை. ஆம்\nஉனக்கு திருமணம் ஆகி விட்டதென்று கூறினாய். பெற்றோர் சம்மதமில்லாமல் நீயே காதல் திருமணம் செய்து கொண்டேனென்றாய். மனம் போல் உனக்கு மாங்கல்யம் அமைந்ததென்று மகிழ்ந்தேன்.\n“என்னிடம் சொல்லக் கூட முடியவில்லை உன்னால்“ என்று சற்று காட்டமாக கேட்க,\n“சொல்லியிருந்தால் நீ செய்ய விட்டிருக்க மாட்டாயே என்னை எப்படியேனும் தடுத்து நிறுத்தியிருப்��ாயே என்னை எப்படியேனும் தடுத்து நிறுத்தியிருப்பாயே\nகணவரைப் பற்றிக் கேட்க, வானமே என் மீது இடிந்து விழுந்தது போல் ஓர் பதிலை சர்வ சாதாரணமாகச் சொன்னாயே கணவருடன் வாழ விருப்பமில்லை. அதனால், பெற்ற பிள்ளையுடனும் தாய் தங்கையுடன் வாழ்வதாய் சொன்னாய். உனக்கு ஆதரவளிக்க தாயும், தங்கையும் உன்னுடன் வந்துவிட, தந்தையோ, உனக்கு ஆதரவளித்ததற்காக தாயை பகைத்துக் கொள்ள, இன்று குடும்பமே சின்னாபின்னப் பட்டுப் போய் நிற்கிறதே \nஉன் நிலை கண்டு தங்கை கனிமொழியோ மண வாழ்க்கை என்ற ஒன்றையே வெறுத்து ஒதுக்கி விட்டு உனக்காகவும் உன் பிள்ளைக்காகவும் உன்னுடனே வாழ்கிறாள்.\nதாயும் தங்கையும் உன் மீது கோபப்படுவதாக மிகவும் வருத்தம் கொள்கிறாயே. இந்நிலைக்குக் காரணம் நீயே தானென்பதை ஏன் உணர மறுக்கிறாய். உனக்காக உன் தாய், தந்தையை பிரிந்து வாழ்கிறார். திருமணத்திற்கு பின் உன் கஷ்டங்களைக் கண்டு உன் தங்கை மணவாழ்வே வேண்டாமென்று இருக்கிறாள். உனக்காகவே வாழும் அவர்களை புரிந்து கொள். அவர்களுக்கு மன நிம்மதியைக் கொடு.\nஉன் மீது பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, உன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் புரிந்து கொள். அவர்களது கோபம் என்பது நியாயமானதே. சொல்லப் போனால், அவர்கள் தான் உனக்காக தங்களது இன்பங்களையும் வாழ்வையும் மறந்து நிற்கின்றனர். நீ ஏதும் துன்பம் துயரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். அடங்காத பிள்ளை மீது என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று உன் தாயும் சகோதரியும் உன் அப்பாவுடனே இருந்திருக்கலாம். ஆனால், உனக்காக அவரது கோபத்திற்கும், சமூகத்தின் கேலிப் பேச்சிற்கும் ஆளாகி நிற்கிறார்கள் உன் தாயும் சகோதரியும். ஒரு நாளும் அவர்களை குறைவாய் எண்ணாதே. கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வங்கள் அவர்கள். நினைவில் கொள்.\nகாதல் உன் கண்களை மறைக்க, காதலன் என்று வந்தவனின் ஆசை வார்த்தைகள் உன் புத்தியை மழுங்கடிக்க, சிறிதும் யோசிக்காமல், புத்தி கெட்டவளாய் வீட்டிலிருந்த நகை பணம் அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு அவன் பின் ஓடினாயே இன்று உனக்கு உறுதுணையாய் இருப்பவர் யார் இன்று உனக்கு உறுதுணையாய் இருப்பவர் யார் நீ நம்பிப் போன உன் காதலனா அல்���து நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு ஓடி வந்த உன் குடும்பமா நீ நம்பிப் போன உன் காதலனா அல்லது நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு ஓடி வந்த உன் குடும்பமா நம்பி வந்தவன், உன் கையில் ஓர் குழந்தையை கொடுத்துவிட்டு ஓடி விட்டான். இன்று உன்னைக் காத்து நிற்பது உன்னை நம்பி ஏமார்ந்து போன உன் தாய் தான். அதை ஓர் நாளும் மறவாதே.\nகற்ற கல்வியை உறுதுணையாகக் கொள். நல்லதொரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டு. நியாயமாக செய்யும் தொழில் அனைத்தும் உயர் தொழிலே. உன் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள். கற்ற கல்வியே என்றென்றும் துணை நிற்கும். உன் பிள்ளைக்கு கல்விச் செல்வத்தை வழங்கிடு. நம்பிக்கையை எந்நாளும் துணை கொள். உன் நல்வாழ்வுக்காய் நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nஅம்மாவிற்கு என் வணக்கங்களை சொல்லவும். கனிமொழிக்கு என் அன்பை தெரிவிக்கவும். மற்றவை உன் கடிதம் கண்டு.\nஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.\nRelated tags : பி.தமிழ் முகில்\nஇருபது தரும் மயக்கமும் விழிப்பும்\nசிறு கை அளாவிய கூழ் – 3\nஅறுபடைவீடு (5)- திருமாலிருஞ்சோலை ( பழமுதிர்ச்சோலை )\nக. பாலசுப்பிரமணியன் தேன்மணக்கும் தினைமணக்கும் தமிழ்மணக்கும் நிலத்தினிலே பூமணக்கும் காய்மணக்கும் கனிமணக்கும் சோலையிலே வான்மணக்கும் இசையமைக்கும் தெம்மாங்கின் அசைவினிலே வாய்மணக்கும் சொல்\nகுறத்தி நகரப்பெண் உரையாடல் நகரப்பெண்: கோடைக்கு இதமாய்க் குளிரூட்டப்பட்டு, இஞ்சிச் சுவையேற்றப்பட்ட மோர்கொண்டு வரட்டுமா குறத்தி குறத்தி: ஏழைக்கு இறங்கும் இறைவனைப் போல, என்தாக\n-எஸ். பழனிச்சாமி என் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது. எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்ற\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவி���ைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9138", "date_download": "2020-01-22T15:36:42Z", "digest": "sha1:P4RBN3HHW5CXNBGNZJVIDSFVU5AMZHZO", "length": 4735, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - சரவணபொய்கை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nகுடும்பப் பாங்கான படங்களை எடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் வி.சேகர். இவர் மகன் கார்ல் மார்க்ஸ் நாயகனாக அறிமுகமாகும் படம் சரவணபொய்கை. நாயகியாக அருந்ததி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். பெரும்பகுதி தியேட்டரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பற்றி வி.சேகர், \"பெரும்பாலும் நான் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்பப் பாங்காக இருக்கும். சமூகத்துக்கு மட்டுமில்லாமல் குடும்பத்துக்கும் செய்தி சொன்னவை அவை. இது நான் இயக்கும் முதல் காதல் படம். என் 18வது படம் இது. வழக்கம்போல நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். கார்ல் மார்க்சும், கருணாசும் நண்பர்கள். தியேட்டரில் வேலை செய்கிறவர்கள். கார்ல் மார்க்ஸ் டிக்கெட் கொடுப்பவர். கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். அங்கு அடிக்கடி படம் பார்க்க வரும் அருந்ததி மீது கார்ல் மார்க்சுக்கு காதல் வரும். அருந்தயின் அக்கா மீது கருணாசுக்கு காதல். அந்தக் காலத்தில் கிராமங்களில் காத���் உருவாகும் களமாக இருந்ததில் தியேட்டருக்கு பெரிய பங்கு உண்டு. அதையே காமெடியாக சொல்லியிருக்கிறேன்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/05/irregular-verbs.html", "date_download": "2020-01-22T13:23:33Z", "digest": "sha1:A2WMKSOMY46L65PV2QZZ2GRH2CSWJIE2", "length": 32234, "nlines": 342, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)", "raw_content": "\nஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)\nஇன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் \"Irregular verbs\" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான \"ஆங்கில பாடப் பயிற்சி 10\" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.\n\"Irregular verbs\" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.\nபிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.\nஇந்த \"Irregular verbs\" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.\nமற்றும் எதிர்வரும் \"Passive Voice\" பாடங்களின் போதும் இந்த \"Irregular verbs\" அட்டவணை அவசியப்படும்.\nஎனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக கால ஓட்டத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.\nஇந்த \"ஆங்கிலம்\" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.\nகேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்கலாம். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.\nஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.\nஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும். எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் \"கேள்வி பதில்\" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.\nமுடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.\nசரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.\nLabels: Irregular verbs, அமெரிக்க ஆங்கிலம், ஆங்கில அட்டவணைகள், ஆங்கில பாடப் பயிற்சி, ஆங்கிலம்\nசில irreugular verps open ஆகவில்லை என்ன காரணம்\n//சில irreugular verps open ஆகவில்லை என்ன காரணம்\nஉங்கள் கேள்வி விளக்கமாக இல்லை. (open) திறக்கவில்லை என்று எதைக்கூறுகிறீர்கள் Irregular verbs க்கான சுட்டியையா Irregular verbs க்கான சுட்டியையா\nஆம் Irregular verbs க்கான சுட்டிதான் OPEN ஆகவில்லை என்னகாரணம்\nஎனது கணனியில் சுட்டி வேலை செய்கின்றதே\nஇப்பொழுதும் சுட்டி வேலை செய்யவில்லையென்றால், நேரடியாக உலாவியில் aangilam.page.tl/Irregular-verbs.htm என்று தட்டச்சு செய்து தளத்திற்குச் சென்றுப் பாருங்கள்.\nஅன்புள்ள அருண் தங்களின் இந்த ஆங்கில இலக்கணம் பற்றி தமிழில் அறித்து கொள்ள உதவும் இணைய தளம் மிகவும் அருமை,நானும் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் அனைவரிடமும் இத் தளம் சென்று ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள பரிந்துரைகிறேன்,தங்களின் இந்த அறிய முயற்ச்சிக்கு உலக தமிழ் நண்பர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,இப்படிக்கு,\nமிக்க நன்றி மகுடம் மோகன்.\nஇது ஒரு சிறிய முயற்சி மட்டுமே இன்னும் பல்வேறு துறைகளில் தன்னார்வ முயற்சியாக பங்காற்றும் பலர் உள்ளனர்.\nநான் இங்கே வழங்குவது எமது \"HE English Institute\" காக நான் உருவாக்கிய ஆங்கில பயிற்சி முறையைத் தான்.\nகடல் கடந்த தேசத்தில் தமிழ் பேசுவதே எமது வாழ்க்கையில் அரிதாகி வருகின்றது. இங்கே தமிழ் பேசுபவர்களைக் கண்டாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎனவே ஆங்கிலம் அத்தியாவசியமாகி விட்ட நிலையில், எமது தமிழையும் காக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் \"முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம்\" கற்பிக்கும் முயற்சியை ஆரம்பித்தோம்.\nஇது எந்தளவிற்கு ஏற்புடையதாய் இருக்கிறது என்பதை எம் தமிழர் தான் கூற வேண்டும்.\nஉங்கள் கருத்து ஊக்கத்தைத் தருகின்றது.\nநான் கடந்த ஒரு வருடமாக ஆங்கிலம் கற்க முயன்று வருகிறேன். தற்செயலாக google மூலம் உங்களுடைய இந்த தளத்தை பார்த்தேன். இப்போதான் எனக்கு ஒரு confident வந்திருக்கிறது .என்னோட friends எல்லோருக்கும் இந்த blog-id கொடுத்திருக்கிறேன். உங்களுடைய இந்த சேவையை மனமார பாராட்டுகிறேன்.\n//நான் கடந்த ஒரு வருடமாக ஆங்கிலம் கற்க முயன்று வருகிறேன். தற்செயலாக google மூலம் உங்களுடைய இந்த தளத்தை பார்த்தேன். இப்போதான் எனக்கு ஒரு confident வந்திருக்கிறது .என்னோட friends எல்லோருக்கும் இந்த blog-id கொடுத்திருக்கிறேன். உங்களுடைய இந்த சேவையை மனமார பாராட்டுகிறேன்.//\nஎமது பாடப் பயிற்சி 01 இலிருந்து பயிற்சி செய்வீர்களானால் மிகவும் எளிதாக இருக்கும். முக்கியமாக கிரமர் பெட்டன்களை பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.\nஆங்கிலத்தில் தொலைத்தொடர்பகத்தில் உரையாடும் முறையை கேட்கிறீர்களா அல்லது உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்கான அறிவுரை கேட்கிறீர்களா\nகூறுங்கள் உதவ தயாராக இருக்கின்றேன்.\nஅன்புடன் வணக்கம், மிக்க நன்றி நன்றி நன்றி.. 1.12.2009 முதல் ஒன்றாவது பாடம் படிக்க ஆரம்பித்தேன் இப்போது ஒன்பதாவது பாடம் வந்துள்ளேன் . எதாவது பரீட்சை போன்று கேள்வி பதில் இருந்தால் நன்றாக இருக்கும் சிரமம் கொடுப்பது பொருத்துக்கொள்ளவும்\nஉங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nநீங்கள் கேட்டதுப்போன்று கேள்வி பதில் பகுதியும் இடையிடையே இருந்தால் ஆங்கிலம் கற்போர் தம்மை பரீட்சித்துப் பார்க்க வசதியாக இருக்கும் தான். எதிர்வரும் பாடங்களில் முயற்சிக்கின்றேன்.\nஐயா பெரியவரே உங்கள் கருத்தை தெரிவித்தமையை நான் ஒருபோதும் சிரமமாக நினைக்கமாட்டேன். அவைகளே எமக்கான உந்து சக்திகள். உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.\nநான் எனது gmail adderss (muthasseer@gmail.com)ஐ பதிவு செய்து உள்ளேன் எனது முகவரிக்கு உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விடையங்களையும் அனுப்ப முடியுமா \nநான் எனது gmail adderss (muthasseer@gmail.com)ஐ பதிவு செய்து உள்ளேன் எனது முகவரிக்கு உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விடையங்களையும் அனுப்ப முடியுமா \nமின்னஞ்சல் வழி பாடங்களைப் பெற பதிவு செய்��ால், இதன் பிறகு புதிதாக பதிவிடும் பாடங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தடையும். அது Feedblitz, Feedburner தரும் வசதி.\nஏனைய பாடங்களை PDF கோப்புகளாக பதிவிறக்கிக்கொள்ளலாம். அல்லது அச்சுப்பதித்தும் பெறலாம்.\nஇத்தகைய வலைதளத்தை ஏற்கனவே பார்க்க நேர்ந்திருந்தால் என்னுடைய ஆங்கில அறிவை ஏற்கனவே வளர்த்திருப்பேன். காலதாமதமாக பார்க்க நேர்ந்தது.இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி அருண்...............\nமிக்க மகிம்ச்சி இத்துடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஐய்யா \nசார் Present என்பது நிகழ் காலத்தை குறிக்கும் Past என்பது இறந்த காலத்தை குறிக்கும் Past Participle என்பது எதை குறிக்கும் சார்\nவணக்கம் மதிப்பிற்குறிய அ௫ண் அவர்களே உங்களுக்ககு நேரம் இ௫ந்தால் கேள்வி வாக்கியங்களை பட்டியல் இட முடியுமா முடிந்தால் உதவுங்கள்.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்���த்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/05/4_2.html", "date_download": "2020-01-22T14:52:17Z", "digest": "sha1:WFDMMAS4VCLQYKEKJARHXWG5R6J6XPFR", "length": 10057, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "மேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled மேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு..\nமேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு..\nமேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்று காலை 4 மணி நேரம் தொடர் கன மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. சில பகுதிகளில் மழையால் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன.\nஇந்த திடீர் மழையின்போது வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சகர்திகி எனும் பகுதியில் கன மழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்கத்தில் இடி மின்னலுடன் கனமழை- 4 பேர் உயிரிழப்பு.. Reviewed by Unknown on Wednesday, May 02, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nபாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த...\nலண��டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai2-24.html", "date_download": "2020-01-22T13:53:45Z", "digest": "sha1:J5DMSE7S4NV6GY3PVU7A25UNFVK5MEI4", "length": 57032, "nlines": 166, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - இரண்டாம் பாகம் : புயல் - அத்தியாயம் 24 - நல்ல மாமியார் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : புயல்\nதிடீரென்று ஒருநாள் தாமாவும் பாமாவும் சீதாவின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடைய வரவு சீதாவுக்கு மிக்க குதூகலம் அளித்தது. பேச்சும் சிரிப்பும் பரிகாசமுமாக வீடு ஒரே கலகலப்பாயிருந்தது.\nயோக க்ஷேமங்களை விசாரித்துக் குழந்தை வஸந்தியை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சிய பிறகு, \"மிஸ்டர் ராகவன் எங்கே அவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணத்தான் முக்கியமாக நாங்கள் இன்றைக்கு வந்தோம் அவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணத்தான் முக்கியமாக நாங்கள் இன்றைக்கு வந்தோம்\n\"என் மாமியார் இன்றைக்கு ஊரிலிருந்து வருகிறார். அவரை அழைத்து வருவதற்கு இவர் இரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறார்\" என்று சொன்னாள் சீதா.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nசுவையான 100 இணைய தளங்கள்\n கலியாணம் பண்ணிக் கொண்டால் மாமியார் வந்து சேர்வாளே என்ற பயத்தினால் தான் நாங்கள் இரண்டு பேரும் கலியாணமே செய்து கொள்ளவில்லை\" என்று தாமா சொல்லிவிட்டு 'ஹஹ்ஹஹ்ஹா\" என்று தாமா சொல்லிவிட்டு 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தாள், பாமாவும் கூடச் சிரித்தாள்.\nசீதாவும் கொஞ்சம் சிரித்துவிட்டு, \"ஆனால் எனக்கு வந்திருக்கும் மாமியார் அப்படிப்பட்டவர் இல்லை ரொம்ப நல்ல மனுஷி, அவரிடம் எனக்குப் பயமில்லை ரொம்ப நல்ல மனுஷி, அவரிடம் எனக்குப் பயமில்லை\n\"உன்னைக் கண்டு உன்னுடைய மாமியார்தான் பயப்படுகிற வழக்கமோ\" என்று பாமா சொல்லிவிட்டு 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று நகைத்தாள்.\n\" என்று சீதா சொல்லிவிட்டு, \"ஏன், பாமா இங்கிலீஷ்காரர்களுக்குள்ளே நாட்டுப் பெண்கள் மாமியாருக்குப் பயப்பட மாட்டார்களாமே இங்கிலீஷ்காரர்களுக்குள்ளே நாட்டுப் பெண்கள் மாமியாருக்குப் பயப்பட மாட்டார்களாமே மாப்பிள்ளைகள் தான் மாமியார்களைக் கண்டு பயப்படுகிற வழக்கமாமே மாப்பிள்ளைகள் தான் மாமியார்களைக் கண்டு பயப்படுகிற வழக்கமாமே\n\"அதெல்லாம் ஹாஸ்ய ஆசிரியர்கள் பரிகாசமாக எழுதுகிற விஷயம். நகைச்சுவை இல்லாத நம்முடைய ஊர்க்காரர்கள் அதை உண்மை என்று எண்ணிக் கொண்டு இங்கிலீஷ் நாகரிகத்தைக் கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள்\n\"இவரைக் 'கன்க்ராஜுலேட்' பண்ணவேண்டும் என்கிறீர்களே எதற்காக\" என்று சீதா கேட்டாள்.\n\"ராகவன் சீமைக்குப் போய்ட்டு வந்தவரானபடியால்தான், அவருக்கு அப்பேர்ப்பட்ட தைரியம் வந்தது. நம் ஊர்க்காரர்களாயிருந்தால், தெருவிலே யாராவது விழுந்து கிடந்தால் 'நமக்கென்னத்திற்கு வம்பு' என்று ஒதுங்கிப்போய் விடுவார்கள். ராகவன் சீமைக்குப் போனவரானபடியால் சாலையில் குத்துப்பட்டுக் கிடந்தவனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய்ப் போலீஸிலும் தெரியப்படுத்தினார். இந்த மாதிரி கடமை உணர்ச்சியுடன் உன் கணவர் காரியம் செய்தது பற்றி எங்கள் தகப்பனார் ரொம்பப் பாராட்டினார், சீதா' என்று ஒதுங்கிப்போய் விடுவார்கள். ராகவன் சீமைக்குப் போனவரானபடியால் சாலையில் குத்துப்பட்டுக் கிடந்தவனை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போய்ப் போலீஸிலும் தெரியப்படுத்தினார். இந்த மாதிரி கடமை உணர்ச்சியுடன் உன் கணவர் காரியம் செய்தது பற்றி எங்கள் தகப்பனார் ரொம்பப் பாராட்டினார், சீதா இதை உன்னுடைய கணவரிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் ��ுக்கியமாக வந்தோம் இதை உன்னுடைய கணவரிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் முக்கியமாக வந்தோம்\nஅன்றிரவு உண்மையில் நடந்தது என்ன என்பது சீதாவுக்கு நன்றாக நினைவில் இருந்தது. சீமைக்குப் போய் வந்த தன் கணவர், \"நமக்கென்னத்திற்கு வம்பு வண்டியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு போய்விடலாம் வண்டியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு போய்விடலாம்\" என்று சொன்னார். சூரியாவும் தாரிணியுந்தான் குத்துப்பட்ட உடலைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன், \"உங்களுடைய பிடிவாதத்தினாலேதான் இந்தத் தொந்தரவெல்லாம் வந்தது\" என்று சொன்னார். சூரியாவும் தாரிணியுந்தான் குத்துப்பட்ட உடலைக் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்து ராகவன், \"உங்களுடைய பிடிவாதத்தினாலேதான் இந்தத் தொந்தரவெல்லாம் வந்தது\" என்று இரண்டு மூன்று தடவை சொன்னது சீதாவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. ஆனாலும் சீதா அந்த விஷயத்தை இப்போது உடைத்துச் சொல்ல விரும்பவில்லை. தன் கணவனுக்குத் தாமாவும் பாமாவும் அளித்த கௌரவத்தை நான் ஏன் மறுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சும்மா இருந்தாள்.\nபிறகு ஏதோ நினைவு வந்து கேட்பவளைப்போல், \"பாவம் செத்துப்போன மனிதன் உங்கள் ஊர்க்காரனாமே செத்துப்போன மனிதன் உங்கள் ஊர்க்காரனாமே அது வாஸ்தவமா\n\"ஆமாம்; அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எங்களூர் என்றால் ரஜினிபூர், ஆனால் அவனுக்காகப் 'பாவம்' என்று இரக்கப்பட வேண்டியதில்லை; ரொம்பப் பொல்லாத மனிதன். பழைய ராஜா இருந்தபோது இவனுடைய அக்கிரமங்களைச் சகிக்க முடியாதாம். எங்கள் அப்பா திவானாக வந்த பிறகு கொஞ்சம் பயந்து கொண்டு சும்மாயிருந்தான். முக்கால்வாசி டில்லியிலேதான் இருப்பான். இங்கே என்ன வத்தி வைத்துக் கொண்டிருக்கிறானோ, யார் குடியைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறானோ என்று அப்பாவுக்குக் கூடக் கவலையாகத்தான் இருந்தது. அவன் செத்துப் போனது உலகத்துக்குப் பெரிய நஷ்டமில்லைதான். ஆனாலும் சட்டம் சட்டமல்லவா அவனைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அப்பா ரொம்பப் பிரயத்தனம் செய்து இந்த ஊர்ப் போலீஸ்காரர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். டில்லியில் போலீஸ் சுத்த ஊழல் என்று உனக்குத் தெரியுமோ இல்லையோ அவ��ைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் அப்பா ரொம்பப் பிரயத்தனம் செய்து இந்த ஊர்ப் போலீஸ்காரர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். டில்லியில் போலீஸ் சுத்த ஊழல் என்று உனக்குத் தெரியுமோ இல்லையோ\nசீதாவுக்கு ரஜினிபூர் திவான் மீது கோபமாய் வந்தது. அவர் எதற்காக இந்த விஷயத்தில் சிரத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது.\n\"அப்படியானால் குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா\n மூன்று வருஷம் தேடிவிட்டுக் கடைசியில் 'கொலையே நடைபெறவில்லை' என்று சொல்லி விடுவார்கள் இந்தப் புது டில்லிப் போலீசாரின் இலட்சணம் அப்படி இந்தப் புது டில்லிப் போலீசாரின் இலட்சணம் அப்படி \nசீதா தன் மனதிற்குள் 'அப்படியே நடந்துவிட்டால் நல்லது' என்று நினைத்துக் கொண்டாள். ஒரு கொலைகாரி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரத்தையை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது.\n\"ஒருவர் பேரிலும் சந்தேகங்கூட இல்லையா\n\"யாரோ 'ரஜினிபூர் பைத்தியம்' என்று ஒரு ஸ்திரீ, அந்த மதோங்கரைச் சில நாளாகத் தொடர்ந்து கொண்டிருந்தாளாம். அவளாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் அப்படியிராது என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணாய்ப் பிறந்தவள் ஒருத்தி அவ்வளவு துணிச்சலான குற்றத்தைச் செய்ய முடியுமா\nஇதற்குத் தாமா, \"ஏன் முடியாது ஏன் துணிச்சல் வராது ஸ்திரீகளுக்குள்ளே எத்தனையோ ராட்சஸிகள் இருக்கிறார்கள், இராமாயணத்திலே சொல்லியிருக்கிறதே மேலும் இந்த மதோங்கர் என்கிறவன் என்ன அக்கிரமம் பண்ணினானோ, அவன் பேரில் இவளுக்கு என்னவிதமான கோபமோ, அது யாருக்குத் தெரியும் மேலும் இந்த மதோங்கர் என்கிறவன் என்ன அக்கிரமம் பண்ணினானோ, அவன் பேரில் இவளுக்கு என்னவிதமான கோபமோ, அது யாருக்குத் தெரியும்\nஇந்த சமயத்தில் டெலிபோன் மணி கிணுகிணுவென்று அடித்தது. சீதா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்து, \"யார்\" என்று கேட்டாள். பேசியது சூரியா. தானும் தாரிணியும் சீதாவின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.\n உன்னைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று. உடனே புறப்பட்டு வா\nபிறகு, வரப்போவது யார் என்பதைத் தாமா - பாமாவிடம் சொன்னாள். அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். \"உன் அகத்துக்காரரைத்தான் பார்க்க முடியவில்லை. தாரிணியையாவது பார்த்துவிட்��ுப் போகிறோம்\" என்றார்கள் பாமாவும் தாமாவும்.\n\"அவரும் வருகிற சமயந்தான்; அநேகமாக அரை மணிக்குள்ளே வந்துவிடுவார். நீங்கள் இருந்து அவரையும் பார்த்து விட்டுப் போகலாம்\nசீதாவுக்குச் சூரியாவைப் பார்க்க விருப்பமாயிருந்தது; தாரிணியைப் பார்க்கவும் ஆசையாயிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு வருவது அவளுக்குப் பிடிக்கவில்லை.\nஇது விஷயமாக ராகவன் புகார் கூறியது சீதாவின் மனதில் பதிந்திருந்தது. \"சூரியாவும் தாரிணியும் அடிக்கடி ஒன்றாய்ச் சேர்ந்து போகிறார்களாம்; பகிரங்கமாக ஊர் சுற்றுகிறார்களாம். கொஞ்சம் கூட நன்றாயில்லை. சூரியாவுக்கு ஏன் இப்படிப் புத்தி போக வேண்டும் அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் அவன் தாயார் தகப்பனாருக்குத் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்\" என்று ராகவன் சொல்லியிருந்தான்.\nஅது பிசகான காரியம் என்றுதான் சீதாவுக்கும் தோன்றியது. ஆனால் ராகவன் சூரியாவின் பேரில் பழியைப் போட்டான். சீதாவோ தன் மனத்திற்குள் தாரிணியைக் குறை கூறினாள். \"சூரியா கிராமத்திலிருந்து வந்த அறியாப் பையன்; அவனை உலக அனுபவமுள்ள தாரிணிதான் கெடுத்துக் கொண்டிருக்கிறாள்\" என்று எண்ணினாள். சூரியாவைத் தனியாகச் சந்திக்கும்போது 'தாரிணியின் வலையில் விழ வேண்டாம்' என்று எச்சரிக்கை செய்யவும் உத்தேசித்திருந்தாள்.\nதாரிணியின் விஷயத்தில் சீதாவின் மனோபாவம் இரண்டு விதமாக இருந்தது. அவளை நேருக்குநேர் சந்திக்கும் போதெல்லாம் தன்னை மீறிய அன்பும் அபிமானமும் அவள் பேரில் ஏற்பட்டது. அவள் தன்னுடைய தமக்கை - அதாவது மாற்றாந்தாயின் மகள் என்பதாக ஏற்பட்டிருந்தால் அவளுக்குச் சந்தோஷமாகவே இருந்திருக்கும். அவ்விதம் இல்லாமற் போயிற்றே என்று சீதாவுக்கு ஏமாற்றமாயிருந்தது.\nஆனால் தாரிணி இல்லாத சமயத்திலோ, அவள் பேரில் அகாரணமாகக் கோபம் வந்தது. குழந்தை வயதில் தன்னுடைய வீட்டில் குடிகொண்டிருந்த வறுமைக்கும் தன்னுடைய தாயார் துயரத்திற்கும் அகால மரணத்துக்கும் கூட அவளே காரணம் என்று தோன்றியது. அப்புறம் தன்னுடைய கணவரை ஏற்கெனவே தெரிந்தவளாயும் அவருடன் கூச்சமின்றிப் பழகக் கூடியவளாயும் இருக்கிறாள். இப்போதோ சூரியாவை அடியோடு பைத்தியமாக அடித்திருக்கிறாள். இந்தியப் பெண் குலத்தின் பண்புக்குத் த��ுந்த நடவடிக்கைகளா இவை தாரிணியை நினைக்கும்போது, தாமாவும் பாமாவும் எவ்வளவு நல்லவர்கள் தாரிணியை நினைக்கும்போது, தாமாவும் பாமாவும் எவ்வளவு நல்லவர்கள் அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியிருந்தாலும், அதனால் என்ன அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே ஐரோப்பிய நாகரிகத்தில் மூழ்கியிருந்தாலும், அதனால் என்ன அவர்களுடைய நடத்தை எவ்வளவு மேலானது அவர்களுடைய நடத்தை எவ்வளவு மேலானது ஒரு கொள்கையை உத்தேசித்து அவர்கள் இன்னும் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களே ஒரு கொள்கையை உத்தேசித்து அவர்கள் இன்னும் கலியாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களே அது எவ்வளவு மேலான காரியம் அது எவ்வளவு மேலான காரியம் நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்தச் சகோதரிகளின் நடை உடை பாவனைகள் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் இவர்களுடன் நன்றாக சிநேகம் செய்து கொண்டு அதிகமாகப் பழகி இவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். வைஸ்ராய் மாளிகைத் தோட்டத்தில் நடந்த 'பார்ட்டி'யில் இவர்கள் எவ்வளவு சகஜமாக எல்லாருடனும் பேசிப் பழகினார்கள் நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, இந்தச் சகோதரிகளின் நடை உடை பாவனைகள் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் இவர்களுடன் நன்றாக சிநேகம் செய்து கொண்டு அதிகமாகப் பழகி இவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். வைஸ்ராய் மாளிகைத் தோட்டத்தில் நடந்த 'பார்ட்டி'யில் இவர்கள் எவ்வளவு சகஜமாக எல்லாருடனும் பேசிப் பழகினார்கள் அப்படிப் பழகுவதற்குத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு என்னமோ இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் கணவருக்குப் பிடிக்கிற காரியங்களே தனக்கும் பிடிக்குமாறு செய்து கொள்ளவேண்டும் அல்லவா அப்படிப் பழகுவதற்குத் தானும் கற்றுக்கொள்ள வேண்டும். தனக்கு என்னமோ இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லைதான். ஆனால் கணவருக்குப் பிடிக்கிற காரியங்களே தனக்கும் பிடிக்குமாறு செய்து கொள்ளவேண்டும் அல்லவா இப்படித்தானே தன் மாமியார் கூட அடிக்கடி போதனை செய்து கொண்டு வருகிறார் இப்படித்தானே தன் மாமியார் கூட அடிக்கடி போதனை செய்து கொண்டு வருகிறார் தாமாவும் பாமாவும் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் மிகவும் சௌகரியமாயிருக்கும்....\nஇத்தகைய மனோ��ிலையை அடைந்திருந்த சீதா, தாமாவையும் பாமாவையும் பார்த்து, \"நீங்கள் இந்த ஊரிலேயே தங்கி விட்டால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். எனக்கு இங்கே சிநேகிதமேயில்லை பொழுது போவது கஷ்டமாயிருக்கிறது\n\"ஒருவேளை சீக்கிரம் இந்த ஊருக்கு வந்தாலும் வந்து விடுவோம் சீதா அப்பாவுக்கு இந்திய சர்க்காரில் பெரிய உத்தியோகம் ஆகும் போலிருக்கிறது அப்பாவுக்கு இந்திய சர்க்காரில் பெரிய உத்தியோகம் ஆகும் போலிருக்கிறது அழைப்பு வந்துவிட்டது. அப்பாதான் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கிறார் அழைப்பு வந்துவிட்டது. அப்பாதான் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கொண்டிருக்கிறார்\n\"உனக்குச் சிநேகிதத்துக்கு என்ன குறைவு, சீதா தாரிணி தான் இருக்கிறாளே\n\"தாரிணி சிநேகமாயிருப்பதும் ஒன்றுதான்; சிநேகிதம் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான். அவள் வந்தால் ஏதாவது சோஷலிஷம், காங்கிரஸ், புரட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு அதெல்லாம் பிடிப்பதேயில்லை\" என்றாள் சீதா.\n உனக்கும் கொஞ்சம் அந்த மாதிரி விஷயத்தில் கிறுக்கு உண்டு என்றல்லவா நினைத்தேன்\n\"கிடையவே கிடையாது. எனக்குக் காந்தி மகாத்மாவிடம் கொஞ்சம் பக்தி உண்டு. அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. என் அகத்துக்காரர் காந்தியைப்பற்றிக் குறை சொன்னால் கூட அவருடன் சண்டை பிடிப்பேன்\n\"காந்தி பெரிய மகான்தான்; சந்தேகமேயில்லை. ஆனால் அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் சுத்த மோசம். அவர் சொல்கிறபடி எல்லாரும் கேட்டால் இந்தியா இரண்டாயிரம் வருஷம் பின்னால் போய்விடும்\n\"ரயில், மோட்டார், எலக்டிரிக் விளக்கு - இதெல்லாம் இல்லாமல் இனிமேல் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா\n அன்றைக்கு வைஸ்ராய்த் தோட்டப் பார்ட்டிக்கு என்னை அழைத்துக்கொண்டு போனீர்களே அங்கே செடிகளுக்குள்ளே விளக்குப் போட்டிருந்தது எவ்வளவு அழகாயிருந்தது 'இதுதான் கந்தர்வ லோகமோ' என்று எனக்குத் தோன்றிவிட்டது 'இதுதான் கந்தர்வ லோகமோ' என்று எனக்குத் தோன்றிவிட்டது\n\"நீ பார்த்த பார்ட்டி என்ன பிரமாதம், சீதா அடடா வில்லிங்டன் வைஸ்ராயாக இருந்தபோது நீ பார்த்திருக்க வேண்டும். அப்போது வைஸ்ராய் மாளிகையில் பார்ட்டி என்றால், 'கந்தர்வ லோகமா' என்று சந்தேகப்பட வேண்டியிராது' என்று சந்தேகப்பட வேண்டியிராது நிஜமான கந்தர்வ லோகமாகவே இருக்கும���. இந்தக் காளை மாட்டு வைஸ்ராய் வந்த பிறகு, முன்மாதிரி அவ்வளவு ஜோர் இல்லை. பார்ட்டிகளும் அடிக்கடி நடப்பதில்லை. லார்ட் லின்லித்கோவுக்குக் 'காளை மாட்டு வைஸ்ராய்' என்பதாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதே அது உனக்குத் தெரியுமா, இல்லையா நிஜமான கந்தர்வ லோகமாகவே இருக்கும். இந்தக் காளை மாட்டு வைஸ்ராய் வந்த பிறகு, முன்மாதிரி அவ்வளவு ஜோர் இல்லை. பார்ட்டிகளும் அடிக்கடி நடப்பதில்லை. லார்ட் லின்லித்கோவுக்குக் 'காளை மாட்டு வைஸ்ராய்' என்பதாகப் பெயர் ஏற்பட்டிருக்கிறதே அது உனக்குத் தெரியுமா, இல்லையா\" என்று தாமா கேட்டாள்.\n எல்லாருந்தான் அதைப்பற்றிப் பரிகாசம் செய்கிறார்களே\n\"வர வரக் காலம் கெட்டுப் போய்விட்டது. சீமையில் காளை மாடு வளர்க்கிறவர்கள், பன்றி மந்தை வளர்க்கிறவர்கள் எல்லாரையும் பிடித்து இந்தியாவுக்குக் கவர்னர்களாகவும், வைஸ்ராய்களாகவும் அனுப்பி விடுகிறார்கள்\" என்று பாமா சொல்வதற்குள் தாமா குறுக்கிட்டு, \"இப்போதாவது இந்த மட்டில் இருக்கிறது. இங்கிலாந்தில் லேபர் கவர்ன்மெண்ட் வந்து விட்டால் ரயில்வே போர்ட்டர்களையும் தபால் பியூன்களையும் பிடித்துக் கவர்னர்களாக அனுப்பி விடுவார்கள். அவர்களுக்கு நம்முடைய தேசத்து மகாராஜாக்களும் நவாப்புகளும் சலாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்\nஅதற்குப் பாமா, 'சீமையிலிருந்து போர்ட்டர்களும் தபால் பியூன்களும் வருவது என்ன நம் தேசத்துக் காங்கிரஸ்காரர்களும் சோஷலிஸ்டுகளும் சொல்கிறபடி நடந்தால் நம் ஊர் ரெயில்வே போர்ட்டர்களும் தபால் பியூன்களுமே கவர்னர்களாக வந்து விடுவார்கள் நம் தேசத்துக் காங்கிரஸ்காரர்களும் சோஷலிஸ்டுகளும் சொல்கிறபடி நடந்தால் நம் ஊர் ரெயில்வே போர்ட்டர்களும் தபால் பியூன்களுமே கவர்னர்களாக வந்து விடுவார்கள் எது உனக்குத் தேவலை சீதா எது உனக்குத் தேவலை சீதா\nசீதாவுக்கு ராஜம்பேட்டைக் கிராமமும், ராஜம்பேட்டைத் தபால் சாவடியும் நினைவுக்கு வந்தன தபால்காரன் பாலகிருஷ்ணன் கவர்னர் வேலைக்கு வந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று தனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டு சிரித்தாள். இந்திய தேசத்தில் சர்க்காரும், சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் இப்போது நடக்கிறபடியே நடப்பதுதான் நல்லது என்று தோன்றியது.\nஇந்தச் சமயத்தில் சூரியாவும் தாரிணியும் உள்���ே வந்தார்கள். தாமாவும் பாமாவும், \"ஹலோ மை டியர்\" என்று தாரிணியைக் கட்டிக்கொண்டும் கையைப் பிடித்துக் குலுக்கியும் முகமன் கூறினார்கள். சீதா சூரியாவைக் கொஞ்சம் தனியாக அழைத்துப் போய், \"அம்மாஞ்சி உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாரிணியிடம் உனக்கு என்ன இவ்வளவு சிநேகம் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். தாரிணியிடம் உனக்கு என்ன இவ்வளவு சிநேகம் உன் அப்பா அம்மா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள் உன் அப்பா அம்மா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்கள் வீணாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே வீணாகப் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே நான் பார்த்து உனக்கு நல்ல பெண்ணாகக் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து வைக்கிறேன் நான் பார்த்து உனக்கு நல்ல பெண்ணாகக் கூடிய சீக்கிரம் கலியாணம் செய்து வைக்கிறேன்\nசூரியா புன்னகையுடன், \"நல்ல பெண் எங்கே பார்த்து வைத்திருக்கிறாய் இவர்கள் இரண்டு பேரில் ஒருவரையா இவர்கள் இரண்டு பேரில் ஒருவரையா\" என்று கேட்டு, பாமா தாமா இருந்த பக்கம் பார்த்தான்.\n இவர்கள் இரண்டு பேருக்கும் உன்னைவிட அதிக வயதிருக்கும். இவர்களுடைய நவநாகரிகத்துக்கும் உன் அம்மாவின் கர்நாடகத்துக்கும் ஒரு நிமிஷங்கூடப் பொருந்தாது, வேறு நல்ல இடம் பார்க்கலாம். நீ மட்டும் தாரிணியின் வலையில் விழாமல் இரு\n இந்த மாதிரியெல்லாம் பேச யாரிடம் கற்றுக் கொண்டாய் தாரிணியைப் பார்த்து உன் மனதில் களங்கம் எதுவும் வேண்டாம் தாரிணியைப் பார்த்து உன் மனதில் களங்கம் எதுவும் வேண்டாம் நான் தான் முன்னமே சொன்னேனே நான் தான் முன்னமே சொன்னேனே நாங்கள் இரண்டு பேரும் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது. இரண்டு பேரும் சீக்கிரத்தில் லாகூருக்குப் போவதாகக் கூட உத்தேசித்திருக்கிறோம்...\"\n அம்மாஞ்சியுடன் என்ன இரகசியம் பேசுகிறாய் எங்களுக்கு அவரை 'இண்ட்ரட்யூஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணமா எங்களுக்கு அவரை 'இண்ட்ரட்யூஸ்' பண்ணக் கூடாது என்ற எண்ணமா நாங்கள் அவரைக் கடித்து விழுங்கி விடமாட்டோ ம். இங்கே அழைத்துக்கொண்டு வா நாங்கள் அவரைக் கடித்து விழுங்கி விடமாட்டோ ம். இங்கே அழைத்துக்கொண்டு வா\" என்று கீச்சுக் குரலில் கத்தினாள்.\nஇதைக் கேட்ட சீதாவும் சூரியாவும் மற்றவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்���ள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்���ர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/04/blog-post_146.html", "date_download": "2020-01-22T13:45:30Z", "digest": "sha1:HROLBYWV3MIDTAXR65DIMGRRHINE4HZS", "length": 21482, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "கபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத்? ஆனா இது வேற மாதிரி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » கபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத் ஆனா இது வேற மாதிரி\nகபாலி டைரக்டரின் அடுத்த படத்தில் அஜீத் ஆனா இது வேற மாதிரி\nகாப்பியடிக்கறதுலேயும் ஒரு கவுரவம் வேணும்னு நினைக்கிற ஆள் போலிருக்கு பவன் கல்யாண். ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் தனிக்கட்சி கண்ட தங்கத் தலைவனும் கூட வெகு காலமாகவே அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து நேரடி தமிழ் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று ஒரு சில இயக்குனர்கள் முயல, அந்த முயற்சி இன்றளவும் அந்தர் பல்டியாகவே இருக்கிறது. (ஆந்திராவில் இவரை பவர் ஸ்டார் என்கிறார்கள். தமிழ்நாட்டிலும் ஒரு தகர டப்பா பவர் ஸ்டார் இருப்பதால் தமிழ்நாடே வேண்டாம் என்று ஓடுகிறார் போலிருக்கிறது) இருந்ததாலும் தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது தனி பாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பவன்.\nவரிசையாக தமிழ்பட இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். முதலில் எஸ்.ஜே.சூர்யா. அதற்கப்புறம் பா.ரஞ்சித். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவர்கள் இருவருமே பவன் கல்யாணுக்காக ரீமேக் படங்களைதான் இயக்கப் போகிறார்கள். இந்த இரு ரீமேக் படங்களும் அஜீத் படங்கள்.\nமுதலில் எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கும் படம் வீரம். அந்த படத்தை முடித்ததும் வேதாளம் படத்தை ரீமேக் செய்யப் போகிறாராம் பா.ரஞ்சித். இவரே ஏராளமான நல்ல கதைகள் வைத்திருக்கும் போது ஏன் வேதாளம் படத்தை ரீமேக் பண்ண வேண்டும் பா.ரஞ்சித் மீது தீராத நம்பிக்கை வைத்திருக்கும் பவன், அதே அளவுக்கு நம்பிக்கையை வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் மீது வைத்திருக்கிறார். அதனால்தான் இந்த கூட்டுக்கலவை\nஅஜீத் மொக்கை படத்தில் நடித்தாலும் அதை ஓட வைக்கும் ரசிகர்கள், அப்படிதான் வேதாளத்தையும் ஓட வைத்திருக்கிறார்கள். இந்த உண்மை புரியாமல் அதை ரீமேக் பண்ணும் பவன் கல்யாண், பம்பர் ஹிட் அடிப்பாரா அடிச்சே ஆகணும். ஏனென்றால் இந்த படத்தை தயாரிப்பவர் நம்ம தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆச்சே\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nமுதலிரவு தவிர வேறு வழியில் கன்னித்திரை கிழியுமா\nசிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ...\nதமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக...\nதோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந...\nஇலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம...\nமுறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம...\nக���டாவில் ஈழத் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி\nமோதல் போக்கைக் கைவிட வேண்டும் - ரசிகர்களிடம் சூர்ய...\nஅன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்\nவாக்குக்கு பணம் பெறுவது கேவலம்: நடிகர் கமல்ஹாசன்\nஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர...\nவடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகர...\nகடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா...\nபயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அ...\nகூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடக...\nபேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்...\nராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி: ஜெயக்குமார்\nதிமுகவின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்\nதமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்...\nசென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் கருணாநிதி-சோனிய...\nஅமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உர...\nஅம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் - பிரச்சாரத்தில்...\nபாமகவை எதிர்கொள்ள தயாராகும் விஜயகாந்த் - களத்தில் ...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வவுனியாவில்...\nபண்டாரநாயக்காக்கள், ராஜபக்ஷக்கள் காலம் முடிந்துவிட...\nசம்பந்தன் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழையவில்ல...\nஇராணுவத்தினருக்கான காணி சுவீகரிப்புக்கு எதிராக முல...\nநாட்டைப் பிரிக்கும் தீர்மானங்களுக்கு இடமில்லை: ஜனா...\nசிவகரன் உள்ளிட்டவர்களின் கைது; தமிழ்த் தேசியக் கூட...\nஇதெல்லாம் நடக்கிற கதையா சிம்பு\nவேட்பு மனுவை ஏற்றப் பின்னர்தான் உறுதி மொழியை ஏற்பே...\nகர்ப்பிணிப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாகப் ப...\nசர்வதேச அழுத்தம் காரணமாக யேமென் சமாதானப் பேச்சுவார...\nதென் சூடான் மக்களுக்குத் தேவை சமதானமும் ஐஸ் கிறீமு...\nகாலணிகள் விடயத்தில் கவனம் தேவை\nவிடுதலைப் புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமா...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவிஜயகாந்த் எத்தனை கோடி ரூபாய் கடனாளி தெரியுமா\nபிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nநான் இன்னும் 5 வருடங்கள் விளையாடினால் நன்றாக இருக்...\nபாகிஸ்தான் நாட்டின் குடிமகனாகும் ’சாம்பியன்’ டேரன்...\nஉலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனை\nநடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி 30 ��டங...\nபெல்ஜிய குண்டுவெடிப்பில் கோமாவுக்கு சென்ற இந்திய ப...\nதமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சே...\nதமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை: ச...\nவடக்கு மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றினாலும், பா...\nவடகொரியாவின் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தான ஏவுகணை...\nதென் சீனக் கடலில் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளு...\nசாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதி நகுலன் க...\nசமஷ்டிக் கோரிக்கை தொடர்பில் சுவீடன் வெளிவிவகார அமை...\nநடிகை அனு பிரபாகர் 2–வது திருமணம்\n“93 இல்ல.. இப்ப எனக்கு வயசு 73” -உற்சாகத்தில் கலைஞ...\nதிமுக சாதி வெறியை தூண்டிவிடுகிறதா\nநாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் விஜயகாந்த்\nஅடுத்தடுத்து ஆறு படங்கள், தனுஷின் அதிரடி\nமே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்ம...\nவடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில\nஇராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண...\nமே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக்...\nசமஷ்டிக் கோரிக்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையி...\nஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு\nஉற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…..\nசெக்ஸ் மூட், கட்டாயம் இதைப் படிங்கப்பா\nபெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் 8 செயல்கள்\nநடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா\nவீணாப்போன திமுகவுக்கு விளம்பரம் எதுக்கு\n14-வது பட்டத்தை தவறவிட்டசானியா-ஹிங்கிஸ் ஜோடி\nநட்சத்திர கிரிக்கெட்டில் உதயநிதி ஆப்சென்ட்\nசுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும்: மைத்திர...\nசுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; இன்று மங...\nசண்டித்தனத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஈவிரக்கம் க...\nதேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்த...\nபாருங்கள் இந்த பாலஸ்தீனியர்கள் ஒற்றுமை, ஈழத் தமிழர...\nஎப்படி உடல் எடையை குறைப்பது\nரெய்னாவின் வெற்றி ரகசியம் என்ன மனைவியா\nபார்சிலோனா அபார வெற்றி: ரொனால்டோவை பின்னுக்கு தள்ள...\nகள்ள உறவு: அடித்துக் கொல்லப்பட இருந்த இலங்கைப் பெண...\nகள்ள உறவு: பாஸ்போட்டை கிழிக்க வந்த காதலன்\n“பெண்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது அநாகரீக...\nகபாலி டைரக���டரின் அடுத்த படத்தில் அஜீத்\nஅஞ்சலிக்கு வந்த அடங்காத ஆசை\nயுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முட...\nவடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வு யோசனைகள் ரணில்...\nதேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்க எவருக்கும்...\nசம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/06075404/1269879/Simbu-Maanaadu-Again-Start.vpf", "date_download": "2020-01-22T14:11:20Z", "digest": "sha1:7QT4RA37JBJKY52BZOIETZAV6YBQBC3U", "length": 14712, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிம்புவின் மாநாடு மீண்டும் தொடக்கம் || Simbu Maanaadu Again Start", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடக்கம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது.\nசிம்பு - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது.\nசிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன.\nஇப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது.\nகுறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது. சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதோடு வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nமாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.\nஅவரது கோரிக்கையை ஏற்று சிம்பு தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவ���் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nSimbu | Maanaadu | சிம்பு | மாநாடு | சுரேஷ் காமாட்சி | வெங்கட் பிரபு\nமாநாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nசிம்புக்கு வில்லனாக மாறும் பிரபல நடிகர்\nபொங்கல் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் மாநாடு படக்குழு\nமாநாட்டில் சிம்புவுக்கு வில்லன் இவர்தான்\nமாநாடு படத்திற்காக தீவிர பாக்ஸிங் பயிற்சியில் சிம்பு\nமேலும் மாநாடு பற்றிய செய்திகள்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்\nசரித்திர படத்தில் போர்வீரனாக அர்ஜுன்\nநான் அப்படி நடித்தது மிஷ்கினுக்கு தெரியாது - உதயநிதி ஸ்டாலின்\nசிம்புக்கு வில்லனாக மாறும் பிரபல நடிகர் வைரலாகும் சிம்புவின் மஹா போஸ்டர் பொங்கல் தினத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் மாநாடு படக்குழு பாரதிராஜாவின் கனவை நினைவாக்கும் சிம்பு பட தயாரிப்பாளர் சிம்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு மாநாடு படத்திற்காக தீவிர பாக்ஸிங் பயிற்சியில் சிம்பு\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன் - படக்குழு விளக்கம் விஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா ஆபாச ட்வீட்.... அஜித் ரசிகர்களை எச்சரித்த கஸ்தூரி தமிழ் சினிமா இசையமைப்பாளர் நாகேஷ்வர்ராவ் காலமானார் வைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம் பிரசாந்துடன் இணையும் மோகன் ராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2020-01-22T13:52:45Z", "digest": "sha1:4MEYPABAHNPN3SYITZHUJLOA6N5QADOL", "length": 7181, "nlines": 138, "source_domain": "kallaru.com", "title": "\"இந்த நூற்றாண்டின் போதிமரம்\" நூல்வெளியீட்டு விழா: பேராசிரியர் க.மூர்த்தி", "raw_content": "\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nமது போட்டியால் நடந்த மரணம்\nஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n“சிஏஏ” தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி “இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l பேராசிரியர் க.மூர்த்தி\n“இந்த நூற்றாண்டின��� போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l பேராசிரியர் க.மூர்த்தி\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா: பேராசிரியர் க.மூர்த்தி\nபெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நூல் வெளியீட்டு விழா, (23.08.2019) மாலை 4 மணிக்கு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் அஸ்வின் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.\nஅதன் காணொளி தொகுப்பு உங்கள் பார்வைக்காக\nTAGஇந்த நூற்றாண்டின் போதிமரம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூல்வெளியீட்டு விழா\nPrevious Postவேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு Next Post\"இந்த நூற்றாண்டின் போதிமரம்\" நூல்வெளியீட்டு விழா\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” நூல்வெளியீட்டு விழா\n“இந்த நூற்றாண்டின் போதிமரம்” l நூல்வெளியீட்டு விழா l முனைவர் முத்துமாறன்\nதஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் நூல் வெளியீட்டு விழா\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nமது போட்டியால் நடந்த மரணம்\nஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n“சிஏஏ” தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nவேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்\nசாத்தனூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு களப் பயிற்சி\nபெரம்பலூர் பள்ளியில் தீத் தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை\nபெரம்பலூாில் வரும் ஜன. 24-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nகல்வி & வேலைவாய்ப்பு 55\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/hyderabad-doctor-murder-police-triggered-for-the-encounter-after-the-accused-confessions-370582.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-22T13:24:52Z", "digest": "sha1:2DMRRPTAMGQXBBKMJVOZVZVCUD6SX3LI", "length": 21426, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்! | Hyderabad Doctor Murder: Police triggered for the encounter after the accused's confessions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nஆனந்தி... திவாகர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்\nபாகிஸ்தான். அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nkanmani Serial: சொல்லவே வாய் கூசுறதையெல்லாம்.. சீரியலில் அசால்ட்டா காட்றாய்ங்க\nFinance ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. ஆனாலும் வீழ்ச்சி கண்ட பங்கு விலை..\nMovies ஒரு நடிகனாக என் காரில் ஏறாதே பிக்பாஸ் பிரபலத்துக்கு பிரபல இயக்குநர் உத்தரவு\nAutomobiles டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..\nSports பாக். ரசிகர்களை விலங்குகள் என திட்டி தடை பெற்ற கிப்ஸ் -காரணம் குறித்து மனம்திறப்பு\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்\nஐதராபாத் என்கவுண்டர்... மக்கள் கருத்து\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக , போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nயாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.\nஇன்று அதிகாலை இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. இந்த என்கவுண்டர் குறித்து அதிர வைக்கும் உண்மைகள், பின்னணிகள் வெளியாகி வருகிறது.\nநீங்க எங்களின் ஹீரோ.. என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்\nஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக, போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் என்கவுண்டரை தூண்டியது என்கிறார்கள்.\nபோலீசாரிடம் அந்த குற்றவாளிகள் அன்று நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.அதன்படி அந்த பெண் பைக்கை டோல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்தில் அவரின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். பின் அந்த பெண் வர வேண்டும் என்று காத்து இருந்துள்ளனர்.\nஅதன்பின் அந்த பெண் இரவு 9.25 மணிக்கு அங்கு வந்த பின், உதவி செய்வது போல முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் பைக்கை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.\nமற்ற மூன்று ஆண்களும் அந்த பெண்ணை தாக்கிவிட்டு, அருகில் இருந்த புதருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலில் அந்த பெண்ணின் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.அதற்கு பிறகு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்திகொண்டே இருந்தார் என்பதால், அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர்.\nகடைசியில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். 27 கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை . பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து எரித்துள்ளனர்.\nஅந்த பெண்ணுக்கு மது கொடுத்து கொடுமைப்படுத்தியது போலீசாருக்கு பெரிய அளவில் கோபத்தை உருவாக்கி உள்ளது. அந்த பெண்ணை அவர்கள் சாகும் வரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதெல்லாம் கேட்ட பின் போலீசார் அவர்கள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.\nஅப்போதே இவர்கள் என்கவுண்டர் பிளானை போட்டு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விசாரணையின் போதே போலீசார் 4 குற்றவாளிகளையும் தாக்கி உள்ளனர். விசாரணையின் போதே இதில் இரண்டு பேரின் கைகள் உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஆம், அப்போதே இவர்களை என்கவுண்டர் செய்ய முடிவு செய்துவிட்டு, சரியாக நேரம் வரும் போது தற்போது என்கவுண்டர் செய்து இருக்கிறார்கள். போலீசுக்கு இந்த வாக்குமூலம்தான் என்கவுண்டர் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பு அவர்கள் தப்பி ஓடும் போது என்கவுண்டர் செய்தோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n நான் ரெடி.. சிஏஏ குறித்து தாடி வைத்தவர்களுடன் விவாதிக்க தயாரா\nஆபாச நடனம்.. கிளப்பில் 21 இளம்பெண்களை சுற்றி வளைத்த ஹைதராபாத் போலீஸ்..\nசி.ஏ.ஏ. எதிர்ப்பு- ஹைதராபாத்தில் தேசிய கொடியுடன் பிரமாண்ட பேரணி- குடும்பம் குடும்பமாக பங்கேற்பு\nபள்ளிக்கு குழந்தையை அனுப்பும் ஏழை அம்மாவுக்கு ஆண்டுக்கு ரூ.15000.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு\n10 நாளாச்சு ரோஹிதா காணாமல்போய்.. செல்போன் இல்லை.. சிசிடிவி கேமிராவும் இல்லை.. விழிபிதுங்கும் போலீஸ்\nசொந்த நாட்டை பாருங்கள்.. இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான் கான் கவலைப்பட வேண்டாம்.. ஓவைசி\nஇதோ.. தொப்பியுடன் சைக்கிளில் வர்றாரே.. யாரு தெரியுதா.. ஆஹா.. அவரேதான்.. ஊரெல்லாம் ஒரே சபாஷ் மழை\nஇருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்\nஇந்தியாவிலுள்ள எல்லாருமே இந்துக்கள்தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு\nஎன்ஆர்சி விவகாரத்தில் அமித் ஷா நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார்.. ஓவைசி புகார்\nஎன்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம்\nஹைதராபாத் என்கவுண்டரில் பெரும் சந்தேகம்.. 4 பேர் உடலுக்கும் மீண்டும் பிரேத பரிசோதனை: ஹைகோர்ட் அதிரடி\nடாக்டர் மட்டுமல்ல.. மேலும் 9 பேரை அதே பாணியில் எரித்து கொன்றனர்.. ஹைதராபாத் போலீஸ் ஷாக் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad murder rape ஹைதரபாத் கொலை வன்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=6360", "date_download": "2020-01-22T14:49:50Z", "digest": "sha1:E25QNILBHBZDFXKEDY3BLNMCZBYHJNQL", "length": 14894, "nlines": 78, "source_domain": "startamils.com", "title": "இந்த 6 ராசி ஆண்களும் அதிசயமான கணவர்களாக இருப்பார்களாம்! கிடைத்தால் கண்ண மூடிட்டு கலியாணம் பண்ணிக்கோங்க? - startamils", "raw_content": "\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்�� ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nஇந்த 6 ராசி ஆண்களும் அதிசயமான கணவர்களாக இருப்பார்களாம் கிடைத்தால் கண்ண மூடிட்டு கலியாணம் பண்ணிக்கோங்க\nதிருமணத்தை பொறுத்தவரை அதில் ஜோதிடம் மிகவும் முக்கியப்பங்கை வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அடிப்படை குணம் என்று இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nஅதில் அவர்களின் திருமணத்திற்கான குணங்களும் அடங்கும்.\nஇந்த குணங்கள் அவர்களின் ராசியில் இருந்து கூட வரலாம். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல.\nஆனால் இந்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nரிஷப ராசியக்காரர்கள் சிறந்த கணவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் முயலுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க இவர்கள் எந் வீட்டு வேலையையும் செய்வார்கள். இவர்களிடம் இருக்கும் இரக்ககுணம், அன்பு, பிடித்தவர்களுக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்கும் குணம் போன்றவை இவர்களை சிறந்த கணவராக இருக்க தகுதியுடையவர்களாக மாற்றுகிறது.\nகன்னி ராசிக்காரர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படியும் காப்பாற்றுவார்கள். இவர்களின் சிறந்த குணமாக இருப்பது நம்பிக்கைதான். சரியான வாழக்கைத்துணை மட்டும் அமைந்து விட்டால் திருமண உறவில் இவர்களை போல நேர்மையான, துணையை மதிக்கக்கூடிய ஆணை பார்ப்பது மிகவும் கடினம். இவர்களிடம் பொறாமையோ, முன்கோபமோ இருக்காது.\nதுலாம் ராசிக்காரர்கள் கணவராக கிடைப்பது வரம். பொதுவாக திருமணம் மற்றும் உறவுகளை குறிக்கும் ராசியாக துலாம் ராசி இருக்கிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காதலையும், வாழ்க்கையும் பகிர்ந்து கொள்ள சரியான துணையை தேடிக்கொண்டு இருப்பா��்கள். இவர்கள் தங்களின் மனைவியை எப்போதும்\nஉரிய மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்துவார்கள். துலாம் ராசி ஆண்கள் பொறுமையும், ஆர்வமும் மனைவியை பாராட்டும் குணமும் கொண்டவர்கள். மற்றவர்கள் என்ன கூறினாலும் மனைவியை மகாராணி போல நடத்துவதில் இவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்கள்.\nகடக ராசி ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கிறார்கள். மனைவியிடத்தில் பொறுப்பு, ஒழுக்கம், அக்கறை என அனைத்தும் நிறைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். மரியாதை கொடுப்பது என்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிப்படையானதாகும். இவர்கள் அதனை இழக்கும்போது எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். சரியான மரியாதையும், அன்பும் கொடுத்தால் இவர்கள் தங்கள் மனைவியை கையில் வைத்து தாங்குவார்கள்.\nஎப்பொழுதும் உற்சாகமான சூழ்நிலையை விரும்பும் பெண்ணிற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அன்பான, நம்பிக்கை மிகுந்த, வசீகரமான இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். சிறந்த கணவராக மட்டுமின்றி சிறந்த குடும்ப தலைவராக இருக்கும் தகுதியும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அனைவரின் கவனமும் தன்னைநோக்கி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களின் வாழ்க்கைத்துணை அதனை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும்.\nமேஷ ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்து ஓடமாட்டார்கள். பெண்கள் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் நிறைவேற்றும் கணவன் வேண்டுமென்று விரும்பினால் அதற்கு இவர்கள்தான் சிறந்த தேர்வு. தம்பதிகளுக்குள் பிரச்சினை எழும்போதெல்லாம் அதனை சரிசெய்ய முதலில் விட்டுக்கொடுப்பது இவர்களாகத்தான் இருக்கும். மனைவியின் சின்ன சின்ன செயல்களுக்கு கூட அவர்களை அதிகம் பாராட்டுவார்கள். பெண்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க இதைவிட வேறு என்ன வேண்டும். காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.\n← இத்தனை கோடி சொத்தையும் பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சனின் அதிரடி முடிவு.. ஆடிப்போன திரையுலகினர்கள்..\nதெருவில் பானிபூரி விற்றுக்கொண்ட���ருந்த இளைஞருக்கு அ டி த் த பே ரதி ர் ஷ்டம்..\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உ யிருக்கு போ ராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சீரியல் நடிகை மகாலட்சுமியை\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற் கொ லை மு யற்சி உயிருக்கு போராட்டம்… ப க்கம் ப க்கமாக எ ழுதியிருந்த கடிதம் சி க்கியது\nஜாக்கெட், பாவாடைக்கு லீவு விட்டு புடவையில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இந்துஜா\nமு ழங்கால் தெ ரியும் படி கவர்ச்சி வி ருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா புகைப்படம் வைரல் \nசிலை போல மின்னும் ஈழத்து பெண் லொஸ்லியா இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nமகர ராசியை ஆ ட்டிப்படைக்க போ கும் ஜெ ன்ம சனி… அள்ளி கொடுக்கும் குரு… ஏ ழரை ச னியால் யா ருக்கு 2020 இல் ராஜயோகம் தெரியுமா\nபிரபல நடிகையுடன் ப ழக்கமா முதன் முறையாக பதிலளித்த நடிகர் அசிம்\nஎப்படி இருந்த பிக் பாஸ் வனிதா இப்படி ஆகிட்டாரே கடும் ஷா க்கில் வாயடைத்து போன ரசிகர்கள்… தீ யாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jul/10/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%828131-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3188979.html", "date_download": "2020-01-22T14:46:11Z", "digest": "sha1:4TSCM3KNKM7I22AZR24BROX5W3NVHD7F", "length": 8843, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிசிஎஸ் லாபம் ரூ.8,131 கோடியாக அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nடிசிஎஸ் லாபம் ரூ.8,131 கோடியாக அதிகரிப்பு\nBy DIN | Published on : 10th July 2019 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.8,131 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\nஇதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் கூறியதாவது:\nபுதிய நிதியாண்டில் நிலையான மற்றும் வலுவான ஒரு தொடக்க��்தைப் பெற்றுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்கள் அவர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களுக்காக தொடர்ந்து செலவிட்டு வருகின்றனர். இதனை எங்களுக்கு கிடைத்த வலுவான ஆர்டர்கள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.\nநடப்பு நிதியாண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.38,172 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.34,261 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதம் அதிகம்.\nமொத்த வருவாயில் டிஜிட்டல் பிரிவிலான வருவாயின் பங்களிப்பு 32.2 சதவீத அளவுக்கு உள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டை காட்டிலும் இப்பிரிவிலான வருவாய் நடப்பு நிதியாண்டில் 42.1 சதவீத அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது.\nநிகர லாபம் ரூ.7,340 கோடியிலிருந்து 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.8,131 கோடியை எட்டியுள்ளது.\nமுதல் காலாண்டில் நிகர அளவில் 12,356 பணியாளர்கள் நிறுவனத்தில் புதிதாக இணைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4,36,641-ஆக உயர்ந்துள்ளது.\nஜூன் காலாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/39377-puppy-dies-after-four-feet-cut-off-in-turkey.html", "date_download": "2020-01-22T14:35:00Z", "digest": "sha1:HQL4SIPJAFGXUBQKOUMEYTBF2YXRDH7L", "length": 10856, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கால்கள், வால் வெட்டப்பட்ட நாய்குட்டி: துருக்கியில் அதிர்ச்சி சம்பவம் | Puppy dies after four feet cut off in Turkey", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகால்கள், வால் வெட்டப்பட்ட நாய்குட்டி: துருக்கியில் அதிர்ச்சி சம்பவம்\nதுருக்கியில் கால்கள், வால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாய்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.\nமேற்கு துருக்கி பகுதியில் கடந்த 15ந்தேதி சபான்கா என்னும் இடத்தில் கால்கள், வால் வெட்டப்பட்ட நிலையில் நாய்குட்டி ஒன்று வலியில் துடித்துக்கொண்டு இருந்தது. இதனை பார்த்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அந்த நாய்குட்டியை கொண்டு சென்றனர். அங்கு அந்த நாய்குட்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால் அந்த நாய்குட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.\nஇந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இதனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது துருக்கியில் அரசியில் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nகுர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்களது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nசிரியாவின் குர்தீஷ் மக்கள் படை மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து துருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/42257-saina-nehwal-cruises-into-quaters-of-bwf-world-championship.html", "date_download": "2020-01-22T14:04:24Z", "digest": "sha1:VRGJYVPKTJUHC5V25YZ5JISS6ZQXYCAZ", "length": 11637, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால் | Saina Nehwal cruises into quaters of BWF World Championship", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஉலக சாம்பியன்ஷிப் காலிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறினார். மேலும், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, அஷ்வினி பொன்னப்பா கலப்பு இணையும் காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, சீனாவின் நஞ்சிங்கில் நடந்து வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாய்னா நேவால் 21-16, 21-19 என்ற நேர்செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை தோற்கடித்து, காலிற���திக்கு முன்னேறினார்.\nகலப்பு பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ராங்கிரெட்டி - அஷ்வினி பொன்னப்பா இணை, மலேசியாவின் கோஹ் சூன் ஹயாட் - ஷெவோன் ஜெமெய் லாய் ஜோடியுடன் மோதியது.\n59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ராங்கிரெட்டி - அஷ்வினி இணை, 20-22, 21-14, 21-6 என்ற கணக்கில் மலேசிய கூட்டணியை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய கூட்டணி, அப்போட்டியில் சீனாவின் செங் சிவெய் - ஹுவாங் யாக்கியங் இணையுடன் மோதுகின்றது.\nமற்றொரு கலப்பு பிரிவில் திஜு - ஜவாலா கட்டா இணையும் காலிறுதிக்கு முன்னேறியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாரி 2 பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவா\nஎல்லையில் இந்திய - சீன படைகள் சந்திப்பு\nமுதல் டெஸ்ட்: இங்கிலாந்து 287 ரன் எடுத்து ஆட்டமிழந்தது\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெ. வுக்கு களங்கம்; கமல் மீது வழக்குப்பதிவு\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து\nஇந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய்னா: சுவிஸ் ஓபன் விளையாடமாட்டார்\nஇங்கிலாந்து ஓபன்: காலிறுதி வாய்ப்பை இழந்தார் சாய்னா\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையை���் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-22T15:26:01Z", "digest": "sha1:GMLA5FYSIC3FUMJBEKYASN5GTR5KSKCG", "length": 11554, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search அமெரிக்கா ​ ​​", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே 3-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அந்நாட்டின் ஆஷ்லேவும் , ஜப்பானை சேர்ந்த ஒசாகாவும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அந்த போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே 2-வது சுற்றில் 6-1, 6-4 என்ற...\nகோல்ப் விளையாட்டில் அசத்தும் கனடா மாற்றுதிறனாளி வீரர்\nசாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவை சேர்ந்த ஒரு கையை மட்டுமே கொண்ட மாற்றுதிறனாளி வீரர் ஒருவர் கோல்ப் விளையாட்டில் அசத்தி வருகிறார். 61 வயதாகும் அவரின் பெயர் லாரன்ட் ஹர்டுபைஸ் ((Laurent Hurtubise)) ஆகும். குழந்தையாக பிறந்தபோதே...\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nகாஷ்மீர் பிரச்சனை இருதரப்பு விவகாரம், அதில் மூன்றாவது நாட்டுக்கு இடமில்லை என்று இந்தியா திரும்ப திரும்ப வலியுறுத்தி வரும் நிலையில், காஷ்மீர் எல்லைப் பிரச்சனை பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சேர்ந்து விவாதித்ததாக அமெரிக்க அதிபர் கூறிஉள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸில்...\nஇந்திய பகுதி மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது: அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்தியப் பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சீன ராணுவத்தினரால் பிரச்னைகளை சந்தித்து வருவதாக அந்நாட்டையொட்டிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து...\nடிஸ்னி பிளஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றால் எற்பட்டுள்ள தொழில் போட்டி, இலவச சேனல்களின் தாக்கம் உள்ளிட்டவற்றால், நடப்பு ஆண்டு சிரமமாக இருக்கும் என பிரபல ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ் (Netflix)தெரிவித்துள்ளது, நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் மேலும் 70...\nகரோனா வைரஸ்: சீனாவில் 9 பேர் பலி மேலும் 5 நாடுகளுக்கும் பரவியது\nசீனாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவிலிருந்து அந்த வைரஸ் அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட மேலும் 5 நாடுகளுக்கு பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் ((Wuhan )) பகுதியில் கரோனா எனும்...\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹாலெப் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனையான சிமோனா ஹாலெப் (SIMONA HALEP) இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபெர் பிராடியை (JENNIFER BRADY) எதிர்கொண்ட சிமோனா ஹாலெப்...\nகரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு\nசீனாவில் வேகமாக பரவி வரும் கோரனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பகுதியில் முதன்முதலாக ஒருவர் இந்நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கடந்த...\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்- இம்ரான் கான் நம்பிக்கை\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதலைவர்களும் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் இரு நாடுகளும் பரஸ்பரம்...\nமணப்பெண் போட்ட வினோத கண்டிஷன்..ஆள விடு சாமி கல்யாணத்துக்கே வரல.. தெறித்து ஓடிய உறவுக்கார மாணவி\nதனது திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என மணப்பெண் ஒருவர் போட்ட கண்டிஷன் அமெரிக்காவில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான தகவல் மணப்பெண்ணின் 19 வயதான உறவுக்கார மாணவி மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி 26 வயதான மணப்பெண், தனது...\nமெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200115-38969.html", "date_download": "2020-01-22T15:26:45Z", "digest": "sha1:3GFBQQDTBOZG4IFJG5WGAAN4BGW52XPF", "length": 10167, "nlines": 95, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\nகடன் வாங்கியவரை ஈமச்சடங்கு உடையுடன் சென்று பயமுறுத்திய கடன் வசூலிப்பாளருக்குச் சிறை\nஈமச்சடங்குக்கு அணியும் உடையுடன் சென்று கடன் வாங்கியவரைப் பயமுறுத்திய காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட படங்கள்.\nகடனாகப் பெற்ற தொகையை வசூலிக்க உரிமம் பெற்ற Guarantee Debts Collection Service எனும் நிறுவனத்தைச் சேர்ந்த, 59 வயதான பெ சோங் வீ எனும் ஆடவர் ஈமச்சடங்குக்கு அணியும் உடையுடன் சென்று கடன் வாங்கியவரைப் பயமுறுத்தியதற்காக ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபோலிசாரால் கைது செய்யப்பட்ட அவர், போலிஸ் காவலிலிருந்து வெளியேற முயற்சி செய்ததுடன் அவரை வேறொரு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போலிசாரிடமும் போராடினார்.\nகடன் வாங்கிய திரு வீ சுவீ கூன் என்பவரின் முகம் அச்சிடப்பட்ட தாளை வைத்துக்கொண்டு திரு ஊய் பணியாற்றிய நிறுவனத்துக்குச் சென்று பணத்தை வசூலிக்க பெ முயற்சி செய்ததாகவும், கடன் வாங்கியவர் வசிக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அவரது படத்தைக் கொண்ட பதாகை ஒன்றை பெ வைத்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.\nஇத்தகைய மூன்று குற்றச்சாட்டு��ளையும் அரசாங்க ஊழியர் மீது பலப்பிரயோகம் செய்ததையும் ஒப்புக்கொண்ட பெக்கு இன்று (ஜனவரி 15) நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.\nகடன் கேட்போரில் 10ல் 9 பேர் கடனறிக்கையை பார்ப்பதில்லை\nகடன்முதலை காரியம்: சந்தேகப்பேர்வழி கைது\nகடன்முதலை துன்புறுத்தல்: கைதான இரு இளையரிடம் சம்பவ இடத்தில் விசாரணை\nகடன் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட சிங்கப்பூர் வங்கிகள்\nகைபேசி கோபுரத்தில் ஏறிய ஆடவர்; 30 மணி நேரம் போராடி இறக்கிய தீயணைப்பாளர்கள்\nமகாதீர்: ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் விமர்சனங்கள்; வாக்காளர்களைக் கவர்வது கடினம்\nஐடிஇ மாணவர்கள் பட்டயம் பெற மேலும் வாய்ப்புகள்\nஅதிபர் டிரம்ப்பை கொல்பவருக்கு 3 மில்லியன் டாலர்: ஈரானிய எம்.பி.\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/book", "date_download": "2020-01-22T14:55:43Z", "digest": "sha1:SHJFTFJHLSWI2WIHHTO4A6CSZXLDVZ2H", "length": 4500, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "book", "raw_content": "\nஅம்மம்மாவின் சேலைகள்... ஆயிரம் நினைவுகள்\nபொழுதுபோக்குக்கு மட்டுமல்ல சமூக வலைதளங்கள்.. புத்தகக் கடைக்காரரை நெகிழவைத்த ஒற்றை ட்வீட்\nசர்ச்சையில் சிக்கிய பபாசி... பின்னணி என்ன\n20 ஆண்டுகள் புத்தியைத் துலக்கிய புத்தகங்கள்\nதரணி போற்றும்... பரணி பாடும்\n``பபாசியின் செயல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது\" - கொதிக்கும் பதிப்பாளர்கள்\nவாழ்க்கையில் முழு சக்தியுடன் இயங்குங்கள்\n`748 ஸ்டால்கள்; கீழடிக்கு சிறப்பு அரங்கு’ 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி ஹைலைட்ஸ்\nநிறுவனத்துக்கு புத்துயிர் தரும் புத்தாக்கம் - கலாசார மாற்றத்துக்கான உத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=33", "date_download": "2020-01-22T15:55:30Z", "digest": "sha1:FN3DXSVLYD4SD6U5P7QHVUKXP25FY4O6", "length": 19667, "nlines": 202, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமங்களகரமான கார்த்திகை மாதம், கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை என்னும் பெரிய கார்த்திகை ஜோதி தரிசனம் கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டவுடன், மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.\nஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.\nவிளக்கு ஏற்றி ஜோதி சொரூபமாக இறைவனை விளங்குவது மிகவும் பிரசித்தி பெற்றதும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையுமாகும். சிவனடியார்களும் நாயன்மார்களும் ��றைவனை ஜோதிப்பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடியுள்ளனர். ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ளனர்.\nஅருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.\nதிருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார்.\nதீபத் திருநாளில் ஆலயங்கள் தவிர இல்லங்களிலும் தீப வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் முடித்த பிறகு அருகில் உள்ள ஆலயத்தில் அர்ச்சனை செய்து முடித்தவுடன் வீட்டில் தினைமாவில் விளக்கேற்றி வழிபாடு செய்து விரதம் முடிப்பார்கள்.\nபூஜை அறை, வரவேற்பறை, கூடம், சமையலறை, நடுவாசல் உள்பட வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் தீபஜோதிகள் நமது ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாளில் சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள், சிவகாயத்ரி சொல்வது சிறப்பு.\nதீபஜோதி வழிபாடானது இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. தீபஜோதியாக நின்று உலகை காக்கும் பரம்பொருளை வழிபட்டு சகல நலமும் பெறுவோமாக.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்ப��பிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\n* குருக்ஷேத்ரம் தரிசனம் செய்தவர்கள் எல்லோரும் உடல்நலம் கெட்ட....\n* கோயில் கோபுரங்களில் கலசங்கள் வைப்பது எதற்காக\nஅஷ்டோத்ரம், துதி, ஸ்லோகம், நாமாவளி என்ன வித்தியாசம்\nகுடிபுகும் வேளையில் வெள்ளி எதிரில் இருக்கக்கூடாது என்க....\n* மங்களாசாஸனம் என்பதன் தாத்பரியம் என்ன\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9139", "date_download": "2020-01-22T15:27:32Z", "digest": "sha1:YDYIXF7V3NDPWA2TPIOLBIQJJHWFXJQN", "length": 4058, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - 49 ஓ", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- அரவிந்த் | பிப்ரவரி 2014 |\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் 49 ஓ. கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இப்படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நகைச்சுவையோடு விவசாயிகளின் பிரச்சனைகள், ரியல் எஸ்டேட்டினால் ஏற்படும் இழப்புக்கள் என சமூகக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். கவுண்டமணி இப்படத்தில் விவசாயியாக வருகிறார். தன் நிலத்தில் விளைந்த வாழைக்காயை மார்க்கெட்டில் விற்றுவிட்டுப் பிள்ளைகளுக்குக் கைநிறைய வாழைக்காய் சிப்ஸ் வாங்கி வருவது போன்று பல அவலக் காட்சிகள் இப்படத்தில் உள்ளன என்கிறார் கோலிவுட் கோவிந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-14/", "date_download": "2020-01-22T14:11:28Z", "digest": "sha1:HNZL7KY6VCSO5C2ZBA7OYTK4EV4RTWSD", "length": 38233, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சனவரி 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – தொடர்ச்சி)\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங]\n3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)\n“போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு : பக்கம்23-24)\nஆய்வாளர் குறிப்பிட்டுள்ளது போன்று பேராசிரியர் இலக்குவனார் அமைத்துத் தந்த தமிழின மறுமலர்ச்சிக்கான அடித்தளமே தமிழ்க்காப்புப் போர்க்களத்தை வடிவமைத்தது. அஃதாவது, பேராசிரியர் இலக்குவனாரின் பேருரைப்பணிகூட போராளியின் போருரையாக அமைந்தமையால் ஏற்பட்டனவே, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரின் வெற்றியும் 1967 இல் நடைபெற்ற ஆட்சி மாற்றமு���்.\nபேராசிரியர் இலக்குவனாரின் பொழிவுகள், கட்டுரைகள், நூல்கள், இதழ்கள் முதலான யாவுமே தமிழ்நலம் சார்ந்தவையே. மறைக்கப்பட்ட தமிழின் சிறப்பைப் புலப்படுத்துவனவே. ஆரியப் பற்றாளர்களும் அதனை அறியாமல் ஏற்றவர்களும் ஏற்படுத்திய மாசினை அகற்றிய போராட்ட உணர்வினவே. தமிழ்த்தாய் ஆரியக் கடனால் பிழைத்து வருவதாகத் தவறாக உரைப்போர்க்கு நுண்மாண்நுழைபுலத்துடன் ஆராய்ந்து அறிந்து தமிழின் தொன்மையையும் தூய்மையையும் தமிழ் வரிவடிவத்தால் வரிவடிவம் பெற்றுத் தமிழின் சொல்வளத்தால் சொற்பெருக்கம் பெற்ற ஆரியத்தின் தமிழ்ச்சார்பு நிலையையும் தெளிவாக எடுத்துரைத்தார். திருக்குறளில் உள்ள சொற்கள் யாவுமே தனித்தமிழ்ச் சொற்கள் என நிறுவினார்; சங்க இலக்கியங்கள் தமிழ்ப்பண்பாட்டை, தமிழர் வரலாற்றை உணர்த்தும் தனித்தமிழ்ப் படைப்புகள் என்பதை மெய்ப்பித்தார்; தொல்காப்பியம் முதல் நூலே எனவும் கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சிற்றெல்லையாகவும் கி.மு.10ஆம் நூற்றாண்டைப் பேரளவாகவும் கொண்டது என்றும் உணர்த்தினார்; மலைபடுகடாஅம் தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் என்பதை வெளிப்படுத்தினார்; ஆரியத்தால் தமிழுக்கு நேர்ந்து வரும் தீமைகளைப் புலப்படுத்தினார்; தமிழ் வாழத் தமிழர் சிறந்து வாழ வேண்டும் என்றும் தமிழர் வாழத் தமிழ் நிலைத்து வாழ வேண்டும் என்றும் வேண்டினார்; இவற்றை எல்லாம் மக்களிடையே பரப்புவதற்காகத் தன்னலம் கருதாப் போராளியாக வாழ்ந்தார்.\nதமிழ்நாட்டில் முதன் முதலில் அஞ்சல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் இலக்குவனாரே.(முனைவர் மறைமலை: பக்கம் 83 : இந்திய இலக்கியச்சிற்பிகள்: சி.இலக்குவனார்) தமிழ் இலக்கியத்திற்கான தனிப்பயிற்சிக் கல்லூரியை நிறுவிய முதலாமவரும் பேராசிரியரே ஆவார். பணியாற்றும் இடங்களில் எல்லாம் தமிழ்க்கல்விக்கான மாலைநேரப் பயிற்சியை அளித்த பெருந்தகையும் அவர்தாம். ‘தாம் பெற்ற கல்வி பெறுக இவ்வையம்’ என மக்களின் கல்வி நலனுக்காக வாழ் நாளெல்லாம் உழைத்த போராளி அவர்.\nகற்பித்தல் என்பது தாம் அறிந்தவற்றை மாணவர்க்கு மட்டுமல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துதல் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் அழுத்தமான கருத்து. இவ் வடிப்படைக் கொள்கையும் இக்கொள்கை வழி நின்று நிலைத்ததுமே பேராசிரியர் இ���க்குவனாரின் வாழ்வைப் போர்க்களமாக்கியது. கற்பித்தல் குறித்த பேராசிரியர் இலக்குவனாரின் பின்வரும் விளக்கம் இதனை உணர்த்தும்:\n“தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பயின்றவர்கள் இன்றுள்ள தமிழின் நிலையை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள். வருந்துகின்றோர் தமிழைக் காக்கத் தம்மால் ஆனதைச் செய்ய முற்படுவதுதான் இயல்பு. யானும் தமிழைக் காக்கும் தொண்டில் ஈடுபட்டேன்.”\nகல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களோடு தொடர்பு கொள்ளுதல் மட்டும் போதாது. வகுப்புக்கு வெளியிலும் பொதுமக்களோடு தாம் கற்ற பரந்த கல்வியின் பயனால் ஆழ்ந்த ஆராய்ச்சியின் தொடர்பால் பெற்றுள்ள அறிவை மக்களுக்கு வரையாது வழங்க வேண்டும். இக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே பெருநகரங்களில் மக்கள் தொடர்புச் சொற்பொழிவுகள் பேராசிரியர்களைக் கொண்டு நிகழ்த்துவிக்கின்றனர். பேராசிரியர் எனும் பொருளைத் தரும் ‘புரபசர்’ என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பொருள், “தாம் அறிந்ததைக் காய்தல் உவத்தல் அகற்றிப் பிறர்க்கு வெளிப்படுத்துதலைத் தொழிலாக உடையவர் என்பதாகும்.” (பேராசிரியர் சி.இலக்குவனார்: செந்தமிழ்க் காப்பு தந்த சிறை வாழ்வு குறள்நெறி:1.1.66)\nஇதன் தொடர்ச்சியாக இவற்றிற்கிணங்கத் தாம் ஆற்றிய பணிகளைப் பேராசிரியர் இலக்குவனாரே மேற்குறித்த கட்டுரைத் தொடரில் பின்வருமாறு குறித்துள்ளார்:\nஆகவே, யான் ஆராய்ந்து கற்றறிந்தவற்றைச் சொற்பொழிவு வாயிலாக வெளிப்படுத்தினேன். விடுமுறைக் காலங்களில் வெளியூர்கட்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றும் திட்டங்களை யானே மேற்கொண்டேன். பணிபுரிந்த ஊர்களில் தமிழோடு தொடர்புடைய கழகங்கள் ஏற்படுத்தி ஞாயிறு தோறும் சொற்பொழிவுகளும் வகுப்புகளும் நடத்தும் திட்டங்களை உருவாக்கினேன். மதுரையிலும் தமிழ்க்காப்புக் கழகம் எனும் ஒன்றினை ஏற்படுத்தினேன்.\nசொற்பொழிவுகள் என்றால் இன்றைக்கு உள்ளதுபோல பெருந் தொகைகளைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஊர்தி வசதிகளையும் தங்குமிட வசதிகளையும் கேட்டு எய்தி மக்கள் நலன் பற்றி எண்ணாமல், துணுக்குத் தோரணங்களை அள்ளிவீசிவிட்டு வருவதல்ல. தம் சொந்தச் செலவில் பயணங்களை அமைத்துக் கொண்டு தமிழ் நெறிபரப்பும் பணிகளைப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மேற்கொண்ட���ையாகும். அன்றைய நிலையில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் முதுநிலைத் தமிழ்ப்பேராசிரியர், பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களே. அப்போது துணைவேந்தர்களாக வந்த தமிழ்ப்பேராசிரியர்கள் எல்லாம் பிற துறைகளில் இருந்து தமிழ் ஆசிரியராக வந்து அரசியல் செல்வாக்கால் பதவி அடைந்தவர்களே. ஆனால், வேறு பணிக்கும் வேறு துறைக் கல்விக்கும் வாய்ப்பு இருந்தபோதும் அவற்றை உதறிவிட்டுத் தமிழ்க்கல்வியையும் தமிழ்ப்பணியையும் தேர்ந்தெடுத்த பேராசிரியர், கூடுதல் ஊதியம் பெற்றாலும் அவற்றைக் குடும்பத்திற்காகச் செலவிடவில்லை. அவ்வாறு அவர் நடந்து கொண்டிருந்தால் பெரும் செல்வந்தர் ஆகி இருப்பார். ஆனால், ஆசிரியர் வேலை என்பது பொழுதுபோக்கிற்காக என்பதுபோல் வேறுவகையில் வருவாய் திரட்டும் சிலர் போல் அல்லாமல் – ஏதோ வேலை பார்க்கிறோம் என்ற அளவில் ஒப்புக்கு வேலைபார்ப்போர்போல் அல்லாமல் – பயிற்றுவிக்கும் கடமையைச் செவ்வனே செய்தால் போதும் எனக் கற்பிப்பதில் கருத்து செலுத்தும் சிலர் போல் அல்லாமல் – ஆசிரியர்களின் வேலை மன்பதைக்குக் கற்பிப்பது எனக் கொண்டு வாழ்ந்த பேராசிரியர், தம் வருவாயைத் தமிழ் விழிப்புணர்வுப் பணிகளுக்காக மேற்கொண்டார். அன்றைக்கு அவர் நான்கு சுவர்களுக்குள் அல்லது கல்விநிலைய வளாகத்திற்குள் தம் பணியை அடைத்து இருந்தார் எனில் செல்வர் பட்டியலில் வேண்டுமானால் இடம் பெற்றிருக்கலாம். அவ்வாறு இல்லாமல் தம் கல்விப்பணிப் பரப்பைக் கல்விக்கூடங்களுக்கு வெளியேயும் விரிவாக்கியமையால், பரந்த தமிழ் உலகத்தவர் உள்ளமெங்கும் இன்று இடம் பெற்றிருக்கின்றார்.\n“ஆற்றலுக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம்” என்பதே பேராசிரியர் கொள்கை (என் வாழ்க்கைப் போர்: இளமைப்பருவம்) எனவே ஒல்லும் வகையெல்லாம் தமிழ் பரப்பலுக்கும் உரிமைக்கும் என உழைத்தார். பொருள் ஈட்டுவதற்கான பணியில் பெற்ற வருவாயில் அடிப்படைத் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு அவற்றிற்கென மட்டும் செலவழித்து விட்டு எஞ்சியதைத் தமிழ் மன்பதைக்காகச் செலவிட்டார். இப்படி ஒரு பேராசிரியரை இனி உலகம் காணாது என அவர் மாணாக்கர்களும் தமிழன்பர்களும் சொல்லிய வண்ணம் பிறருடன் ஒப்பிட இயலாத அளவிற்குத் தம் உடல், பொருள், ஆவியைத் தமிழுக்குத் தந்தார்.\nபிரிவுகள்: இலக்குவனார், இலக்குவனார் திருவள்���ுவன், கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள் Tags: அஞ்சல்வழிக் கல்வி, தமிழ்க்காப்புக் கழகம், தமிழ்நலப் போராளி, தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், முனைவர் மறைமலை\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஎழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – ���லக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1292054.html", "date_download": "2020-01-22T14:26:30Z", "digest": "sha1:CZ73VT5O5HE2HSG3PFLWX4O4L5ZAXM43", "length": 12357, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு..\nஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு..\nஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட் அவர்கள் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (04) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.\n29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை பார்வையிட காங்கேசன்துறை ,கீரிமலை மக்கள் இன்று விஜயம் செய்ததனை நினைவுகூர்ந்த ஆளுநர் அவர்கள், ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொதுமக்களுடைய காணிகளை அவர்களிடமே விடுவிக்கும் செயற்பாடுகளை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nவடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் அதற்காக ஆளுநர் என்ற வகையில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த ஆளுநர் அவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தினால் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவமுடியுமான வழிகளில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.\nஅதேவேளை வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் அதன் முதற்திட்டமான வடமராட்சி களப்பு திட்டம் குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலும் வடமாகாணத்தின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது\nNTJ சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது..\nதோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு – அடுத்தவாரம் தீர்மானம்..\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட் தீர்ப்பு..\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்: இலங்கையை உலுக்கியுள்ள காவுவாங்கும்…\nயாழ்.பண்ணையி��் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான்…\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\nயாழ்.பண்ணையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி கொலை\nசீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு…\n50 இலட்சம் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது \nதீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் -டக்ளஸ் கோரிக்கை\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல்\nயாழில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்..\nகர்ப்பிணியை 6 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து மருத்துவமனைக்கு…\n100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை\nசோட்டா ராஜன் மீது மேலும் நான்கு வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ..\nமகளை கற்பழித்து கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை – ராஜஸ்தான் கோர்ட்…\nகல்முனை மாநகரசபையின் புதிய உறுப்பினர் பதவிபிரமாணம்\nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை\nநேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/hair-growing-best-products/", "date_download": "2020-01-22T14:36:40Z", "digest": "sha1:AU54J4D5WWNSID7WS6FCPVJDJRHH534I", "length": 16631, "nlines": 109, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "hair growing best products Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nவலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nடைய்: வலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க் தேவையான பொருட்க��்பழுத்த அவகோடாவை – 1பால் – 3 தேக்கரண்டிஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டிதேன் – 1 தேக்கரண்டிலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் – 5-10 சொட்டுகள் செய்முறைமேலே உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் போட்டு, ஒரு மென்மையான பணக்கார பேஸ்ட்டைப் பெற அதைContinue reading… வலுவான முடி வளர அவகோடாவை ஹேர் மாஸ்க்\nமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை பயன்படுத்துவது எப்படி\nhidadmin October 17, 2019\t September 9, 2019\t Leave a Comment on முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை பயன்படுத்துவது எப்படி\nகறிவேப்பிலை கூந்தலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மிகப் பெரிய கேள்வி, நம் அனைவருக்கும் உள்ளது. முடி வளர்ச்சிக்கு கறி இலை கரும்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது இங்கே. நீங்கள் கறிவேப்பிலை பயன்படுத்த மூன்று வழிகள் உள்ளன. கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை கறி இலை எண்ணெய்Continue reading… முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை பயன்படுத்துவது எப்படி\nமுடி வளர்ச்சிக்கு 5 சிறந்த யோகா போஸ்கள்\nமன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கோளாறுகள், முடி சாயங்கள், ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் புகைத்தல் போன்ற பல உள் மற்றும் வெளிப்புற காரணிகள் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். தலை பொடுகு மற்றும் முடி உதிர்தலுக்கான பரந்த அளவிலான இயற்கை வைத்தியம் உள்ளது, மேலும் யோகா உடனடி முடிவுகளைக் காட்டும் பாதுகாப்பானContinue reading… முடி வளர்ச்சிக்கு 5 சிறந்த யோகா போஸ்கள்\nமுடி வளர்ச்சிக்கு 30 நாட்கள் காஸ்டர் எண்ணெய்\nஆமணக்கு எண்ணெய் ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சி ஆமணக்கு எண்ணெய் முடி ஆமணக்கு எண்ணெய் முடி சுகாதார உதவிக்குறிப்புகள் இன்றைய வீடியோவில், முடி வளர்ச்சிக்கு 30 நாட்களுக்கு ஆமணக்கு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்தினேன் என்பதை உங்களுக்குக் காட்டுகிறேன். என் தலைமுடி அந்த மோசமான கட்டத்தில் உள்ளது, அது சூப்பர் நீளமாக இல்லை, ஆனால் அது மிகச்சிறியதாகContinue reading… முடி வளர்ச்சிக்கு 30 நாட்கள் காஸ்டர் எண்ணெய்\nமுடி வளர்ச்சி ஹேக்ஸ் | முடி பராமரிப்பு குறிப்புகள்\nமுடி வளர்ச்சி ஹேக்ஸ் | முடி பராமரிப்பு குறிப்புகள். ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஹேர் ஹேக்குகளை இன்று நான் பகிர்கிறேன் உங்கள் தலைமுடியை வேகமாகவும் நீளமாகவும் வளர்ப்பது எப்படி உங்கள் தலைமுடியை வேகமாகவும் நீளமாகவும் வளர்ப்பது எப்படி வெவ்வேறு முடி குறிப்புகள் மற்றும் முடி தந்திரங்களுடன் உங்கள் தலைமுடியை வளர்க்கவும் வெவ்வேறு முடி குறிப்புகள் மற்றும் முடி தந்திரங்களுடன் உங்கள் தலைமுடியை வளர்க்கவும் உங்கள் தலைமுடியை வேகமாக வளர்ப்பது இதுதான் உண்மையான வழி உங்கள் தலைமுடியை வேகமாக வளர்ப்பது இதுதான் உண்மையான வழிContinue reading… முடி வளர்ச்சி ஹேக்ஸ் | முடி பராமரிப்பு குறிப்புகள்\nமுடி வேகமாக வளர எப்படி இயற்கையாகவே நீண்ட முடி கிடைக்கும்\nhidadmin October 24, 2019\t June 4, 2019\t Leave a Comment on முடி வேகமாக வளர எப்படி இயற்கையாகவே நீண்ட முடி கிடைக்கும்\nசிறந்த இந்திய முடி வளர்ச்சி ரகசியம் பகிரப்பட்டது முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக தயாரிப்புகள் : 1. தேங்காய் எண்ணெய்2. ஆமணக்கு எண்ணெய்3. வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பிற மிகவும் பயனுள்ள விருப்பங்கள்: 1. உச்சந்தலையில் டோனிக் எண்ணெய்: (மிகவும் சக்தி வாய்ந்தது)2. அலோ வேரா ஜெல்3. முடி வளர்ச்சிContinue reading… முடி வேகமாக வளர எப்படி இயற்கையாகவே நீண்ட முடி கிடைக்கும்\nநீண்ட ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலைப் பெற ஆறு சூப்பர் ஈஸி ஹேர் ஹேக்குகள்\nhidadmin October 24, 2019\t June 4, 2019\t Leave a Comment on நீண்ட ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலைப் பெற ஆறு சூப்பர் ஈஸி ஹேர் ஹேக்குகள்\nநீண்ட முடி, அடர்த்தியான கூந்தல், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் சூப்பர் நீளமான கூந்தலை எவ்வாறு பெறுவது என்பதை அறிக. இந்த சூப்பர் ஈஸி ஹேர் ஹேக்ஸ் மூலம். முடி வளர்ச்சிக்கு இந்த அற்புதமான ஹேர் டுடோரியலுடன் முடி உதிர்தல், முடி உதிர்தலை நிறுத்தலாம். இந்த நீண்ட முடி வைத்தியம் மூலம் உங்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கவும்.Continue reading… நீண்ட ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலைப் பெற ஆறு சூப்பர் ஈஸி ஹேர் ஹேக்குகள்\nமூலிகை முடி வளர்ச்சி எண்ணெய்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/ramdev/", "date_download": "2020-01-22T14:34:55Z", "digest": "sha1:7TRJJM5CWDP5OU5HES5YVG5PO56SK5G2", "length": 5501, "nlines": 57, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Ramdev Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n“எல்லா நோய்க்கும் பதஞ்சலியில் தீர்வு என்று சொன்ன பாபா ராம்தேவ், மருத்துவமனைக்கு சென்றார்” – ஃபேஸ்புக் போஸ்ட் உண்மையா\nதன்னுடைய பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தினால் எந்த நோயுமின்றி, ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறிய யோகா குரு பாபா ராம்தேவ், தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாகக் கூறி, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மருத்துவமனையில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டதற்கான […]\nதிருத்தம் செ��்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (606) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (44) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (16) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (741) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (94) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (23) சினிமா (30) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (48) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (26) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/22/marriage.html", "date_download": "2020-01-22T15:16:43Z", "digest": "sha1:KJFX5OZZ7BERQY7EGVNZX7TT3TKTK7A6", "length": 14091, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம் | valapadi sons marriage held at salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்தார் ரஜினி\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nநிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nஇந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும்... நிர்வாகிகள் போர்க்கொடி\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nகிரேட் எஸ்கேப்.. தவறி விழ போனவரை கப்பென பிடித்த விஜயகுமார்.. ரயிலுக்குள் இருந்தே நன்றி சொன்ன பயணி\nகிராமத்தை தத்தெடுத்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி... முன்மாதிரி கிராமமாக மாற்ற சூளுரை\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளை���ாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nLifestyle சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம்\nமுன்னாள் மத்திய மந்திரியும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடிராமமூர்த்தியின் மகன் திருமணத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் நடத்திவைத்தார்.\nதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி - கலைமணி தம்பதியரின்மகன் கர்ணன். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் பழனி - ராணிதம்பதியரின் மகள் லலிதாவுக்கும சேலத்திலிருக்கும் ரத்தினவேல் கவுண்டர் திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது,.\nஇந்த திருமணம் சீர்திருத்த முறையில் நடந்ததது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் எம்.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர்சயீத், தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.\nதிருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் மங்கல நாணைஎடுத்துக் கொடுக்க அதை மணமகன் கர்ணன் மணமகள் லலிதாவுக்கு அணிவித்தார்.\nஇதன் பின் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செஞ்சிராமச்சந்திரன்,பாராளுமன்ற துணை சபாநாயகர் சயீத்.வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தீரன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களைவாழ்த்தி பேசினர்.\nதிருமண விழாவையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் பஙகாரு லட்சுமணன்,விஞ்ஞானி அப்துல் கலாம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்திஅனுப்பியிருந்தனர்.\nவாழப்பாடி ராமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார், தண்டாயுதபாணி நன்றிகூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி- நல்லகண்ணு தலைமையில் கமல் கூட்டம்- புதிய க��ட்டணிக்கு முன்னோட்டமா\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை விரைவில் அன்புமணி நிரப்புவார் : ராமதாஸ்\nதேர்வு விதிகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை... டிஎன்பிஎஸ்சி புது விளக்கம்\nஆளுநர் ரோசய்யாவுடன் முதல்வர் ஜெயலலிதா திடீர் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/bathroom-cleaning/make-freshener-for-bathroom.html", "date_download": "2020-01-22T14:54:41Z", "digest": "sha1:HXF4CLYNDTYX3C637PQOU53PI26Q2KA3", "length": 10314, "nlines": 50, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்களுடைய குளியலறையை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க காற்று சுத்திகரிப்பியை எவ்வாறு உருவாக்குவது", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்களுடைய குளியலறையை நல்ல நறுமணத்துடன் வைத்திருக்க காற்று சுத்திகரிப்பியை எவ்வாறு உருவாக்குவது\nஉங்களுடைய குளியலறையை நல்ல நறுமணத்துடன் வைத்திருப்பது மிகவும் சுலபமாகும். அந்த வேலையைச் செய்யக்கூடிய காற்று சுத்திகரிப்பியை எப்படி உருவாக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௨௫ நவம்பர் ௨௦௧௯\nஉங்களுடைய வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் நல்ல நறுமணத்துடன் மாற்ற எண்ணுகிறீர்கள். உங்களுடைய குளியலறையில் ஒரு நறுமணத்தைச் சேர்க்க நீங்கள் ஒரு காற்று சுத்திகரிப்பியை எப்படித் தயாரிக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். மேலும் என்னவெனில், இது சுலபமானது. கீழே உள்ள படிநிலைகளை பின்பற்றுங்கள்.\nஉங்களுடைய குளியலறையை அன்றாடம் சுத்தம் செய்வது மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகளைக் கொல்ல உதவும். அவ்வாறு செய்வது, பெர்சியன் பர்பிள், பெல்ஃப்ளவர்ஸ் அல்லது பிரவுலியா போன்ற தாவரங்களை உங்களுடைய குளியலறையில் வைத்திருப்பது, குளியலறையானது எப்போதும் நல்ல நறுமணத்துடன் இருப்பதை உறுதி செய்யும்.\n1) நறுமண எண்ணெய்களை உபயோகப்படுத்துங்கள்\nஇது மிகவும் சுலபமான மற்றும் ஆர்வமிக்க முறையாகும். ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள் அதில் 2 மேஜைக்கரண்டி ஓட்கா, 2 மேஜைக்கரண்டி ஹேண்ட் சானிடிசர் அல்லது படிகநீர்மம், மற்றும் 1 கப் நீர் சேர்க்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த நறுமண எண்ணெய்யில் 8-10 சொட்டு இந்த கலவையில் சேர்க்கவும்; உதாரணமாகப் புதுவிதமான நறுமணத்தைச் சேர்க்க புதினா முயற்சி செய்யலாம். நன்றாகக் கலக்கி, கலவையை ஒரு தெளிப்பான் பாட்டிலில் ஊற்றவும். அவ்வளவுதான் ஒவ்வொரு தடவையும் ஒரு புதுவிதமான நறுமணத்தை பெற இந்த கலவையை உங்களுடைய குளியலறையில் தெளிக்கவும், மாறுபட்ட நறுமண எண்ணெய்களின் கலவையை முயற்சி செய்யவும்.\n2) எலுமிச்சை, ரோஸ்மேரி மற்றும் வெண்ணிலாவைப் உபயோகப்படுத்துங்கள்\nஇந்த முறையைச் செய்ய மிகவும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய சில பொருட்கள் அவசியம் ஆகும்: ஒரு நடுத்தரமான அளவிலான எலுமிச்சை, ரோஸ்மேரியின் சில தளிர் மற்றும் கொஞ்சம் வெண்ணிலா சாறு. ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் ⅔ அளவு நீரை நிரப்பவும். எலுமிச்சை முழுவதையும் நறுக்கி, துண்டுகளை கிண்ணத்தில் போடவும். வெண்ணிலா சாறு மேஜைக்கரண்டி, ரோஸ்மேரியின் 2-3 தளிர்களைச் சேர்க்கவும். இந்த கிண்ணத்தை உங்களுடைய குளியலறை கவுண்டர்டாப்பின் மூலையில் இதை வைக்கவும். இந்த நறுமணமானது உங்களுக்கு 3 லிருந்து 4 நாட்கள் நீடிக்கும்.\n3) காபி கொட்டைகளைப் உபயோகப்படுத்தவும்\nஇந்த முறையானது மிகவும் சுலபமானது ஆகும், ஏனென்றால் இது சில காபி கொட்டைகளை நீங்கள் கைகளில் பெறுவதை மட்டுமே உள்ளடக்குகிறது. ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சில காபி கொட்டைகளைச் சேர்த்து ஒரு அலமாரி அல்லது உங்களுடைய குளியலறையின் மூலையில் வைக்கவும். மணமானது உங்களுடைய குளியலறையை மிகவும் நறுமணமாக மாற்றும்.\n உங்களுடைய குளியலறையை நறுமணத்துடன் வைத்திருக்க இந்த முறைகளை முயற்சி செய்யவும்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௫ நவம்பர் ௨௦௧௯\nஉங்கள் ஃப்ரண்ட்-லோடிங் வாஷிங் மெஷினின் உள்ளேயும், வெளியேயும் சுத்தம் செய்வதற்கு வழி இதோ.\nஉங்கள் வாஷிங் மெஷினில் ஏன் ஒவர் லோடிங்கை தவிர்க்க வேண்டும், இங்கே காரணங்களை பாருங்கள்\nஉங்கள் வாஷிங் மெஷின் அதிகமாகக் குலுங்குகிறதா இதோ அதை விரைவாக சரிசெய்ய ஒரு வழிகாட்டி.\nஉங்கள் வாஷிங் மெஷினில் இருந்து தண்ணீரை வெளியேற்ற எளிய வழிகள்\nஉங்கள் வாஷிங் மெஷினை நல்ல நிலையில் வைத்திருக்க இந்த செயல்பாடுகளை கைவிடவும்.\nஉங்கள் வாஷிங் மெஷினில் ஐந்து பொருள்களை போடக்கூடாது.\nவாஷிங் மெஷின் பற்றி இன்றே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படையான குறிப்புகள்.\nமெஷினில் துவைத்த பிறகு உங்கள் துணிகள் அ��ுக்காக இருக்கின்றனவா இதோ உங்களுக்கு உதவக்கூடிய எளிமையான குறிப்புகள்.\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--1290524.html", "date_download": "2020-01-22T13:49:37Z", "digest": "sha1:XU7OTFY5PIU72TY7HYUVY5EIOWBFL6TE", "length": 9782, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி திமுக-காங்கிரஸ்:தமிழிசை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி திமுக-காங்கிரஸ்:தமிழிசை\nBy நெய்வேலி | Published on : 07th March 2016 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி, ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.\nநெய்வேலியில் 500-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் தோப்புக்கொல்லை செல்வமணி, மேல்வடகுத்து சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியது:\nசட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். பாஜக பலம் பொருந்திய கட்சியாக, திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக வளர்ந்துள்ளது.\nஎங்களது கட்சியில் 50 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 60 ஆயிரம் வாக்குச் சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமக்கள் நலக் கூட்டணி, மக்கள் நலன் மீது அக்கறையில்லாத கூட்டணி. திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. இவ்விரு கட்சிகளும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளன. ஊழலற்ற, வளர்ச்சிக்கான ஆட்சியை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.\nதேர்தல் கூட்டணி குறித்து மேலிடப் பொறுப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வர��கின்றனர். தமிழக அரசு அண்மையில் பல அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.\nநிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தேவ சரவணசுந்தரம் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் ஆதவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். வர்த்தகப் பிரிவு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ.வினோத்குமார், அமைப்புச் செயலர் ஆர்.பி.செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவர் சுகுமாறன், ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27554", "date_download": "2020-01-22T13:49:15Z", "digest": "sha1:CSNTUCAQKX6Q7RA5YY6BHJQZR5L3CWIJ", "length": 23206, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "புனைவு, முழுமை", "raw_content": "\nஊட்டி முகாம் 2012 – பகுதி 1 »\nஉங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” நூல் மூலமாகவும், உங்களின் இணைய தளத்தில் உள்ள இலக்கிய கட்டுரைகளின் வழியாகவும் கற்றுக்கொண்டதில் புதுக்கவிதையை குழப்பமில்லாமல் ஓரளவிற்கு வாசிக்க முடிகிறது. சற்று குழப்பமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதை என் அனுபவம் சார்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. கவிதைகள் சில பல வார்தைகளில் இருப்பதால் தொடர்ந்துபடிப்பதன் மூலம் அதில் உள்ள படிமம், குறியீடு போன்ற விசயங்களையும் கண்டுகொள்ள முடிகிறது.\nஆனால் சிறுகதை, நாவல் போன்று பக்கம் பக்கமாக வாசிக்கும்போது மொழிக்குறிய அந்த நுட்பமான குறியீடு, படிமம் போன்ற விசயங்கள் என எதுவும் தென்படுவதுபோன்று தோன்றுவ��ில்லையே என்ன எழுதியிருக்கிறதோ அதை அப்படியே படித்த உணர்வுதான் ஏற்படுகிறதே தவிர கவிதையில் உணரும் நுட்பமான விசயங்களை, அனுபவங்களை சிறுகதை, நாவலில் உணர முடியவில்லையே என்ன எழுதியிருக்கிறதோ அதை அப்படியே படித்த உணர்வுதான் ஏற்படுகிறதே தவிர கவிதையில் உணரும் நுட்பமான விசயங்களை, அனுபவங்களை சிறுகதை, நாவலில் உணர முடியவில்லையே அனுகுமுறையில் அல்லது வாசிப்பு முறையில் ஏதேனும் மாற்றம் தேவையா\nகவிதைக்கும் புனைவெழுத்துக்கும் அடிபப்டையான வேறுபாடுண்டு. கவிதையை நாம் வெளியே நின்று வாசிக்கிறோம். அதை ஒரு மொழிநிகழ்வாக நம் முன் வைத்து அது அளிக்கும் அனுபவத்தை அடைகிறோம்.\nமாறாக நாவல் கதை போன்றவற்றை உள்ளே சென்று வாசிக்கிறோம். அவற்றை வாசிக்கையில் நம் கற்பனை அவற்றை நம்முடைய அனுபவங்களாகவே ஆக்கிக்கொள்கிறது. ஆகவேதான் அவற்றை உடனடியாக நம்மால் புறவயமாக பார்க்கமுடியவில்லை\nஆனால் எந்த ஒரு புனைவிலக்கியத்தையும் அப்படி நம் அனுபவமாக ஆக்கி வாசித்து முடித்தபின் ஒரு வெளியே நின்று பார்க்கமுடியும். நம்முடைய சொந்த அனுபவத்தை கொஞ்சகாலம் தாண்டியதும் நாமே வெளியே நின்று பார்ப்பதுபோல. அப்போது அந்த வாசிப்பனுபவம் இறுக்கமானதாக ஆகி நம்முடைய கைக்குள் அடங்குகிறது. அதை நம்மால் புரிந்துகொண்டு மதிப்பிட முடிகிறது\nஇலக்கிய ஆக்கங்களை விவாதிப்பது அவற்றை புரிந்துகொள்ள உதவும். உண்மையில் இலக்கிய விமர்சனம் என்பதே அதற்காகத்தான். இலக்கிய அரங்குகள் , சொற்பொழிவுகள் எல்லாமே இலக்கியத்தை அப்படி புறவயமாக பார்ப்பதற்கான பயிற்சிகளை அளிப்பவையே\n’’மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி குலவிளக்கு செய்ததவம்” முழு கதையையும் படிச்சிட்டு இந்த வரிய வாசிக்கும் போதும் ஏற்பட்ட அதிர்வுகளை எப்படி சொல்றதுன்னு தெரியல, ரெம்ப ஒருமாதிரி இருந்தது. . . ஏற்கனவே யானை டாக்டர் படிச்சப்பவும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு அப்போ ஒருவிதமான கருணை எதிர்பார்த்து,ஒரு மானுட தெய்வத்தின் முன் உடல் மனம் சேர்த்து உள்ள இருக்குற உயிரும் அவர் காலுல அப்படியே விழனும், அவருக்கு இருந்த அந்த புரிதலில் ஒரு துளியில் ஒரு அணு பகுதியாவது நமக்கும் கிடைக்கணும் அப்புடிங்கிற ஏக்கமும் பிராத்தனையும் கண்ணீராக வெளிப்பட்டது.\n“மெட்டி ஒளிசிதற மெய்யெல்லாம் பொன்விரிய செட்டி க���லவிளக்கு செய்ததவம்” படிக்கும் பொது ஒரு அருள் வந்த மாதிரி உடற் மயிர் எல்லாம் சிலிர்த்து கண்ணீர் வந்திடுச்சு. . . உங்களோட இந்த ரெண்டு கதையும் அறிவு மற்றும் மனம் தாண்டிய ஒரு விதமான உணர்வு அனுபவத்தை தந்தது. . .ரெம்ப சந்தோஷம் ஜெயமோகன் சார். . .ரெம்ப நிறைவா இருக்கு. . .\nஉங்களோட எல்லாப் படைப்புகளையும் இனி படிக்கணும்.\nஅறம் வரிசை கதைகள் எல்லாமே ஒரு மன உச்சம் நோக்கிச் செல்பவை. அவை அனைத்தும் தேடும் புள்ளி ஒன்றே, வெவ்வேறு கோணங்களில்\nஇஇன்று உங்கள் நண்பர் யானை டாக்டர் பற்றி எழுதியதைப் பார்த்தேன்,. நானும் யானை டாக்டரில் படித்து வியந்த ஒரு பகுதியைப் பற்றி கூறுகிறேன்\nஅது “பிரம்மாண்ட பூச்சி மனம் ” என்ற கோட்பாடு. உங்கள் வார்த்தைகள் அப்படியே இங்கே\nபூச்சிகள் ஒட்டுமொத்தமான அறிவும் உணர்வும் கொண்டவை. கோடானுகோடி பூச்சிகள். நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மாபெரும் திரள் அது. அப்படிப்பார்த்தால் அவை மனிதத் திரளைவிட பற்பலமடங்கு பெரியவை. மனிதனின் பூச்சிக்கொல்லியுடன் மோதுவது தனிப்பூச்சி அல்ல, ஒரு பூச்சிப்பெருவெளி. அவற்றின் சாரமாக உள்ள அதிபிரம்மாண்டமான பூச்சிமனம். அது அந்த பூச்சிக்கொல்லியை சில மாதங்களில் சாதாரணமாக வென்று செல்லும்.\nமேலே நீங்கள் எழுதியதை தினந்தோறும் நினைத்து பிரமிக்கிறேன். இது கண்டிப்பாக ஒரு விஞ்ஞானியின் பார்வை அல்ல. ஒரு ஒட்டு மொத்தப் பார்வை. பாரத மண்ணிற்கே உரிய பல பரிமாணங்களை உள்ளடக்கும் தத்துவம். இதையே பிரான்சிஸ் பேக்கன் பிற்பாடு ‘inductive logic” என்று ஐரோப்பியர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த தர்க்க முறை கிடைத்ததனால் தான் ஹானிமன் ஹோமியோபதியைக் கண்டடைந்தார்.\nநான் ஆண்டிபயாட்டிக் உபயோகித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. வெறும் பூச்சிதான் வியாதிக்கு காரணம் என்ற மாயையை நான் தாண்டி விட்டேன். பதினெட்டு வருடங்களுக்கு முன் என் மருந்து விற்பனை பிரதிநிதி நண்பர்களிடம் அளவளாவி அனைத்து அலோபதி மருந்துகளையும் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது ‘bactrim” மற்றும் erithromycin மட்டுமே ஆண்டிபயாடிக்குகள். பிறகு அமாக்சிசிலின், பிறகு அதை விட அலைக் கற்றை திறன் கொண்ட சிப்ரோ ப்லாக்சசின், நார் ப்லாக்சசின், அமிக்காசின், என்று உயர் வீரிய மருந்துகள். பதினைந்து வருடம் முன்பு அமிக்காசின் மிக ��ீவிரமான நோய்த் தொற்றுகளுக்கு மட்டுமே பயன்பட்டது. இன்று அது அன்றாடம் புழக்கத்துக்கு வந்து விட்டது.\nஹானிமன் இன்றைய பூச்சி வாத தத்துவங்களுக்கு முற்பட்டவர் என்றாலும் அவர் பூச்சி வாதத்தை தாண்டிச் செல்லும் தத்துவத்தை பிரகடனம் செய்தார். இன்று வரை ஹோமியோபதி பாக்டீரியா தான் நோய்க்குக் காரணம் என்ற கோட்பாட்டை அசட்டை செய்கிறது. அதன் துணையில்லாமல் வெற்றி அடைந்துள்ளது..\nஇது உங்களுக்கு சாதாரணமான கதையில் எழுதும் அளவுக்கு எளிமையாகப் படலாம். எனக்கு அப்படி அல்ல. உங்களுக்கு இந்த ரகசியம் புரிபட்ட விதத்தையும் என்னால் ஊகிக்க முடிகிறது. : “யோபாம் ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ” என்ற வேத வரிகள் அதற்கு திறவு கோல். எவன் நீரின் ஆதாரத்தை அறிகின்றானோ , அதிலேயே நிலை பெறுகின்றான் என்கிறது அது.\nஉங்கள் சீடர் சீனுவுக்கும் இதே தான். அவர் ஜெயமோகனிலேயே மூழ்கி அவரின் ஆதார சுருதியைக் கண்டடைந்து விட்டார்.\n‘ஒருமையறிவு’ என்று ஒன்றுண்டு. சம்யக் ஞானம் என்று அதை நித்யா சொல்வதுண்டு. ஒரு சிறு துளி அறிதலில் இருந்து ஒட்டுமொத்த ஞானம் நோக்கி எழும் ஒரு கணமே பலசமயம் படைப்புகளில் வெளிப்படுகிறது. ஞானிகள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nமின் தமிழ் பேட்டி 2\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nTags: அறம், கவிதை வாசிப்பு, யானை டாக்டர்\nசஹ்யமலை மலர்களைத் தேடி - 3\n'வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 34\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 61\nதாந்த்ரீக பௌத்தம் - கடலூர் சீனு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/56416-gujarat-on-high-alert-after-intel-input-on-pulwama-like-terror-strike.html", "date_download": "2020-01-22T14:09:29Z", "digest": "sha1:JQ532LCX3W5RKFA6OQC7IJ4LMC3GNZX7", "length": 11810, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை | Gujarat on High Alert After Intel Input on Pulwama-like Terror Strike", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்க வாய்ப்பு- உளவுத்துறை எச்சரிக்கை\nகுஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதை���் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஇந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது.\nஅதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜம்மு காஷ்மீர்- ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் குவிந்த இளைஞர்கள்\n2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்\nஇரத்தம் ஏற்றியதால் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை: கோவை அரசு மருத்துவமனை\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nமாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..\nகோவிலுக்குள்ளேயே தில்லாக கள்ள நோட்டு அச்சடித்த ���ூசாரி\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n2. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n5. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n6. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\n7. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/54189-deputy-cm-ops-workship-in-palani-murugan-temple.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-22T15:17:26Z", "digest": "sha1:R6MREZZ4M7LO7LWFG5TILOTTDYTNHTQU", "length": 10296, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்! | Deputy CM OPS Workship in Palani Murugan Temple!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன் இன்று காலை, பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nதைப்பூச திருநாளையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக போற்றப்படும் பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன், பழனி முருகன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஜித் ரொம்ப நேர்மையானவர், நல்லவர் - தமிழிசை பாராட்டு\nசுரங்க பணியாளர்கள் உடலை மீட்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்\nசென்னை சென்ட்ரல் - டி.எம்.எஸ் மெட்ரோவில் சோதனை\nநாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\n இன்று மறக்காம உங்க குழந்தைங்களுக்கு இதை கொடுங்க\n ஓபிஎஸ், ஈபிஸ் அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது\n1. #BREAKING ஜனவரி 26 முதல் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n3. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n4. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n5. சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..\n6. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n7. அண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\n'குளிருக்கு கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மயங்கினர்' 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/62130-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-01-22T15:57:38Z", "digest": "sha1:LACPD4NMDJBM6OZDH7JUERVS4BFIS6KF", "length": 6980, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி ​​", "raw_content": "\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுகாக ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் சிறிய அளவில் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.\nதளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்குபதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, வாக்கு எண்ணிக்கைகாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் சிறியதாக இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு குறைந்த அளவிலேயே மேஜைகள் போடப்பட்டுள்ளதாக கூறினார்.\nகருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை - கே.எஸ்.அழகிரி\nகருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை - கே.எஸ்.அழகிரி\nசந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர முதல்வராக வாய்ப்பு\nசந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர முதல்வராக வாய்ப்பு\nஅண்ணே, ஆம்னி பஸ் டயர் கழண்டு ஓடுது..\nஅரசியல்வாதிகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்..\nசிறுநீர் பாதையில் கோளாறு - இடுப்பு துவாரம் வழியே சிறுநீரை வெளியேற்றும் சிறுவன்\nஅரவக்குறிச்சி அருகே 3 நாட்களாக நடைபெற்று வந்த சேவல் சண்டை நிறைவு\nமெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு\nவிண்வெளிக்கு மனித வடிவ ரோபோவை அனுப்புகிறது இஸ்ரோ.... பணிகள் தீவிரம்\nநீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநித்திக்கு எதிராக \"புளூ கார்னர்\" நோட்டீஸ்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பய��ுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzI1Mg==/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%87%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T15:19:27Z", "digest": "sha1:3PJYS4JTNGYTMPH4XF5UBW7QY24L6RFG", "length": 8927, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "என்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஎன்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்\nமும்பை: தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை (என்இஎப்டி) மூலம் பணம் அனுப்பும் வசதியை நாள் முழுவதும் விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது. என்இஎப்டி மூலம் வங்கியின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் இந்த வசதியை பயன்படுத்த முடியாது; விடுமுறை நாளிலும் இது செயல்படாது. ஆனால் ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து வங்கிகளும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்ெகாண்டுள்ளது.சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, என்இஎப்டி முறையில் சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவதற்கான கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது எனவும், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்\nபாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கரோனா வைரசால் ஒருவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: நோய் தடுப்பு மையம் தகவல்\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\nமத்திய அரசின் திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு: ஸ்ரீநகரில் அமைச்சர் நக்வி பேச்சு\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மத்திய பட்ஜெட்டை விட அதிகம்: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி தகவல்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/697-annamae-tamil-songs-lyrics", "date_download": "2020-01-22T14:35:11Z", "digest": "sha1:DZSU775RDKHAY7KY4EFYG6OJXFUBHK5D", "length": 4902, "nlines": 109, "source_domain": "www.tamilpaa.com", "title": "Annamae songs lyrics from Annakodiyum Kodiveeranum tamil movie", "raw_content": "\nஆ: அன்னமே யே அன்னமே\nதெச தொலச்ச யே அன்னமே\nநீ எங்க போர மலங்காடுல\nநீ எங்க போர தனியே\nபெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு\nசூடி வர ஒரு ஒத்த பொண்ணு\nஆ: உன்ன பழமில்ல உக்கார கொப்புமில்ல\nஇனி எங்கதா ��ோவாளோ எங்க கிளி...\nஆ, பெ: மகளேனு மாரடிக்க\nஆ: ஓ... அன்னமே யே அன்னமே\nதெச தொலச்ச யே அன்னமே\nநீ மருகியே நீ மருகியே\nபெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா\nயே பக்கத்துல நிக்குரது சாமியா\nஉன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு\nஇனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு\nஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...\nஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPothi Vecha Aasai (பொத்திவச்ச ஆசை தான்)\nNariga Uranga (ஊரு ஒரங்க உலகம்)\nAnnamae (அன்னமே யே அன்னனே)\nAdiye Aavarangaatukulla (அடியே ஆவாரங்காட்டுகுள்ள)\nTags: Annakodiyum Kodiveeranum Songs Lyrics அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வரிகள் Annamae Songs Lyrics அன்னமே யே அன்னனே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250607118.51/wet/CC-MAIN-20200122131612-20200122160612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}