diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0450.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0450.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0450.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1001", "date_download": "2020-10-22T23:37:46Z", "digest": "sha1:CUZNPWFAWB4BQOBWG4SSXDFJBHHS2TRB", "length": 31491, "nlines": 328, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "“நாயகன்” பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nஇன்று நவம்பர் 7, 2012 கலைஞானி கமல்ஹாசன் 58ஆவது அகவையில் காலாடி வைத்திருக்கிறார். நாயகன் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டும் என்ற பல நாட் கனவு இன்று மெய்ப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் பின்னணி இசையை இதே ஆண்டு இந்தப் படம் வெள்ளி விழாக் கொண்டாடிய நாளில் கொடுக்கவெண்ணியிருந்தாலும் வேலைப்பழுக்களால் இழுபட்டு இன்று ஒப்பேறியிருக்கிறது.\nஇன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம், கல்கி இதழின் முகப்பு அட்டையில் நாயகன் படத்தில் கமல்ஹாசன், சரண்யா இருவரும் ஒரு பழைய காரில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஸ்டில்லோடு வெளிவந்திருந்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருந்த கடையில் இருந்த அந்த ஒரேயொரு கல்கி இதழை வாங்கி வைத்துக் கொண்டேன். வித்தியாசமான அந்த ஸ்டில்லைப் பார்த்துக்கொண்டே இருப்போம் என்று. ஆனால் எப்படியோ சில நாட்களில் என் கை நழுவிப்போய்விட்டது அந்தப்புத்தகம். ஆசையாக வைத்திருந்த பொருள் தொலைந்த ஏக்கம் அப்போது பல நாட்கள் நீடித்தது. இப்போதும் மனதுக்குள் அதை நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.\nநாயகன் படம் அக்டோபர் 21, 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்ப முக்கிய காரணம் கமலின் வித்தியாசமான கெட்அப் ஐத் தாக்கிவந்த பேசும்படம், பொம்மை உள்ளிட்ட சஞ்சிகைகளில் வந்த விளம்பரம் கூட. சின்னத்திரையின் ஆக்கிரமிப்பே இல்லாத சூழலில் சினிமா சஞ்சிகைகள் தான் ரசிகர்களைத் தியேட்டருக்கு இழுக்கும் முக்கிய சக்திகளாக இருந்த நேரம். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு என்று என்று வந்த விளம்பரங்கள் பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் வெளியீடு என்று வந்தபோது ஒரு குழப்பம். ஏனென்றால் ஏற்கனவே பாலாஜியின் சுஜாதா சினி ஆட்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பில் அப்போது மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த நேரம். பின்னர் சுஜாதா பிலிம்ஸ் லிமிட்டெட் தன்னுடைய அக்னி நட்சத்திரம் படத்தயாரிப்போடு ஜி.வி பிலிம்ஸ் ஆனது இன்னொரு வரலாறு. மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரனும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூல��் முன்னணித் தயாரிப்பாளர் ஆனார். நாயகன் படத்தின் உருவாக்கம், அது பின்னர் ஜி.வெங்கடேஸ்வரனுக்குக் கைமாறியதைப் பற்றி அண்மையில் கமல்ஹாசன் ஹிந்து பத்திரிகையில் கொடுத்த பகிர்வில் அறிந்திருப்பீர்கள்.\nஒரு படைப்பை நேர்மையாகக் கொடுக்கும் போது கிட்டும் அதீத கெளரவம் இந்தப் படத்துக்கும் கிட்டியிருக்கிறது. வெகுஜன அபிமானம் மட்டுமல்ல, Time சஞ்சிகையின் எல்லாக்காலத்திலும் கெளரவித்துக் கொண்டாடக்கூடிய 100 படங்களில் ஒன்று என்ற தனிச்சிறப்பையும் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் இந்தப் படத்துக்கு முன்பே எத்தனையோ சோதனை முயற்சிகளின் மூலம் தன் பாத்திரப்படைப்பில் வித்தியாசத்தைக் காட்டமுனைந்திருந்தாலும், ஒரு பூரணத்துவம் என்பது இந்தப் படத்திலேயே கிட்டியிருக்கிறது. அதற்கு மணிரத்னம் என்ற சிறந்த நெறியாளரின் முக்கிய பங்கு கண்டிப்பாகப் பங்கு போட்டிருக்கிறது. கூடவே ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம். இவர்களோடு நம்ம இளையராஜா. பாத்திரங்க்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றை முழுமையாக நிரப்பித் தன் பங்கை நிறைவாகச் செய்து, அந்த வெற்றிப்புழகாங்கிதத்திலேயே நின்றுவிடாமல் அடுத்த படைப்புக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இசைஞானியின் பங்கு இந்தப் படத்தின் ஆரம்ப நிமிடம் முதல் இறுதிச் சொட்டு வரை இசையால் இழைத்து இழைத்துப் பண்ணப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இதையெல்லாம் நுட்பமாகக் கேட்டிருந்திருக்க முடியாது. ஆனால் ராஜாவின் இசை காலம் கடந்தது என்பதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒவ்வொரு இசைத்துணுக்குகளாகக் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கமல்-மணிரத்னம்-இளையராஜா இந்தப் படத்தில் இணைந்தது போன்ற இன்னொரு வாய்ப்பு வந்தாலும் இந்தப் படம் கொடுத்த சிறப்பிற்கு நிகராக இருக்குமா என்பது ஐயமே.\nநாயகன் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பிற்காகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தைப் போட்டுவிட்டு ஒவ்வொரு காட்சியாக உறுமீன் வருமளவுக்கும் வாடி நிற்கும் கொக்குப்போல இருப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நினைத்ததற்கு மேலாக கைகொள்ளாத அளவு இசைக்குளிகைகளைப் பிரித்து எடுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று நாள் பகுதி நேர உழைப்பு. ஆனால் ராஜா இதையெல்லாம் ஒரே மூச்சில் கொ���ுத்திருப்பார்.\nமொத்தம் 29 இசைக்குளிகைகள் கிட்டியிருக்கிறது இந்த இசைக்குளிகைகளில் தென்பாண்டிச் சீமையிலே மட்டுமே பாடல், மற்றயவை எல்லாமே இசை ஆலாபனைகள். இதைவிட இன்னும் காட்சியோட்டத்தோடு இழத்து இழைத்துக் கொடுத்த நுணுக்கமான இசையைப் பிரிக்கமுடியாத அளவுக்கு நேர்த்தியான, சவாலான படைப்பாக அதை எதிர்கொண்டேன்.\nஇதோ தொடர்ந்து “நாயகன்”பின்னணி இசை பேசட்டும்\nபாலியல் விடுதியில் வேலு கல்லூரி மாணவியான அவள் மீது நேசம் கொள்ளும்போது\nவேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும்\nவேலு நாயக்கர் மகன் இறந்த செய்தியைக் கேட்கும் போது\nவேலுநாயக்கர் புது அசிஸ்டெண்ட் கமிஷனர் வீடு தேடிப்போகும் காட்சி, ஆக்ரோஷத்தோடு போகும் அவர் தன் மகள் வீடு என்று அறியும் போது அடங்கியொடுங்கும் கணத்தை இசையால் காட்டும்\nநாயகன் படத்தின் முழு இசைப்பகிர்வு\nசிறுவன் வேலு போலீசிடம் இருந்து தப்புவதற்காக காட்டில் மறைவாக இருக்கும் தன்னுடைய தந்தையைக் காணச் சொல்லும் போது\nசிறுவன் வேலுவின் தந்தையைக் கொன்ற போலீஸ்காரை இடுகாட்டில் வைத்துக் கொன்றுவிட்டு வேலு ரயிலேறித் தப்புகிறான்\nசிறுவன் வேலு பம்பாய்க்குச் சென்று அடைக்கலம் தேடுதல்\nநாலு பேருக்கு உதவணும்னா எதுவும் தப்பில்லை – வேலுவிடம் வளர்ப்புத் தந்தை\nவேலுவை போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யது, அடிபட்ட காயங்களுடன் அவனைத் தெருவில் இறக்கும் போது\nதன் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களோடு தன் காயத்தை மறைத்துச் சந்தோஷம் கொண்டாடும் வேலு\nநாலுபேருக்கு உதவணும்னா எதுவுமே பாவம் இல்லை தன் வளர்ப்புத்தந்தை சொன்னதையே மீளவும் வேலு சொல்லும் போது\nவேலு முதன்முதலில் கள்ளக்கடத்தலில் இறங்கும் போது\nபாலியல் விடுதியில் தன் வருங்காலத் துணையை வேலு முதன்முதலில் சந்திக்கும் காட்சி\nவேலுவின் வளர்ப்புத்தந்தையைக் கொன்றபோலீஸ்காரரைத் தேடிப் பழிதீர்க்கும் போது, இதிலிருந்து வேலு நாயக்கர் தராவி குடியிருப்பு வாசிகளின் ஆபத்பாந்தவராக மாறுகிறார்.\nவேலு நாயக்கரின் மனைவியைக் கொன்றவர்களைத் தேடித் தேடிப் பழிதீர்த்தல்\nவேலு நாயக்கரின் மகள் தன் தாய் இறந்த காரணத்தைக் கேட்கும் போது\nவேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனவளர்ச்சி குன்றிய மகனை அவர் சந்திக்கும் போது\nவேலு நாயக்கரின் மகள் இவரின் தவறுகளுக்கு எதிராக வாதம் செய்யும் போது\nவேலு நாயக்கருக்கு எதிராக அப்ரூவர்\nவேலு நாயக்கரின் மகன், அப்ரூவரை நீதிமன்றத்தில் வைத்துக் கொலை செய்யச் செல்லும் காட்சி\nபோலீசிடமிருந்து தப்பி ஓடும் வேலு நாயக்கர் மகன்\nவேலு நாயக்கருக்கு எதிராக புதிய அசிஸ்டெண்ட் கமிஷனர்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும் வேலு நாயக்கர்\nவேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட் அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் போலீஸ் குழு\nஇன்ஸ்பெக்டரைக் கொன்றது வேலு நாயக்கர் என்று அவரின் மகன் அசிஸ்டெண்ட் கமிஷனர் மூலம் அறியும் போது\nவேலு நாயக்கர் சரணடையும் போது\nவேலு நாயக்கர் தன் பேரனுடன் உரையாடும் காட்சி\nவேலு நாயக்கரால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மகன் பழிதீர்க்கத்தயாராதல்\nவேலு நாயக்கர் கொல்லப்படும் அந்த நிமிடங்கள்\n16 thoughts on ““நாயகன்” பின்னணி இசைத்தொகுப்பு”\n25 வருட நிறைவில், படத்துக்கு பக்கபலமாய் அமைந்த இசையினை பின்னணி தொகுப்பாக்கி ஒரு இசை ரசிகனால் பல ரசிகர்களுக்கு வழங்கப்படும் இசை விருந்து #செம\n25 வருட நிறைவில், படத்துக்கு பக்கபலமாய் அமைந்த இசையினை பின்னணி தொகுப்பாக்கி ஒரு இசை ரசிகனால் பல ரசிகர்களுக்கு வழங்கப்படும் இசை விருந்து #செம\nபிரபா அண்ணா, மிகவும் நல்லாயிருக்கு. படத்தை இன்னும் ஒருக்கா பார்க்கவேண்டும். கனக்க மிஸ் பண்ணியிருக்கிறேன் போல….\nதல வேற என்ன சொல்ல முடியும்…என்ன சொல்ல தெரியும் ஒன்னே ஒன்னு தான்\n25 ஆண்டு + பிறந்த நாளுன்னு நேரம் பார்த்து கலக்குவதில் தல தலதான் ;))\nஉங்களைப் போன்ற ரசிகர்களுக்காகவே இதுபோன்று நிறையத் தேடிக் கொடுக்கவேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது\nமிக்க நன்றி பிரபா (உங்களுடைய மௌன ராகம் பதிவை நானும் நண்பர்களும் பலமுறை படித்து/கேட்டு ரசித்திருக்கிறோம்)\n'நாயகன்' படத்தில் வரும் 'நீயொரு காதல் சங்கீதம்' பாடலுக்கு பாடல் எழுத புலமைப்பித்தனை கூப்பிட்ட போது இளையராஜா – \"ரகுபதி ராகவ ராஜாராம் மாதிரியான புனிதமான ட்யூன் இது. காதல் பாட்டுத்தான்.. ஆனால் உடல் அங்கங்களை வர்ணித்து ஒரு வரி கூட வராமல் எழுதித் தர முடியுமா \" என்று கேட்டாராம். அப்படி எழுதிய பாட்டுதான் இது. (சமீபத்தில், பாடலாசிரியர் புலமைப் பித்தன் மனதோடு மனோ நிகழ்ச்சியில் சொன்னது) இந்தப் பாடல் 'ஷ்யாம்' என்றொரு ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது.\n'வதனமே சந்திர பிம்பமோ' என்று MKT காலம் முதல் இன்று வரை வந்த காதல் டூயட் பாடல்களில் பெண்களின் கண், கூந்தல், பல் என்று அங்கங்களை வர்ணிக்கும் வரிகள் இல்லாத காதல் பாடல் எதாவது இருக்குமா தெரியவில்லை.\n'நாயகன்' படத்தில் இந்த பாடல் வரும் காட்சியை நினைத்துப் பாருங்கள். ஹீரோ ஹீரோயினை விபச்சார விடுதியில் பார்த்து, இரக்கம்/காதல் கொண்டு அவளை மீட்டு, காதலித்து, கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெரும் வரை காட்சிகள் அமைந்திருக்கும் (Including few highly romantic scenes). இந்த உறவு உடல் கவர்ச்சியினால் அல்ல என்பதை, ராஜா ட்யூன், வரிகள் என்று எல்லாவற்றிலும் சொல்லி 'audience' ஐ வேறு நிலைக்கு கொண்டு போகிறார்.\nஉங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட்…\nநன்றி, கானா அண்ணா. ஆனால் என்னால் இசைத்துணுக்குகளை கேட்க இயலவில்லை.\nவேலு நாயக்கர் மனைவி துப்பாக்கிச் சூடுபட்டு இறக்கும் காட்சி, மேலே கொடுத்த அதே இசைத்துண்டம் சோகவடிவாக மாறும்.\nதல கோபி, நன்றீஸ் 🙂\nபின்னூட்டத்திலேயே நிறைய அருமையான தகவல்கள், இசைஞானியின் இப்படி எண்ணற்ற பின்னணி இசை கவனிப்பாரற்று இருக்கிறது 🙁\nமுழு இசைத்தொகுதியையும் கேட்க முடியவில்லையா அல்லது குறிப்பாக இது மட்டுமா\nஅது ப்ரவுசர் பிரச்சினை.சரியாகி விட்டது. நன்றி\nஉங்களை போல் எங்களால் அவரது இசையையும் காட்சியையும் பிரித்து பார்க்க முடிய இல்லை. ஒன்று இரண்டு காட்சிகள் பார்க்க முடிந்தாலும் மற்றவைகள் காட்சிகளோடு ஒன்றிவிட்டது. நல்ல முயற்சி தொடரட்டும்.\nலதா மங்கேஷ்கர் 91 ❤️ இசைஞானி இளையராஜாவும் லதா மங்கேஷ்கரும் 🎸\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mesha-rasi-palan-today-29-3-2018/", "date_download": "2020-10-22T23:18:13Z", "digest": "sha1:IWI3AYSK5E7MZBUHTYYBGG33CNUQPUYR", "length": 5260, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய மேஷ ராசி பலன் - 29-03-2018", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் ராசிபலன் இன்றைய மேஷ ராசி பலன் – 29-03-2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 29-03-2018\nமேஷ ராசி பலன் :\nஇன்று 29-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: புதியவர்களின் அறிமுக���ும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\tகோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nஇன்றைய மேஷ ராசி பலன்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 30-03-2018\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1-1/b95bb2bcdbb2bc2bb0bbfb95bb3bbfbb2bcd-bb5bb4b99bcdb95baabcdbaab9fbc1baebcd-b89ba4bb5bbfba4b95bc8b95bb3bbfba9bcd-bb5b95bc8b95bb3bcd", "date_download": "2020-10-23T00:39:00Z", "digest": "sha1:HODF32ITDAHZKTUJ5HTLNSLS5FHLNWXG", "length": 12238, "nlines": 189, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி- கருத்து பகிர்வு / கல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nமன்றம் கல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nகல்லூரிகளில் தரப்படும் பல்வேறு வகையான உதவிதொகைகளைப் பெறுவதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைக் குறித்த சந்தேகங்களை இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nமுதல் பட்டதாரி உதவித்தொகை by பவித்ரா 5 சதீஷ். எ August 22. 2019\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்லூரிகளில் வழங்கப்படும் உதவிதொகைகளின் வகைகள்\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பக் கல்வியறிவு\nகுழந்தைகள் மற்றும் மாணவர்களின் மனநிலை\nநீண்ட விடுமுறைகளை பயனுள்ளதாக்கும் வழிகள்\nபள்ளிகளில் 'யோகா' கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nஎட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி\nசிவில் சர்விஸ் தேர்வு விவரம்\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றங்கள்\nகுழந��தையின் கல்வியில் பெற்றோரின் பங்கு\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 01, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/prisons-national-crime-records-bureau-dalits-in-jails-dalits-in-india-muslims-218132/", "date_download": "2020-10-23T00:10:36Z", "digest": "sha1:QWR7DJYZ7HV25QY5AP4YDXOPBO437TYN", "length": 14365, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறைகளில் அடைபட்ட தலித்துகள், பழங்குடியினர், முஸ்லீம்கள் விகிதம் அதிகம்: அதிர்ச்சி புள்ளிவிவரம்", "raw_content": "\nசிறைகளில் அடைபட்ட தலித்துகள், பழங்குடியினர், முஸ்லீம்கள் விகிதம் அதிகம்: அதிர்ச்சி புள்ளிவிவரம்\nNCRB data : பழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.\nஇந்தியாவில் உள்ள சிறைகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் சாதியினர்களோடு ஒப்பிடுகையில், தலித்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்கள் அதிகளவில் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டின் தகவலின்படி, குற்றவாளிகளைவிட விசாரணைக்கைதிகளாக அதிகளவில் முஸ்லீம்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\n2019ம் ஆண்டின் தகவலின்படி, நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 21.7 சதவீதத்தின் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். விசாரணைக்கைதிகளாக 21 சதவீத தாழ்த்தப்பட்டோர் உள்ளனர். 2011ம் ஆண்டில் நிகழ்த்தபட்ட கணக்கெடுப்பில், இது 16.6 சதவீதமாக இ���ுந்தது.\nபழங்குடியின மக்கள் தொகையில், 13.6 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 10.3 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2011 கணக்கெடுப்பின்போது இது, 8.6 சதவீதமாக இருந்தது.\nஇந்திய மக்கள்தொகையில் 14.2 சதவீதம் உள்ள முஸ்லீம்களில், 16.6 சதவீதம் பேர் குற்றவாளிகளாகவும், 18.7 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் சிறைகளில் உள்ளனர்.\nநாட்டில் நீதித்துறை எப்போதும் ஏழை மக்களுக்கு சாதகமாகவே இல்லை என்ற கருத்து நிலவுகிறது. வசதி படைத்தவர்கள் நல்ல வழக்கறிஞர்களை வைத்து எளிதில் ஜாமின் பெற்று விடுகின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிக்கித்தவிக்கும் பாமர மக்கள், சிறிய சிறிய வழக்குகளில் மாட்டினாலுமே, அவர்களால் எளிதில் ஜாமின் பெற முடிவதில்லை என்று காவல்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர் என் ஆர் வாசன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் மக்கள்தொகையில் 41 சதவீதம் அளவு உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவினரிடையே 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில்,ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரில் 35 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், இருபிரிவுகளிலும் 34 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர் சாதி இந்துக்கள் மற்றும் மற்ற மதங்களில் உள்ள வகைப்படுத்தப்படாத மக்கள், மக்கள்தொகையில் 19.6 சதவீதமாக உள்ள நிலையில், அவர்களில் 13 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும் 16 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர்.\nதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, முஸ்லீம் மக்களில், 2015ம் ஆண்டில் 20.9 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும், 15.8 சதவீதத்தினர் குற்றவாளிகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 2019ம் ஆண்டில் இதன் சதவீதம் 18.7 மற்றும் 16.6 சதவீதமாக உள்ளது.\nஎஸ்சி மற்றும் எஸ்டி விவகாரத்தில் எந்த ஒரு மாற்றமும் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துவிடவில்லை. 2015ம் ஆண்டில் மட்டுமல்லாது 2019ம் ஆண்டிலும் குற்றவாளிகள் மற்றும் விசாரணைக்கைதிகளின் அளவு 21 சதவீதமாக உள்ளது.\nபழங்குடி மக்களை பொறுத்தவரையில், 2015ம் ஆண்டில் 13.7 சதவீதத்தினர் குற்றவாளிகளாகவும், 12.4 சதவீதத்தினர் விசாரணைக்கைதிகளாகவும் உள்ளனர். 2019ம் ஆண்டில் இதன் அளவு 13.6 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.\nதலித்கள் அதிகளவில் வ���சாரணைக்கைதிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் (17,995), பீகார் (6,843), பஞ்சாப் (6,831)\nபழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியபிரதேசம் (5,894), உத்தரபிரதேசம் (3,954), சட்டீஸ்கர் (3,471).\nமுஸ்லீம்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம் (21,139), பீகார் (4,758), மத்தியபிரதேசம் (2,947).\nதலித்கள் அதிகளவில் குற்றவாளிகளாக உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் (6,143), மத்திய பிரதேசம் (5,017), பஞ்சாப் (2,786)\nபழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலங்கள் மத்தியபிரதேசம் (5,303), சட்டீஸ்கர் (2,906), ஜார்க்கண்ட் (1,985).\nமுஸ்லீம்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் உத்தரபிரதேசம் (6,098), மேற்குவங்கம் (2,369), மகாராஷ்டிரா (2,114).\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஉணவே மருந்து: மிளகு ரசம் சுலபமான செய்முறை\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Munnar-Rescue-Operation", "date_download": "2020-10-22T23:38:49Z", "digest": "sha1:MVI2PNCVOT5HS4QLZ3ZQ3IVIB6OXHV43", "length": 3063, "nlines": 50, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகேரள நிலச்சரிவு: சிறுமியின் சடலத்தை மீட்க உதவிய வளர்ப்பு நாய்\nமூணாறு நிலச்சரிவை நேரில் பார்த்த நபர்; விஷயத்தை சொல்ல பல மணி நேரம் ஓடிவந்த துயரம்\nRekha Nambiar: யார் இந்த ரேகா மூணாறு மீட்புப்பணியில் முதல் ஆளாய் நிற்கும் பெண்ணின் பின்னணி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/death/", "date_download": "2020-10-22T23:40:05Z", "digest": "sha1:FJVO2PJTE5NCTOGPSRT6OR3H6TSK2XS6", "length": 9485, "nlines": 143, "source_domain": "tamilnirubar.com", "title": "death", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகாலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்\nதிருமணம் பிடிக்காத சூழலில் மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டு சென்றனர். அதனால் மனமுடைந்த பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை …\nகொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி கொலை\nசென்னையில் சகோதரியின் காதல் கணவர் கடந்த சுதந்திரத் தினத்தன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான பிரபல ரவுடி நேற்றிரவு கொடூரமாக…\nநண்பனின் மனைவியுடன் நட்பு; மருமகனுக்கு பதில் மாமனார் கொலை\nநண்பன் சிறைக்குச் சென்றதும் அவனின் மனைவியுடன் ரவுடிக்கு நட்பு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த நண்பன், ரவுடியை கொலை செய்ய வந்தார். ஆனால்…\nகாட்டுக்குள் ரவுடி – வெடிகுண்டு வீசியதில் காவலர், ரவுடி பலி\nரவுடியைப் பிடிக்கச் சென்ற காவலர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் அவர் உயிரிழந்தார். வெடிகுண்டை வீசிய ரவுடியும் பலியானார். கொலை வழக்குகள் தூத்துக்குடி…\nசென்னை 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் மறைவு – முதல்வர் முதல் மக்கள் வரை இரங்கல்\nசென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 70 வயதானாலும் சுறுசுறுப்புடன் மக்களுக்கு மருத்துவம்…\nகொரோனா தொற்றால் ஊரே ஒதுக்கியது.. மாடியிலிருந்து குதித்து உயிரைவிட்ட கணவன், மனைவி\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் கணவன், மனைவியை ஊரார் ஒதுக்கி வைத்தனர். விரக்தியடைந்த இருவரும் 3-வது மாடியில் இருந்து குதித்து…\nசென்னையில் உடல் பருமனால் தடய அறிவியல் துறை அதிகாரி தற்கொலை\nசென்னை வடபழனி, கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன் (52). இவரின் மனைவி யுவராணி (49). இவரின் மகள் எம்பிபிஎஸ் படித்து…\nசென்னையில் வாடகை பிரச்னை; பெயின்டர் தற்கொலை- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்#shocking video\nசென்னை புழலில் வாடகை பிரச்னையில் பெயின்டர் தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை புழல்…\nவிசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து 11 பேர் பரிதாப பலி- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. கடந்த மே 7-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன…\n`அவள் கோழையல்ல’ – சென்னையில் ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் சடலம்\nசென்னையில் காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். சென்னை ஆவடியை அடுத்த…\n124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை October 22, 2020\nஆவடியில் கொரோனா ஆய்வு October 22, 2020\nசென்னையில் 32.1% பேருக்கு எதிர்ப்பு சக்தி October 22, 2020\nசி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் October 22, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/17015204/Ramya-Pandian-in-the-web-series.vpf", "date_download": "2020-10-23T00:37:17Z", "digest": "sha1:XDC33HPVEVPFHHRQBVV4RKPOHVLWF2IQ", "length": 8517, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ramya Pandian in the web series || வெப் தொடரில் ரம்யா பாண்டியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெப் தொடரில் ரம்யா பாண்டியன்\nரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 05:30 AM\nவெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் ���டப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. நடன இயக்குனர் ராபர்ட், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராம் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முகிலன் வெப் தொடர் வருகிற 30-ந்தேதி வெளியாகிறது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n2. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n3. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n4. “விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல” - நடிகர் ராஜ்கிரண் அறிக்கை\n5. நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/09030349/8-more-special-trains-Central-Railway-announcement.vpf", "date_download": "2020-10-22T23:13:16Z", "digest": "sha1:PQKC6X3ASOUSVVOF33GWYFD3QPBYLRBT", "length": 13858, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "8 more special trains Central Railway announcement of operation from 11th || மேலும் 8 சிறப்பு ரெயில்கள் 11-ந்தேதி முதல் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலும் 8 சிறப்பு ரெயில்கள் 11-ந்தேதி முதல் இயக்கம் மத்திய ரெயில்வே அறிவிப்பு\nமராட்டியத்தில் மேலும் 8 சிறப்பு ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2020 03:03 AM\nகொரோனா பரவல் காரணமாக வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு தளர்வு காரணமாக மராட்டியத்திற்குள் ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய ரெயில்வே 5 சிறப்பு ரெயில்களை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்க அனுமதி அளித்து உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று புதிதாக அறிவிப்பு ஒன்றை மத்திய ரெயில்வே வெளியிட்டது. இதில் மராட்டியத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் புதிதாக மேலும் 8 சிறப்பு ரெயில்கள் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதன்படி புனே-அஜ்னி இடையே 2 ரெயில்கள், மும்பையில் இருந்து கோலாப்பூர், லாத்தூர், நாந்தெட் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு சிறப்பு ரெயில், புனேயில் இருந்து நாக்பூர், அமராவதி ஆகிய இடங்களுக்கு தலா ஒரு சிறப்பு ரெயில், கோலாப்பூர்-கோண்டியா இடையே ஒரு ரெயில் என 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.\nபுனேயில் இருந்து அஜ்னி, அமராவதி, நாக்பூர் இடையே இயக்கப்படும் ரெயில்கள் ஏ.சி. ரெயில்களாக வாரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். மும்பை-லாத்தூர் இடையே செல்லும் ரெயில் சூப்பர் பாஸ்டாக வாரத்திற்கு 4 முறை இயக்கப்படும். மற்ற ரெயில்கள் தினமும் இயங்கும்.\nசிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதைத்தவிர புனே-லோனாவாலா இடையே சிறப்பு புறநகர் ரெயில்கள் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக வருகிற 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.\n1. கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றம் தென்மேற்கு ரெயில்வே தகவல்\nகர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.\n2. இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு\nஇந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.\n3. வெள்ள பாதிப்பு; மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண தொகை கேட்போம்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு\nகர்நாடக வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண தொகையை கேட்போம் என முதல் மந்திரி எடியூரப்பா இன்றிரவு அறிவித்து உள்ளார்.\n4. புதுவையில் இன்று முதல் தனியார் பஸ் போக்குவரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nபுதுவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n5. அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு\nஅசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும் என முதல் மந்திரி பிஸ்வா சர்மா இன்று தெரிவித்து உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/17092215/Complaints-of-sexual-harassment-Inquire-immediately.vpf", "date_download": "2020-10-23T00:40:12Z", "digest": "sha1:ZFLFGWJSFRRWTZ56CO3EDLPQ7L2DJKZI", "length": 12434, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaints of sexual harassment Inquire immediately Speech by Collector Sivanarul || பாலியல் வன்கொடுமை புகார்களை உடனு���்குடன் விசாரிக்க வேண்டும் கலெக்டர் சிவன்அருள் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தல் நேரத்தில் சூழலுக்கேற்ப கூட்டணி அமையும் - இல.கணேசன் | விஜயதசமி நாளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு |\nபாலியல் வன்கொடுமை புகார்களை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் கலெக்டர் சிவன்அருள் பேச்சு + \"||\" + Complaints of sexual harassment Inquire immediately Speech by Collector Sivanarul\nபாலியல் வன்கொடுமை புகார்களை உடனுக்குடன் விசாரிக்க வேண்டும் கலெக்டர் சிவன்அருள் பேச்சு\nபாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் கேட்டுக்கொண்டார்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 09:22 AM\nதிருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்டத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-\nகுழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திருமண வயது, குழந்தை திருமணத்தால் பெண்களுக்கு எதிர்காலத்தில் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள், பெண் கல்வியால் ஏற்படும் நன்மைகள், பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தை திருமணம் செய்ய மாட்டேன், குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பேன் என்ற உறுதிமொழியை பெற்று அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தி பணியாற்ற வேண்டும்.\nகுறிப்பாக மலைப்பகுதி, பின்தங்கிய பகுதிகள் ஆகிய இடங்களில் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும். மேலும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் துன்புறுத்தல் குறித்து இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குறித்த புகார்கள் உடனுக்குடன் விசாரணை செய்து காவல்துறை மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nகூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் கலைவாணன், மாவட்ட குழந்தைகள் நன்னடத்தை அலுவலர் செல்வி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுபாஷினி, குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்ட இயக்கம் செந்தில்குமார், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், சாந்தி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சாந்தி, எஸ்.ஆர்.டி.பி.எஸ். இயக்குனர் தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-10-22T23:27:24Z", "digest": "sha1:UUGIAIOWIVFET3O6QRN6GPPEVIY33GKW", "length": 2813, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு | ஜனநேசன்", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: இந்திய அளவில் தமிழக…\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவு\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கா���…\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/10/", "date_download": "2020-10-22T23:28:01Z", "digest": "sha1:QW4NON4LIEQYECU3LP65QKPDZFD4HOXS", "length": 151220, "nlines": 348, "source_domain": "www.namathumalayagam.com", "title": "October 2020 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1515) என்.சரவணன் (430) வரலாறு (386) நினைவு (310) செய்தி (122) இனவாதம் (111) அறிவித்தல் (110) நூல் (77) தொழிலாளர் (75) 1915 (64) தொழிற்சங்கம் (59) அறிக்கை (52) பேட்டி (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (30) பெண் (30) தலித் (25) காக்கைச் சிறகினிலே (23) காணொளி (21) இலக்கியம் (16) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nபண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்னணி - என்....\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\n20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற ...\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nபொதுப்போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் ...\nபண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்னணி - என்.சரவணன் (1956: 11)\n1956 அரசியலை புரிந்துகொள்வதற்கு எந்தளவு பண்டாரநாயக்கவை சூழ இருந்த அரசியலை புரிந்துகொள்வது முக்கியமோ அதுபோல பண்டாரநாயக்கவின் வகிபாகத்துக்குப் பின்னால் இருந்த குடும்ப செல்வாக்கும், அக்குடும்பத்தின் பரம்பரை வழித்தோன்றலையும் அறிந்துகொள்வது முக்கியம்.\nகோல்புறுக் அரசியல் திட்டத்தின் கீழ் சிங்கள, தமிழ், பறங்கி இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த உத்தியோகபற்றற்ற உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டார்கள். இவர்களில் தமிழ், சி���்கள உறுப்பினர்களாக ஆன இருவரது குடும்பங்களும் பிற்காலத்தில் இலங்கையின் அரசியலில் செல்வாக்கு படைத்த முதன்மைக் குடும்பங்களாக அவ்வவ் இனங்களில் ஆனார்கள். தமிழ் தரப்பில் கேட் முதலியார் குமாரசுவாமி குடும்பமும், சிங்களத் தரப்பில் பண்டாரநாயக்க – மகாமுதலி ஒபேசேகர – சேரம் என்கிற இரு பரம்பரைகள் தான் தொடர்ச்சியாக இரு இனங்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குள்ள சக்திகளாக ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கோலோச்சின.\nஅதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (Johannes Godfried Philipsz Panditharatne) என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள். அதாவது இலங்கையின் நாடாளுமன்ற மரபில் முதலாவது சுதேசியர்கள் இவர்கள் தான். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.\nபிலிப்ஸ் பண்டிதரத்னவின் மகன் பிலிப்ஸ் கிஸ்பேர்டஸ் பண்டிதரத்ன (Philipsz Gysbertus Panditaratne). அவரின் மகள் அன்னா புளோரென்டினா பிலிப்ஸ் (Anna Florentina Philipsz). அன்னா புளோரென்டினாவை திருமணமுடித்தவர் கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்க (Don Solomon's son, Don Christoffel Henricus Dias Bandaranaike). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் அவர்களில் ஒரே ஒரு ஆண் அவர் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் (Sir Solomon Dias Abeywickrema Jayatilleke Senewiratna Rajakumaruna Kadukeralu Bandaranaike - 1862-1946). அவருக்கு பிறந்த மூவரில் ஒருவர் தான் SWRD பண்டாரநாயக்க.\nபண்டாரநாயக்கவின் பூட்டன் டொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க\nஇதில் இன்னொரு கிளைக் கதையையும் கூறவேண்டும். மேற்படி கிறிஸ்டோபர் ஹென்றிகஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் தந்தை தான் தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார் (Don Solomon Dias Bandaranayake, Mudaliyar). கண்டி அரசன் 1815 இல் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட போது கண்டியிலிருந்தே மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் அன்றைய ஆளுநரின் பிரதான மொழிபெயர்ப்பாளராக இருந்தவரான மேற்சொன்ன ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி. அதுபோல அரசன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவேளை அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் இந்த தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க முதலியார்.\nபண்டா���நாயக்க குடும்பத்துடன் இலங்கையின் பெரிய செல்வாக்கும், வசதிகளையும் கொண்ட பரம்பரையினர் ஒரு சங்கிலியாக ஒரு வலைப்பின்னலுக்குள் இணைவதை அவர்களை மரவடிவில் (Family Tree) தொகுத்து பார்க்கும் போது காண முடியும். பண்டிதரத்ன பரம்பரை, சேரம் பரம்பரை, ரத்வத்த பரம்பரை, ஒபேசேகர பரம்பரை, விஜேவர்தன பரம்பரை போன்றவர்கள் ஒன்றாக இணைவதைக் காண முடியும். இன்றும் இலங்கையின் அரசியல் அதிகாரம், வர்த்தக ஏகபோகம், ஊடக அதிகாரம் என அனைத்தும் இவர்களின் செல்வாக்கில் இருப்பதைக் காண முடியும்.\nகண்டி திரித்துவக் கல்லூரியின் (Kandy Trinity College) அதிபர் பாதிரியார் எ.பீ.பிரேசர் அக் கல்லூரியில் தேசிய உடை அணிந்து கல்லூரிக்குச் சென்ற மாணவர்களை கதிரைக்கு மேல் ஏறச் செய்து தண்டித்து அவமதித்து மிரட்டியது பற்றி முந்திய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆங்கிலேய அரசு பிரேசருக்கு சாதகமாகவே தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரேசர் வெள்ளைத்திமிர் கொண்ட அராஜக பாதிரியாராக இருந்திருப்பதை பல நூல்களும் பதிவு செய்திருக்கின்றன.\n1915 கண்டி கலவரக் காலத்தில் ஹென்றி என்கிற அப்பாவி இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் ஒரு காரணம். ஹென்றி செல்வாக்குள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்குடும்பத்தோடு இருந்த தனிப்பட்ட காழ்ப்பை இதன் மூலம் தீர்த்துக்கொண்டார் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க.\nஹென்றியை விடுவிக்கக் கூடாது என்று ஆளுநர் சார்மசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களின் கண்டி திரித்துவ கல்லூரியின் கல்லூரியின் (Trinity College, Kandy) அதிபராக இருந்த பாதிரியார் ஏ.ஜே பிரேசர் (Alec Garden Fraser), மற்றும் \"மகா முதலியார்\" சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவும் முக்கியமானவர்கள். அவர் பேதிரிஸ் குடும்பத்தினர் மீது கொண்டிருந்த பொறாமையும் ஹென்றி மீது பழி தீர்க்கச் செய்தது என்கிற கருத்துக்களை பலர் எழுதியிருக்கிறார்கள். ஹென்றியின் மீது ராஜதுரோக குற்றம் சுமத்தி பதவியை பறித்து, கைது செய்யப்படுவதற்கு சொலமன் பண்டாரநாயக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டும் காரணமாகியிருந்தது. சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலேயர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்குவதில்லை. அதுபோல அவரை ஒரு காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.\nபண்டாரநாயக்க தனது பெற்றோர், சகோதரிகளுடன்\nவேயங்கொட அத்தனகல்ல ஹொரகொல்ல “வலவ்வ”யைச் சேர்ந்த சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகாமுதலிக்கும் டேசி எசலின் ஒபேசேகர அம்மையாருக்கும் 1898\nஏப்ரலில் திருமணம் நிகழ்ந்தது. திருமணத்தின் பின்னர் டேசி டயஸ் பண்டாரநாயக்க என்று அழைக்கப்பட்டார். டேசி டயஸின் தகப்பனார் சேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகர அரசாங்க சபை உறுப்பினர். பாரிய அளவு விவசாய நிலங்களுக்கு சொந்தமானவர். பெரிய தனவந்தர். அவர் திருமணம் முடித்ததும் அன்றைய அரசாங்க சபை உறுப்பினரான ஜேம்ஸ் த அல்விஸ்ஸின் மகள் எஸ்லின் மரியா அல்விஸ் என்பவரைத் தான்.\nசேர் கிறிஸ்தோப்பல் ஒபேசேகரவின் மகள் தான் டேசி எசலின். அதுபோல டேசி எசலினின் சகோதரன் F.A.ஒபேசேகர 1924 இலிருந்து 1931வரை அரசாங்க சபையின் உறுப்பினராகவும் 1934-1935 காலப்பகுதியில் சபாநாயகராகராகவும் இருந்தவர். டேசியின் மூத்த சகோதரி கேட் முதலியார் சிமோன் வில்லியம் இலங்ககோனை (Gate Mudaliyar Simon William Ilangakoon) மணமுடித்தார்.\nஅதாவது டேசியின் தகப்பனார், சகோதரன், பாட்டனார், கணவர் அனைவருமே அரசாங்க சபை உறுப்பினர்கள். அதன் டேசியின் மகன் S.W.R.D.பண்டாரநாயக்கவும், அவரின் மனைவி சிறிமாவும், அவர்களின் பிள்ளைகள் சந்திரிகாவும், அனுரா பண்டாரநாயக்கவும கூட பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள். டேசி சமூகத்தில் ஒரு செல்வாக்கு பெற்ற ஒருவராக இருந்தார்.\nஇந்த அனுபவம் தான் டொனமூர் அரசியல் திட்டக் காலத்தில் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் (WFU - Women’s Franchise Union) 07.12.1927 அன்று கொள்ளுப்பிட்டியில் நிகழ்ந்த கூட்டத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டபோது வாக்குரிமை கோரி தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் முதலாவது கையெழுத்தை வைத்து தொடக்கினார் டேசி. பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் முதலாவது தலைவியும் அவர் தான். டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் டேசி உள்ளிட்ட குழுவினர் சென்று சாட்சியமளித்ததுடன். பல்வேறு இடங்களில் கூட்டங்கள் நடத்தி வாக்குரிமைக்காக போராடினார்கள். பெண்களுக்கான வாக்குரிமையை எதிர்��்த ஆண் ஆரசியல் தலைவர்களை எதிர்கொண்டு தக்க பதில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 1931 இல் டொனமூர் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமமாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதற்கு இந்தச் சங்கமும் டேசியின் வகிபாகமும் முக்கியமானது. அப்போது எந்தவொரு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் இருந்த எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nசேர் சொலமன், டேசி ஆகியோர் திருமணமாகி ஒன்பதாவது மாதத்தில் 08.01.1889 அன்று கொழும்பு முகத்துவாரம் எலிஹவுஸ் இல்லத்தில் பண்டாரநாயக்க பிறந்தார். பண்டாரநாயக்கவுக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர்.\nடொன் கிறிஸ்தோப்பர் டயஸ் பண்டாரநாயக்க\nSWRD பண்டாரநாயகவின் தகப்பனார் சேர் சொலமன் டயஸ் 22.05.1862 இல் பிறந்தார். சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க வளர்ந்த விதம் குறித்து பண்டாரநாயக்கவின் குடும்ப நண்பர் ஹென்றி அபேவிக்கிரம தனது நூலில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“எப்போதும் உயர்குடி பழக்க வழக்கங்களையே அவர் கொண்டிருந்தார். தனது வீட்டில் உணவு அருந்தும்போது கூட கோர்ட் டை அணிந்தபடி தான் காணப்படுவார். ஒரு நாளைக்கு பல தடவைகள் உடையை மாற்றுவார். அவரின் கோர்ட் பையில் எப்போதும் அழகான பூவை இணைத்திருப்பார். தூர இடங்களுக்குச் செல்லும்போது இதற்காகவே பூக்களையும் கொண்டு செல்வார்.\nஅவர் பயணம் செய்கிற வேளைகளில் அவருடன் செல்லும் வேலைக்காரர்கள் அனைவரும் அழகாக அணிந்தபடி தான் அவரோடு செல்வார்கள். இங்கிலாந்துக்கு செல்லும்போது கூட அவருக்கு விசுவாசமான பணியாளர்களும் கூட அழைத்துச்செல்லப்படுவார்கள்.\nபண்டாரநாயக்க குடும்பத்து பெண்கள் பலர் பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை. மாறாக பாடசாலையையே வீட்டுக்கு கொண்டு வந்தார்கள் என்று தான் கூற வேண்டும். இலங்கையில் இருந்த கிறிஸ்தவ ஆயரின் துணைவி, ஆளுநரின் துணைவி என்போரின் ஏற்பாட்டில் இங்கிலாந்தில் இருந்து சிறந்த ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து வருவிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கி கற்பிப்பதற்காக வசதியான முழு ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டன பண்டாரநாயக்க குடும்பம் செய்து கொடுத்தது.\nசொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் சகோதரிகளான ஏமி, எலிசா ஆகியோருக்கு எமி வான் டெடல்சன் என்கிற ஐரோப்பிய ஆசிரியை ஒருவர் தங்கியிருந்து ���ற்றுக்கொண்டுத்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மிளிகளுடன் இசை, ஓவியம் போன்றவை அவர்களுக்கு விசேடமாக கற்றுக்கொடுக்கப்பட்டன. அவர்கள் பாடுவது, பியோனோ இசைப்பது, தையல் கலை, மேற்கத்தேய நடனம், என்பவற்றுடன் டெனிஸ், பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களையும் ஆடத் தெரிந்திருந்தார்கள். 1891இல் சொலமன் டயஸ் குடும்பத்துடன் இங்கிலாந்து பயணமானபோது அவர்களின் பிள்ளைகளின் தனிமையைப் போக்க உதவியாளர்களாக அவர்களின் இலங்கையில் அவர்களின் ஆசியர்களாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்தவர்களில் ஒருவரான சேர்ச் அம்மையாரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 1894 ஆம் ஆண்டு பயணத்தின் போது எலிசா டயஸ் பண்டாரநாயக்க இங்கிலாந்தின் அரச மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராணியை சந்தித்துவிட்டு வந்தார்கள். மகாமுதலியாரின் இன்னொரு சகோதரியான ஏமி ஐரோப்பிய சுற்றுலா செய்த முதலாவது சிங்களப் பெண் என்று குமாரி ஜெயவர்த்தன தனது நூலில் குறிப்பிடுகிறார்.\nஇத்தகைய மேட்டுக்குடி பெண்களுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சமூகம் போன்றவற்றை கற்பிக்காமல் கலை சார்ந்தவற்றை மாத்திரம் கற்றுக்கொடுத்து வீட்டுப்பெண்களாக வைத்திருக்கக் கூடிய பாடங்களையே கற்றுக்கொடுத்தார்கள் என்கிற விமர்சனத்தையும் குமாரி ஜெயவர்த்தன விமர்சிக்கத் தவறவில்லை.\nசொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் மரணத்தின் போது இறுதி நிகழ்வுகள் எப்படி நிகழ வேண்டும் என்று கூட அவர் திட்டமிட்டிருந்தார். 6 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி அதில் ஒரு உயர்ந்த கோபுரத்தையும் கட்டி அதன் கீழ் நேராக உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்.\nபிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது பிரிட்டிஷ் அரசு. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.\nஇலங்கையின் பெரும் பணக்காரர���க இருந்த அவரிடம் ஏராளமான நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட விவசாயத்திலிருந்து நிறைய வருமானம் அவருக்கு வந்தது. ஹொரகொல்ல வளவ்வையில் அன்று வேறெங்கும் கிடைக்காத பழங்கள் எல்லாம் அங்குள்ள மரங்களில் கிடைத்தன. அவரிடம் தரமான குதிரைகள் பல இருந்தன. தினசரி காலையில் குதிரைச் சவாரி செய்வதிலிருந்து தான் அவரின் அன்றைய நாள் ஆரம்பமாகும். தனது குதிரைகளை குதிரைப் பந்தயத்துக்கும் அனுப்பி வைப்பார். அவை வென்று கொண்டு வரப்படும் பரிசுக் கோப்பைகளை அழகாக வைப்பதற்காகவே மண்டபத்தில் ஒரு தனியான அறை இருந்தது.\nசிங்கம், புலி, யானை என பல விதமான மிருகங்களை வளர்க்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. ஹொரகொல்ல காணியிலேயே ஒரு மிருகக்காட்சி சாலையை அவர் உருவாக்கினார். அந்தக் காலத்தில் இலங்கையில் எங்குமே ஒரு மிருகக் காட்சிசாலை இருக்கவில்லை. இதனால் இலங்கைக்கு வருபவர்கள் நாளாந்தம் இங்கு மிருகங்களைக் காண வந்தார்கள். இந்த மிருகக் காட்சி சாலையை சுற்றி வெளிநாடுகளில் இருந்து அவர் அவ்வப்போது கொண்டுவந்த அபூர்வமான மரங்களை வளர்த்தார். அப்படியான மரங்கள் பேராதனைப் பூங்காவில் கூட கிடையாது. அங்கு வருபவர்கள் இவற்றை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.\nஎப்போதும் அவர் ஒரு ராஜ கம்பீர மிடுக்குடன் தான் காணப்பட்டார். அவருக்கான உடைகள் லண்டனில் தைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.\nஅவரது இறுதி உயில் பத்திரத்தில் ஹொரகொல்ல பங்களா காணியையும், ரோஸ்மீட் பங்களாவையும் பண்டாரநாயக்கவுக்கு எழுதிவைத்தார். நீண்டகாலமாக தனது வாகன சாரதியாக கடமையாற்றிய டீ.டீ.குனரத்னவுக்கு ஒரு சிறிய பங்களாவை எழுதிவைத்தார். தன்னுடன் எப்போதும் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் பயணிக்கும் பணியாளர்கள் சிலருக்கு இருபது, இருபத்தைந்து ஏக்கர் நிலங்களையும், ஏனைய பணியாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்கிற அடிப்படையில் எழுதி வைத்ததுடன், சமாதிக்கு அருகில் உள்ள அழகான ஐந்து ஏக்கர் தென்னங்காணியை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கும் எழுதிகொடுத்தார். 1946 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் அவர் மரணமானார்.\nசொலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு 1902 இல் பிரித்தானியவின் CMG (Companion of the Order of St Michael and St George) பட்டாள் வழங்கப்பட்டது அதன் பின்னர் அவருக்கு பிரித்தானிய அரசின் உயரிய பட்டமான நைட் பட்டமும் (KCMG – Knight Commander of the Order of St Michael and St George) வழங்கப்���ட்டது. இந்தப் பட்டத்தைப் பெற்ற முதலாவது இலங்கையர் அவர் தான். உயர்குடிப் புத்திஜீவிகளின் பிரபலமான அமைப்பான “ராஜரீக கழகத்தின் இலங்கைக் கிளை”யில் (Ceylon Branch of the Royal Asiatic Society) ஆயுட்கால உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.\n1947 ஆம் ஆண்டு அமைச்சரவை\nஇரு குடும்பங்களின் இணைவும் முரணும்\nஇந்த பின்னணியில் பிறந்த பண்டாரநாயக்க; அரசியல் அதிகாரத்துவ செயற்பாட்டில் இறங்குவதும் தனக்கான அரசியலையும், நிகழ்ச்சிநிரலையும் வடிவமைப்பதும் நிகழ்கிறது.\nஇலங்கையில் இன்னொரு பொருளாதார – அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பமான சேனநாயக்க குடும்பத்தினர் டொனமூர் அரசியல் திட்ட காலத்தில் மேலும் பலமான இடத்துக்கு வந்தடைந்தார்கள். இந்த காலப்பகுதியில் டீ.எஸ்.சேனநாயக்க, நுகவெல திசாவ, சேர் ஜோன் கொத்தலாவல, டீ.எச்.கொத்தலாவல, ஜே.எச்.மீதேனிய அதிகாரம், ஏ.எப்.மொலமூரே போன்றோர் அரசாங்க சபையில் அங்கம் வகித்தார்கள். 1936 ஆம் ஆண்டு அரசாங்க சபையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் அதிகரித்தார்கள்.\nஇலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டு சுதந்திரத்துக்கான அறிகுறிகள் தென்பட்டவேளை இந்த இரு குடும்பங்களும் அரசியல் தலைமைக்காக ஒன்றிணைந்தன. ஆனால் அந்த இணைவு ஒரு சில ஆண்டுகளிலேயே பிளவுற்று இலங்கையை ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்கிற இரு கட்சி செல்வாக்குள்ள ஒரு பாரம்பரியத்துக்குள் கொண்டு சென்றது.\nபண்டாரநாயக்க, ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இரு முக்கிய தலைவர்களின் குடும்பப் பின்னணியும் தமிழகப் பின்னணியைக் கொண்டதே என்கிற ஆய்வுக் கட்டுரைகளை இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதியுமான ஜேம்ஸ் டீ ரத்னம் எழுதிய கட்டுரைகள் இவர்கள் வழிவந்த இன – மத - வர்க்க – சாதிய வழித்தடம் பற்றி ஆராய்பவர்களுக்கு பயன்படக்கூடியது. ஜேம்ஸ் டீ ரத்னம் பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து “முற்போக்கு தேசியவாதிகள் கட்சி” (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தவர் அவர்.\nஇலங்கையில் சுமார் இரண்டு நூற்றாண்டுகால பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சந்திரிகா குமாரனதுங்கவுடன் 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் இலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் திசைவழியை ஆட்டுவித்ததில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு முக்கிய வரலாற்றுப்பதிவுகளாக கருதப்படவேண்டியது.\n1956 அரசியல் அதிர்வுகளைத் தீர்மானிப்பதில் இக்குடும்பச் செல்வாக்கின் காரணிகளையும் புறந்தள்ளிவிடமுடியாது.\nநன்றி - தினக்குரல் 18.10.2020\nLabels: 1956, இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில்\nகொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன. அதனால் முக்கியமான பத்தி எழுத்துக்களும் நின்றுபோயின. அப்படித்தான் இந்த \"1956\" தொடரும் நின்று போனது. இப்போது மீண்டும் பக்கங்கள் பழையபடி அதிகரிக்கப்பட்டுவிட்டதால் இந்தத் தொடர் மீண்டும் தொடர்கிறது. தமிழில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் அதில் நிச்சயம் கிடைக்கும். எனது \"1915 கண்டி கலவரம்\" நூலை விட முக்கியமான பதிவுகளைக் கொண்டதாக இந்த நூலும் இறுதியில் அமையும்.\nபண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.\nஇலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.\nபண்டாரநாயக்கவின் சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு பதிலீடாக மறுபக்கம் தமிழ் – சைவ தேசியவாத போக்கை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்னெடுத்தார். சிங்கள மகா சபை, தமிழ் காங்கிரஸ் ஆகியன இரண்டுமே அப்போது துருவமயமாகிக்கொண்டு போன இரண்டு சமூகத்தினரின் இனத்துவ தேசியவாத அமைப்புகளாக உருவெடுத்தன. அப்போது இரு இனங்களின் மத்தியிலும் இலங்கைக்கான தேசியவாத உணர்வை மீறிய இனத்துவ தேசியவாத எழுச்சியுணர்வு கூர்மை பெறத் தொடங்கிய காலம் அது. இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும் சிங்கள மகா சபை ஆரம்பிக்கப்பட்டு (1934) ஒரு தசாப்தத்தின் பின்னர் தான் தமிழ் காங்கிரஸ் 1944 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது இனத்துவ தேசியவாதம் மேலும் பட்டைதீட்டப்பட்டிருந்தது.\nஇந்த இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த இன்னொரு அடிப்படி வித்தியாசத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்கள மகாசபையானது கண்டியச்சிங்களவர், கரையோரச் சிங்களவர் என்று பிளவுபட்டிருந்த சிங்கள இனத்தை ஒன்றிணைத்து சிங்கள பௌத்தத்தனத்தோடு சேர்த்து இலங்கைக்கான தேசியம், காலனித்துவ எதிர்ப்பு, சுதேசிய கலை, கலாசார, விவசாய, மருத்துவ, பொருளாதாரக் காரணிகளை முன்னிறுத்தினார். ஆனால் ஜி.ஜி.யின் காங்கிரஸ் அத்தகைய சுதேசிய அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிராதது; அக்கட்சியை ஒரு இனவாரி கட்சியென நேரடியாக அடையாளம் காட்ட சுலபமாக இருந்தது. குறைந்தபட்சம் சிங்களத் தேசியத்துக்குப் பதிலீடாக தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பி வழிகாட்டும் ஒரு உறுதியான கொள்கையோ, திட்டமோ, நிகழ்ச்சிநிரலோ இருக்கவில்லை.\n1931 டொனமூர் திட்டம் இலங்கையருக்கு போதிய திருப்தியை அளிக்காத ஒரு அரசியல் திட்டமாக இருந்தது. அத்திட்டத்தின் கீழ் 2வது தேர்தல் 1936 ஆம் ஆண்டு நடந்தது. இதே காலப்பகுதியில் இன்னொரு சீர்திருத்தத்தை ஆராய்வதற்கான ராஜரீக ஆணைக்குழுவொன்றை (Royal commission) பிரித்தானிய அரசு அமைத்தது. அதாவது 1937 ஆம் ஆண்டு மார்ச் மாதமே புதிய அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்குவதற்கான பரிந்துரையை அமைச்சர்கள் கையெழுத்திட்டு குடியேற்ற செயலாளருக்கு அனுப்பி விட்டனர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக பல கட்ட விவாதங்களையும், முயற்சிகளையும், மாற்றங்களையும் கண்டு “சோல்பரி யாப்பாக” அது வெளிவந்தது.\nஇந்த முயற்சிகளின் தொடக்கப் பகுதியில் தான் ஜி.ஜி.பொன்னம்பலத்தில் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது. அவர் 1934 ஆம் ஆண்டு பருத்தித்துறை இடைத்தேர்தலின் மூலம் அவர் தெரிவானார். ஆனால் அவர் அதற்கு முன்னரே 1931 ஆம் ஆண்டு தேர்தலில் மன்னார் முல்லைத்தீவு தொகுதிகளில் போட்டியிட்டபோதும் வெற்றி பெறவில்லை. அத்தேர்தலில் அவரால் அவரின் சொந்தத் தொகுதியான பருத்தித்துறையில் போட்டியிட முடியவில்லை. ஏனென்றால் அங்கே யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் அத்தேர்தலை பகிஸ்கரித்து பிரச்சாரம் செய்திருந்தது. அரசாங்க சபை பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினர்; குறிப்பாக தமிழர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் எடுத்துச் சொல்லியும் டொனமூர் திட்டம் அதை சரி செய்யவில்லை என்பதால் டொனமூர் திட்டத்தின் கீழான முதல் தேர்தலை அவ்வாறு பகிஷ்கரித்திருந்தது. இராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் இறப்புக்குப் பின்னர் அந்த இடைவெளியை ஒரு குறிப்பட்ட காலம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தான் நிரப்பியது. அதுவும் அது இடதுசாரி சிந்தனையுள்ள முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது.\nபின்னர் யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association) 08.06.1935 அன்று குடியேற்ற செயலாளருக்கு தமது குறையை பற்றி விரிவான நீண்ட கடிதத்தில் பல விளக்கங்களைக் கொடுத்திருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த தரவுகளையும் இங்கே குறிப்படலாம்.\nஇலங்கைத் தமிழர் - 600,000\nஇந்தியத் தமிழர் – 700,000\nஇதன்படி மொத்த சனத்தொகையில் 54% வீதத்தினர் மாத்திரமே சிங்களவர்கள் இருந்தனர். ஆனால் டொனமூர் திட்டத்தின் கீழ் உருவான அரசாங்க சபையில் கீழ்வரும்வகையில் பிரதிநிதித்துவம் அமைந்தது.\nஇதன் பிரகாரம் 71% வீதம் சிங்களவர்களும், 15% மட்டுமே தமிழர் பிரதிநிதித்துவம் வகிக்க முடிந்தது. சனத்தொகையில் ஏறத்தாள 50% சதவீதத்தினர் சிங்களவராகவும், தமிழர்கள் 25% வீதமாகவும், ஏனைய சிறுபான்மையினர் 25% சத வீதத்தினராகவும் இருந்தும் பிரதிநிதித்துவம் அவ்வாரான விகிதாசாரத்துடன் சமத்துவமாக இல்லை என்பதை யாழ்ப்பாண சங்கம் சுட்டிக்காட்டியது.\nஇந்த விகிதாசாரக் கணக்கில் சற்று பிழை இருந்தபோதும் அவர்களின் தர்க்கம் நியாயமானதாகவே இருந்தது. தமிழர் பிரதிநிதித்துவம் பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் அதை சரி செய்வதற்கான கோரிக்கை வலுவாக இருந்த காலத்தில் தான் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசித்திருந்தார்.\n1936 பொதுத் தேர்தலிலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தனது தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nயாழ்ப்பாண சங்கம் 08.06.1935 அன்று குடியேற்ற செயலாளர���க்கு அனுப்பிய கடிதம்\n1936ஆம் ஆண்டு தேர்தலில் அரசாங்கசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளில் 38 பேர் சிங்களவர். 7 இலங்கைத் தமிழரும், 2 இந்தியத் தமிழரும், 2 ஐரோப்பியரும், 1 முஸ்லிமும் தான் தெரிவானார்கள். அரசாங்க சபையில் தமிழரின் பிரதிநிதித்துவம் ஐந்தில் ஒன்றாக குறைந்திருந்தது. சிங்களப் பிரதிநிதிகள் அந்த எண்ணிக்கையைக் கொண்டு 10 பேரைக் கொண்ட தனிச்சிங்கள மந்திரி சபையை அமைத்துக்கொண்டார்கள். ஒரு தமிழர், முஸ்லிம் இனத்தவருக்கும் கூட அமைச்சரவையில் இடம்கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு மிகப் பெரும் பாரபட்சத்தை செய்கிறார்கள் என்பதை மேலும் உறுதிபட தெளிவுறுத்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இது அமைந்தது.\n1924 சீர்திருத்தத்தின் போது கூட 23 பிரதிநிதிகளில் 16 சிங்களவர்களும், 7 தமிழர்களும் காணப்பட்டனர். ஆக டொனமூர் திட்டம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்துவிட்டது தமிழர் அரசியல் பரப்பில் ஒரு முக்கிய பேசுபோருளாக இருந்தது. இதன் எதிரொலிப்புகள் அடுத்த சீர்திருத்தத்துக்கான விவாதங்களில் முக்கிய இடத்தை வகித்தது.\n50:50 ஐ ஆதரித்த சிறுபான்மையினர்\nபிரித்தானிய அரசுக்கு காட்டுவதற்காக ஒரு கண்துடைப்பாக டபிள்யு.துரைச்சாமியை அரசாங்க சபையின் சபாநாயகராக ஆக்கினர். அதற்கு வெளியில் அவருக்கு எந்த பலமும் கிடையாது. அதுபோல ஜி,ஜி,பொன்னம்பலம், ஆர்.ஸ்ரீ.பத்மநாதன், மகாதேவா போன்றோரை அமைச்சரவையின் துணைக்குழுவில் துணை அமைச்சர்களாக பதவி வழங்கி ஆசுவாசப்படுத்தினர். எனவே இந்த தமிழ் தலைவர்களும் பிரித்தானிய அரசிடம் இத்தகைய குறைகளை முன்வைக்கத் தவறினர்.\nசிங்களவர்களுக்கு சமமாக தமிழரின் பிரதிநிதித்துவத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் கோரினார் என்கிற ஒரு புனைவு இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழர், முஸ்லிம்கள் மத்தியிலும் நிலவுவதை நாம் அறிவோம். ஆனால் அன்றைய அந்த விவாதத்தையும் அதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறுபட்ட அன்றைய உரையாடல்களையும் நாம் கவனித்தால் அது அப்படியல்ல என்பதை அறிய முடியும்.\nஇதன் விளைவாகத் தான் 50:50 சூத்திரத்தை ஜி.ஜி.முன்வைத்தார். மேற்படி வாலிபர் காங்கிரஸ் முன்வைத்த கருத்தின் விரிவாக்கம் தான் பிற்காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50க்கு 50 என்கிற சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையாக அமைந்தது. அரசாங்க சபையில் சிங்களப் பெரும்பான்மையினருக்கு 50 சதவீத ஆசனங்களும், ஏனைய தமிழ், முஸ்லீம், இந்திய, பறங்கி, ஐரோப்பிய சிறுபான்மை இனக்குழுக்களுக்கு 50 சதவீத ஆசனங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சிங்கள ஆதிக்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்வதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும் சிங்களவரல்லாத ஏனைய சமூகங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தத்தைக் கெர்டுக்கக்கூடிய வகையில் சிறுபான்மை சமூகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடிய ஒரு முறைமையாகவே அக்கோரிக்கையை அவர் முவைத்தார்.\nஇந்தக் கோரிக்கையை ஒரு இனவாத கோரிக்கையாக இன்று பலர் வியாக்கியானம் செய்தாலும் அன்று ஏனைய சிறுபான்மை இனத் தலைவர்களோடும் உரையாடி அவர்களையும் ஒன்றிணைத்து தான் அக்கோரிக்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்தார். 08.06.1935 அன்று லண்டனில் உள்ள குடியேற்ற செயலாளருக்கு ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி இருபது சிறுபான்மைப் பிரதிநிதிகளின் கையெழுத்துகளுடன் ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. அந்த மகஜரில் வடபகுதித் தமிழர்கள் சார்பில் மகாதேவா, நடேசன் ஆகியோர் கிழக்கு தமிழர்களின் பிரதிநிதியாக எம்.என். சுப்பிரமணியமும், தலவாக்கொல்லை பிரதிநிதியாக எஸ்.பி. வைத்திலிங்கமும் முஸ்லீம்கள் சார்பில் டி.பி.ஜயாவும், மாநகரசபை உறுப்பினர் அப்துல் காதரும் இந்தியர்கள் சார்பில் ஐ.எக்ஸ்.பெரேராவும் இந்தியத் தமிழர் சார்பில் ஜி.ஆர்.மேத்தாவும், முஸ்லீம் லீக் சார்பில் எம்.சி.எல். கலீலும் கையெழுத்திட்டார்கள். சிறுபான்மை இனங்களின் அந்த ஐக்கியம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டாலும் அது நாளடைவில் பலவீனமடைய ஆரம்பித்தது.\nஜி.ஜி.பொன்னம்பலம் அக் கோரிக்கையை முன்வைத்து ஆற்றிய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1939 மார்ச் 9ஆம் திகதியன்று அரசாங்க சபையில் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூவ் கல்டேகொட் (Sir Andrew Caldecott) முன்வைத்த அரசியல் சீர்திருத்தம் குறித்த விவாதங்கள் பல நாட்கள் நடந்தன. இறுதியில் மே மாதம் 9 ஆம் திகதி அந்த முன்மொழிவுகளின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி கண்டது. அந்த யோசனைகளை தமிழர்களும் ஆதரிக்கவில்லை. சிங்களவர்களும் ஆதரிக்கவில்லை. இறுதியில் ஆதரவாக 9 பேரும், எதிராக 30 பெரும் வாக்களித்திருந்தனர். 21 மேலதிக வாக்குகளால் அந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.\nஇந்த விவாதங்களின் போது ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 மார்ச் மாதம் இரண்டு நாட்களாக 9 மணித்தியாலத்துக்கும் மேல் உரையாற்றினார். இந்த உரை பிற்காலத்தில் நூலாகவும் (The Marathon Crusade for ‘FIFTY, FIFTY’ – Balanced representation – in the State Council - 1939) வெளிவந்ததது. அந்தளவு நீண்ட உரையை அதற்கு முன்னர் இலங்கையின் சரித்திரத்தில் வேறெவரும் ஆற்றியதில்லை என்பதால் அந்த உரை சாதனையாக பதியப்பட்டது. அதற்கு முந்திய சாதனையாகக் கருதப்பட்டது சேர் பொன் இராமநாதனின் உரை. 1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஆங்கிலேய அரசு நடத்திய கொடுங்கோன்மையை எதிர்த்து அவர் 8 மணித்தியால உரையை ஆற்றியிருந்தார்.\nஇந்த உரையை எதிர்த்து உரையாற்றியவர்களில் முக்கியமானவர் பண்டாரநாயக்க. அவரும் நீண்ட உரையை ஆற்றினார். 21.03,1939 அன்று அவர் ஆற்றிய அந்த உரை இப்போதும் அவருக்காக உருவாக்கப்பட்ட அவரின் நூதனசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.swrdbandaranaike.lk/ இல் உள்ளது. ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய அந்த உரை சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாற்பது பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அது ஒரு முக்கியமான உரை. பல இடங்களில் நக்கல் நையாண்டி செய்து தான் அவ்வுரையை நகர்த்துகிறார்.\n“கௌரவ பருத்தித்துறை பிரதிநிதி ஒரு முக்கிய வழக்கொன்றில் வாதிடும் ஒரு வழக்கறிஞரின் உரையைப் போலவே இருந்தது. தன் தொண்டை நோக அவர் கதைத்தார். கௌரவ உறுப்பினர் பல தடவைகள் குளிர் தண்ணீர் கலன்கள் பாவிக்க நேரிட்டதால் லபுகம நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருக்கும்... இந்த நாட்டில் மிகவும் கௌரவம்மிக்க தலைவராக இருந்த சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் இருந்திருந்தால் அவர் இந்த உரையையிட்டு அதிருப்தியடைந்திருப்பார்...\nசேர் பொன் இராமநாதன் அவர்களும் இந்த சபையில் நீண்ட உரையை ஆற்றி சாதனை படைத்தவர். அந்த சாதனையை கௌரவ பருத்தித்துறை உறுப்பினர் வீழ்த்தியிருக்கிறார். ஆனால் அவரின் சிறந்த சாதனையை இவரால் தகர்க்க முடியவில்லை என்றே நான் நம்புகிறேன். சேர் பொன் இராமநாதன் இந்த சபையில் 9 மணித்தியாலங்கள் உரையாற்றினார். ஆனால் அப்போது அவர் சிங்களவர்களுக்காக அந்த உரையை ஆற்றினார். சிங்களவர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநியாயங்களையும், பாரபட்சங்களையும் எதிர்த்து ஆற்றிய உரை அது. வயோதிப நிலையில் பலவீனமாக இருந்தபோது��் சற்று கூட இடை நிறுத்தாமல் ஒரே நாளில் அவர் ஒன்பது மணித்தியாலம் உரையாற்றினார்.\nஆனால் அவரைவிட வயதில் இளமையான, பலமான பருத்தித்துறை உறுப்பினர் தனது உரையை தொடர்வதற்கு சபையை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டும், களனி கங்கையின் அசுத்த நீரை குடித்துக்கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டு உரையாற்றினார். இதெல்லாம் எதற்கு சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் பாதுகாக்கப்பட்ட மக்களைத் தாக்குவதற்கும், இராமநாதன் அவர்கள் தனது ஆதரவாளர்களுக்கு எது நேரக்கூடாது என்று எண்ணினாரோ அதற்கு எதிரானதை புரிவதற்குத் தானே எனது நண்பர் இந்தளவு முயற்சிக்கிறார். சேர் பொன் இராமநாதன் அவர்களின் ஆத்மா இந்த சபையில் உலவிக்கொண்டிருந்தால் அவரின் ஆதரவாளர்கள் வேதனைக்குரலைக் கேட்டு மீண்டும் பிரம்மலோகத்துக்கே திரும்பியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை....\nஅவர் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் கூட மிகவும் நெருக்கமாக பழகும் முக்கிய நண்பர்களில் பருத்தித்துறை உறுப்பினர் அவர்களின் இனத்தைச சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லக் கடமைபட்டுள்ளேன். அதுமட்டுமில்லை தலைவர் அவர்களே... தற்போது அவரின் மனைவியாக ஆகியிருக்கும் அழகிய பெண்ணை அவருக்கு முன்னரே நான் அறிவேன். இதை அவரும் அறிவார். அப்பெண்ணின் சகோதரரும் நானும் பள்ளியில் நெருங்கிய தோழர்கள். யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவர்களுடன் இரு நாட்கள் தங்கியிருக்கிறேன். முஸ்லிம், பரங்கி இனத்தவர்களும் கூட எனக்கு நண்பர்களாக உள்ளனர். இந்த சபையில் நுழைந்ததன் பின்னர் தான்; இப்படியான சண்டைகளுக்குள் நுழைய வேண்டியேற்படுகிறது...\nசிங்களவர்களுக்கு 20 இடங்களும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு 17 இடங்களும், முஸ்லிம்களுக்கு 1 இடமும், ஏனைய இனத்தவருக்கு 1 என்று வைத்துக்கொள்வோம். இது அவரின் நோக்கத்துக்கு இணையானது. சிங்களவர்களுக்கு 20உம், தமிழர்களுக்கு 17, முஸ்லிம்கள் மற்றும் பிற தேசங்களுக்கு 3 இடங்கள் எனும்போது சிங்களவர்களின் எண்ணிக்கை மற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காது. மேலோட்டமாக பார்த்தால் சரியென்று இது தோன்றினாலும் சிங்களவர்களுக்கான எண்ணிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்....”\nஎன்று இந்த உரை நீள���கிறது.\nஅதுபோல ஜி.ஜி.பொன்னம்பலத்தின் 50:50 சூத்திரத்தை எதிர்த்து கடுமையான தர்க்கங்களை அவர் வைக்கிறார். மேலும் சிங்கள மகா சபை பற்றி சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டு போகிறார்.\n1942 இல் அரசாங்க சபைத் தலைவராக டீ.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். அவர் சிறுபான்மையினரிடத்தில் ஏற்பட்ட ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் வகையில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அவர் அருணாசலம் மகாதேவாவை உள்நாட்டு அமைச்சராக நியமித்தார். அதன் பிறகு மகாதேவா ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறி அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பிரதிநிதியான சேர் ராசிக் பரீத் சிங்களவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனக் கூறி ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையிலிருந்து வெளியேறினர். அத்துடன் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியான பெரி. சுந்தரம் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்த டீ.பி. ஜயா ஆகியோரும் வழங்கிய ஆதரவும் பலவீனப்பட ஆரம்பித்தது.\nடொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் பிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்கு முன்னர் இருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தை நீக்கி பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அதற்கான நியாயங்களை ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம் விவாதித்து முடிவெடுத்திருந்த பிரிட்டிஷார் மீண்டும் இனவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜி.ஜி.யின் கோரிக்கையை எடுத்த எடுப்பில் நிராகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.\nஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஒரு வேளை நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்று அரசியல் என்ன என்பது தொடர்பிலும் ஜி.ஜி.க்கு எந்தவித உறுதியான திட்டமும் இருக்கவில்லை. முஸ்லீம் தரப்பு, மலையக இந்திய தரப்பு மகாதேவா குழுவினர் ஆகியோரின் ஆதரவு விலக்கப்பட்ட பின்பும் கூட ஜி.ஜி. பொன்னம்பலம் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கவில்லை.\nஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைத்த போது சிங்கள மகாசபை அதற்குப் பதிலாக அறுபதுக்கு நாற்பது என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் ஜி.ஜி. பொன்னம்பலம்; மகாதேவாவின் அறுபது நாற்பது கோரிக்கையை நிராகரித்தது போன்று சிங்கள மகாசபையின் கோரிக்���ையையும் நிராகரித்து விட்டார்.\nசோல்பரி அணைக்குழு விசாரணை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்; அதாவது 1944 ஓகஸ்ட் மாதம் தான் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 1944 டிசம்பர் - 1945 ஏப்ரல் வரை நடந்த சோல்பேரி ஆணைக்குழுவின் விசாரணையின் போது ஜி.ஜி. பொன்னம்பலம் 50:50 சமபல கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார். அதேவேளையில் மகாதேவா அறுபதுக்கு நாற்பது கோரிக்கையை முன்வைத்தார். சிங்கள மகாசபை சாட்சியம் வழங்கவில்லை.\nசோல்பரி ஆணைக்குழு ஜி.ஜி.யின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. 08.11.1945 இல் சோல்பேரியின் அறிக்கை அரசாங்க சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் போதுமானதாக இருந்தபோதும் 90 வீதமான வாக்குகளுடன் அது நிறைவேறியது. ஏற்கனவே ஐம்பதுக்கு ஐம்பது, அறுபதிற்கு நாற்பது பேன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த தமிழ் தரப்பினர் குத்துக்கரணம் அடித்து சோல்பரி திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். ஜி.ஜி. அப்போது இலங்கையில் இருக்கவில்லை. அவர் அப்போது தன் ஆட்சேபனையை வெளியிடவும், சோல்பேரி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்படிக் கோரவும் லண்டன் புறப்பட்டிருந்தார். அவர் இலங்கை திரும்பியிருந்தபோது அவரோடு இருந்த அனைவராலும் 50:50 கோரிக்கை சாகடிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.\nபிற்காலத்தில் சோல்பரிப் பிரபு தன்னால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாரபட்சம் குறித்து விரிவான கடிதமொன்றை சுந்தரலிங்கத்துக்கு எழுதியிருந்ததையும் இங்கு நினைவுக்கு கொணர முடியும்.\nஇத்தகைய பின்னணியின் நீட்சி தான் 1939 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள கலவரம் வரை இட்டுச் சென்றது.\nLabels: 1956, இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n20வது திருத்தச்சட்டம் : கசிந்துவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு\n20 வது திருத்தத்திற்கு உயர் நீதிமன்றம் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பை முடித்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. அந்தத் தீர்ப்பு பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அதில் உள்ள தகவல்கள் தற்போது கசிந்திருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது. இந்த தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.\nஅரசாங்கம் முன்வைத்திருந்த 20வ���ு திருத்தச்சட்ட நகலை எதிர்த்து மனித உரிமையாளர்கள், சட்ட நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என பலரால் 39 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஉயர்நீதிமன்றத்தின் \"உயர்நீதிமன்றத்தின் முடிவு\" என்று தலைப்பிடப்பட்ட 61 பக்க அறிக்கையில், அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசில சிறிய மாற்றங்களை மாத்திரம் தவறு என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nபிரிவு 33 (1) இன் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குவது தவறு என்று குறிப்பிட்டிருக்கிறது. (20 இல் 3வது).\nஜனாதிபதிக்கு எதிராக மனித உரிமைகள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தை நீக்குவது தவறு (20 இல் 5வது).\nதேர்தலுக்குப் முடிந்து ஓராண்டின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவது தவறு (20 இல் 14வது).\nதீர்மானம் 20 இன் 14) தேர்தல் ஆணையம் அளித்த அளவுகோல்களை நீக்குவது தவறு (20 இல் 20வது).\nமற்ற அனைத்து தீர்மானங்களும் அரசியலமைப்பின் 83 வது பிரிவுக்கு உட்பட்டவை.\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து மரணித்துப் போனவர். 1987 செப்டம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதமிருக்கத் தொடங்கியவர் செப்டம்பர் 26 ஆம் திகதி 11 வது நாள் அவர் உயிர் நீத்தார். திலீபன் அப்போது 23 வயது மட்டுமேயான மருத்துவபீட மாணவன்.\nசமீபத்தில் பாதுகாப்புச் செயலாளரும், “வெற்றிப் பாதை வழியே நந்திக் கடகடலுக்கு” என்கிற நூலை எழுதியவருமான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\n\"இலங்கையின் வரலாற்றில் உண்ணாவிரதம் இருந்து செத்த ஒரே ஆள் திலீபன் மட்டுமே. அதுவும் திலீபன் செத்தது தனக்கு இருந்த நோயால் தான். அதனால் தான் பிரபாகரன் திலீபனை உண்ணாவிரதம் இருக்கப் பணித்தார்.\"\nஎன்று அறிவித்திருந்தார். தமிழர்களுக்கு எதிரான போரைப் பற்றி 900 பக்க நூலை எழுதிய கமல் குணரத்னவுக்கு 1988 ஆம் ஆண்டு இந்தியப படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்கிற தகவலைக் கூட அறிந்திருக்கவில்லை என்பதோடு திலீபன் நோயால் மரணித்தார் என்கிற அண்டப் புலுகையும் சொல்ல முடிகிறதென்றால் அதிகாரத்துவ இனவெறி எகத்தாள ��ெளிப்பாடாக மட்டுமே நம்மால் கணிக்க முடியும். மேற்படி அவரின் கருத்தை பல சிங்கள ஊடகங்களும் பெரிதுபடுத்தி வெளியிட்டிருந்தன. அக்கருத்தை உள்வாங்கிக்கொண்ட சிங்கள வெகுஜன உளவியல் அதை அப்படியே பிரதிசெய்து பல இடங்களிலும் வினையாற்றி வருவதை காண முடிந்தது.\nமாவீரர் தினத்தை மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், நினைவு கொள்ள விடாதது போல திலீபன் நினைவையும் மேற்கொள்ள முடியாதபடி கடும் கட்டுப்பாடுகளை திணித்துவருகிறது.\nஇறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக எங்காவது கல்லறைகளை உருவாக்குவதன் மூலம், நம்முடைய அன்புக்குரியவர் மீதுள்ள அன்பையும், அவரின் நினைவையும் நிரந்தரமாக நிலைநிறுத்த முயற்சிக்கிறோம். எல்லாளன் துட்டகைமுனு சண்டையின்போது துட்டகைமுனு எல்லாளனைக் கொன்ற போதும். போரில் தோற்கடிக்கப்பட்ட தனது எதிரி எல்லாளனுக்காக துட்டகைமுனு ஒரு கல்லறைக் கோபுரத்தை அமைத்து துட்டகைமுனுவுக்கு மரியாதை செய்ய மறக்கவில்லை என்பதை மகாவம்சம் வழியாக அறிகிறோம். அந்தக் கல்லறை வழியாக கடந்து செல்லும் எவரும் அங்கு வந்து தமது தலைக்கவசங்களை கழற்றி கௌரவம் செய்யவும் உத்தரவிட்டாராம் துட்டகைமுனு.\nஇறந்துபோனபின் ஒருவரின் கல்லறை மதம், இனம், இனம், சாதி என்பவற்றினதும் சின்னமாக ஆகிவிடுவதில்லை. மறுபுறம் இறந்து மண்ணுக்குள் புதைந்துபோன ஓருடல் எந்த சமூக அடையாளங்களுக்கும் சொந்தமாகிவிடுவதில்லை. ஒருவரையோ, ஒரு நிகழ்வையோ நினைவுகொள்வது என்பது அரசியல் பண்பாடல்ல மாறாக வழிவழிவந்த பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, அதற்கென்று பண்பாட்டுப் பெறுமதி, அரசியல் பெறுமதி, அறப்பெறுமதி, மரபுப் பெறுமதி என ஒரு திரட்சியான பெறுமதியைக் கொண்டிருக்கிறது. நினைவுகொள்ளல் என்பது நமது மரபின் ஒரு அங்கமாகவே ஒட்டியிருக்கிறது. அதை வெறுப்பதும், மறுப்பதும், தடுப்பதும் பண்பாட்டு அறமுள்ள ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் இனக்குரோதத்துடன் அந்த நினைவழிப்பு வன்முறை ஒரு தொடர் நிகழ்வாகவும், பேரினவாத அரசியலின் அங்கமாகவும் ஆகியிருக்கிறது.\nஇலங்கையில் நிகழ்ந்த போரில் உயிரிழந்த சிங்கள இராணுவத்தினருக்கு சிங்களப் பிரதேசங்களில் மாத்திரமன்றி தமிழர் பிரதேசங்களெங்கும் ஏராளமான நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டு நினைவுச் சின்னங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவை சிங்கள பௌத்த வீரத்தனத்தின் பெருமையாக கொண்டாடப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள பல இராணுவ நினைவுத் தூபிகளில் ஒரு கையில் சிங்கக் கொடியையும், மறு கையில் துப்பாக்கியையும் உயர்த்தி ஏந்தியபடி இருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nயுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளின் நினைவாக அங்கு உருவாக்கப்படிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் அவர்களின் சொந்தங்கள் வந்து அழுதாறி, தீபத்தை ஏற்றி, ஒரு பூவை வைத்துவிட்டுச் செல்ல உரிமை இருந்தது.\nஆனால் “சமாதானத்துக்கான யுத்தம்” என்றும், “தமிழர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம்” என்றும் போர் புரிந்த சிங்கள அரசு; போர் நிறைவடைந்ததன் பின்னர் அம்மக்களுக்கு ஏற்கெனவே இருந்த அந்த உரிமையை மறுத்துவிட்டது. அம்மக்கள் அதுவரை அழுதாறி வந்த அந்தக் கல்லறைகள் எதையும் மிச்சம் வைக்காது புல்டோசர் வைத்து தகர்த்து சின்னாபின்னமாக அழித்து விட்டது. அப்படி அடையாளம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்ட இடங்களில் அந்தக் கல்லறைகளுக்கு சொந்தமானவர்களின் தாய்மார்களும், பிள்ளைகளும், சகோதரர்களும், துணைவியரும், உறவினர்களும் வந்து ஒரு பொது இடத்தை தெரிவு செய்து ஒரு தீபத்தை ஏற்றக் கூட விடாமல் யுத்தம் முடிந்து இந்த பதினோரு வருடங்களாக தொடர்ந்தும் தடுத்து வருகிறது சிங்கள அரசு.\nஇடிக்கபடுவதற்கு முன்னர் இருந்த திலீபனின் நினைவுத் தூபி\nஅரச அதிகாரத்தின் மறுப்பு இப்படி இருக்கையில் மறுபுறம் திலீபனைக் கொண்டாடும் சிங்களத் தோழர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ஊடகவியலாளரும் இடதுசாரி முகாமைச் சேர்ந்தவருமான சிசிர யாப்பா திலீபன் மாபெரும் கூட்டமொன்றில் உரையாற்றிக்கொண்டிருக்கும் படத்துடன் ஒரு குறிப்பையும் முகநூலில் பகிர்ந்திருந்தார்.\nஉன் பெயருக்குக் கூட பீதியுருவோரும் இருந்த போதும் நான் உன்னை நினைவில் வைத்து மரியாதை செய்கிறேன்\nஎன்று எழுதியிருந்தார். இந்தப் பதிவை அவரின் பக்கத்திலிருந்து மாத்திரம் 170 சிங்கள நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். இப்படி வேறு சில சிங்கள தோழர்களும் திலீபனின் நினைவேந்தலை செய்திருந்தனர். சிசிர யாப்பாவின் பதிவின் கீ��் அப்பதிவை வரவேற்று பல பதிவுகள் இருந்தன. அதுபோல அவரை சபித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பல வாதங்கள் அங்கே காணப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திலீபனை வலுக்கட்டாயமாக சாக அனுப்பியதாக அங்கே விவாதங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு சிசிர யாப்பா தான் அறிந்த திலீபன் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறார்.\nமறுபுறம் இன்னொரு சிங்கள நண்பர் சிசிரவிடம் கேட்கிறார்.\n திலீபன் பற்றி விரிவான கட்டுரையை எழுதுங்கள். முடிந்தால் ஒரு ஆவணப்படத்தை சிங்களத்தில் செய்யுங்கள் நான் உங்களுடன் ஒரு கெமராமேனாக பயணிக்கிறேன்....”\nதிலீபனை சிங்கள சமூகத்திடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஜயதிலக்க பண்டாரவுக்கு முக்கிய பாத்திரமுண்டு.\nமருத்துவ மாணவரும், புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளருமான திலீபனுக்காக நல்லூர் கோவில் அருகில் கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இப்போது அங்கில்லை. திலீபன் போர் புரிந்து கொல்லப்பட்டவரும் அல்ல. தன் மக்களுக்காக விடாப்படியான உண்ணாவிரதம் இருந்து மரணித்த ஓர் உண்ணாவிரதி.\nஉடைத்து அழிக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத் தூபி\nராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் இந்தோ-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் இந்திய துருப்புக்கள் பங்கு வகிப்பதை எதிர்த்து ஐந்து கோரிக்கைகளை எதிர்த்து திலீபன் 1987 செப்டம்பர் 15 அன்று ஒரு கொடிய உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தின் நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தை திலீபன் தேர்வு செய்தார். உண்ணாவிரதமிருந்த அந்தப் பகுதியை நோக்கி மக்கள் தொகைதொகையாக வந்து ஒன்று கூடினர். பலர் இரவுபகலாக அங்கேயே அமர்ந்திருந்தனர். திலீபனுக்காக பாடல்களையும் பாடினர்.\nமகாத்மா காந்தி மற்றும் திலீபனின் உருவத்தை தாங்கிய பதாகைகள் அந்த இடத்தை அலங்கரித்தன. திலீபன் தன் இலட்சியத்துக்காக மரணத்தை அண்மித்துக்கொண்டிருந்தார். அவருக்காக பக்திப் பாடல்களைப் பாடிய தமிழ் மக்கள் திலீபனின் தலைவிதியை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை. கையறுநிலை. உண்ணாவிரதம் தொடங்கி பதினொரு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26, 1987 அன்று, திலீபன் மூச்சுத்திணறினார். திலீபனின் கடைசி பெருமூச்சுடன் அந்த இடமெங்கும் கூடி இருந்த ��மிழ் மக்களின் கண்களில் இருந்து ஏக்கம் மிகுந்த வேதனையும் கண்ணீரும் பெருமூச்சும் பீறிட்டது. திலீபன் ஒரு நிராயுதபாணியாகவும் அமைதியாகவும் இலட்சிய மரணத்தைத் தழுவினார். திலீபனின் மரணம் அரசியல் வர்ணனையாளர்களால் \"ஆயுதங்கள் மீதான நம்பிக்கை; வன்முறையற்ற போர் வடிவமாக மாற்றுவதற்கான வாய்ப்பு\" என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் திலீபனின் மரணம் வடக்குக்கு மட்டுமன்றி தெற்கும் முக்கிய செய்தியாக அமைந்தது.\nவடக்கைப் போலவே தெற்கில் உள்ள மக்களுக்கும் திலீபனின் இறப்பு ஏற்படுத்திய அதிர்ச்சி பல்வேறு பல்வேறு கலை, இலக்கிய படைப்புகளால் பேசுபொருளானது பெப்பிலியானா சுனேத்ராதேவி பிரிவேனாவின் தலைவராக இருந்த கோன்கஸ்தெனிய ஆனந்த தேரோ என்கிற ஒரு பௌத்த பிக்கு இந்தச் சம்பவத்தால் மனம் நொந்து போனவர்களில் ஒருவர். அவர் ஒரு படைப்பாளியும் கூட. அவர் தனது கவிதைப் படைப்பால் பட்டினிப் போராட்டம் இருந்து மரணித்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்\nதரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்\nஉயிரால் விலை கொடுத்த சகோதர திலீபனே\nநீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்\nஇப்படியான கவிதைகளை யுக்திய பத்திரிகை அப்போது வெளியிட்டது. யுக்திய பத்திரிகை தென்னிலங்கையின் முக்கிய மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தினால் அது அப்போது வெளியிடப்பட்டு வந்தது. இதே இயக்கத்தின் வெளியீடாக அப்போது பிரபலமான தமிழ் மாற்றுப் பத்திரிகையான சரிநிகரும் வெளிவந்தது. இந்தக் கவிதையை ஒரு பாடலாக நாடெங்கும் சிங்கள மேடைகளில் கொண்டு சென்றார் பிரபல சிங்களப் பாடர் ஜயதிலக்க பண்டார. 1971 ஜேவிபி கிளர்ச்சியில் பங்குகொண்டு நான்கு வருடங்கள் சிறைத்தண்டையும், சித்திரவதையும் அனுபவித்து விடுதலையானவர். அதன் பின்னர் மீண்டும் ஜே.வி.பியின் “விடுதலை கீதம்” (விமுக்தி கீ) அணியில் இணைந்து பல தொழிலாளர் வர்க்க எழுச்சிப் பாடல்கல் பலவற்றை பாடியிருக்கிறார் ஜயதிலக்க பண்டார. அடிமட்ட மக்களின் போராட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் ஒரு கலைஞராக அவர் தனது பாடல்களால் பங்களித்தார். அது மட்டுமன்றி அநியாயத்துக்கு எதிரான பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் எல்லா��் அவரைக் காணலாம்.\n90களின் நடுப்பகுதியில் சந்திரிகாவின் ஆட்சிகாலப்பகுதியில் “வெண்தாமரை இயக்கம்” நாடளாவிய ரீதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் சமாதான உறவை வளர்க்கும் என்கிற நம்பிக்கை தோழர் ஜயதிலக்க பண்டாரவுக்கு இருந்தது. அதனால் அவர் வெண்தாமரை இயக்க பிரச்சார மேடைகளில் பிரதான பாடகராக ஜொலித்தார். தமிழ் மக்களின் துயரங்களைச் சொல்லும் பல பாடல்களை அவர் பாடினார். “பயத்திலிருந்து விடுபடுவோம்” (‘බියෙන් අත්මිදෙමු’) என்று அன்று ஜே.வி.பியின் மேடைகளில் பாடிய பாடல்களை மீண்டும் இந்த மேடைகளில் பாடினார். அந்தப் பாடல்ககள் வரிசையில் முக்கிய பாடலாக இருந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த திலீபனின் உண்ணாவிரத இறப்பை நினைந்து பாடப்பட்ட இந்தப் பாடல்.\nஅவர் 2017 ஆம் ஆண்டு வெளியான “சமபிம” என்கிற சிங்கள சஞ்சிகையில் “நினைவுகளையும் எங்கே புதைத்தீர்கள்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“மக்களை கொல்வது பரிநிர்வாணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நல்லொழுக்கம்” என்பது போன்ற கருத்தை பரப்புகிற போர் இலக்கியங்கள் சிங்கள சமூகத்தில் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் இந்த பௌத்த துறவி மரண அச்சுறுத்தலையும் மீறி தனது பேனையைப் பயன்படுத்தினார். தமக்கு தொடர்பேயில்லாத போரில்; தொடர்புடையவர்கள் மரணித்து வருவதைக் கண்டு மனம்நொந்தவர்களில் ஆனந்த தேரரும் ஒருவர். அவர் தனது கவிதையின் இறுதியில் மரணித்துவிட்ட திலீபனை நோக்கி “உன் சிலையை நடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன்...”\n“ஆனால் இனி முத்தமிடுவதற்கு மட்டுமல்ல நினைவு கொள்வதற்கோ கூட அந்த சிலை அங்கில்லை. அது இடித்து வீசியெரியப்பட்டுவிட்டது...” என்கிறார்.\nமேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.\n“சமாதான காலப்பகுதியில் இந்த பாடலை திலீபன் நினைவுத் தூபியின் முன் ஒரு மேடையில் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தத் தூபி பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசாமி கோவில் அருகே உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்தது. யுத்தத்தின் பின் நான் அங்கு சென்றிருந்தேன். நல்லூர் கோவிலருகில் அமைதியாக நின்றிருந்த அந்த சிலையைக் காணவில்லை. அதை இனிமேலும் நிரந்தரமாக காண முடியாது என்பதை விளங்கிக்கொண்டேன்.\nமரணித்த தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த மற்ற கல்லறைகளின் எச்சங்களைத் தவிர வேறெதையும் அங்கு காண முடியவில்லை. இறந்த மற்ற தமிழ் வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களின் எச்சங்களைத் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புபவர்களாக இருந்தால் தமிழ் போராளிகளுக்காக கட்டப்பட்டிருந்த நினைவுச்சின்னங்களையும் கல்லறைகளையும் அழித்ததன் மூலம் ஒரு நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம். வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் அல்லது கல்லறைகளை இடிப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என்ற உண்மையை எப்போது உணருவோம்...\nஎன்று ஏக்க அழுகுரலில் ஜயதிலக்க பண்டார கூறுகிறார்.\nஜெயதிலக்க பண்டார பாடிய அந்தப் பாடல் மீண்டும் இப்படித் தொடர்கிறது...\n“வானத்தைப் பார்த்து எரியும் சூரியனைத் தாங்கிக் கொள்\nதரையில் சிந்தியுள்ள இரத்தக் கடலைப் பார்\nஉயிரால் விலை கொடுத்த சகோதர திலீபன்\nநீயும் நானும் ஒரு தாய் பிள்ளைகள் திலீபன்\nஉனதும் எனதும் எதிரி யார் என்பதை கண்டுபிடிக்கலையே\nஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொள்ளலையே\nநாம் ஒர் வழியில் செல்ல உடன்படவுமில்லையே\nநாங்கள் சிங்களவர், நாங்கள் தமிழர்கள் என்கிற\nமூடத்தனத்தை கைவிட்டு - அடுத்த தலைமுறை\nநாட்டை ஒன்றிணைத்து மனிதத்தை நேசிக்கும் நாள் வரும்போது\nஉன்னை நினைத்தபடி - அந்த கோவிலருகிலிருந்து\nநடந்துவந்து மண்டியிட்டு முத்தமிடுகிறேன் உன் சிலையை...\nஇந்தப் பாடலின் உள்ளடக்கத்தையும், அதன் மெட்டும், உருக்கமான இசையையும் கேட்டு அழுத சிங்களவர்களை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக வெண்தாமரை இயக்கம் முன்னெடுத்த “சாது ஜன ராவ” என்கிற இசை நிகழ்சிகளை பார்வையிட குழுமியிருந்த சிங்களவர்கள் பலர் அழுதிருக்கிறார்கள். “சாது ஜன ராவ” இசை நிகழ்ச்சி இலங்கையின் மூலை முடுக்கெங்கும் 1200 க்கும் மேற்பட்ட தடவைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வீதி வீதியாக சென்று “வீதியே விரோதய” (வீதியில் எதிர்ப்பு) என்கிற வீதி நாடகத்தை நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்தினார்கள். அந்த வீதி நாடகத்தின் பிரதான பாடல் குரல் ஜயதிலக்க பண்டாரவினது. நாட்டின் அராஜகத்தை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட நாடகம் அது. 2014 நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வீதி வீதியாக நடந்து பல நாட்கள் சென்றது அந்த நாடகக் குழு. டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நகரத்தில் வைத்து ராஜபக்ச அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மேயருமான எராஜ் தன் சண்டியர்களுடன் சேர்ந்து அந்தக் குழுவை கடுமையாக விரட்டி விரட்டி தாக்கியது. ஜயதிலக்க பண்டார கடுமையாக தாக்கப்பட்டார்.\nராஜபக்ச அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவரின் நண்பர்கள் அவரை நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர் ஐரோப்பாவுக்கு வந்திருந்தபோது அவர் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தான் தங்கிருந்தார். தோழர் ஜயதிலக்க பண்டாரவுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் சோர்ந்து காணப்பட்டார். எப்போதும் இயங்கியே பழகிய மனிதர் இங்கு வந்து அரசியல் ஓர்மம் பிடுங்கப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தவராக இருந்தார். நான் இங்கு இருக்க மாட்டேன் சென்று விடுவேன் என்றார். அதுபோலவே அச்சுறுத்தல் மத்தியில் மீண்டும் நாட்டுக்குச் சென்று வாழ்ந்து வருகிறார்.\nதிலீபனைப் பற்றிய பாடல் மட்டுமன்றி அவர் தமிழர்களுக்காக பாடிய ஏனைய பாடல்களையும் நீங்கள் கேட்க வேண்டும்.\nயுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் போர் கொண்டாட்ட, போர் களிப்பு பாடல்கள் தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் வெகுஜன ரசனையை உயர்த்தும் அளவுக்கு போர் போதை ஊட்டப்பட்டாகிவிட்டது.\nதிலீபனை நினைவுகொள்ள முடியாதபடி ஸ்ரீலங்கா இனவெறித் தேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், உறுமல்களும், மிரட்டல்களும் \"தமிழருணர்வைத்\" தான் ஊட்டிப் பெருக்கியிருக்கிறது என்பதை சிங்களத் தேசம் அறியாது. செப்டம்பர் 15-26 வரையான நாட்களையும் சினமேற்றும் நாட்களாக சிங்களத் தேசம் ஆக்கியதாக புரிந்துகொள்கிறோம்.\nசீப்பை ஒளித்துவிட்டால் கலியாணம் தான் நின்றுவிடுமா நினைவுகொள்ளலை மறுத்துவிட்டால் மறதிதான் வந்திடுமோ நினைவுகொள்ளலை மறுத்துவிட்டால் மறதிதான் வந்திடுமோ கல்லறைகளை சிதைத்துவிட்டால் வேட்கைதான் ஓய்ந்திடுமா\nநன்றி - தாய்வீடு - ஒக்டோபர் 2020\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nபொதுப்போக்குவரத்துக்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சேஷ்டைகள் - எம்.பவித்ரா\nபாலினபாகுப்பாடு என்பது சர்வதேச அளவில் ஒரு பொதுப்பிரச்சினையாக நீடித்து வருகிறது. பெண்களும் மூன்றாம் பாலினரும் ஆணாதிக்கத்தின் அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். சமூக கலாசார பண்பாட்டு வழிமுறை இன்று வளர்ந்திருந்தாலும் கூட ஒரு பாலினம் மற்றையதை விட உயர்ந்தது என்கிற கருத்தியல் பலமாகத் தான் இன்றும் நிலவுகின்றது. பாலினவாதமானது பாலின கொடுமைகளை உடல், உள ரீதியில் பாதிப்பை செலுத்த காரணியாக வளர்ந்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக புரிந்துக்கொள்ளப்படாத ஒரு சூழலே சமூகத்தில் காணப்படுகின்றது. இந்தச் சிக்கல்களை கையாள்வதற்கான ஆய்வுகளும் தரவுகளும் கூட குறைவாக காணப்படுவதும் இப்பிரச்சினையின் பண்புகளில் ஒன்று, எனவே இதற்கான தீர்வுகளை எட்டுவதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கூட சிக்கல்கள் நிலவுகின்றன.\n1969 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA - UNITED NATIONAL FUND POPULATION ASIA) நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து ஆரோக்கியமான இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சாத்தியங்களை விரிவுப்படுத்தும் செயற்பாடுகளில் இந்நிதியம் ஈடுபட்டு வருகின்றது. பெண்களின் மீதான வன்முறையற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் UNFPA இணைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகக்குறைந்த மகப்பேறு இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இலங்கை சுகாதார சேவையில் முன்னேற்றத்தை கண்டுள்ளமைக்கு UNFPAயுடன் இணைந்து செயற்பட்டுவருவதும் ஒரு காரணமாக அமைகிறது. அத்தோடு UNFPA இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விடயங்களில் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிக கவனத்தை எடுத்துவருகின்றது .\nஇலங்கையுடன் இணைந்து UNFPA 2017ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கை, இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அளப்பரியதெனக் குறிப்பிடுகிறது. பெண்கள் தமது பொருளாதார தேவைக்காகவும், கல்வி நடவடிக்கைகாகவும் அன்றாடம் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களில் 90 வீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த துன்புறுத்தல்களின் விளைவாக பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையில் மட்டுமன்றி, அவர்க��ின் கல்வி, வாழ்வாதாரங்கள் என அனைத்து வழிகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nஇலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்ப பெண்கள் தமது அன்றாட பயண வழியாக பொதுப்போக்குவரத்தையே நம்பியேயுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வில் 15 க்கும் 35க்கும் இடைப்பட்ட பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பாதிபேர் தொழிலுக்குச் செல்வதற்காகவும், மேலும் 28 சதவீதமான பெண்கள் கல்வி நடவடிக்கைகாகவும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.\nதுஷ்பிரயோகம் என்பது வெறுமனே உடல் ரீதியான தொந்தரவுகளை மட்டும் குறிப்பவையல்ல. சில சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வசனங்களும், சுடுசொற்களும் கூட துஷ்பிரயோகங்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. பெரும்பாலும் பெண்களை கிண்டல் செய்தல், கடுமையான தொனியை பயன்படுத்துதல், கீழ்த்தரமான நகைச்சுவை போன்றதாகவும் அவை அமையும். பெண்களின் சுய மரியாதையை முற்றிலும் பாதிக்கும் சொற்களும் இதில் உள்ளடங்கும்.\n74% பெண்கள் விரும்பத்தகாத தொடுகைக்கு உள்ளாவதாகவும், 60% பெண்கள் தங்களது தனிப்பட்ட இடங்களில் துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் 52% பெண்கள் குறிப்பிடும்போது குற்றவாளிகள் பிறழ்வான நடத்தையில் ஈடுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவற்றில் 97% வீதமான ஆண்களே குற்றவாளிகளென அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாய்வில் பங்கேற்ற 23 வயதான வருணி மானெல்ல என்பவர் “பல சந்தர்ப்பங்களில், ஆண் பயணிகள் தகாத முறையில் சிறுவர் சிறுமிகளை தொட்டு சாய்ந்துக்கொண்டிருப்பதை நான் கண்டுள்ளேன். பேரூந்து நடத்துபவர்களும் பேரூந்தில் ஏறும் சிறு குழந்தைகளை தேவையில்லாமல் தொடுகின்றார்கள்” என தெரிவித்துள்ளார். 18 வயதான ராணிகுமாரி என்பவர் குறிப்பிடுகையில் “சுமார் 15 வயது சிறுவன் பாலியல் சேஷ்டை புரிந்தபோது நான் அசௌகரியமாக உணர்ந்தேன்” என்றும் கூறியிருந்தார். இவ்வாறு அன்றாடம் தமது தேவைக்காக பொதுபோக்குவரத்தை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.\nபொதுப்போக்குவரத்துகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததாக 44சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் இது தங்கள் பள்ளி செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், 37 சதவீதம் பேர் இது அவர்களின் பணி செயல்திறனை எதிர்மறையாக பாதித்ததாகவும் கூறியிருந்தனர்.\nஇந்த முறைகேடுகளும், அவை உருவாக்கும் சமத்துவமின்மையும், பெண்களின் பொருளாதார ஓரங்கட்டலுக்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன. 2006 இல் இருந்து 2014 வரையான காலப்பகுதியில் முறையே 6% இருந்து 35% மாக பெண்களின் தொழிற் பங்களிப்பு சரிந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் வெறுமனே பெண்களின் பாதுகாப்பில் மாத்திரம் தாக்கம் செலுத்துவதில்லை. பாலின வன்முறை, பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் என்பவற்றிலும் பாரியளவிலான செல்வாக்கை செலுத்துகின்றது.\n2019 டிசம்பர் மாதம் 29ம் திகதி UNFPAஇன் மற்றுமொரு அறிக்கையின்படி, குடும்ப சுகாதார பணியகத்தின் புள்ளிவிவரங்களில், இலங்கையில் ஆண்டுதோறும் 20 வயதுக்குட்பட்ட 20,000 சிறுமிகள் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பமாகியுள்ளார்கள் எனக் கூறுகின்றது. தேசிய இளைஞர் சுகாதார கணக்கெடுப்பின்படி, 50% இளைஞர்கள் முறையான பாலியல், இனப்பெருக்க சுகாதார கல்வியைபெற்றதில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டில் 15 வயதிற்குட்பட்ட 75 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் பொது இடங்களில் பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுவதாக இவ்வாய்வு வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் இதுபோன்ற அசௌகரியத்திற்கு உட்படுத்தப்படும்போது பயம், அவமானம் போன்ற காரணங்களால் அருகில் உள்ளவர்களிடமோ அல்லது காவல்துறையினரிடத்திலோ புகார் அளிக்க சங்கடப்படுகின்றார்கள். துஷ்பிரயோகங்கள் குறித்து புகாரளிப்பது தொடர்பில் பெண்களுக்கு வழிப்புணர்வு ஊட்ட யு.என்.எஃப்.பி.ஏ உடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்தாண்டு பெப்ரவரி 27ஆம் திகதியன்று யு.என்.எஃப்.பி.ஏ இலங்கையில் பாலின சமத்துவம், பாலியல் வன்முறை தொடர்பாக இலங்கை சுகாதார அமைச்சுடன் முதல் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் பாரிய அளவில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலாகும். மூன்றுக்கு ஒரு பெண் தன் வாழ்நாள��ல் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவிப்பதாக மதிப்பீடுகளின் ஊடாக அறியமுடிகிறது. பெண்கள் அல்லது சிறுமிகள் வன்முறையில் பாதிக்கப்படும்போது தேவையற்ற கர்ப்பங்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மற்றும் HIV உள்ளிட்ட பரவும் தொற்றுக்களுக்கும் உள்ளாக நேரிடுகிறது.\nஇவ்வாறான வன்முறைகளினால் உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருக்கும் தரப்பினர்களுக்கான வலுப்படுத்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். பாலியல் அடிப்படையிலான வன்முறை குறித்த தேசிய வழிகாட்டல்களில் இலங்கை அரசுடன் யு.என்.எஃப்.பி.ஏ இணைந்து செயற்பட தொடங்கியுள்ளது. துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கட்டுப்படுத்துகின்ற ஒன்றாக அமைகின்றது.\nஇக்குற்றங்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் மீதான வன்முறையாளருக்கு எதிராக புகார் செய்வதற்கான செயல்முறைகளும் நடைமுறைகளும் நெறிப்படுத்தப்படுகின்ற அதிகார அங்கங்களில் சட்டம் திறம்பட இயங்குதல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவருக்கும் பாதுகாப்பானதொரு பொதுப்பயண கலாச்சாரத்தை உருவாக்குவதல் முக்கியமானதாகும்.\nபெண்களின் மீதான தனித்துவமான சிக்கல்களை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை அடையாளம் காணும் வகையில் கொள்கை வகுப்பை மேற்கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக அதற்கான பெண்கள் பட்டயம் வலுவானதாகவும் இல்லை. பெண்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பான உரையாடலும் வெறும் சிந்தனை மட்டத்தில் மாத்திரமே சுருங்கிவிட்டிருக்கிறது. அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் சமூக மட்டத்தில் இருந்து எழாதததும் இந்த பலவீனத்துக்கு காரணம் எனலாம். இது தொடர்பில் வெகுஜன பொது அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயம்.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலி��் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41329", "date_download": "2020-10-23T00:35:58Z", "digest": "sha1:GZMLFIFN3LFXB6P2GIAEUEBP5S24GGPJ", "length": 15500, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா\nஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையை வாழ்த்துகிறேன்:பைஸர் முஸ்தபா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், தூர நோக்குச் சிந்தனையோடு உரை நிகழ்த்தியிருப்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் என பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இவ்வாறு அந்தச் சபையில் கையாண்ட அணுகுமுறைகளை, இலங்கை மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nஅமைச்சர் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nநியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான 73 ஆவது அமர்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று வருடங்களில் இலங்கையை ஒரு மனிதாபிமானமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட படிமுறைகளை, சபை உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறினார்.\nமேலும், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகத்திற்கு, பலஸ்தீன மக்களின் உரிமைகளைக் கையாள்வதில், இதேபோன்ற அணுகுமுறையை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.\nமக்கள், ஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இலங்கை மிக நீண்ட தூரம் பயணித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.\nஇலங்கை எப்பொழுதும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே வந்திருக்கின்றது. வருங்காலங்களில் பலஸ்தீன மக்களுக்குத் தீர்வு காண்பதில் வினையூக்கியாக இருப்போம் என்றும், எமது நாட்டுத் தலைவர் உறுதியளித்தார்.\nஜனாதிபதியின் குறித்த இவ்வாறான தைரியமான சிந்தனைகளைப் பாராட்டுகின்றேன், தொடர்ந்தும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவேன் என்பதோடு, ஜனாதிபதி மென்மேலும் பலஸ்தீன மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.\nதாய் நாட்டை நேசிக்கும் தலைவர் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிரூபித்துள்ளார்.\nஇதற்கு அப்பாலும் எவரும் எந்தவித கருத்துக்களையோ அல்லது விமர்சனங்களையோ தெரிவிக்க முடியாது.\nபொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய குறித்த இந்த உரையானது ஆழமானது என்பதுடன், நாட்டை எந்தளவுக்கு அவர் நேசிக்கிறார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டியும் உள்ளது.\nஜனாதிபதியுடைய இந்த உரை தொடர்பில், இலங்கையர்கள் அனைவரும் பெருமைகொள்ள முடியும்.\nஜனாதிபதியின் இந்த உரையானது மிகவும் ஆழமான பார்வையைக் கொண்டிருப்பதுடன், வரலாற்று ரீதியில் மிக முக்கியம் பெறும் உரையாகவும் அமைந்தது என்றும் அமைச்சர் மேலும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமைத்தரிபால சிறிசேன பைஸர் முஸ்தபா ஐக்கிய நாடுகள் பொதுச்சபை\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதுடன் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-23 00:43:50 கொரோனா பரவல் பி.சி.ஆர். பரிசோதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nகொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத்\n2020-10-22 23:21:50 கொவிட் - 19 வைரஸ் கொழும்பு மாவட்டம் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-22 22:38:18 கொரோனா தொற்று அரசாங்க தகவல் திணைக்களம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\n2020-10-22 22:22:42 20 ஆவது அரசியலமைப்பு பாராளுமன்றம் வாக்கெடுப்பு\n20 ஆவது அரசியலமைப்பு : மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ஆரம்பம்\nபாராளுமன்றில் தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/245524-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-23T00:23:08Z", "digest": "sha1:XWEIPML4AVM3Y63S57KLIWKRUGC6B7GM", "length": 23243, "nlines": 455, "source_domain": "yarl.com", "title": "இது ஒரு ஆணின் கதை - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇது ஒரு ஆணின் கதை\nஇது ஒரு ஆணின் கதை\nJuly 16 in கவிதைக் களம்\nநீண்ட இடைவெளிக்கு பின் ஒரு புதிய முயற்சியுடன்\nநல்ல கவிதை, படங்களுடன். இதுதான் ஓவ்வொரு புலம்பெயர் ஆண்களின் நிலை, என்ன நமது கட்டமைப்பும் பொருளாதாரமும் ஒருவரில் தங்கிவிடுகின்றது, போகப் போக சரிவரும், நிலைமாறும் , ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல முதலீட்டை காட்டிவிட்டால், ஒருவர் மட்டும் தொடர்ந்து உழைக்க தேவையில்லை\nநீண்ட இடைவெளிக்கு பின் ஒரு புதிய முயற்சியுடன்\nஉண்மைதான். வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு ஆணின் நிலையும் இதுதான் என்றாகிவிட்டது. இதில் மாற்றம் வரவேண்டும் என்பதுதான் எல்லோர் ஆசையும்.கருத்து பகிர்வுக்கு நன்றி உடையார்...\nநல்ல கவிதை, படங்களுடன். இதுதான் ஓவ்வொரு புலம்பெயர் ஆண்களின் நிலை, என்ன நமது கட்டமைப்பும் பொருளாதாரமும் ஒருவரில் தங்கிவிடுகின்றது, போகப் போக சரிவரும், நிலைமாறும் , ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல முதலீட்டை காட்டிவிட்டால், ஒருவர் மட்டும் தொடர்ந்து உழைக்க தேவையில்லை\nநல்ல கவிதை, படங்களுடன். இதுதான் ஓவ்வொரு புலம்பெயர் ஆண்களின் நிலை, என்ன நமது கட்டமைப்பும் பொருளாதாரமும் ஒருவரில் தங்கிவிடுகின்றது, போகப் போக சரிவரும், நிலைமாறும் , ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல முதலீட்டை காட்டிவிட்டால், ஒருவர் மட்டும் தொடர்ந்து உழைக்க தேவையில்லை\nஉண்மைதான். வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு ஆணின் நிலையும் இதுதான் என்றாகிவிட்டது. இதில் மாற்றம் வரவேண்டும் என்பதுதான் எல்லோர் ஆசையும்.கருத்து பகிர்வுக்கு நன்றி உடையார்...\nஎன் கவிதையின் video வை என்னால் இணைக்க முடியவல்லை.அதானால் அந்த link ஐ இணைத்திருந்தேன். அதை video ஆக இணைத்த நிர்வாகத்திற்கு நன்றி\nஉழைப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் கானல் நீர்தான்.......பாராட்டுக்கள் nige ......\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஉழைப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறிய இளைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் கானல் நீர்தான்.......பாராட்டுக்கள் nige ......\nஉங்கள் கருத்தைக்கு மிக்க நன்றி suvy உண்மைதான். வெளிநாட்டு வாழ்க்கையே வலி நிறைந்ததுதான்...\nஅழகான வரிகள். வலிகளை வரிகளாக்கி இருக்கிறீர்கள்.\nநல்ல குரலும் நல்ல உச்சரிப்பும்.\nஆழமான அழுத்த��ான வரிகளை இருமுறை வாசித்தால் இன்னும் அழகு.\nசில உணர்வுகளையும் குரலில் சேருங்கள் அழகு.\nஅழகான வரிகள். வலிகளை வரிகளாக்கி இருக்கிறீர்கள்.\nநல்ல குரலும் நல்ல உச்சரிப்பும்.\nஆழமான அழுத்தமான வரிகளை இருமுறை வாசித்தால் இன்னும் அழகு.\nசில உணர்வுகளையும் குரலில் சேருங்கள் அழகு.\nமிக்க நன்றி பகலவன்.விமர்சனங்கள்தான் ஒரு கலைஞனை வளர்த்தெடுக்கும். உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களிற்கு என் நன்றிகள். என் அடுத்த கவிதைகளில் இதை முயற்சிக்கிறேன்.நன்றி\nOn 19/7/2020 at 23:57, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nமிக்க நன்றி புரட்சிகர தமிழ்தேசியன்\nநான் ஏதும் பிழையாய் சொல்லீற்றனா\nநான் ஏதும் பிழையாய் சொல்லீற்றனா\nஅப்படியில்லை நீங்க Sir என கூப்பிட்டதும் திடுக்கிட்டு கதிரையிலிருந்து விழுந்துவிட்டார் அதிர்ச்சியில்,\nஅந்த திகைப்பிற்குதான் இந்த வடிவேலுவின் ரியாக்ஷன்\nஅப்படியில்லை நீங்க Sir என கூப்பிட்டதும் திடுக்கிட்டு கதிரையிலிருந்து விழுந்துவிட்டார் அதிர்ச்சியில்,\nஅந்த திகைப்பிற்குதான் இந்த வடிவேலுவின் ரியாக்ஷன்\noh எனக்கு அதன் அர்த்தம் விளங்கேல்ல. விளக்கத்திற்கு நன்றி\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது புதன் at 00:43\nசரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👏👍\nசெம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 26 minutes ago\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23040701/Shock-in-France-Suddenly-41622-people-were-affected.vpf\nஇல்லையக்கா முயற்ச்சிகு பாராட்டுக்கள். மேலதிக தரவு மூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி முதலெழுத்து உயிரெழுத்து\nஇது ஒரு ஆணின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-30-08-2018-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-10-22T23:11:38Z", "digest": "sha1:FOR4GWFWWT3H654QDVUA2V2B4XMD66AB", "length": 2888, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "இளையோர் அரங்கம் 30-08-2018 “மனிதனுடைய வாழ்வில் துணிவு எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்”. – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nஇளையோர் அரங்கம் 30-08-2018 “மனிதனுடைய வாழ்வில் துணிவு எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்”.\nஇளையோர் அரங்கம் 30-08-2018 - சுமன், ரங்கநாதன், சாந்தி சிவபாலன், லோசனா, ஸ்ரீகாந்தன் (பிரித்தானியா) ,கலா, கமலேஸ்வரன், சுமதி செல்வா, தமிழினி அம்மா, ஞானரட்ணம் அம்மா, போல், மல்லிகா, கேசவன், பொற்கொடி,\nPrevious: “சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது\nNext: மனக்குயில் 26 புரட்டாதி 2012\nஇலங்கை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடனான செவ்வி\nஇளையோர் அரங்கம் திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 18-09-2018\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nஇளையோர் அரங்கம் 11-09-2018 திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A/75-221997", "date_download": "2020-10-23T00:37:02Z", "digest": "sha1:XOQHRKCWJQ5K5WIGUB5KITDBBCSOZPCB", "length": 10267, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘மலரும் கிழக்கு’: திருகோணமலையில் மாபெரும் கண்காட்சி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை ‘மலரும் கிழக்கு’: திருகோணமலையில் மாபெரும் கண்காட்சி\n‘மலரும் கிழக்கு’: திருகோணமலையில் மாபெரும் கண்காட்சி\nஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், வடமலை ராஜ்குமார்\nகிழக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தில் ஏற்பாட்டில், \"மலரும் கிழக்கு - கைத்தொழில் புரட்சி - 2018\" எனும் மாபெரும் கண்காட்சி, திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கண்காட்சி, “கிழக்கிலங்கையின் கைத்தொழிற்றுறையின் புதியதொரு யுகம்” என்ற நோக்கை அடையாளமாகக் கொண்டு, திருகோணமலை, செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள கிராமியத் தொழிற்றுறை அலுவலக வளாகத்தில், எதிர்வரும் 20, 21, 22ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.\nகிராமிய கைத்தொழிற்றுறையின் கைப்பணிப் பொருட்கள், கைத்தொழில் நுட்பங்கள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட கா��்சிக் கூடங்களை இக்கண்காட்சியின் போது கண்டு பயன்பெறலாம்.\nஇதன் ஆரம்ப வைபவம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால், எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.\nமேலும், இந்த ஆரம்ப நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப், எம்.எஸ்.தௌபீக், சுசந்த புஞ்சிநிலமே, க.துரைரட்ண சிங்கம், இம்ரான் மஹரூப் மற்றும் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி, பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் கிராமிய தொழிற் துறை அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்படப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-22T22:58:02Z", "digest": "sha1:A255FJ3Q6KZ5MCEUNOWPU44YQDJY65TT", "length": 3537, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று மிதமான மழை பெய்யும்… வானிலை மையம் அறிவிப்பு |", "raw_content": "\nஇன்று மிதமான மழை பெய்��ும்… வானிலை மையம் அறிவிப்பு\nமிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம், புதுச்சேரியில், இன்று பரவலாக மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது:\nகன்னியாகுமரி முதல் தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து, கன்னியாகுமரிக்கும், வடக்கு கேரளாவுக்கும் இடையே, நிலை கொண்டுள்ளது.\nஅதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும். இந்திய பெருங்கடலின், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.\nஎனவே மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட, தென் மேற்கு வங்க கடல் பகுதிக்குள், நாளை வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/karnataka-education-minister-b-sriramulu-tested-positive-for-covid-19/articleshow/77447552.cms", "date_download": "2020-10-23T00:29:10Z", "digest": "sha1:ADN4F2BG4EDTLHA6Z6S3BEQ3NQ7JIU6D", "length": 13590, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "b sriramulu: மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா\nகர்நாடக கல்வி அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 2) கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதனக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டதாக ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவிக்கொண்டிருந்த சூழலில் கர்நாடகத்தின் 30 மாவட்டங்களுக்கும் ஸ்ரீராமுலு ���யணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பொவ்ரிங் அரசு மருத்துவமனையில் ஸ்ரீராமுலு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீராமுலு தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து 30 மாவட்டங்களுக்கும் பயணித்து மக்களை முறையே நடத்த வேண்டுமென்ற அரசின் ஆவலுக்கு ஏற்ப பணியாற்றினேன்\nமற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\nஇந்த சூழலில் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து பரிசோதித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமுதல்வரின் தலைமையில் அனைத்து அரசு துறைகளும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதியானது. அவர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கனரக தொழில்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nநிஜமாவா... கொரோனா இரண்டாவது அலை வருகிறதா; தாக்குப் பிடி...\n எப்ப முழுசா ஓடிப் போகும் - வெளி...\nநாட்டு மக்களுக்கு இன்று உரை: மோடி வைத்த ட்விஸ்ட்\nமீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர்...\nதிருப்பதி: ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்ரீராமுலு கோவிட்-19 கர்நாடகம் கர்நாடக அமைச்சர் கொரோனா எடியூரப்பா karnataka minister corona Karnataka covid-19 bs yediyurappa b sriramulu\nசெய்திகள்srh vs rr: மாஸ் காட்டிய மனீஷ் பாண்டே... ஹைதராபாத் அணி அபார வெற்றி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nதமிழ்நாடுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்போது\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/aug/02/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3444759.html", "date_download": "2020-10-22T23:11:13Z", "digest": "sha1:U5OOC3VMCO3ZV5OEL67FJQ6ZPPXPMORU", "length": 9727, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெமிலி அருகே இரு வேறு விபத்துகள்: இரு தொழிலாளிகள் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nநெமிலி அருகே இரு வேறு விப���்துகள்: இரு தொழிலாளிகள் பலி\nநெமிலி அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இரு தொழிலாளிகள் உயிரிழந்தனா்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியைச் சோ்ந்தவா் ராஜி(50). தச்சுத் தொழிலாளி. அவா் பனப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சனிக்கிழமை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தென்மாம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே பின்னால் வந்த ஆலைப் பேருந்து ராஜியின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இவ்விபத்து குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமற்றொரு விபத்து: அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(27). இவா் ஒரகடத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இவா் அரிகலபாடியில் இருந்து சனிக்கிழமை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.\nஅரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பின்னாவரம் கிராமத்துக்கு அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி, வேலூா் அடுக்கம்பாறை அரசினா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.\nஇவ்விபத்து குறித்து வழக்கு பதிந்த நெமிலி போலீஸாா், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post.html", "date_download": "2020-10-23T00:01:39Z", "digest": "sha1:HDEJ2ATLFAJGIZG42TFMU7DRPSJSHHOF", "length": 92523, "nlines": 137, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா\nநடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா\n(மக்கள் பண்பாட்டுக் கழகம் கஹவத்தையில் 16.12.2013 அன்று ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)\nகாலமானவர்களை நினைவுகூர்வது தற்போது வெறும் சம்பிரதாயமாகவும் நினைவுகூர்வோரின் அந்தஸ்த்திற்கான நடவடிக்கையாகவும் மாறிவிட்டது. குடும்ப சூழ்நிலையில் குடும்ப அங்கத்தவர்களுக்கு காலமானவர் செய்த கடமைகளுக்கான நினைவு கூறப்படுவதுண்டு. குறிப்பிட்ட கட்சி, தொழிற்சங்கம் மற்றும் வேறு அமைப்புகளின் தலைவர்கள் கட்சியை, தொழிற்சங்கத்தை வளர்க்கும் நோக்கிலும் அவர்களின் பின்னோர்களால் நினைவுகூறப்படுவதுண்டு.\nகுறுகிய வட்டங்களைக் கடந்து பொது செயற்பாட்டிலும், சமூக செயற்பாட்டிலும் நேரடியாக ஈடுபட்டவர்கள், அச் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் போன்ற பலர் பெரிதும் நினைவுகூறப்படுவதில்லை.\nகோ.நடேசய்யர்அவ்வாறான ஒருவரே கோ.நடேசய்யர். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் தேவைகள் நோக்கங்களுக்கு அப்பால் தோட்டத் தொழிலாளர்களின், இன்றைய மலையக தமிழ் மக்களின், இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுடனும், இலங்கை நாட்டின் உருவாக்கத்துடனும் அவரின் பங்கைத் தொகுப்பதற்காக மக்கள் பண்பாட்டுக் கழகம் என்னை ‘நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை’ எனும் தலைப்பில் கருத்துரைக்க கேட்டுள்ளதென நம்புகிறேன்.\nநடேசய்யர் வாழ்வு பற்றி இதுவரை பல தகவல்கள், நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, வேறுபட்ட முறைமையில் நான் அவரை அவதானிக்க முயற்சிப்பதன் விளைவாக எனது கருத்துரை அமையும் எனவும் நம்புகிறேன்.\n‘உழைத்து மாய்வதே எங்களின் வேலை. எனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை’ என்று களுத்துறை மாவட்டத்தில் ஒரு தோட்டத்தில் கங்காணி ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தை எடுத்துக்காட்டி இவை தாம் இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியாக இருப்பதாகவும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாயை திறக்காமல் உழைத்து சாவதையே அவர்களால் செய்ய முடிந்தது என்று டொனமூர் அரசியல் சீர்திருத்த குழுவின் இலங்கையர் சகலருக்கும் சர்வஜனவாக்குரிமை வழங்க வேண்டும் என்ற சிபாரிசின் மீது இலங்கையின் சட்டசபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டடுள்ளார் கோ. நடேசய்யர்.\nதோட்டத்தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது என்று வாதாடியவர்களின் வாய்களை அடைக்கும் விதத்தில் விவாதங்களை முன்வைத்து அவர் பேசியுள்ளார்.\nஇவர் 1887 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தஞ்சாவூர் தென் ஆர்காடு வளவனூர் கிராமத்தில் பிறந்தார். தாசில்தார் கோதண்டராமய்யரும் கல்லூரி ஆசிரியையான பகீரதம்மாளும் அவரின் பெற்றோர்கள்.\nமாணவ பருவத்திலேயே பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான உணர்வை கொண்டிருந்த அவர் ஆங்கிலம் மூலம் பொது கல்வி பயில்வதை நிறுத்திக்கொண்டு, நெசவு தொழிற்பயிற்சியை பெற்றதுடன் பின்னர் வர்த்தக டிப்ளோமா படிப்பை முடிந்து கொண்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலைமையுள்ள அவர் இலங்கைக்கு 1919இல் வந்தார். வெளியார் அனுமதிக்கப்படாத பெருந்தோட்டங்களுக்குள் புடவை வியாபாரியாக சென்று தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை அறிந்து இந்தியாவுக்கு சென்று தஞ்சாவூர் காங்கிரஸ் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க பிரசுரமொன்றை வெளியிட்டார். இலங்கையில் இயங்கிய தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்ளவென வந்திருந்தாலும் இலங்கை வாழ் இந்தியர்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிய அப்பயணத்தை பயன்படுத்திக்கொண்டார். அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இந்தியாவுக்கு வெளியில் பிரிட்டிஷாரால் கொண்டு செல்லப்பட்டு வேலைக்கு அமர்ந்தப்பட்ட இந்தியர்கள் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் இலங்கைக்கு 1920 இல் வந்து இங்கு பிரிட்டிஷ் காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், இலங்கை வாழ் இந்தியர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பான நடிவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.\nஐரோப்பிய வர்த்தகளுக்கு இணையாக இந்தியர்கள் வர்த்தத்துறையில் ஈடுபட வேண்டிய அவரின் முயற்சியால் 1914, 1915களில் இந்தியாவில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய மில்காரர்களின் சங்கம் போ���்றவற்றை ஆரம்பித்தார்கள். இவற்றினூடாக இந்திய வர்த்தகர்களை ஸ்தாபனப்படுத்தினார். இதனுடன் ‘வர்த்தக மித்திரன்’ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். அதற்காக 1919இல் இலங்கையிலும் சந்தா சேர்த்தார். அவரின் நண்பர் ஒருவரின் முயற்சினால் இலங்கையின் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது\n1920இல் இலங்கைக்கு வந்த அவர் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அருளானந்தன், டாக்டர் ரட்ணம் ஆகியோரினால் வெளியிட்டப்பட்ட தேசநேசன் என்ற தமிழ் தினசரிக்கு 1921 ஆண்டு முதல் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். இது இலங்கையின் முதல் தமிழ் தினசரியாகும். அத்துடன் லாரி முத்துகிருஸ்ணாவுடன் த சிட்டிஷன் (1922)என்ற ஆங்கில பத்திரிகையையும் வெளியிட்டார். தேசபக்தன் (1924), போர்வாட் (1926), தொழிலாளி (1929), இந்தியன் எஸ்பேட் லேபர் (1929), இந்தியன் ஒப்பினீயன் (1936), தோட்டத் தொழிலாளி (1947) மற்றும் உரிமை போர், சுதந்திர போர், வீரம், சுதந்திரன் (1947) (தமிழரசுக்கட்சியின் இதழாக தொடர்ந்தது) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.\nஅவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த இலங்கை வாழ் இந்தியர்களின் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை அம்பலப்படுத்துவதுடன் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய சுதந்திர கருத்துகளையும் வெளியிட்டார். இதனால் ஆரம்பத்தில் தோட்டத்துரைமார்களும் பின்னர் தோட்ட கங்காணிகளும், இந்திய வர்த்தகர்களும், சிங்கள பேரினவாதிகளும் அவரை எதிர்த்தனர்.\n‘தேச நேசன்’ என்ற அவர் இலங்கையில் ஆரம்பித்த பத்திரிக்கை சில இந்திய வர்த்தகர்களின் சதியால் ஒரு வருடத்தில் நின்று போனது அப்பத்திரிக்கையில் தோட்டதுரைமாருக்கு எதிராக மட்டுமன்றி தொழிலாளர்களை அடக்கி ஆண்ட கங்காணிமார்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களும் வெளியிடப்பட்டன.\nஅவர் வெளியிட்ட ‘தேச பக்தன்’ பத்திரிகையில் அவர் எழுதியிருந்த குறிப்பு அவரின் பத்திரிக்கை தர்மத்தை நன்கு வெளிக்கொணர்ந்துள்ளது. ‘தேசநேசன் ஒருவருக்கும் விரோதியல்ல ஆனால் பொய்யனுக்கு விரோதி, போலியர்களுக்கு விரோதி, அக்கிரமகாரனுக்கு விரோதி, வேஷக்காரனுக்கு விரோதி அதுபோலவே தேசபக்தன் உண்மையையே நாடி நிற்பான். சாதி, மதம் பாரான், உண்மையான சமத்துவம், சகோரத்துவம் பொது ஜனங்களுக்கு உண்டாக உழைப��பான். பணக்கார சாதி, ஏழை சாதி என்று இப்பொழுது ஏற்;படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான். தொழிலாளர் சார்பில் அன்புக்கொண்டு உழைப்பான்’ என்ற அந்தக் குறிப்பினூடாக அவரது கொள்கையை துல்லியமாக வெளிப்படுத்தி இருத்தார்.\nபத்திரிக்கையை நடாந்துவதற்காக இந்திய வணிகர்கள், பெரிய கங்காணிமார்கள், நகர்புற, தோட்ட புற தொழிலாளர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பணத்தை சேகரித்தார். அவர் மக்களிடமிருந்து பணம் சேகரித்து பிரசுர தொழில் செய்து நின்று பிடித்த ஒருவராவர். கொழும்பு கண்ணாரதெருவில் நடாத்திய அவரின் அச்சுக்கூடத்திற்கான பெயர் ‘தொழிலாளர் அச்சுக்கூடம்’. இக்காலகட்டத்தில் அவருக்கெதிராக கருத்து நிலையை கொண்ட இந்தியன் (1924), சத்தியமித்திரன் (1927) ஆகிய பத்திரிகைகளை சில இந்தியர்கள் இலங்கையில் வெளியிட்டனர். தோட்டத்துரைமார்களின் நிதியுதவியுடன் ‘ஊழியன்’ (1931) என்ற பத்திரிக்கை அவருக்குகெதிராக நடத்தப்பட்டது.\nஅவர் இப்பத்திரிகைகளில் வெளி வந்த கருத்துகளுக்கு எதிராக மட்டுமன்றி லேக்ஹவுஸ் நிறுவன டைம்ஸ் பத்திரிகை நிறுவன பத்திரிகைகளில் இந்தியர்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் எதிராக வெளிவந்த கருத்துக்களுக்கெதிராக தர்க்க ரீதியாக அவரது எழுத்துக்கள் மூலம் கருத்துக்களை முன்வைத்தார். தினகரன், வீரகேசரி பத்திரிகைகளிலும் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் கருத்துக்களை இருட்டடிப்பு செய்ய அப்போது சில பத்திரிகைகள் திட்டமிட்டு செயற்பட்டன அவர் சட்ட நிரூபன சட்டசபை உறுப்பினராக இருந்தபடியால் அங்கு அவர் ஆற்றிய உரை மூலம் அவரது கருத்துகள் வெளியாகின. அவை ஹன்சார்டில் பதிவாக்கப்பட்டதுடன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட வேண்டிய சிறப்புரிமையும் அவருக்கு இருந்தது. அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் மூலம் மக்களை விழிப்படைய செய்ய உழைத்துள்ளார். அவை அவரின் எழுத்து நிபுணத்துவத்தை வெளிக்காட்டுகின்றன.\nஇன்ஸ்வரன்ஸ், ஒயில் என்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்களும் ஆகிய புத்தங்களை அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டார். அத்துடன் வியாபாரப் பயிற்சி என்ற நூலையும் வெளியிட்டார். இந்நூல் இந்தியர்களை வர்த்தகதுறையில் விழிப்படைய செய்வதற்காக எழுதப்பட்டதெனலாம். ‘வெற்றியுனதே’ என்ற நூல் உழைப்பின் உயர்வையும், ‘நீ மயங்காதே’ என்ற நூல் மக்களை எழுச்சியையும் கொண்டதாக அமைந்தன.\n‘கதிர்காமம்’ என்ற நூல் கதிர்காம ஆலயத்தின் வரலாறு பற்றியதாகும். ‘தொழிலாளர் அந்தர பிழைப்பு’ என்ற நாடக நூலில் பெரிய கங்காணிகளால் ஏமாற்றப்பட்டு, ஆசைக்காட்டப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கை பெருத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் அழைத்து வரப்பட்டமையையும் கங்காணிமார்களின் அடக்குமுறைகளுக்குள்ளாகும் தொழிலாளர்களின் அவலங்கள் பற்றியும் அம்பலப்படுத்தப்பட்டது. ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூல் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகள் பற்றியும், வென்றெடுக்கப்பட வேண்டிய உரிமைகள் பற்றியும் குறிப்பிடுகின்றது அந்நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர்களுக்கும் அதன் நிபத்தனைகள் தெரியாதிருக்கும் காரணத்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நன்மைகளை பெறாதிருக்கின்றார்கள்.\nதொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க இப்புத்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப்பெற்றது என்பதை மறக்க வேண்டாம்’ ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்ற நூல் இலங்கை வாழ் இந்தியர்கள் பற்றி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்நூலில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு சிங்களவர்கள் அதனை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனையும் சூழலில் இலங்கை வாழ் இந்தியர்கள் இலங்கையை தமது தாய் நாடாக எற்று தங்களை இலங்கையின் நிரந்தரவாசிகளாக பதிந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி இருத்தார். ‘அழகிய இலங்கை’ என்ற நூல் இந்திய வம்சாவளியினரை மையமாக வைத்துது இலங்கை வரலாற்றை கூறும் நூலாகும்.Planter Raj, The Ceylon Indian Crisis ஊசளைளை ஆகிய ஆங்கில நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார.\nநடேசய்யர் எழுத்துத்துறையில் மக்களின் அவலங்களை எடுத்துக்காட்டி உரிமைக்குரல் எழுப்பினார். பிரித்தானிய காலனித்துவத்திருந்து சுதந்திரம் வேண்டுமென்பதுடன் இலங்கை வாழ் இந்தியார்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் உரிமையுடன் சமத்துவமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தினார். அவர் எழுத்துடன் திருப்திப்ட்டு ஒதுங்கிவிடவில்லை சமூக செ��ற்பாடுகளிலும் ஈடுப்பட்டார்.\nபெருந்தோட்டங்களுக்குள் தொழிற்சங்கவாதிகள் கூட நுழைவது சட்டப்படி அத்துமீறி பிரவேசித்த குற்றமாக கருதப்பட்ட காலத்தில் கோ. நடேசய்யர் 1919இல் இலங்கைக்கு வந்து தோட்டங்களுக்குள் புடவை வியாபாரி போன்று சென்று தொழிலாளர்களின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டு இந்தியாவுக்கு சென்று இலங்கை வாழ் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு பற்றி பிரசுரமொன்றை 1919இல் வெளியிட்டார். மவேலசியா, இலங்கை, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பிஜி, கிழக்காபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் வேலை செய்வதற்காக இந்தியர்களை குடியேற்றினர். அந்நாடுகளில் இந்தியர்களின் நிலை பற்றி அறிவதற்காக 1922 ஆண்டு இந்தியாவில் ‘சிம்லாவில்’ கூட்டமொன்று நடைபெற்றது. இலங்கையில் இருந்து சென்ற தூதுக்குழுவில் வில்லியம்ஸ், வில்கின்சன் ஆகிய ஆங்கிலேயர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் வேலை செய்வதற்காக மேலும் இந்தியர்களை கொண்டு வருவதை தூண்டும் எண்ணத்தை கொண்டிருந்தனர். சென்னையில் தொழில் மந்திரியாக இருந்த பி. என். சர்மாவின் அழுத்தத்தினால் நடேசய்யர் அழைக்கப்பட்டார்.\nநடேசய்யர் 500 தோட்டத் தொழிலாளர்களிடம் அவர்களின் அவல நிலைகளை விளக்கும் சத்திய கடதாசிகளை – வாக்குமூலங்களை ரகசியமாக பெற்றுக் கொண்டு சிம்லா சென்று அக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். இவ்வாக்குமூலங்களை இந்திய அரசாங்கம் ஏற்கக்கூடாதென தோட்டத்துரைமார்கள் கேட்டுக் கொண்டனர். ‘நடேசய்யர் ஒரு விரும்பத்தகாத கிளர்ச்சிக்கார்’ என்றும் அவரது சாட்சியங்களை ஏற்க கூடாதுதென்றும் கேட்டு தந்தியொன்றை இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியது. சாட்சியங்கனை பதிவு செய்வதற்கு பொறுப்பாக இருந்த சர்மா ‘கிளர்ச்சிகாரர்கள் உண்மை பேசக்கூடும்’ என்று கூறி நடேசய்யரின் சாட்சியங்களை பதிந்து கொண்டார். 500 வாக்கு மூலங்களும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையென கூறி அவர் அவற்றை சமர்பித்தார். அத்துடன் ‘சிட்டிசன்’ பத்திரிக்கையில் வெளிவந்திருந்த தோட்டத் தொழிலாளர் வாழ் நிலை பற்றிய ஆசிரியர் தலையங்கங்களை சான்றாக சமர்பித்தார்.\nஇதன் விளைவாக இந்தியர்களை இங்கு கொண்டு வருவதில் கட்டுபாடுகளையும் சில ஒழுங்குகளையும் கொண்ட குடியகல்வு சட்டவிதிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆக்கப்பட்டன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பாக தொழில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.\nசிம்லா சென்று மேற்படி வேலைகளை அவதானித்ததால் நடேசய்யர் அவர்களுக்கு ஜீவனோபாயத்தை பெற்றுக்கொடுத்த தேசநேசன் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை கைவிட வேண்டியதாயிற்று. தொழிலாளர் சம்மோளனத்தை அமைத்து தொழிராளர்களை அங்கத்தவர்களாக சேர்ப்பதற்கு அவரும் அவரது மனைவி மீனாட்சி அம்மாளும் புடவை வியாபாரம் செய்பவர்கள் போன்றும், குறவர்கள் போன்றும் தோட்டங்களுக்கு சென்று பிரசாரங்களை செய்தனர். நாட்டார் பாடல்கள் போன்று தொழிலாளர்களை தட்டியொழுப்பும் பாடல்களை பாடி அணிதிரட்டினர்.\nதோட்டத்தொழிலளார்கள் மதுவுக்கும், சூதாட்டத்துகு;கும் அடிமையாவதை எதிர்த்து பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதையடுத்து தோட்டங்களில் இராப் பாடசாலைகள் நடாத்தப்பட்டன.\nஇந்திய தேசிய விடுதலை இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சில இந்திய தலைவர்கள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இவரின் ஏற்பாட்டில் பெருந்தோட்டப்பகுதி நகரங்களில் பெட்டிசன் எழுதுபவர்களை நியமித்து தோட்டத்துரைமாருக்கு எதிராக முறைபாடுளை எழுதி இந்திய ஏஜன்டிற்கும், நீதிபதிகளுக்கும், தோட்டத்துiமாருக்கும் அனுப்பட்டு குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கும் அனுப்பட்டன.\nஇவரின் வழிகாட்டலில் தோட்டத்தொழிலாளர்கள், தோட்டத்துரைமாருக்கும் கங்காணிமார்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.\nநடேசய்யர் பிராமணிய பழக்க வழக்கங்களை கொண்டிருந்தாக விமர்சனம் செய்யப்பட்ட போதும் அவர் சாதியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது தெளிவு. அவரை எதிர்த்த இந்திய தனவந்தர்கள் அவர் ‘பிராமணன்’ என்பதை சுட்டிக்காட்டி அவரை தனிமைப்படுத்த முயற்சித்தனர்.\nநடேசய்யர் பெண்களின் சமத்துவம் பற்றி வலியுறுத்தியுள்ளார். அவருடன் சரிக்கு சமமாக இருந்து தொழிற்சங்க அரசியல் பணிகளில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் ஈடுபட்டிருந்தார்.\nசட்ட நிரூபண சபையில் டொனமூர் சி���்த்திருத்த சிபாரிசுகளின் படி பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதை சேர் பொன் இராமநாதன் எதிர்த்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய நடேசய்யர் ‘பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்று கூறும் எனது நண்பர்கள் சிலர் தங்களுக்குக் கிடைத்த சீதன பணத்தால் இங்கு வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தேர்தலில் மனைவியரும் நிற்பார்கள் என்று நினைத்து அவர்கள் தயங்குகிறார்களா\n1920இல் ஏ.ஈ.குணசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் யூனியன் நடவடிக்கையில் நடேசய்யர் ஈடுப்பட்டு குணசிங்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உதவினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற துறைமுக வேலைநிறுத்தம் மூன்று வாரங்கள் நீடித்தது. வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்குப் பதிலாக இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைந்து தொழில் ஈடுப்படுத்தி வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சிக்ள மேற்க்கொள்ளப்பட்டன. இவ்வாறு தொழில் ஈடுப்பட வேண்டாமென தடுக்கும் முயற்சிகளில் நடேசய்யர் ஈடுபட்டார். அத்துடன் கொழும்பில் இருந்த இந்திய வர்த்தகர்களிடமிருந்து பணத்தையும் உணவு பொருட்களையும் சேகரித்து வேலை நிறுத்ததில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பகிர்தளிக்க ஏற்பாடு செய்தார். இவ்வேலை நிறுத்தம் தொடர்பாக சட்ட நிரூபனசபையில் கேள்வி எழுப்பினார்.\n1928ஆம் ஆண்டு ஏ. ஈ குணசிங்க இலங்கையில் தொழில் செய்த மலையாளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அத்துடன் அவர் தொழிற்சங்க இயக்கத்தை பெருந்தோட்டங்களுக்கு விஸ்தரிக்க விருப்பவில்லை. அவரின் இந்தியருக்குகெதிரான நிலைப்பாடும், சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற அவரின் அதிதீவிரவாத சிங்கள தேசியவாதமும் காரணமாக அவரின் தொடர்புகளை துண்டித்தார். அதனால் நடேசய்யரை குணசிங்க இலங்கை தொழிலாளர் யூனியனில் இருந்து வெளியேற்றினார்.\nகொழும்பு நகரில் எல்லா மட்டங்களிலும் செல்வாக்குடைய, அடாவடித்தன செயற்பாடுகளை கொண்ட குணசிங்கவை நடேசய்யர் அம்பலபடுத்தினார் எனினும் 1924 – 34 வரை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இலங்கை வாழ் இந்தியர்களே காரணம் என்றும் நடேசய்யரை கூட இந்திய ஏஜண்ட் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் கருத்து பரப்பட்டிருந்தது. இந்நிலையில் 1931இல் நடேசய்யர் அகில் இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்Nமுளனத்தை அமைத்தார். அதனுடாக தொழிலாளரகளை அணிதிரட்டி கங்காணிமார்களின் அடக்குமுறைக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராகவும், தோட்டத்துரைமார்களுக்கு எதிராகவும் போராட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள குறைப்புக்கு எதிராக 1931 மே மாதம் அட்டன் நகரில் பெரிய கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. கண்டியிலும் மாபெரும்கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து நகரங்களில் கூட்டம் நடத்துவதற்கு நடேசய்யருக்கும், அவரது தொழிற்சங்கத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவரின் முறைப்பாடுகளுக்கு எவ்வித பதிலும் அனுப்பவதில்லை என தோட்டத்துரைமார்கள் சங்கம் தீர்மானித்தது. அவருக்கு எதிரான இந்திய வர்த்தகர்கள் செயற்பட்டனர். அவரை ‘ஏமாற்றும் பிராமணன்’ என தூசித்தினர். தோட்டத்துரைமாரின் நிதி உதவியில் வெளிவந்த ‘ஊழியன்’ பத்திரிகை நடேசய்யருக்கு எதிராக அவதுறுகளை வெளியிட்டது. துரைமாரை உயர்த்தி எழுதியது. அந்தளவிற்கு அவரின் தொழிற்சங்க செயற்பாடு உக்கிரமடைந்தது.\n1932இல் குறைந்த சம்பளத்தை ஏற்காத தொழிலாளர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களை இந்தியாவிற்க்கு அனுப்பும் இயக்கத்தை முன்னெடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாக காட்டி தோட்டத்துரைமார்களுக்கு அழுத்தம் கொடுத்து சம்பள குறைப்பை கைவிட வைக்கலாம் என நம்பினார். தொழிலாளர்கள் பெருமளவில் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டாலும் தோட்டத்துரைமார் சம்பள குறைப்பை கைவிடவும் இல்லை. தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும் இல்லை. 1925 – 1931 வரை சட்ட நிரூபண சபை அங்கத்தவராக இருந்த போது மட்டுமின்றி 1935 – 1947 வரை அரசாங்க சபையில் அங்கம்வகித்த வேளையில் நடேசய்யர் அப்பதவியை கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க நடடிவடிக்கைகளை முன்னெடுத்தார்.\nஅவருடன் தொடர்பு கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தோட்டத்துரைமார்கள் அடக்கு முறைகளை மேற்கொண்டனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘ரேசன்’ அரிசி கூட நிறுத்தப்பட்டது. எனினும் இக்காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்குகளில் அதிமானவை வெற்றி பெற்றமை���்கு அவரின் தொழிற்சங்க நடவடிக்கைளே காரணமாகும்.\n1942இல் தொழிலாளர் உரிமை பற்றிய ஏழு அம்சத்திட்டத்தில் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் நடேசய்யர் கையொப்பமிட்டுள்ளார். அதில் சமசமாஜக் கட்சியும், இலங்கை இந்தியன் காங்கிரஸ்சும் கையொப்பமிட்டன. அந்தளவுக்கு அவர் தோட்டத் தொழிலாளர் விவகாரத்தில் இருந்து பிரிக்க முடியாதிருந்தார். எனினும் தோட்டங்களின் ஆங்கிலேய சொந்தக்காரகள் மட்டுமின்றி இந்திய சொந்தக்காரர்களும் நடேசய்யரை எதிரியாக கருதியது மட்டுமின்றி தோட்டங்களுக்குள் அவரையோ அவரது சங்க தலைவர்களையோ அனுமதிக்கவில்லை.\n1940களில் நடேசய்யரின் தொழிற்சங்கத்தை விட பெருந்தோட்டங்களில் இலங்கை சமசமாஜ கட்சியினது தொழிங்சங்கமும் இலங்கை – இந்தியன் காங்கிரசும் வளர்ச்சியடைந்தன. அவர் இ.ச. கட்சியுடனும், இ.இ. காங்கிரசுடனும் தொடர்பு வைத்திருந்த போதும் அவற்றில் இணைத்து செயற்படவில்லை.\nமலையகத்தில் முதலாவது தொழிற்சங்கவாதியான அவர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் தோட்டத்துரைமாருக்கும் எதிராக செயற்பட்டதுடன் இந்திய வர்த்தகர்களுடனும் தோட்ட சொந்தக்காரகளுடனும் சிங்கள பேரினவாதிகளுடனும் எவ்வித சமரசமும் செய்யாமல் அவருடைய பத்திரிகை தொழிலையும், தொழிற்சங்க இயக்கத்தையும் முன்னெடுத்தது போன்று அரசியலையும் முன்னெடுத்தார்.\nபாட்டாளிகளின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் ஒன்றியம் 1917 அமைக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களும், தொழிலாளர் வர்க்க எழுச்சி போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைப்பெற்ற இக் காலகட்டத்தில் நடேசய்யர் இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான சுதந்திர போராட்ட கருத்துகளால் உள்வாங்கப்பட்டடிருந்தார். பிரித்தானியர் இந்தியர்களை வெளிநாடுகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்வதற்காக கொண்டு சென்றனர். அவர்களுடன் வர்த்தகம் உட்பட வேறு துறை சார்ந்தவர்களும் பிரித்தானிய காலனி நாடுகளுக்கு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் பிரித்தானியர்களாலும் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தினராலும் ஒடுக்கப்பட்டனர்; தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.\nஅதை கண்டு கொதித்தெழுத்த இந்தியர்களில் நடேசய்யரும் ஒருவர். தமிழ் நாட்டில் ஆங்லேயருக்கு எதிராக இந���திய வணிகர்களுடன் இணைந்து செயற்பட்டார். இலங்கைக்கு வந்த அவர் கொழும்பில் இருந்த இந்திய வணிகர்களுடன் துறைமுக, ரயில்வே துறைகளில் வேலை செய்த இந்திய தொழிலாளர்கள் பற்றி மட்டுமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பற்றியும் கூடிய கரிசனை செலுத்தினார். இந்திய தேசிய எழுச்சியில் ஈடுபட்டிருந்த தலைவர்களின் கருத்துக்களால் ஆகர்சிக்கப்பட்ருந்தார்.\n1930களில் அன்னி பெசன்ட், திலகர் போன்ற இந்திய சுதந்திர இயக்க தலைவர்களை இலங்கைக்கு அழைத்து சுதந்திர போராட்ட கருத்துகளையும் பரப்பினார். 1921ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த மணிலாலை இங்கே தங்க வைத்து பிரித்தானிய காலனிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சித்தார். இந்திய தேசியவாதியும், கம்யூனிஸ்ட்டுமான மணிலால் ஒரு சட்டத்தரணி அவர் மொரிஸியஸ், பிஜி, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தவராவார். அவர் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு வேண்டாதவராக இருந்தார். இவர் இலங்கைக்கு வந்து ஒரு சில நாட்களில் நாடு கடத்தப்பட்டார். இவரை மட்டுமல்ல இலங்கையில் இருந்த ஏனைய இந்திய தலைவர்களும் நாடு கடத்தபட்ட போது எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுத்தார்.\nஇலங்கை தொழிலாளர் யூனியன். இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியவற்றில் தலைவராக இருந்த ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைத்து செயற்பட்டதால் இடது சாரிகளுடன் தொடர்பேற்பட்டது. அவருடன் முரண்பாடுகள் ஏற்பட்டு அவருடன் தொடர்புகளை தூண்டித்துக் கொண்டாலும் இலங்கை சமசமாஜ கட்சி, கமயூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் கூட்டிணைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் தொழிலாளர் உரிமைப் போராட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். 1936 மாத்தளையில் ஒரு தோட்டத்தின் சின்னத்துரையாக இருந்த இடதுசாரியான பிரிஸ்கேடலை இணைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளை ஈடுபட்டார். இலங்கைக்கு பிரித்தானியரிமிருந்து பூரண சுதந்திரம் வேண்டுமென்ற நிலைப்பாட்டில் செயற்பட்டார்.\n1921, 1922 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய வேல்ஸ் இளவரசன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் விஜயம் செய்த போது ‘பிரிட்டிஷ் அரசே கவனம்’ என்ற தலைபில் கட்டுரை எழுதி அவரது பிரித்தானிய காலனித்துவ எதிர்பை காட்டினார். அதில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் ஆட்டம் காணுவதாகவும் ���து அழிவது நிச்சயம் என்றும் எழுதியிருந்தார். இந்நாடவடிக்கைகளின் காரணமாக அவர் ஒரு தேசத்துரோகி என்றும், அவர் கம்யூனிஸ்ட் மணிலாலுடன் மட்டுமின்றி வெளிநாடுகளிலுள்ள தீவிரவாதிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு இலங்கை பொலிசார் அறிக்கை சமர்பித்திருந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது பற்றி கண்காணிக்கும்படி செயலாளர் இந்திய பொலிசாரிடம் கேட்டிருந்தார்.\nஅவர் காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றோர் இலங்கைக்கு வந்த போது அவரின் பெயர் வரவேற்பு குழுவில் இடம்பெறாமல் சிங்கள தேசியவாத தலைவர்களின் பெயர்களே இடம் பெற்றிருந்தன. அத்துடன் 1939 ஆண்டு இலங்கைக்கு நேரு வந்த போது அவருக்கு வரவேற்பளிக்கபட்ட போது நடேசய்யர் சமர்பித்த வரவேற்பு பத்திரத்தில் இந்திய காங்கிரஸ் இலங்கை வாழ் இந்தியர்களை மறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டருந்தது. இது பற்றி நேரு பேசும் போது காங்கிரஸ் உங்களை கைவிடாது என்று கூறியுள்ளார். நேருவின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்தியன் காங்கிரஸின் முதலறிக்கையில் நடேசய்யர் கையெழுத்திடவில்லை. அத்துடன் இடைக்கால குழுவின் இடம்பெற்றிருந்தாலும் அதனுடன் கருத்து முரண்பாடு கொண்டவராக இருந்தார். இந்திய காங்கிரஸின் நிலைப்பாட்டின் மீது அவர் முரண்பட்டிருந்தார். இந்திய தோட்ட முதலாளிகள், வர்த்தகர்கள், கங்காணிமார்களின் ஆதிக்கத்தில் இருந்த இலங்கை – இந்திய காங்கிரசுடன் முரண்பட்டவராகவே இருந்தார். அவர் அக்காலத்தில் சட்டசபையில் இருந்த போது சுதந்திரமாக செயற்பட்டார். இலங்கையில் இயங்கிய இந்திய சமூக சங்கங்கள் பிரித்தானிய பக்கம் சார்ந்து நடப்பதாக குறைகண்டார்.\nநடேசய்யர் இலங்கை வாழ் இந்திய வர்த்தகர்கள், தோட்டக்கங்காணிமார்கள் மற்றும் இந்திய நடுத்தர வர்கத்தின் உதவியுடன் இங்கு பத்திரிகை மற்றும் தொழிற்சங்க பணிகளையும், சட்ட நிரூபண, சட்ட சபை உறுப்பினர் என்ற ரீதியான பணிகளையும் மேற்கொண்டிருந்தாலும் இலங்கையில் சமகாலத்தில் இயங்கிய இந்தியர் சங்கங்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை ஆங்கிலேயரை பகைத்துக் கொள்ளாத நிலைப்பாட்டில் இயங்கியது தொடர்பில் விமர்சனங்களை கொண்டிருந்தார். அவர் இலங்கைக்கு வந்த காலத்தில் இடதுசாரி நிலைப்பாட்டை கொண்டிருந்த ஏ.ஈ.குணசிங்கவுடனும் (அவர் பின்னர் தீவிர மலையாளிகள் எதிரப்பு நிலைப்பாட்டை எடுத்து தீவிர சிங்கள தேசியவாதத்தை நிலைப்பாட்டை எடுத்தார். அவர் அநகாரிக தர்மபாலவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு செயற்படலாயினார்.) அவருடன் தொடர்புக் கொண்டு இருந்தவர்களுடன் இணக்கபாட்டுடன் இயங்கினார். அவர்களுக்கு இந்திய சுதந்திரப்போராட்ட தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட்டுகளில் ஒருவருமென அடையாளம் காணப்பட்ட மணிலால் (இவர் லண்டனில் சட்டம் பயின்று 1907இல் அங்கே சட்டத்தொழிலை ஆரம்பித்தார்.) 1921 ஆண்டு இலங்கைக்கு வந்த பிறகு அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தின் காரமாக அவரின் கருத்துகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவராக தோட்டத் தொழிலாளர்களின் வாழ் நிலைபற்றியும், உரிமைகள் பற்றியும் கவனம் செலுத்தினார். இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் நெருக்கமாக செயற்பட்டார். அவற்றுடன் இணைந்து தனது வேலைத்திட்டத்துடன் அவற்றை இணைத்துக்கொண்டு பிரிடிஷ் காலனித்துவதற்கு எதிரான நடவடிகைகளிலும் தோட்டத் தொழிலாளர்க்கான உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அவர் தன்னை ஒரு இடதுசாரி என்றோ அல்லது தான் மாக்சிய அடிப்டையில் செயற்படுவதாகவோ வெளிபடையாக பிரகடனப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் தனது தொழிற்சங்கத்தை இடதுசாரி சங்கம் என்று அழைக்காவிட்டாலும் அவரின் வாழ்வையும், செயற்பாடுகளையும் அவதானித்தால் அவர் இடதுசாரி ஆதரவாளனாக அல்லது ஒரு இடது சாரியாக இருந்தார் எனலாம். அவர் 1940களில் மாக்சியம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் கூடிய கவனம் செலுத்தியதாக அறிய முடிகிறது ஆனால் தன்னை அவர் மாக்சியராக செல்லிக்கொள்ளவில்லை.\nபிரிஸ்கேடில் என்ற கம்யூனிஸ இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த மாத்தளை, மடுல்கலையில் ரேலுகாஸ் தோட்டத்தில் சின்னத்துரையாக வேலை செய்த அவுஸ்திரேலியர், இலங்கை தோட்டத்; தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களிலும், பிரிடிஷ் காலனித்து எதிர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டார். அவர் கம்யூனிஸ்ட் கட்சி. சுமசமாஜ கட்சிகளுடன் அணைந்து செயற்பட்டார் அவரை இணைத்துக்கொண்டு நடேசய்யர் பல போராட்டங்களில் ஈடுபட்டார்.\nநடேசய்யர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இயக்கத்தின் உறுப்புரிமை கொண்டவராக இருந்தாரா என்று சந்தேகம் எழுப்பபட்ட போதும் அதற்கு இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவருக்கு தீவிரவாத இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகள் இருந்திருக்கலாம்.\niii. சட்ட நிரூபண, சபை சட்டசபை அங்கத்துவம்\nஇலங்கையில் 1924 முதல் 1931 வரை சட்ட நிரூபண சபை இயங்கியது இதில் முதலாவது தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அதில் அவருக்கு 2948 வாக்குகள் கிடைத்தன. (இவை தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளாகும் என அவர் கூறியதுண்டு) ஆறு மாதங்களின் பின் நடைபெற்ற இடைத்தேர்தல் அவர் 16324 வாக்குகளை பெற்று வென்றார். அது தொடக்கம் 1931 ஆண்டு வரை அச்சபையில் இந்திய வசம்சாவளியினரின் பிரதிநிதியாக இருந்தாலும் அவர் இலங்கையின் அனைத்து மக்களுக்காகவும் சபையில் குரல் எழுப்பியுள்ளார்.\nஅச்சபையில் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மீது விவாதித்த போது தொழிலாளர் நலன்சார் கருத்துக்களை முன்வைத்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கும் டொனமூர் குழுவினரின் சிபாரிசுபடி சர்வசன வாக்குரிமையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பல சிங்கள உறுப்பினர்களும் சில தமிழ் உறுப்பினர்களும் எதிர்த்த போது அவர் சரியான எதிர்வாதங்களை முன்வைத்து தோட்டத் தொழிலாளர்களும் சர்வசன வாக்குரிமை கிடைக்க வழி செய்தார். சிங்கள உறுப்பினர்களும் சில இலங்கைத் தமிழ் உறுபினர்களும் தெரிவித்த இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராகவும், அவர்களை தரக்குறைவாகவும் காட்டிய கருத்துகளுக்கும் எதிராக சபையில் வாதம் புரிந்தார்.\n1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பின்னர் 1936இல் நடை பெற்ற அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தோட்டத் தொழிலாளார்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்ததால் அவர்கள் இலங்கையின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டார். அவர்களின் சம உரிமையை வலியுறுத்தினார். இந்தியா பிரித்தானியர்களுக்கு தேவையான கூலிகளை வழங்கும் நாடாக இருக்க கூடாது என்றார்.\nசிங்கள தேசியவாத தலைவர்களிடம் இருந்த இந்திய எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர் எதிர்ப்பிற்கு எதிராக நடேசய்யர் அயராது போராட்டம் நடத்தி வந்துள்ளார். ஏ.ஈ குணசிங்கவின் மலையாளி எதிர்ப்பு இந்தியர் எதிர்ப்புக்கு எதிராக தேகபக்தன் பத்திரிகையில் அம்பலப்படுத்தியதுடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களை மையமாக கொண்ட இலங்கை சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்பு அர்த்தமற்றது என்பதை தொடர்ந்து எடுத்துக் கூறிவந்தார். அதேவேளை தோட்டங்களில் 25 சதவீத சிங்கள தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். காரணம் தொழிலாளர்களாக சேர்க்கப்பட்ட சில சிங்களவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வினால் தோட்டத் துரைமாருக்கு எதிராக செயற்பட்டனர். அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் இந்திய தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் நிலையில் மாற்றம் ஏற்படும் என்றும் சிங்கள, இந்திய தொழிலாளர்கள் இணைந்து செயற்பட சிங்களவர்கள் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட வேண்டுமென விரும்பினார்.\na. சில இலங்கைத் தமிழர்களின் மேலாதிக்கம்.\nஇலங்கை வாழ் இலங்கை, இந்தியத் தமிழர்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தினார். எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் அழைப்பை ஏற்று அவர் 1947இல் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதன் முதல் இதழில் பத்திரிகையின் நோக்கம் பற்றி அவர் எழுதிய குறிப்பு தமிழர் ஒற்றமையை வலியுறுத்துகிறது. ‘தமிழர் யார் என்ற பிரச்சினை கிளம்புகிறது. வெகு காலத்திற்கு முன் வந்தவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்கிறார்கள். பின் வந்தவர்கள் இந்தியத் தமிழர் என்கிறார்கள். எல்லோரும் தமிழர் என்பதை மறந்துவிட்டனர். இந்தியத் தமிழர்களில் சிலர் தங்களை இந்தியன் என்று கூறிக்கொள்வதில் தங்களுக்கு ஏதோ பிரத்தியேக நன்மை இருப்பதாக கனவு காண்கிறார்கள். இந்தப் பிரிவினை யாரால் ஏற்பட்டது என்பதை அறிவாரா இவ்விரு தமிழர்களையும் பிரித்து வைப்பதில் தங்களுக்கு பயன் ஏற்படுமென்று சிங்களச் சகோதரர்கள் செய்துள்ள சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியிலீடுபட்டுள்ள சில சுய நலத் தமிழர்களும் இருக்கின்றனர். ஆகவே இந்த சூழ்ச்சியிலிருந்து தமிழ் பொது மக்கள் தப்ப வேண்டும். இந்த ஒரே நோக்கம் கொண்டுதான் சுதந்திரன் ஆரம்பிக்கப் பெற்றிருக்கிறது. சாதாரண மக்களிடம் அரசியல் ஞானத்தை பரப்ப வேண்டியது முதல் கடமையாகும்’ என்பது அக் குறிப்பாகும். இப் பத்திரிகை பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடானது. இதே கால கட்டத்தில் ‘சுதந்திரன்’ காரியாலயத்திலிருந்து நடேசய்யா தோட்டத் ‘தொழிலாளி’ என்ற அவரது கடைசிப் பத்திரிகையை வெளியிட்டார்.\nஎனினும் அவர் இந்தியர்களை, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டு வந்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களுடன் எதிர்வாதம் புரிந்துள்ளார். குறிப்பாக சேர். பொன் இராமநாதன், எஸ். மகாதேவா, சி. சுந்தரலிங்கம், ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் தோட்டத் தொழிலாளர்களை குடியேற்ற கூலிகள் என்று விழித்ததை எதிர்த்துள்ளார்.\nஅவர்கள், கண்டியர்களை இந்தியர்கள் கீழிருந்தும், ஐரோப்பியர்கள் மேலிருந்தும் நசுக்குகிறார்கள் என்று சட்ட சபையில் தெரிவித்த கருத்துக்களை நடேசய்யர் காண்டித்துள்ளார்.\nஇன்று ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ள தோட்டத் தொழிலாளர்களை பிரதானமாகக் கொண்ட மலையகத் தமிழ் மக்கள் மீதான சிங்கள மேலாதிக்கத்தை எதிர்த்தது போன்று இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் சிலரின் மேலாதிக்க நிலைப்பாட்டையும் கண்டிக்கத் தவறவில்லை.\nஅவர் 1947.11.06 அன்று கொழும்பில் காலமானார். எஸ்.ஜே.வி. செல்வநாயகமே அவரின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடேசய்யர் பற்றிய சில அவதானிப்புகள்\n1. அவரை மனிதாபிமானி, ஜனநாயகவாதி, பிரிட்ஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றும் இடதுசாரி முனைப்பு கொண்டவர் என்று கூறலாம்.\n2. அவர் இலங்கை தமிழ் பத்திரிகை துறையின் முன்னோடி. துணிவான மக்கள் நலன்சார் பத்திரிகையாளன்.\n3. ஆவரின் இலக்கியப் பணி மலையக தமிழ் இலக்கியத்தின் ஆரம்பமெனலாம்.\n4. மூடநம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் எதிரானவர்.\n7. பெருந்தோட்ட தொழிற்சங்க முன்னோடி அவரே பெருந்தோட்ட தொழிற்சங்க வரலாற்றுக்கு பாதை வெட்டி முதற் பயணம் மேற்கொண்டவர்.\n8. மலையக பாராளுமன்ற முன்னோடி.\n9. மலையகத் தமிழ், இலங்கை தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர்.\n10. தனிப்பட பன்முக ஆளுமை கொண்டவர்.\n11. தோட்டத் தொழிவாளர்கள் சிங்களத் தொழிலாளர்களின் ஒற்றுமையை விரும்பியவர்.\n12. அவர் இலங்கை வாழ் இந்திய வர்த்தகர்களின் நலனுக்காக இலங்கைக்கு வந்திருந்த போதும் அவரின் செயற்பாட்டுத் தளம் பிரிட்டிஷ் காலனித��துவ எதிர்ப்பு, பேரினவாத எதிர்ப்பு, தோட்டத் தொழிலாளர்களின் உரிமை, இலங்கை தமிழர்களின் ஒற்றுமை என விரிவடைந்து செல்கிறது.\n1. 1940களுக்கு பிறகு அவரது பத்திரிகை, தொழிற்சங்க, அரசியல் தளத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது ஏன்\n2. இ.ச.ச கட்சி, இலங்கை-இந்தியன் காங்கிரஸ் அவரது இடத்தை பிடித்துக் கொண்டதற்கு காரணம் என்ன\n3. 1947 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது ஏன்\n4. 1947 சுதந்திரன் பத்திரிகையை பொறுப்பேற்றத்திற்காக அரசியல் நிலைபாடென்ன\n5. அவரின் இயக்கத்தினுடாகவோ, வேறு வகையியோ அவரது பாரம்பரியத்தை அவதானிக்க முடியாதது ஏன்\n1. பண பலம், ஸ்தாபன பலம் போன்றவை இல்லாததுடன் நிலையான அரசியல் கருத்தியல் இல்லாமையும் அவரின் பத்திரிக்கை தொழிற்சங்க, அரசியல் தளத்தை தக்கவைக்க முடியவில்லை.\n2. இ.ச.ச கட்சி வளம் கொண்டதாகவும், அரசியல் கருத்தியல் கொண்டதாக சர்வதேச, தேசிய நிரோட்டத்துடன் இணைந்து காணப்பட்டால் அவரின் இடத்தை அதுவும் பிடித்துக் கொண்டது.\n3. இலங்கை – இந்தியன் காங்கிரஸ் இந்திய அரசாங்க ஆசிர்வாதத்துடன், இலங்கை வாழ் இந்திய தனவந்தர்களினதும், கங்காணிகளினதும் கூட்டாக இருந்ததால் வளமிகுந்ததாக இருந்தது. நடேசய்யர் இந்திய அரசாங்கத்துடன் தன்னை இனங்காட்டவில்லை தோட்டத் தொழிலாளர்கள் என்ற வட்டத்திற்குள் இருந்ததுடன் வேறு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் அவரிடம் இருக்கவில்லை. இந்தியாவிலும் அவருக்கு சமமான நிலைப்பாட்டை கொண்டவர்கள் பலவீனப்பட்டிருந்தனர். இதனால் இலங்கை இந்தியன் காங்கிரஸ் வளர்ந்து பின்னர் இ.தொ.கா என மாறியது.\n4. 1947 தேர்தலில் தோல்வியடைய இ.இ. காங்கிரசின் சதி காரணமென சொல்லப்படுகின்றது. அவர் சட்ட நிரூபண சபை, சட்ட சபை உறுப்புரிமையை பத்திரிகை துறைக்கும், தொழிற்சங்கத்திற்கும் பயன்படுத்திய அளவிற்கு அத்துறைகளை பாராளுமன்ற அங்கத்துவத்திற்காக பணன்படுத்தவில்லை.\n5. அவர் சந்தித்த பின்னடைவுகளுக்கு பின் அவர் தனது இயங்குமுறையை மாற்றிக் கொண்டார். பிரிட்டிஷ ஆட்சி நீக்கத்திற்கு பின்னர் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயற்படுவதன் அவசியம் குறித்து தீர்மானித்திருக்கலாம்.\n6. அவரின் நேரடி தொழிற்சங்க. அரசியல், பத்திரிகைத்துறை வாரிசுகள் இல்லாவிட்டாலும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் வர்க்க ரீதியாகவும் தேசிய இனரீதியாகவும் வளர்ச்சியடையவும் அவர்களின் சமூக அசைவியக்கத்திற்கும் அவரின் 24 வருட பங்களிப்பு அடித்தளமிட்டுள்ளது.\n7. இவ்வுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட கல்லறை வாசகமான ‘உழைத்து மாய்வது எங்களின் வேலை. ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை’ என்பதை அவரின் வாழ்க்கை நடைமுறையால் தலைகீழாக மாற்றினார்.\n8. அவரின் பின்னோர்கள் அவர் வழி சீர்தூக்கி பார்க்கத்தவறி, அவர் விட்ட இடத்திலிருந்து பயணத்தை தொடர தவறியதால், தொடர முடியாததால் இன்று பேரினவாதிகளினதும் முதலாளிகளினதும் பிடிக்குள் மலையகத் தமிழ் மக்கள் மாட்டிக் கொண்டிருப்பது மட்டுமின்றி அச்சமுகத்தின் முதலாளி வர்கத்தினதும், அச்சமுகத்திலிருந்து தோன்றியுள்ள சில புதுப்பணக்கார மற்றும் படித்த சமூகத் தட்டினரான லும்பன் மாபியாக்களிடமும் மாட்டிக் கொண்டுள்ளனர். இப்பிடிகளிலிருந்து விடுபட்டு ஜனநாயக ரீதியான முற்போக்கான தலைமையை கட்டி வளர்ப்பதே அவரின் பணியை தொடரும் வழிமுறை ஆகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என்.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/forums/yogiwaves-yaali.1269/", "date_download": "2020-10-22T23:43:54Z", "digest": "sha1:QZ36LD43BP4ZIV3XJHWKQTXLNVHMLST4", "length": 3234, "nlines": 180, "source_domain": "mallikamanivannan.com", "title": "Yogiwave's Yaali | Tamil Novels And Stories", "raw_content": "\nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன���ற ஜனனம் நீ \nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185363/news/185363.html", "date_download": "2020-10-22T23:34:42Z", "digest": "sha1:RTRIBLEYTLBONZJ7EXOZVC5M2764FIGU", "length": 11663, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.\nகுறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.\nதாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பத��்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.\nஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.\nஉறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.உணர்வுகளைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவிதான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.\nஉறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மனரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்களுக்கு சந்தேகமா என்ன…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவ��ல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2949:2008-08-22-14-05-34&catid=174:periyar&Itemid=112", "date_download": "2020-10-23T00:05:39Z", "digest": "sha1:VSTEXEIYIZF3UA5ZBYAOZ73NRJUSVJ3C", "length": 23205, "nlines": 40, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇந்து மகாசபையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\nஇந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.\nஅதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.\nசென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் சிறீமான் டி. ஆர். ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக்கூடாது, கண்ணில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகாசபை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்\nஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை.\nஇந்து மகாசபையின் ஸ்தாபகர் சிறீமான் மாளவியா அவர்களே, தீண்டாதவரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதாருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உ��ைக்க முன் வரவேண்டியதாயிற்று. இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதிய ரல்லாதவரைத் தாழ்மையாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக்கில்லாத வர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத்தானிருக்கிறது.\nஉதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசிமகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை \"காபர்\" அதாவது நாஸ்திகர் என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று சொல்லுவதையும், தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத்தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.\nநமது பொய்க்கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லாமல் இருக்கிறது. லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், \" முஸ்லீம்கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் \" வெகு எளிதில் சொல்லிவிட்டார்.இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா இல்லையா அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும��� இனிமேல் இந்தியாவை விட்டுப் போய்விட முடியுமா அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமாயுள்ள எந்தப் பிரதேசத் திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்களா அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம் உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொருபங்கு எண்ணிக்கை உள்ளவர் தானே, அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று சிறீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா\nமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும்.\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால் அவ்விந்து மகாசபையை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி \"இந்து\"ப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது :\n\" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது\" என்று எழுதியிருக்கிறது.\nஇந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங் களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகபலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா ஆதலால் இந்து மகா சமூகமானது, ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல், தேச பொதுநன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்,பரஸ்பர நம்பிக்கைக்கும், சஞ்சீவி என்பதையும் நாம் உறுதியாகச் சொல்லுவோம்.\n(குடி அரசு - தலையங்கம் 13 . 12 . 1925)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-sweet-corn/", "date_download": "2020-10-23T00:23:25Z", "digest": "sha1:QY4NGH4NNRSCXJ7JJM4FVYPC6P2XXKKU", "length": 31654, "nlines": 474, "source_domain": "www.neermai.com", "title": "இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – த��ிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 07\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15\nபீட்சாவின் மேல் சிறிய மேசை எதற்காக வைக்கப்படுகிறது என தெரியுமா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn)\nஇனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn)\nஉலகம் முழுவதும் அதிகம் பயிரிடப்படும் உணவுத்தானியம் மக்காச்சோளம். (Corn) இதன் தாவரவியல்பெயர் Zea mays, இது போயேசியே (Poaceae) குடும்பத்தைச்சேர்ந்தது. அண்டார்டிக்காவை தவிர பிற கண்டங்கள் அனைத்திலுமே மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றது. ஒருவித்திலைத் தாவரமாகிய இதில் (Monocots), கதிர்மணிகளின் வரிசை எப்போதும் இரட்டைப்படை (even numbers) எண்ணிக்கையிலேயே இருக்கும். ஒரு சோளத்தில் சுமார் 800 மணிகள் இருக்கும். ஒரு மணிக்கு ஒரு இழை வீதம் மென்மையான பளபளக்கும் பட்டு நூலைபோன்ற இழைகளும் இருக்கும் இதை அனைத்து மண் வகைகளிலும் ,அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்\nஇனிப்பு மக்காச்சோளம் (Sweet corn)- Zea saccharata என்பது மக்காச்சோளத்தில் இயற்கையாக நடைபெற்ற சடுதிமாற்றத்தால் (Mutation) உண்டாகியது. இச்சோளத்தை தாவரவியாளர்கள் 1779ல் கண்டறிந்தார்கள். அதன்பின்னர் கலப்பினம் மற்றும் மரபணு மாற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட, தரமும், சுவையும், நிறமும், மணிகளின் அளவும் மேம்படுத்தப்பட்ட பல வகை இனிப்புச்சோளங்கள் தற்போது சந்தையில் உள்ளன.\nஇனிப்பு மக்காச்சோளவகைகள் பிறமக்காச் சோளவகைகளைக் காட்டிலும் குட்டையானவை 2.5 லிருந்து 4 மீட்டர் உயரம் வரையே வளரக்கூடியவை. இவற்றின் கதிர்கள் பச்சையாக உண்ணுவதற்கேற்ற வகையில், பால் பிடித்திருக்கும் பருவத்திலேயே முற்றுவதற்கு முன்பாக அறுவடை செய்யப்படுகின்றன\n“எஸ்யு . எஸ் ஹெச் மற்றும் எஸ் இ (Su , Sh2, Se genes) மரபணுக்கள் இனிப்பு மக்காச்சோளத்தின் சர்க்கரைச்சத்து மாவுச்சத்தாக மாறுவதைத்தடுப்பதால் சோளக்கதிர் மணிகளில் சர்க்கரையின் அளவு 5-11% அதிகரிக்கின்றது x. புற்றுநோயைத்தடுக்கும் ஃபெருலிக் அமிலம் நிறைந்திருக்கிறது இதில்.\nவிதைத்த 60 லிருந்து 90 நாட்களில் இவை அறுவடை செய்யப்படும். இனிப்புச்சோளம் வெள்ளை, மஞ்சள், ஊதா, நீலம், இருநிற மணிகளைக்கொண்டவை, பலநிற மணிகளைக்கொண்டவை என்று பல வகைகளில் உலகெங்கிலும் கிடைக்கின்றது.\nபச்சையான இனிப்புச்சோளத்தில் ஏராளமாக வைட்டமின்களும் பொட்டாஷியம் நார்ச்சத்து, தையமின், இயற்கையான சர்க்கரைசத்து ஆகியவையும் உள்ளன. மேலும் இது கொழுப்பற்றது . கண் பார்வை மற்றும் இதயக்கோளாறுகளை குணமாக்கும், சமைத்த சோளம் புற்றுநோயைத் தடுக்கும். இனிப்புச்சோளத்தின சர்க்கரைச்சத்து அறுவடைக்குப்பின்னர் மாவுச்சத்தாக மாறுமென்பதால் சேமித்து வைக்காமல் புதியதாய் இருக்கையிலேயே இவை உண்ணப்படவேண்டும்.\nஇனிப்புச்சோள உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தாய்லாந்து நாட்டைத்தொடர்ந்து, ஈரான், சீனா, ஹங்கேரி, ஸ்விட்சர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.\nமக்காச்சோள மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து காற்றடைத்து உருவாவது சோளப்பொரி. (பாப்கார்ன்) மக்காச்சோளத்தின் மணிகள் அடர்ந்த மாவுப்பொருளையும் உறுதியான புறப்பகுதியையும் கொண்டுள்ளதால் இவற்றைச் சுடும்போது உள்ளே அழுத்தம் வளர்��்து பட்டென்ற ஒலியுடன் வெடிக்கின்றன. சோளப்பொரி செய்வதற்காகவே பயிரிடபப்டும் வகை Zea Mays everta.\nஇரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகாத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nகூகிள் உருவான கதை மற்றும் வரலாறு (History of Google)\n2264 வயதான மரம் கண்டுபிடிப்பு\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/10/how-to-identify-that-girl-reaches-orgasm.html", "date_download": "2020-10-23T00:24:19Z", "digest": "sha1:2BIE5JHB3ABHYWOAIKBA2E7TV7AVCPDP", "length": 11209, "nlines": 167, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: உடலுறவின் போது என் மனைவி எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டேன்கிறாள். ஒரு பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது? how to identify that a girl reaches the orgasm?", "raw_content": "\nஉடலுறவின் போது என் மனைவி எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டேன்கிறாள். ஒரு பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது\nகேள்வி: உடலுறவின் போது என் மனைவி எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டேன்கிறாள். ஒரு பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது\nமருத்துவர் பதில்: பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.\nஇந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.\nஉறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.\nகுழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.\nஒருவேளை நீங்கள் முன்விளையாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் முறையும் கூட உங்களின் மனைவிக்கு உணர்ச்சியை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.\nதயங்காது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, பூரண சுகத்தை இருவரும் பெறுங்கள்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 26, பெண்மை தண்மை குறைபாடு – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2020-10-22T23:06:47Z", "digest": "sha1:GWEIJ6F3KYWZUKR2ZWXF3NKTXVUHYDZX", "length": 8382, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர் கைது |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர் கைது\nம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3,000 சிம்கார்டுகள், 50 மொபைல் போன்கள், 35 சிம்பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநிலம்முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், குவாலியரில், 5, போபாலில், 3, ஜபல்பூரில், 2 மற்றும் சத்னாவில் ஒருவன் என, ஐஎஸ்.,சுடன் தொடர்புடைய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 3,000 சிம் கார்டுகள், 50 மொபைல்போன்கள், 35 சிம் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலிபெயர் மற்றும் முகவரியில் துவங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான வங்கிகணக்குகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவர்களுக்கு தேவையான நிதி பாகிஸ்தானில் இருந்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி…\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய…\nஐஎஸ், சிம் கார்டு, சிவராஜ்சிங் சவுகான்\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித் த� ...\nISIS இயக்கம் தமிழகத்திற்கே அதிக முக்கியத� ...\nஐஎஸ் தீவிர வாத அமைப்பின் எந்தவொரு அச்� ...\nமனிதநேயத்தை காட்டிலும் ஐ.எஸ். பயங்கரவா� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் ம��லம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2020-10-22T23:12:45Z", "digest": "sha1:I42R4DIAFDO3XOLN5C2BDLAB436WAZ3G", "length": 9580, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "கட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகட்டட கழிவை கொட்டி சென்னை நெமிலிச்சேரி ஏரி அழிப்பு\nபல்லாவரம் நெமிலிச்சேரி ஏரி, மெல்ல மெல்ல மாயமாகி வருகிறது. ஏரியில் கட்டட கழிவை கொட்டி, வாகன நிறுத்தமாக மாற்றும் செயலில், சமூக விரோத கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nபல்லாவரத்தை அடுத்த ஜமீன் ராயப்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\nஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், விவசாயம் தடைப்பட்டு, நிலத்தடி நீருக்கு மட்டுமே பயன்பட்டது. இதை சாதகமாக்கி கொண்ட அரசியல்வாதிகள், ஏரியை ஆக்கிரமித்து, ‘பிளாட்’ போட்டு விற்பனை செய்தனர்.\nதற்போது, சுருங்கி குட்டை போலாகி விட்டது. மேலும், ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, ஏரி ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. கழிவு நீரும் கலப்பதால், நீர் ��ாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.\nமற்றொரு புறம், கட்டட கழிவை கொட்டி, ஏரியை ஆக்கிரமிக்கும் செயலும் அதிகரித்துள்ளது. ஜமீன் ராயப்பேட்டை பகுதியில், ஏரி கரையில், கட்டட கழிவை கொட்டி சமப்படுத்தி, வாகன நிறுத்தமாக மாற்றி வருகின்றனர். ஒரு பகுதியில், மரக்கிளைகளை கொட்டியுள்ளனர். இதற்கு எதிர்புறத்தில், கட்டடங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஜமீன் ராயப்பேட்டையில், சிறிய நீர்நிலைகளும் இருந்தன. காலப்போக்கில், அவை மாயமாகி விட்டன. தற்போது, நெமிலிச்சேரி, பொத்தேரி ஏரி மட்டுமே உள்ளன. அவையும், குட்டையாக மாறி வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு தான் முக்கிய காரணம். எந்த அரசு துறை அதிகாரிகளும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்கு, கையூட்டு பெறுவதும், அரசியல்வாதிகள் மீதுள்ள பயமும் தான் காரணம். இந்த ஏரிகளையும் இழந்து விட்டால், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையால், நம் சந்ததியினர் கஷ்டப்படுவர்.\nஜல்லிக்கட்டுக்கு போராடிய நாம் அழிந்து வரும் நீர் நிலைகளை காப்பாற்ற போராட வேண்டாமா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமேடை: தேவை விவசாய நிலம் →\n← ஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/6209/", "date_download": "2020-10-22T23:06:34Z", "digest": "sha1:PTNO7UCVS4GCNXHCQXW6JPYZVYEQJDYT", "length": 2340, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு | Inmathi", "raw_content": "\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு\nForums › Inmathi › News › தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு\nவட மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும், சென்னையை பொறுத்த வரை மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு.\nமேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள திசை மற்றும் வேகமாறுபாடு காரணமாக கடந்த 254 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சமயபுரத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் மாதம் பொறுத்தவரை 49 மி.மீ மழை பெய்துள்ளது, இது வழக்கத்தை விட 3 மி.மீ அதிகம��� – வானிலை ஆய்வு மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23764-courtallam-in-peak-season.html", "date_download": "2020-10-23T00:05:11Z", "digest": "sha1:YEFGPEHOYULR7IGMGLDVGU7LNE2BCPAC", "length": 10516, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குற்றால அருவிகளில் கொட்டும் வெள்ளம்... குளிக்கத்தான் ஆளில்லை | Courtallam in peak season - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுற்றால அருவிகளில் கொட்டும் வெள்ளம்... குளிக்கத்தான் ஆளில்லை\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குத் தடை நீடித்து வருவதால் அருவிகள் அனைத்தும் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.குற்றாலத்திற்குக் கேரள மாநிலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nகேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இங்குப் பருவமழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். கேரளாவில் ஜூனில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் டிசம்பர் வரை பெய்யும். பெரும்பாலும் குற்றாலத்தில் செப்டம்பர் வரை தண்ணீர் கொட்டும். கேரளாவில் பருவமழை தீவிரமாக உள்ள வருடங்களில் தொடர்ந்து 5 மாதங்களுக்கு மேல் குற்றாலத்தில் சீசன் களைகட்டி இருக்கும்.\nமிக அபூர்வமாக மட்டுமே குற்றாலத்தில் சீசன் டல் அடிக்கும். இவ்வருடமும் வழக்கம்போல ஜூனிலேயே சீசன் தொடங்கி விட்டது. ஆனால் அதை அனுபவிக்கத் தான் யாருக்கும் கொடுத்து வைக்கவில்லை. குற்றாலம் என்பது தென்மாவட்ட மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட அம்சமாகும். சீசன் தொடங்கி விட்டால் தென்மாவட்ட மக்கள் பெரும்பாலும் வார விடுமுறை நாட்களில் குற்றாலத்தில் தான் முகாமிடுவார்கள்.\nஆனால் இந்த வருடம் வந்த கொள்ளை நோயான கொரோனா தென்மாவட்ட மக்களின் குற்றால கனவுகளையும் பறித்து விட்டது.\nஊரடங்கு சட்டத்தில் ஏராளமான நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட போதிலும் குற்றாலத்தில் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. எந்தக் காரணம் கொண்டும் குற்றாலத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று தெ��்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூனில் தொடங்கிய சீசன் அக்டோபர் பாதிக்கு மேலான பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி புலியருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் குளிக்க யாருமே இல்லாமல் அனைத்து அருவிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nஇன்றைய தங்கத்தின் விலை 15-10-2020\nமண்டப சொத்து வரி மீது கோர்ட் உத்தரவு: ரஜினி திடீர் கருத்து.. வரி கட்டியாச்சா, இல்லையா\n4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்\nசொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்\nஇந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக\nகாணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்\nபுதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...\nதிண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...\nகுற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...\nதமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/pmis-disease-spread-in-india.html", "date_download": "2020-10-22T23:54:37Z", "digest": "sha1:QSPRYYGKVAMWHW7FU2EO6PQARDWH32FV", "length": 12860, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "குழந்தைகளை குறிவைக்கும் பிம்ஸ் நோய்!", "raw_content": "\nகுழந்தைகளை குறிவைக்கும் பிம்ஸ் நோய்\nஉலகை��ே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்து 60 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்தியாவில், நாளொன்றுக்கு உயரும் பாதிப்பு எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. இறப்பு விகிதமும் குறைவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக கூறிவருகின்றார்.\nகொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துவந்தாலும், அதனால் ஏற்படும் தீவிரம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. இருப்பினும், ஓரளவுக்கு ஆறுதல் தரும் விஷயமாக, கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று நிம்மதி இருக்கின்றது. அப்படியான சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெரியவர்களால், குழந்தைகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிம்ஸ் எனும் நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறைந்த அளவிலும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, அதிக அளவிலும் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது .\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 2 அல்லது 3 வாரங்கள் கழித்து குழந்தைகளுக்கு உடலில் சிறு பாதிப்புகள் ஏற்படுகிறது.ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் ஆய்வின் மூலம் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஜூன் மாதத்துக்கு பிறகு இது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல், சளி மற்றும் தோல்கள் சிவந்து காணப்படுவது போன்றவை பிம்ஸ் நோயின் அறிகுறியாக இருக்கிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில், இத்தகைய பாதிப்புக்கு 'பிம்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த நோய் குழந்தைகளின் இதயத்தை தாக்கி, அந்த குழந்தை 20 வயதை நெருங்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படியான சூழலில், பிம்ஸ் பாதிப்புடன் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்��ை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் பிம்ஸ் என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பனும் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறது என்பது சற்று ஆறுதலான செய்தியாக இருக்கிறது.\nஇந்த பிம்ஸ் நோய்க் குறித்தும், இந்தியாவில் இதன் தாக்கம் மற்றும் கொரோனாவின் தாக்கம் குறித்தும் மதுரையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது :\n* கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம்.\n* தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.\n* கொரோனா தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.\nதியானப் பயிற்சி அளிப்பதாகக் கூறி 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\nகொரோனா ஊரடங்கால், ஒலி மாசு குறைந்துள்ளது\nநீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு\nதேர்வு நடக்கும் போதே கொடூரம்.. கல்லூரி வளாகத்தில் 17 வயது மாணவியை 12 மாணவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய திக் திக் நிமிடங்கள்..\nதியானப் பயிற்சி அளிப்பதாகக் கூறி 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nகுருதி ஆட்டம் படம் குறித்த முக்கிய தகவல் \nகடந்த மாதம் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் \nராதே ஷ்யாம் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் \nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் \nகவினின் லிப்ட் படம் குறித்த ருசிகர தகவல் \nரிலேஷன்ஷிப் குறித்து நடிகை லக்ஷ்மி மேனன் செய்த பதிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/amutha-tamilnadan-poetry-book-celebrities-published-online-chennai", "date_download": "2020-10-22T23:47:02Z", "digest": "sha1:EJJEN6CIREXMG5K5CH3TGFUUE4C3OUQI", "length": 16284, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமுதா தமிழ்நாடனின் ‘நிலாக் கூடை’ கவிதை நூல்! -ஆன்லைனில் வெளிட்ட பிரபலங்கள்! | amutha tamilnadan - Poetry Book - Celebrities published online - chennai - | nakkheeran", "raw_content": "\nஅமுதா தமிழ்நாடனின் ‘நிலாக் கூடை’ கவிதை நூல்\nகவிஞர் திருமதி. அமுதா தமிழ்நாடன் ‘நிலாக்கூடை என்ற கவிதை நூலைப் படைத்திருக்கிறார். வண்ணமயமாக பொலிவுடன் உருவாக்கப்பட்ட இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகின் பார்வைக்காக அமேசான் கிண்டிலில் ஏற்றப்பட்டிருக்கிறது.\nபெண்ணுரிமை, கிராமியம், கிராமிய மக்களின் அன்புசூழ் வாழ்க்கை, ஏழ்மை, குடியின் கொடுமை, கரோனா நெருக்கடி, குடும்ப உறவுகளின் மேன்மை என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தக் கவிதை தொகுப்பை, ஆன்லைனில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறின.\nமுன்னதாக நிலாக்கூடை நூலின் முதற்படியை, கவிஞரின் சொந்த ஊரான நாகை மாவட்ட திருவாய்மூரில், கவிஞரின் தாயார் சின்னம்மாள் உவகையோடு வெளியிட, அதைக் கவிஞரின் சகோதரி சுபாஷினி ராமதாஸ் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.\nஅமுதா தமிழ்நாடனின் நிலாக் கூடைத் தொகுப்பை, இயக்குநரும் நடிகருமான யார் கண்ணன் சென்னையில் வெளியிட்டு அறிமுகம் செய்ய, அதை அவர் மகளும் உதவி இயக்குநருமான மீரா திரிபுரசுந்தரி மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.\nஅதேபோல் பிரபல நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரியின் தாயார் திருமதி அமலோற்பவம் அம்மாள் தேனியில் நிலாக்கூடை நூலை வாழ்த்தி மகிழ்ந்து வெளியிட, அதை நடிகர் ஜோ மல்லூரி பெற்றுக்கொண்டார்.\nஅதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும், நெறியாளரும், எழுத்தாளருமான பத்மா நிலாக் கூடையை உற்சாகமாய் வெளியிட, அவர் கணவரும் திரைப்படப் பாடலாசிரியருமான அருண்பாரதி மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.\nகுடும்ப உறவுகளைக் கொண்டாடும் நிலாக்கூடையைத் திரைப்பிரபலங்கள் குடும்ப சகிதமாக வெளியிட்டு சிறப்பித்தது, கூடுதல் சிறப்பாகும்.\nஇதேபோல் இலக்கிய உலகின் சார்பில், மதுரையில் நிலாக்கூடை நூலை, ’பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலத் தலைவர்’ பாவலர் பொற்கைப்பாண்டியன் வெளியிட்டு மகிழ்வுடன் அறிமுகம் செய்ய, அதனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநரின் நேர்முக செயலாளரும் ’மகிழ்ச்சி’ இதழின் ஆசிரியருமான சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.\nமலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கவிஞரும் அரசியல் பிரபலமுமான திருமதி கவிசெல்வா, நிலாக்கூடையை உள்ளார்ந்த வாழ்த்துக்களோடு வெளியிட, அதை அவரது மகன் பரமாத்மிகன் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். நிலாக்கூடை நூல் குறித்துத் தம் மன்முவந்த வாழ்த்தைத் தெரிவித்த பாவலர் பொற்கைப்��ாண்டியன்....\n”கவிதாயினி அமுதா தமிழ்நாடனின் நிலாக்கூடை, தமிழ்கூறும் நல்லுலகால் பேசப்படும் நூல். ஒரு ஓவியக் கூடத்தையே முதுகில் சுமந்து பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியாய் நான் நூலுக்குள் நுழைந்து பறந்து திரிந்தேன். எல்லாக் கவிதைகளிலும் உயிர் உலாவுகிறது. அப்பாவின் முத்தமாய்ச் சில கவிதைகளில் மனசு தொலைந்துபோனது. எட்டுக்குடித் திருவிழாவில் தொலைந்து போன கால் கொலுசாய்.. கருக்காய், கருக்கரிவாள் போன்ற கிராமத்துச் சொல்லாடல்களில் வயலில் இறங்கி உழவு செய்த காலமும், கதிர் அறுத்த காலமும், ஆடுமேய்த்த காலமும் உணர்ந்து அனுபவித்தேன்.\nநமக்கான வாழ்க்கையை வாழாத ஏக்கத்திலும் ஞாயிற்றுக்கிழமைத் தவிப்பிலும் மனம் குலைந்தேன். நண்பர்களும் உறவினர்களும் வராத இல்லம் செங்கல் சூளை என்ற சொல்லாடல் தூங்கவிட வில்லை. அம்மாவின் சேலையைக் கிழித்து தாவணி கட்டிய நினைவுகளாய்க் கவிதைகள் மணக்கின்றன. அன்புத் தங்கை அமுதா தமிழ்நாடனைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொண்டு கொண்டாடும். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்” என்று தன் வாழ்த்தைத் தெரிவித்தார்.\nஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட முதல் தமிழ்க்கவிதை நூல் என்ற பெருமையையும், ஒரே நேரத்தில் பல ஊர்களில் அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட நூல் என்ற பெருமையையும் அமுதா தமிழ்நாடனின் ’நிலாக்கூடை’ பெற்றிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்... -புதுச்சேரி சம்பவம் குறித்து ராஜேஸ்வரி பிரியா\n - சிறையில் இருந்து சசிகலா கடிதம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ட்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் ���ொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53806", "date_download": "2020-10-22T23:46:38Z", "digest": "sha1:OJPJKSEZAZDWOLQG5QTJEJMRCIBJXMVN", "length": 17184, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "வெற்றிக்காக 'வன் மேன் ஆர்மி ' யாக போராடினார் பொல்லார்ட் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nவெற்றிக்காக 'வன் மேன் ஆர்மி ' யாக போராடினார் பொல்லார்ட்\nவெற்றிக்காக 'வன் மேன் ஆர்மி ' யாக போராடினார் பொல்லார்ட்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட்டின் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்று இரவு 8.00 மணிக்கு வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லா���்ட் களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ஓட்டங்களை பெற்றது.\n198 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி சார்பில் டீகொக் மற்றும் சித்தீஷ் லேட் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட மும்பை அணியின் முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.\nஅதன்படி சித்தீஷ் லேட் 3.4 ஆவது ஓவரில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2 ஆவது விக்கெட்டுக்காக சூரியகுமார் யாதவ் களமிறங்கி டீகொக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவர மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களை பெற்றது.\nடீகொக் 16 ஓட்டத்துடனும், சூரியகுமார் யாதவ் 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். எனினும் 7.4 ஆவது ஓவரில் சூரிய குமார் யாதவ் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, டீகொக்கும் 8.5 ஆவது ஓவரில் 24 ஓட்டத்துடனும், அடுத்து வந்த கிஷ்ணா 12 ஆவது ஓவரின் நிறைவில் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர் (94-4).\nதொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக பாண்டியாவுடன் கைகோர்த்த ரஸல் அதிரடி காட்ட ஆரம்பிக்க மும்பை அணி 15 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 135 ஓட்டங்களை குவித்தது.\nபொல்லார்ட் 41 ஓட்டத்துடனும் பாண்டியா 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் பாண்டியா 15.1 ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் மில்லரிடம் பிடிகொடுத்து வெளியேற, அடுத்து வந்த குர்னல் பாண்டியாவும் ஒரு ஓட்டத்துடன் அதே ஓவரில் ஆட்டமிழந்தார் (140-6).\nஒரு கடத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் பொல்லார்ட் மற்றும் அல்ஸாரி ஜோசப் துடுப்பெடுத்தாடி வந்தனர்.\nஇந் நிலையில் பொல்லார்ட் 16 ஆவது ஓவரின் முடிவில் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.\nஅத்துடன் மும்பை அணிக்கு 12 பந்துகளுக்கு 32 ஓட்டம் என்ற நிலையுமிருக்க 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் அந்த ஓவரில் மாத்திரம் 17 ஓட்டங்களை விளாசித் தள்ள, இறுதி 6 பந்துகளுக்கு 15 ஓட்டம் என்ற நிலையானது.\n20 ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை பொல்லார்ட் விளாசித் தள்ளினார் எனினும் அது நோபாலாக அமைந்தது. இதனிடையே அடுத்�� பந்திலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளா 5 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையாகியது.\nஇந் நிலையில் அடுத்த பந்தையும் உயர்த்தியடித்த பொல்லார்ட் மொத்தமாக 31 பந்துகளில் 83 ஓட்டத்துடனும் மில்லிரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதனால் போட்டி மறுபடியும் சூடு பிடிக்க இறுதியாக ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டம் என்றாக அல்ஸாரி ஜோசப் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து மும்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.\nஇறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.\nபந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின், ராஜ்போர்ட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஐ.பி.எல். மும்பை பஞ்சாப் கிரிக்கெட்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த தேசிய குழாமுக்கு தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-22 23:56:56 சுகததாச விளையாட்டரங்கு கொழும்பு -13 புளூமெண்டல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சகலதுறை வீரரான டுவெய்ன் பிராவோ ஐ.பி.எல். போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-10-22 19:33:18 சென்னை சுப்பர் கிங்ஸ் அணி டுவெய்ன் பிராவோ\nஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்த தவான் ..\nஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.\n2020-10-21 13:41:39 ஐ.பி.எல். கிரிக்கெட் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் டெல்லி கெப்பிட்டல்ஸ்\nலங்கன் பிரீமியர் லீக் ; சல்மான் கான் குடும்பத்தினர் வாங்கிய அணி\nபொலிவூட் நட்சத்திரம் சல்மான் கானின் குடும்பத்தினர் இலங்கை பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமத்தை வாங்கியுள்ளனர்.\nஅமித் மிஷ்ராவுக்கு பதிலாக பெங்களூரு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்\nடெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஷ்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து, அவ்வணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் தூபே சேர்க்கப்பட்டுள்ளார்.\n2020-10-20 17:23:02 அமித் மிஷ்ரா பெங்களூர் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/12/blog-post_12.html", "date_download": "2020-10-22T23:36:27Z", "digest": "sha1:DOVRQKHZII67474BSEEWLLQTVAAYXHBV", "length": 16471, "nlines": 149, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: ரஜினி சார் அந்த டயலாக் பேசி முடித்ததும், நான் சினிமாவிற்கு", "raw_content": "\nரஜினி சார் அந்த டயலாக் பேசி முடித்ததும், நான் சினிமாவிற்கு\nரஜினி சார் அந்த டயலாக் பேசி முடித்ததும், நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன் – பா.இரஞ்சித் உருக்கமான பேச்சு\n“நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தாயரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இப்படத்தை பெரிதாக கொண்டாடினார்கள். படத்தை வெற்றி பெறச்செய்த ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு நன்றி சொல்லும் விழா இன்று படக்குழு சார்பாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது,\n\"படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில் தான் நான் வந்தேன். நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாத்துக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன். “பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது. அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது.\nஅதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படமும் பிரஸுக்கு போட்டுக்காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். ரொம்ப சூப்பரான வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதிலும் பிரஸ் முன்னணியில் இருக்கிறது. சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம��� ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்\" என்றார்.c\nசிபிராஜ்ஜின் “வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு\nவெற்றி மகிழ்ச்சியில் \"வி1\" படக்குழு\nதமிழரசன் \" படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில்\nமதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, தொலைக்க...\nதணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் 'வன்முறை\nஇளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்\nதென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமி...\nகள்ளக்குறிச்சி சார்ந்த விவசாயி ஒருவர் விவசாயம் செய...\nமிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர...\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்...\nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு \"குற்...\nஅமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* - ஜனவரி...\nசினிமாவில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டார்கள்: ...\nபட்டைய கிளப்பும் “பட்டாஸ்” படத்தின் “ஜிகிடி கில்ல...\nஆரவ்வின் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த் சிறப்புத் தோற...\nவிதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த\nகே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் க...\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தா...\nசாலை பாதுகாப்பை உணர்த்தவரும் \" பச்சை விளக்கு \"\nபாக்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்த போது என்னை பைத்த...\nஇயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முட...\n“ நான் அவளை சந்தித்த போது “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/category/tamilnadu/", "date_download": "2020-10-23T00:38:08Z", "digest": "sha1:MUGOUHQ3NMPAE7ZHSBNTH44KQ4RFZFUI", "length": 13910, "nlines": 181, "source_domain": "adrasakka.com", "title": "தமிழகம் Archives - Adrasakka", "raw_content": "\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி ��றிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்ற��� அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/104471-dihar-prison-for-p-chidambaram.html", "date_download": "2020-10-23T00:16:55Z", "digest": "sha1:5TTB6L6WENG2FGB7KPVG5T3UDPKVDJVY", "length": 70534, "nlines": 723, "source_domain": "dhinasari.com", "title": "முட்டி மோதிப் பார்த்தும்... ம்ஹும்..! திஹார் சிறையில் சிதம்பரம்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை ���ுன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:14 PM\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை\nஇந்து ஆன்மிக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதினங்கள்\nஇந்த அழைப்பிதழில், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும் கலந்து\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்\nநாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர்\nநீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்\nதற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடிவு செய்தது என்று\nதன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து\nஉண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற��றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க திருடி… காவலாளியைக் கொன்ற சிறுவர்கள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:32 PM\nகொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: வார���ஹி தேவியின் சிறப்பு என்ன\nசப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோ���ு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:14 PM\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை\nஇந்து ஆன்மிக விரோதிகள் நடத்தும் கூட்டத்தில் தாங்கள் பேசப் போவதில்லை: மறுத்துள்ள ஆதினங்கள்\nஇந்த அழைப்பிதழில், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும் கலந்து\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சரவை குழு ஒப்புதல்\nநாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதனால் பலனடைவர்\nநீதி கேட்டு மின்சார கோபுரத்தில் மேல் ஏறிய விவசாயிகள்\nதற்போது உள்ள அரசு தாம் பயிர் செய்யும் நிலங்களை காட்டு இலாகாவுக்கு சொந்தமானதாக முடி��ு செய்தது என்று\nதன் மீதான பொய்ப் பிரசாரங்களுக்கு முடிவு கட்டிய பி.வி.சிந்து\nஉண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய் பிரச்சாரங்கள் செய்தால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க திருடி… காவலாளியைக் கொன்ற சிறுவர்கள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 6:32 PM\nகொள்ளையடிக்க தடையாக இருந்ததால் காவலாளியை கை, கால்கள் கட்டப்பட்டு அடித்து கொலை\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: வாராஹி தேவியின் சிறப்பு என்ன\nசப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nமுட்டி மோதிப் பார்த்தும்… ம்ஹும்..\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்\nஅமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nமேலும், ப.சிதம்பரம்த்தை, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில், சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.\nசிதம்பரத்தை வரவேற்கத் தயாராகிறது திஹார் சிறை…..\nதிஹார் சிறையில் உள்ள பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்களுக்கான வளாகத்தில் சிறை எண் 7ல் சிதம்பரம் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7ஆம் எண் சிறை மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள்.\nஇரு அடுக்கு பாதுகாப்புடன், மிகச் சிறிய அறைகளைக் கொண்டிருக்கும் இந்த வளாகத்தில் பொருளாதாரக் குற்றவாளிகள் மட்டுமல்லாது, பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் ஆகியோரும் அடைக்கப் படுவார்கள்.\nசிறை விதிப்படி நீதிமன்றக் காவலில் வருவோரும்கூட தரையில்தான் உறங்க வேண்டும். ஆனால், ப.சிதம்பரம் ஒரு மூத்த குடிமகன், முன்னாள் நிதியமைச்சர் மற்றும் எம்.பி. என்பதால் மெத்தை இல்லாமல், மரக்கட்டில் மட்டும் வழங்கப்படும். சிறையில் தயார் செய்யப்பட்டஉணவுகளைத்தான் ப.சிதம்பரம் உண்ண வேண்டும். மதிய உணவு, இரவு உணவுடன் பருப்பு, ஒரு காய், 4 முதல் 5 சப்பாத்திகள் ஆகியன வழங்கப்படும்.\nஒரு வேளை ப.சிதம்பரம் தென்னிந்திய உணவுகள் வழங்க வேண்டும், சிறை உணவு பிடிக்கவில்லை என்று கோரினால், ஏற்பாடு செய்வர். சிறை கேண்டீனில் இருந்து தயார் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை வரவழைத்து அவர் சாப்பிடலாம். நீதிமன்ற அனுமதி பெற்று வேறு உணவுகளையும் வரவழைத்து சாப்பிடவும் சிதம்பரத்துக்கு அனுமதி உண்டு.\nநீதிமன்றக் காவலில் இருக்கும்போது ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை அவர் குடும்பத்தினர் அளிக்கலாம். அதை அணிந்து கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்படும்.\nமுன்னாள் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்துக்கு, பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்திருப்பதாலும், சிறையிலும் அந்த அச்சுறுத்தல்கள் தொடர்வதாக இருக்கும் பட்சத்தில் அவர் சிறை எண்-1க்கு மாற்றப்படுவார். அங்கே கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறப்பு போலீ்ஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.\nதிஹார் சிறையின் 1-ஆம் வளாகத்தில் உள்ள சிறையில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றவாளியான சஹாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய், காமென்வெல்த் அமைப்பின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாதி ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்தனர்.\nஇந்தச் சிறையில் சமையல் அறையும், வெஸ்டர்ன் டாய்லட்டும் உண்டு. சிறையில் வழங்கப்படும் அதே உணவுகள்தான் இங்கும் வழங்கப்படும்\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nகொரொனா சிகிச்சையில் மீண்ட… தெலங்கானா முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மாரெட்டி காலமானார்\nகொரோனா தாக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய பிறகு மீண்டும் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதால்\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\n18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 10:13 PM\n18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅன்னபூரணி அம்மன் 22/10/2020 4:25 PM\nகொலை வழக்கில் சிறார்..சீர்தீருத்த பள்ளிய ில் சேர்ப்பு 22/10/2020 10:55 AM\nமுதுமகள் தாழி கண்டுபிடிப்பு… 22/10/2020 8:33 AM\nவீட்டின் கதவை உடைத்து திருட்டு 22/10/2020 8:24 AM\nபுதிய பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல ் நாட்டல்… 22/10/2020 8:19 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\n7.5% இட ஒதுக்கீடு: வழக்கம்போல் ஆளுநர் மாளிகை முன் ஸ்டாலினின் ஆர்ப்பாட்ட ‘அரசியல்’\nவரும் அக்.24ம் தேதி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்ட���் நடத்தப் படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\nஅக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.\nபகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 22/10/2020 12:26 PM\nஇதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசுபாஷிதம் : சோம்பலே எதிரி\nவாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்\nநவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது\nகரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.\nஇந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான் குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்\nஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-22T23:11:02Z", "digest": "sha1:SN25LENHOAAPLICV3QE62MTMUYCGQCCI", "length": 10532, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒட்டு ரக பப்பாளி சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு\nகள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் ஒட்டு ரக பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.\nகச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராமங்கள் நிறைந்துள்ளதால், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பதியில் கிணற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மக்கா சோளம், வாழை, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதி விவசாயிகள் மாற்று பயிர்களாக வசம்பு, கோலியாசிஸ் போன்ற மருத்துவ பயிர்களும், திசுவளர்ப்பு வாழை, செவ்வாழை, பேரீட்சை, பப்பாளி போன்ற பழ வகை பயிர்களை சாகுபடி செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபழ வகை மர சாகுபடியில் பப்பாளி சாகுபடி குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால், இதில் விவசாயிகள் அதிகளவில் தீவிரம் காட்டி வருகின்றனர். களிமண் தவிர பிற வகை மண்ணில் பப்பாளி மரங்கள் செழித்து வளரும் தன்மை கொண்டது.\nமருத்துவ குணமிக்க பப்பாளி பழங்கள், உடலில் உள்ள ரத்தத்தை சுத்தபடுத்தவும், உடலை மெருகேற்றவும் பயன்படுவதால், பப்பாளி பழங்களுக்கு பொதுமக்களிடையே கிராக்கி அதிகரித்துள்ளது. “ரெட் லேடி’ எனும் ஒட்டு வகை பப்பாளி செடியில் ஆண்டுக்கு 150 முதல் 200 கிலோ வரை காய்கள் மகசூல் கிடைக்கிறது. சுவை மிகுதியாக உள்ளதாலும், இந்த வகை பழ மர சாகுபடி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஒரு ஏக்கர் நிலத்தில் 1000 கன்றுகள் நடவு செய்ய 200 கிராம் விதை போதுமானது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மேலும் உர மேலாண்மை மிகவும் குறைவதால் சாகுபடி செலவும் மிகவும் குறைவாகவே உள்ளது.\nபப்பாளி செடிகள் நடவு செய்த ஆறு மாதங்களில் 5 அடி உயரம் வரை மரங்கள் வளர்கின்றன. சாகுபடி செய்த ஏழு அல்லது 8வது மாதம் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றது.\nஒட்டு ரக மரங்களில் காய்க்கும் காய்கள், 2 கிலோ எடை இருப்பதால் தினமும் 300 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. பப்பாளி பழம் ஒரு கிலோ 12 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், கூடுதல் லாபம் கிடைக்கிறது.\nபப்பாளி செடியின் 30 மாத ஆயுட்காலத்தில் 200 டன் வரை மகசூல் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகளிலும் சென்னை, பெங்களூரூ போன்ற பெரு நகரங்களிலும் பப்பாளி பழங்களுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் பப்பாளி சாகுபடி, கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள் ளதுடன், சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2.5 செ.மீ. மழை பெய்தால் 1.70 கோடி லிட்டர் நீர் சேமிப்பு\n← செண்டு மல்லி சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=374", "date_download": "2020-10-22T23:00:53Z", "digest": "sha1:GLSV5S7YWDDZWCYOF3JVUVPTW6RK6T37", "length": 7774, "nlines": 30, "source_domain": "indian7.in", "title": "திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு", "raw_content": "\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.\nஅவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.\nஇந்தநிலையில், நேற்று டெல்லி சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா ஆகியோர் இருந்தனர்.\nபின்னர் வெளியே வந்த கு.க.செல்வம், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மின் தூக்கி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்தாக தெரிவித்தார்.\nமேலும் நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. இன்னும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என செல்வத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.\nதிமுக தலைமை நிலைய செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபாரதிய ஜனதாவுக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பிய நிலையில் கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:01:00Z", "digest": "sha1:WKJPIXXS47T2W7E2UMDYMJZTLU7CWP35", "length": 17122, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் நிலப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கூகிள் மேப்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகுள் நிலப்படங்கள் அல்லது கூகுள் மேப்சு (Google Maps) ஒரு புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருள். இது முன்னர் கூகுள் லோக்கல் எனப்பட்டது. அநேகமான நாடுகளில் வீதிகள், பயணங்களைத் திட்டமிடல் போன்றவற்றிற்கு உதவுகின்றது.\nகூகுளின் இதுபோன்ற இன்னுமோர் பதிப்பு கூகுள் ஏர்த்தாகும் இது லினக்சு, மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் ஆப்பிள் இயங்குதளக் கணினிகளில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.\nகூகுள் மேப்ஸை சுட்டியைப் பாவித்து மேலும் கீழும் மற்றும் பக்கமாகவும் பார்க்கமுடியும் மேலும் சுட்டி சக்கரத்தை (Mouse Wheel) பாவித்துப் படத்தை உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ காட்டமுடியும். மேலும் விசைப்பலகையில் உள்ள + மற்றும் - ஐப் பாவித்தும் உருப்பெருக்கியும் உருச்சிறுத்தும் படங்களைப் பார்வையிடலாம்.\nஇது இதன் போட்டியாளர்களைப் போன்றே எவ்வாறு வாகனத்தை இலக்கிற்குச் செலுத்துவதென்றும் எதிர்பார்க்கப்படும் நேரம் மற்றும் தூரம் ஆகிய விபரங்களைத் தரும்.\nகூகுள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, செய்மதியூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய்\nஇதில் உள்ள பக்கத்திற்கான உரலி \"link to this page\" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் நாசா வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாம்.\nகூகுள் நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக அவுசுதிரேலியா. எகிப்து, பிரான்சு, ஈரான், ஐசுலாந்து, இத்தாலி, ஈராக், சப்பான், பேர்மூடா, குவைத், மெக்சிக்கோ, நெதர்லாந்து. ஐக்கிய இராச்சியம் போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக மாசுகோ, இசுதான்புல், மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான ஐதராபாத், பெங்களூர், சென்னை, சேலம், மும்பாய், புதுதில்லி ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது.\nகூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை.\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-kohli-explains-the-reason-for-bangalore-win-against-hyderabad-021259.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-22T23:47:18Z", "digest": "sha1:EKBPI3CTT4J3EBM6IBCJOOTXDC6UKYSX", "length": 17234, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவர்தான் கேம்-சேஞ்சர்.. ஒரே நொடியில் போட்டியையே புரட்டி போட்டுவிட்டார்.. செம சீக்ரெட்டை உடைத்த கோலி | IPL 2020: Kohli explains the reason for Bangalore win against Hyderabad - myKhel Tamil", "raw_content": "\n» அவர்தான் கேம்-சேஞ்சர்.. ஒரே நொடியில் போட்டியையே புரட்டி போட்டுவிட்டார்.. செம சீக்ரெட்டை உடைத்த கோலி\nஅவர்தான் கேம்-சேஞ்சர்.. ஒரே நொடியில் போட்டியையே புரட்டி போட்டுவிட்டார்.. செம சீக்ரெட்டை உடைத்த கோலி\nதுபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, பெங்களூர் அணியின்\nவெற்றிக்கான காரணத்தை கேப்டன் கோலி விளக்கி உள்ளார்.\nநேற்று ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்று இருக்கிறது. தொடக்கத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெறுவது போல இருந்தது.\nஆனால் போக போக போட்டி பெங்களூர் வசம் சென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 163 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து தோல்வி அடைந்தது.\nகெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க\nமுதல் போட்டியே வெற்றியோடு தொடங்கியது குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்துள்ளார்.அதில், பெங்களூர் அணி தொடக்கமே அருமையாக இருந்தது. எங்களது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தேவ்தத் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஆரோன் பின்ச் நன்றாக ஆடினார். கடைசி மூன்று ஓவர்களில் ஏபிடி அதிரடியாக ஆடினார். இதனால் எங்களின் ஸ்கோர் உயர்ந்தது.\nஇதனால் 160 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடிந்தது. எங்களின் அணியின் பவுலிங் தரப்புக்கும் நெகடிவ் எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொண்டோம். அது பெரிய அளவில் கை கொடுத்தது. சிவம் துபே மிக சிறப்பாக பவுலிங் செய்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு சாஹல் ஓவர் பெரிய அளவில் உதவியது. அவர் வந்து வரிசையாக முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.\nஅதிலும் மணீஷ் பாண்டே விக்கேட், ஜானி பிரைஸ்டோ விக்கெட், விஜய் சங்கர் விக்கெட் என்று வரிசையாக முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அவர் களத்திற்கு வந்தார், போட்டியை மாற்றிவிட்டார். என்னை கேட்டால் இந்த போட்டியின் கேம் செஞ்சர் சாஹல்தான் என்று கூறுவேன். அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.\nதிறமை இருந்தால் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை சாஹல் நிரூபித்து உள்ளார். அவர் சரியான லைனில் பந்து வீசியது மகிழ்ச்சி அளித்தது. கடந்த வருடம் எங்கள் அணிக்கு மோசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது, எங்கள் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது, ஆனாலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும், என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.\nஇப்போ சொல்லுங்க.. கடும் கோபத்தில் கோலி.. ஆரோன் பின்ச் வருகையால் ஆர்சிபி கேப்டன்சிய��ல் குழப்பம்\nவலியில் துடித்தவரை பேட்டிங் அனுப்பியது ஏன்.. பார்க்கவே பரிதாபமாக இருந்தது..நேற்று நடந்த ஷாக் சம்பவம்\nகோலி கிடையாது.. சாஹலுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்தது வேற ஒருத்தர்.. SRHஐ வீழ்த்தியது எப்படி\nஅவரை ஏன் எடுக்கவில்லை.. வார்னரின் திடீர் முடிவால் பொங்கிய ரசிகர்கள்.. எஸ்ஆர்எச் அணியில் அரசியல்\nகெட்ட ஆட்டம் போட்ட தேவ்தத் படிக்கல்.. கோலியின் கண்டுபிடிப்பு..எந்த ஊர்ன்னு கேட்டா ஆடிப்போய்டுவீங்க\n பார்த்ததும் கலக்கம் அடைந்த கோலி.. ஆர்சிபியை விடாமல் துரத்தும் ராசி\nசல்யூட் கேப்டன்.. திடீரென புதிய பெயர்களோடு களமிறங்கும் கோலி, ஏபிடி.. ஏன் இந்த முடிவு\nஎல்லா பக்கமும் நெருக்கடி.. கோலி மீது கோபத்தில் டீம் மேனேஜ்மென்ட்.. ஆர்சிபியில் நடக்க போகும் அதிரடி\nIPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி… டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்\n9-வது ஐபிஎல் வீரர்கள் ஏலம்: ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு வாங்கிய பெங்களூர்\nஐபிஎல் 2015: ரூ.14 கோடி கொடுத்து வாங்கிய யுவராஜ்சிங்கை கழற்றிவிடுகிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்\nஐபிஎல் போட்டியிலிருந்து அனில் கும்ப்ளே திடீர் விலகல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\n6 hrs ago போன வருஷம் அவர்.. இந்த வருஷம் நான்.. ரொம்ப வலிக்குது.. அதிர வைத்த மூத்த சிஎஸ்கே வீரர்\n7 hrs ago அந்த 2 பேரையும் சமாளிக்க முடியலை.. திணறிய ராஜஸ்தான்.. விக்கெட் அள்ளிய ஹோல்டர்\n7 hrs ago நல்லாத்தானே ஆடினீங்க.. அதுக்குள்ள ஏன் இப்படி ஓடி வந்த உத்தப்பா.. தடுத்த ஸ்டோக்ஸ்.. பரபர திருப்பம்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசா���்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\n்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.\nபல புறக்கணிப்புகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/chinese-virologist-who-claimed-coronavirus-was-man-made-now-says-who-part-of-cover-up/articleshow/78293771.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-10-22T23:41:33Z", "digest": "sha1:UAOR4NT5EYLSLM4LOH4ANHRDC67ZLQHH", "length": 12632, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chinese virologist: கொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு WHO உடந்தை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு WHO உடந்தை\nகொரோனாவை பரப்பியதில் சீனாவுக்கு உலக சுகாதார மையம் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் முதல்முறையாக சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் கொரோனா படிப்படியாக உலகம் முழுவதும் பரவிவிட்டது.\nகொரோனாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. ஒருபுறம், கொரோனாவை சீனாவே தயாரித்து பரவவிட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம், கொரோனாவை கட்டுப்படுத்தாமல் உலகம் முழுக்க வேண்டுமென்றே சீனா பரவவிட்டுள்ளதாக அமெரிக்க அரசே குற்றம்சாட்டி வருகிறது.\nகொரோனா வைரஸை வுகானில் உள்ள லேபில் சீன அரசே உற்பத்தி செய்ததாக சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட் வல்லுநர் லி மெங் யான் ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார். இவர் சீனாவை விட்டு தப்பி வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்தியர்களால் அமெரிக்கா வளர்ந்தது - அதிபர் வேட்பாளர் புகழாரம்\nதற்போது உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸ் வுகான் லேபில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாக லி மெங் யான் தெரிவித்துள்ளார்.\nதற்போது இவர் வெளியிட்டுள்ள புதிய தகவலில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனாவுக்கு போதிய விழிப்புணர்வு இருந்ததாகவும், இதை மறைக்க உலக சுகாதார மையம் உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும், தன் மீதான மதிப்பையும், நம்பகத்தன்மையையும் சிதைக்க சீன அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், சீனாவில் இருக்கும் தனது குடும்பத்தினரை அரசு மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nமழையில் ஆட்டம்போட்ட கமலா: வாயை பிளந்த கூட்டம்\nடிக் டாக் மீதான தடை நீக்கம்: எங்கு தெரியுமா\nசுவையான பிஸ்கட் சாப்பிட ரூ.38 லட்சம் சம்பளம்\nகொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத...\n350+ யானைகளைக் கொன்ற பாக்டீரியா... அதிர்ச்சி தகவல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/darbar-movie-review/", "date_download": "2020-10-22T23:32:33Z", "digest": "sha1:WNLTVQCNZO4YEHNHJP7ELILZOYXIL4UH", "length": 6692, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5) - CInemapluz", "raw_content": "\nதர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது.\nமூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nபிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர்.\nதர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில் ரஜினியின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் படு படு சுறுசுறுப்பாக நடித்துள்ளதை காண முடிகிறது அனிருத்தின் இசை, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருப்பதுடன், எந்த படங்களிலும் இதுவரை இடம்பெறாத பிஜிஎம் படத்திற்கான ஸ்கோரை மேலும் அதிகரித்துள்ளது.\nசண்டை காட்சிகள், காதல் காட்சி என அனைத்திலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமையாக வெளிபட்டுள்ளது. . செமயான திரைக்கதை கொண்ட படமாக இருப்பத���ல் சிறந்த கம்ர்ஷியல் படமாக உள்ளது.\nபடத்தின் மைனஸ் – ஹீரோயினுக்கு வேலை இல்லாதது படத்தின் ஒரே மைனஸ்.\nமொத்தத்தில், சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படமாக இருப்பதால், ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தும். மொத்தில் முருகதாஸ் இஸ் பேக் என்றே சொல்ல வேண்டும்\nTagged 'தர்பார்', திரை, விமர்சனம்\nPrevஇரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” \nNextதலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்…\nகொமரம் பீமின் குரலாக கர்ஜிக்கிறார் ராம் சரண்\nகிஷோர் நடிப்பில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா.\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\n”குரங்குபொம்மை”படகதாநாயகி “அன்பேவா “ என்றபுதிய மெகாத்தொடரின்மூலம்சின்னத்திரைக்குவருகிறார்\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 91 வது படம் \nபிரபாஸ்யின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ லுக்கை ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/neet-exam-winning-student-thanks-to-his-teacher", "date_download": "2020-10-22T23:49:36Z", "digest": "sha1:UITEDS7YLATCCNHXI4D2AGLOCJDDTHOS", "length": 10237, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "நீட் தேர்வில் வெற்ற பெற உதவிய ஆசிரியை.! நெகிழவைக்கும் சம்பவங்கள்.! - Seithipunal", "raw_content": "\nநீட் தேர்வில் வெற்ற பெற உதவிய ஆசிரியை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஜக்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சபரிமாலா என்பவர் திண்டிவனம் அருகே இருக்கும் வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். நீட் தேர்வு காரணமாக டாக்டராக முடியாத விரக்தியில் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட குழுமூர் அனிதாவின் நிலையைக் கண்டு மிகவும் கொதித்து எழுந்த ஆசிரியை சபரிமாலா தன்னுடைய ஆசிரியப் பணியை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டடார்.\nதமிழகம் முழுவதிலும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு தன்னால் இயன்ற வரை உதவி செய்து வருகின்றார். பெண்கள் விடுதலை இயக்கத்தை துவக்கி அவர் நடத்தி வந்துள்ளார். ப��ண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற துயர சம்பவங்களை நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். அது போலவே வரலாற்று சிறப்புமிக்க பழைமையான நிகழ்வுகளை மற்றும் கல்வெட்டுகளை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி அதை பாதுகாப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.\nஇந்த நிலையில், சபரிமாலாவின் மாணவரான ஜீவித் குமார் அதிக மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார். ஆசிரியை சபரிமாலா இந்த மாணவர் வெற்றி பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நடைபெற்ற போராட்டம் நடைபெற்ற போது மாணவர் ஜீவிதனை சபரிமாலா அடையாளம் கண்டு மருத்துவத்தின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு கொண்டு பல்வேறு இடங்களில் உதவிகளைப் பெற்று அதன் மூலமாக கடந்த ஒரு ஆண்டாக நாமக்கல்லில் இருக்கும் நீட் பயிற்சி மையத்தில் படிக்க அவருக்கு உதவி செய்துள்ளார்.\nதற்போது நடந்த நீட்தேர்வில் ஜீவிதன் 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்று இருக்கின்றார். தன்னுடைய கனவை சபரிமாலா நிறைவேற்றி இருப்பதாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜீவிதன்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\nவிஜய் சேதுபதி மகள் விவகாரத்தில் திடீர் திருப்பம் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலுக்கு குறி.\nபோதைப்பொருள் வழக்கில் பிக் பாஸ் போட்டியாளர் அதிரடி கைது.. இல்லத்திற்கே சென்று தூக்கிய காவல்துறை.\n\" உன்னை கற்பழித்து கொன்னு���ுவேன் \" - பிரபல நடிகைக்கு பகீர் மிரட்டல்.. கைதான ஆளுங்கட்சி பிரமுகர்.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் 2 படங்கள் தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/isro-chairman", "date_download": "2020-10-22T23:56:05Z", "digest": "sha1:BYMWTW2XUNSODKHUHXPZ5Y5FDZ6PPIGK", "length": 3534, "nlines": 76, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகாதலிக்க மறுப்பு தெரிவித்த சிறுமி, அவரின் தங்கைகள் மீது ஆசிட் வீச்சு.. காமுகனை சுட்டுப்பிடித்த போலீஸ்.\nபாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரை வாபஸ் பெற மறுத்த பெண்.. ஆசிட்வீசிய கொடூரம்.. உயிருக்கு போராடும் பெண்மணி.\nசிதம்பரத்தில் பல்கலை மாணவி மீது ஆசிட் வீச்சு\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/He-is-the-best-comedy-star-of-2018-603", "date_download": "2020-10-22T23:03:09Z", "digest": "sha1:6SIKDSKHEQ6XMKYFMPZRGIB7C5N6QSOI", "length": 10773, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "2018 சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் இவருதான்..! - Times Tamil News", "raw_content": "\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போராட்டத்துக்கு அழைக்கிறார் ராமதாஸ்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா.. பொய் சொல்லும் பா.ஜ.க.வை நம்பாதீங்க.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டும் எடப்பாடியாரின் தமிழக அரசு.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.\nவிவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் ...\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போரா...\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா..\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டு...\n2018 சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் இவருதான்..\nடைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nதேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் யார் என்பதைப் பார்க்கலாம். .\nவடிவேலு, விவேக் காலம் போன்று இப்போது படத்திற்கு காமெடி டிராக் தனியே தேவையில்லாமல் போய்விட்டது. அதனால் தமிழ் படத்தில் நகைச்சுவை பஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ரோபோ சங்கர், கருணாகரன், மயில்சாமி போன்றவர்கள் ஆங்காங்கே மிளிர்ந்தாலும் தனித்து போட்டி கொடுக்கும் அளவுக்கு எதுவும் படங்கள் அமையவில்லை.\nஇன்று நகைச்சுவை நட்சத்திரம் என்றால் சூரி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார். சிவகார்த்திகேயனில் தொடங்கிய கூட்டணி கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றாகவே செட் ஆகிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதையை நகர்த்துபவரே சூரிதான். கிட்டத்தட்ட டி.வி. சீரியல் போன்று இருந்தாலும், ஆங்காங்கே தன்னுடைய பளீச் பஞ்ச் வசனங்களால் படத்தை நகர்த்துகிறார்.\nஇந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நகைச்சுவை நட்சத்திரம் என்றால் யோகிபாபுவைத்தான் சொல்லவேண்டும். தன்னுடைய பாடி லாங்கேஜ் மற்றும் உடல் அமைப்பைக் காட்டி சிரிக்க வைக்கிறார். ஜூங்கா படம் யோகிபாபுவுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அதேபோல் கோலமாவு கோகிலா படத்தில், கதையுடன் இணைந்த கேரக்டர் அதுவும் நயன் தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் என்பதால் பளீச்சென சிரிக்க முடிகிறது.\nஇந்த இருவருக்கும் போட்டி என்றால் மிர்ச்சி சிவாவைத்தான் சொல்ல வேண்டும். தமிழ் படம் 2வில் ஆரம்பம் முதல் கடைசி வரை தன்னுடைய ஜாலியான வார்த்தை ஜாலங்களால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். ஆனால், படத்தின் நாயகனாகவும் இவர் இருப்பதால், இந்த விருதுபெறும் தகுதியை இழக்கிறார்.\nஆ���, 2018ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நட்சத்திரத்திற்கான டைம்ஸ் தமிழ் விருதை பெறப்போவது சூரி அல்லது யோகிபாபுவில் ஒருவர்தான். இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616592/amp?ref=entity&keyword=ministers", "date_download": "2020-10-22T23:58:42Z", "digest": "sha1:5RSRNLFVOWEQCLCRFU6GM6WDUR37UOCD", "length": 7783, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை: மாணவர்களே நாட்டின் பொக்கிஷம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது; நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nசாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்\nமர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்\nமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு\nதடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி\nஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவிடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\nவரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்\nகோவளத்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்\n× RELATED தமிழ்நாட்டுக்கு தனி கொடி அறிவிக்க அரசுக்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/microsoft-ceo-satya-nadella-said-wfh-could-be-harmful-for-em-019016.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T23:33:52Z", "digest": "sha1:BSQJDHI2NRVIMIGMSMEXNXKVLSLAOUGR", "length": 25527, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி ஊழியர்களுக்கு இதுவும் சிக்கல் தான்.. மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா அதிரடி..! | Microsoft CEO satya nadella said WFH could be harmful for employees - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி ஊழியர்களுக்கு இதுவும் சிக்கல் தான்.. மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா அதிரடி..\nஐடி ஊழியர்களுக்கு இதுவும் சிக்கல் தான்.. மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா அதிரடி..\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n8 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n9 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் முழுக்க ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பரிந்துரைத்து வருகின்றன.\nஇதன் காரணமாக மக்கள் வெளியே செல்வது குறையும். இதன் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆக இன்று வரை பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றன.\nஅதிலும் ஐடி நிறுவனங்களில் சுமார் 90% பேர் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.\nWFH தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்\nகடந்த வாரத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தொழிலாளர்கள் சட்டத்தில் வீட்டில் இருந்து பணி புரிவதை (Work from home) புதிய அம்சமாக கொண்டு வர வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் சில வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் அண்மையில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.\nஇதற்கிடையில் டிவிட்டர் மற்றும் கூகுள் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் படி கூறி வருகின்றன. ஏன் சில நிறுவனங்கள் நிரந்தரமாகக் கூட வீட்டில் இருந்து பணிபுரிய பரிந்துரைக்கலாம் என்றும் கூறி வருகின்றன. இப்படி ஒரு புறம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால் மறுபுறம் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவான் ஆன, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதும் அவர்களுக்கு தீங்குதான். அது அவர்களின் சமூக தொடர்பு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்கள் சந்திப்பினை எதுவும் மாற்ற முடியாது. அதாவது வீடியோ கான்ப்ரன்சிங் கால்கள் கூட மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.\nதி நியூயார்க் டைம்ஸ் உடனான உரையாடலில், ஊழியர்களின் மன நிலை எப்படி இருக்கும் சமூக இடைவெளி எப்படி நான் உணரும் விஷயங்களில் ஒன்று, நாம் எல்லோரும் வீட்டில் இருந்து பணியாற்றும் போது, நாம் கட்டியெழுப்பிய சில சமூக மூலதனத்தினை எரிக்கிறோம் என்றும் சில விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.\nஇந்த கருத்தானது டிவிட்டர் கொரோனா முடிந்த பின்னரும் கூட எப்போதும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று கூறிய பின்பு, இது வெளி வந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. பேஸ்புக், கூகுள், ஆல்பாஃபெட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இந்த ஆண்டின் இறுதி வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் டிவிட்டர் இவ்வாறு கூறியுள்ளது.\nமைக்ரோசாப்ட் அக்டோபர் வரையில் அனுமதி\nஇதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து வரும் அக்டோபர் வரையில் தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்கு விலையானது 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் கிட்டதட்ட 140 பில்லியன் தொகையினையும் கொண்டுள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் செம சான்ஸ்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல விஷயம்..\nMicrosoft-யின் கையில் இருந்து நழுவிப் போன டிக்டாக் டீல்\n டிக் டாக் மைக்ரோசாஃப்ட் டீலுக்கு 45 நாள் அவகாசம்\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த பிட்காயின் மோசடி கும்���ல்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nஇந்தியா வந்தது M12.. உலகின் 5வது அலுவலகம் பெங்களூரில்..\nஜியோவில் கடைசி முதலீடு செய்யப்போவது யார்.. மைக்ரோசாப்ட், கூகிள் இடையே போட்டி..\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. 3 பெரிய முதலீட்டாளர்கள் ரெடி.. மாஸ்காட்டும் ஜியோ..\nஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி.. என்ன அது\nகூகுள், மைக்ரோசாஃப்டில் கூட இப்படி செய்கிறார்களா H-1B விசா ஊழியர்கள் சம்பள பிரச்சனை\nகொரோனாவை தூக்கி சாப்பிட்ட ஜெப் பெசோஸ்.. பணக்காரர்கள் பட்டியலில் ஆச்சரியம்..\nமார்ச் 25 வரை அலுவலகத்திற்கு வர வேண்டாம்..வீட்டில் இருந்தே வேலை பாருங்க.. மைக்ரோசாப்ட்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2019/01/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-10-23T00:12:38Z", "digest": "sha1:UZVKGYNJH6AOGZQXU2RQFFIDYEXRM67O", "length": 4552, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "ஒரிஜினல் ஸ்டாம்ப் பேப்பர் கண்டறியும் வழிமுறைகள்? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஒரிஜினல் ஸ்டாம்ப் பேப்பர் கண்டறியும் வழிமுறைகள்\nஅசல் முத்திரைத்தாளை கண்டறியும் வழிமுறைகள் தெரியுமா\nstamp paper tips tamil stamp papers tamil tnreginet 2019 அசோக சக்கரம் மற்றும் வாட்டர் மார்க் இமேஜ் ஒரிஜினல் முத்திரைத்தாளின் தரம் ஒரிஜினல் ஸ்டாம்ப் பேப்பர் முத்திரை தாள்கள்\nதமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி\nTNREGINET 2019 – ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர���பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/07030047/Public-and-journalists-banned-from-performing-at-the.vpf", "date_download": "2020-10-23T00:38:33Z", "digest": "sha1:M3FS5YFSDVOINPH2X6KKUSMOGQIWLVJP", "length": 14688, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public and journalists banned from performing at the palace on the occasion of Dasara || தசரா விழாவையொட்டி அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதசரா விழாவையொட்டி அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை + \"||\" + Public and journalists banned from performing at the palace on the occasion of Dasara\nதசரா விழாவையொட்டி அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை\nதசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மகாராணி பிரமோதா தேவி தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 03:00 AM\nகர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது முக்கிய நிகழ்ச்சிகளான ஜம்பு சவாரி ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகளை தவிர்த்து பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஜம்பு சவாரி ஊர்வலமும் அரண்மனை வளாகத்திலேயே நடத்தப்படுகிறது. அத்துடன் தசராவை முன்னிட்டு அரண்மனையில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் வழக்கம்போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஆனால் கொரோனா பரவல் காரணமாக மைசூரு அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைசூரு அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மைசூர�� தசரா விழா எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுபோல் அரண்மனையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் சம்பிரதாய சடங்குகளும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் அர்ச்சகர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.\nஎனவே, அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களது குடும்பத்தினர் யாரும் இதில் பங்கேற்க மாட்டார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா\nமாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.\n2. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் 3-ம் நாளான நேற்று பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.\n3. குலசேகரன்பட்டினத்தில் 2-ம் நாள் திருவிழா: முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 2-ம் நாளான நேற்று பக்தர்கள் முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். தசரா குழு நிர்வாகிகள் காப்பு வாங்கி சென்றனர்.\n4. அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.\n5. இன்று தசரா திருவிழா தொடங்குகிறது: முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயார்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் தயாராக உள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/08200603/Not-acceptable-Donald-Trump-pulls-out-of-virtual-presidential.vpf", "date_download": "2020-10-22T23:45:04Z", "digest": "sha1:JCF25TPS76UTJLMRW4S3SOWB4EGNWKFX", "length": 12989, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Not acceptable: Donald Trump pulls out of virtual presidential debate with Joe Biden || பிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார் + \"||\" + Not acceptable: Donald Trump pulls out of virtual presidential debate with Joe Biden\nபிடனுடனான விவாதம் நேரத்தை வீணடிப்பது 15 ந்தேதி ஆன் லைன் விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்\nபிடனுடனான அக்டோபர் 15 ஜனாதிபதி விவாதத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார் அவருடனான விவாதம் ‘நேரத்தை வீணடிப்பது’ என்று கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 20:06 PM\nகொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக இது நடத்தப்பட்டால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் அடுத்த விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.\n“இல்லை நான் ஒரு மெய்நிகர் விவாதத்தில் எனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை” என்று டிரம்ப் வியாழக்கிழமை ஃபாக்ஸ் பிசினஸுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறினார்.\nஆனால், இதுகுறித்து ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.\n���டந்த 1-ம் தேதி டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஆனால், டிரம்ப்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேரிலாண்ட் மாகாணம் பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.\n1. கொரோனா பாதிப்பு :நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக இருக்கிறேன் டொனால்டு டிரம்ப்\nகொரோனா பாதிப்பு நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவனாக இருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.\n2. டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் - ஜோ பைடன் சொல்கிறார்\nடிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.\n3. டொனால்டு டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்கிய டுவிட்டர்; வெடித்த சர்ச்சை\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.\n4. டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை என நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.\n5. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா\nஅமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்த��் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n2. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.\n3. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி\n4. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை\n5. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது ஜமால் கசோகியின் காதலி வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/category/science/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2020-10-22T23:16:10Z", "digest": "sha1:NBT4PEWUCXZS4MUTLLFXTITYNGSZXW56", "length": 9590, "nlines": 76, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » சுகாதார", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nபிரிவு காப்பகம் » சுகாதார «\nவியாழக்கிழமை, December 24th, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படுத்த செய்ய\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kovaivanigam.com/index.php/17/77-november-2017", "date_download": "2020-10-23T00:04:54Z", "digest": "sha1:3DCBHDMQAZDTMPWKERAIZOZSC5MXPUYI", "length": 2250, "nlines": 30, "source_domain": "kovaivanigam.com", "title": "நவம்பர் - 2017", "raw_content": "Covid-19 கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் கோவை வணிகம் ஏப்ரல் 2020 மே 2020 மாத இதழ் வெளிவரவில்லை. ஜூன் 2020 இதழ் E-book மூலம் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி மேலும் உங்களது பொன்னான ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .\nநீரில் உள்ள மாசைப்பற்றி சாமானிய மக்கள் தெரிந்து கொள்ள இதுவே நல்ல தருணம். நம் இனி வரும் காலங்களில் நீருக்கு எந்த அளவு போராட வேண்டி இருக்கும் என நன்கு உணர்த்துகிறார் கட்டூரை தொகுப்பாளர். மேலும் RERA சட்டத்தின் இறுதிப் பகுதியில் உள்ள நடைமுறை சிக்கல்களும் மற்றும் அமல்படுத்த தேவையானவற்றை விளக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/10/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/", "date_download": "2020-10-22T23:32:59Z", "digest": "sha1:S7ZUA4QTL5LFC3R3E2MNUTQDYSBQK3PL", "length": 4218, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவிமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று-\nகட்டுநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தில��� சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரி சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.சிலாபம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே, தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\n« மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று- இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டப்படி நடைபெறும்’- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.soslli.com/12v-lifepo4-pack/", "date_download": "2020-10-22T23:10:33Z", "digest": "sha1:LK5WXKD7XJA2GYW3FBAQ5YTP6DX5O2JO", "length": 8863, "nlines": 220, "source_domain": "ta.soslli.com", "title": "12V LiFePO4 பேக் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா 12V LiFePO4 பேக் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\n3.7 வி லி-அயன் செல்\n3.7 வி லி-அயன் பேக்\n7.4 வி லி-அயன் பேக்\n11.1 வி லி-அயன் பேக்\n14.8 வி லி-அயன் பேக்\n18.5 வி லி-அயன் பேக்\n24 வி லி-அயன் பேக்\n36 வி லி-அயன் பேக்\n48 வி லி-அயன் பேக்\n60 வி லி-அயன் பேக்\n72 வி லி-அயன் பேக்\n9.6 வி லிஃபெபோ 4 பேக்\n24 வி லிஃபெபோ 4 பேக்\n36 வி லிஃபெபோ 4 பேக்\n48 வி லிஃபெபோ 4 பேக்\n60 வி லிஃபெபோ 4 பேக்\n72 வி லிஃபெபோ 4 பேக்\n3.7 வி லி-அயன் செல்\n3.7 வி லி-அயன் பேக்\n7.4 வி லி-அயன் பேக்\n11.1 வி லி-அயன் பேக்\n14.8 வி லி-அயன் பேக்\n18.5 வி லி-அயன் பேக்\n24 வி லி-அயன் பேக்\n36 வி லி-அயன் பேக்\n48 வி லி-அயன் பேக்\n60 வி லி-அயன் பேக்\n72 வி லி-அயன் பேக்\n9.6 வி லிஃபெபோ 4 பேக்\n24 வி லிஃபெபோ 4 பேக்\n36 வி லிஃபெபோ 4 பேக்\n48 வி லிஃபெபோ 4 பேக்\n60 வி லிஃபெபோ 4 பேக்\n72 வி லிஃபெபோ 4 பேக்\nஉயர்தர லி-அயன் ரீசார்ஜ் ...\n18650 3.6 வி 3500 எம்ஏஎச் லித்தியம் ...\n3.6 வி 6250 எம்ஏஎச் எல்ஜி லித்தியம் அயன் ...\n18650 3.6 வி 2600 எம்ஏஎச் சாம்சங் ...\nசூரிய ஆற்றல் சேமிப்பிற்கான 12V 200AH liFePO4 பேட்டரி பேக்\nதலைப்பு: சூரிய ஆற்றல் சேமிப்பிற்கான 12V 200AH LiFePO4 பேட்டரி பேக் மாதிரி எண்: SSL-IFR4S2PE1000 அறிமுகம்: 12V 200AH LiFePO4 லித்தியம் இரும்பு பாஸ்பேட் சூரிய ஆற்றல் சேமிப்பிற்கான எல்.எஃப்.பி பேட்டரி பேக், ஆஃப்-கிரிட், காப்பு சக்தி., யு.பி.எஸ் நிலையம், வீட்டு வீட்டு சேமிப்பு பவர்வால், இரும்பு கோபுரம், கடல் படகு, சூரிய சக்தி போன்றவை.\nSOSLLI க்கு சொந்தமான மேம்பட்ட பேட்டரி உருவாக்கும் அமைப்புகள், வயதான அமைச்சரவை, பிஎம்எஸ் சோதனை கருவி, 100 வி பெரிய தற்போதைய லை-அயன் பேட்டரி பேக் சோதனை உபகரணங்கள், தானியங்கி வெல்டிங் இயந்திரம், தானியங்கி வடிகட்டி பொருந்தும் இயந்திரம் மற்றும் சோதனை மையம்.\nசிறப்பு தயாரிப்புகள் - தள வரைபடம்\nபவர் லித்தியம் பேட்டரி, 3.6 வி லித்தியம் அயன் பேட்டரி, பவர் லித்தியம் பேட்டரி பேக், பவர் பேட்டரி பேக், லித்தியம் அயன் பேட்டரி செல்கள், 20ah லித்தியம் அயன் பேட்டரி,\n3 / F, Bldg. ஏ, டோங்ஃபெங் கைத்தொழில் பகுதி, எண் 29 லாங்வான் சந்தை Rd., கெங்ஸி தெரு, பிங்ஷான் புதிய மாவட்டம், ஷென்சென், சீனா 518122\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/610274/amp?ref=entity&keyword=Rowdy%20alaguraja", "date_download": "2020-10-22T23:49:59Z", "digest": "sha1:2IYDUNS2EHCRJFKOCSCHC26GURR64SKZ", "length": 7916, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Rowdy Duraimuthu killed by bomb blast near Thoothukudi | தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழப்பு\nதூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெடிகுண்டு வீசி ��ாவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த ரவுடி துரைமுத்து உயிரிழந்தார். குற்றவாளிகள் வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் சுப்பிரமணி உயிரிழந்தார். காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த குற்றவாளி மீது 4 வழக்குகள் உள்ளன.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED பாகிஸ்தானின் கராச்சி நகரில் 2 மாடிக்கட்டிடத்தில் குண்டு வெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618607/amp?ref=entity&keyword=village", "date_download": "2020-10-23T00:04:25Z", "digest": "sha1:ZG4BSKW33R4JVEBB5HZNBCUIRIPFKVZ3", "length": 7744, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை\nசென்னை: சென்னை சோழவரம் அருகே அருமந்தை கிராமத்தில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்டார். நேற்று வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட மாணவி தர்ஷினி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி தர்ஷினி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nசாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அனல் மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை: குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரிக்கை\nகொசஸ்தலை ஆற்றில் பெண் சடலம்\nமர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த 7 பேர் மீட்பு: 1000 வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்\nமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு\nதடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து: மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணவன், மனைவி பரிதாப பலி\nஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரம் தண்ணீரில் மிதந்தது: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவிடுதி வாடகை பாக்கி எதிரொலி நடிகை விஜயலட்சுமி மீது போலீசில் புகார்\nவரத்து குறைவால் விலை மேலும் அதிகரிப்பு பெரியவெங்காயம் ரூ.130க்கு விற்பனை: கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராமில் வாங்குகின்றனர்\nகோவள���்தில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றபோது தொண்டருடன் அமர்ந்து தேநீர் அருந்திய ஸ்டாலின்\n× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Priya-Bhavani-Shankar-is-the-first-glitch-on-the-screen", "date_download": "2020-10-23T00:48:13Z", "digest": "sha1:SSQ7V2PEPZQEIHMHXHTGXRK2IFMPRUJZ", "length": 20793, "nlines": 322, "source_domain": "pirapalam.com", "title": "ப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வ�� படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியமில்லை.\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியமில்லை.\nஅந்த வகையில் ப்ரியா ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளரக தான் தன் கெரியரை தொடங்கினார், அதிலிருந்து சின்னத்திரை வந்தார், இதில் இவர் நடித்த சீரியல் செம்ம ஹிட் அடித்தது.\nதொகுப்பாளராகவும் சில ஷோக்கள் தொகுத்து வழங்கி வர, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார் ப்ரியா.\nஇதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே ஹிட் அடித்த்து.\nபிறகு சமீபத்தில் வந்த மாஃபியா படத்திலும் இவர் நடித்திருந்தார், இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்தார்.\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவ, ப்ரியாவின் முதல் தோல்வி படம் சினிமாவில் இது தான், இவை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.\nப்ரியா கையில் தற்போது பொம்மை, குருதி ஆட்டம், இந்தியன் 2 என நம்பிக்கை தரும் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல் நடிகை\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nகனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஇளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா\nவிஜய்யுடன் அந்த ஹிட் பட 2ம் பாகத்தில் நடிக்க ஆசை- ரம்யா...\n நடிகை தமன்னா கூறிய பதில்\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும்...\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை ���னு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கும் கோமாளி திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்பு உள்ளது,...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதமிழ் பேசும் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தருவதில்லை என ஒரு கருத்து...\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கில் மாறி மாறி முன்னணி ஹீரோக்களோடு நடித்து...\nபிரமாண்ட நிறுவனத்துடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன், இயக்குனர்...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மே...\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nமீ டூ குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் நமீதா.\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nஇன்று 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற...\nஇதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே என கூறிய நெட்டிசன்களுக்கு...\nபாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் சோனாக்‌ஷி சின்காவும் ஒருவர். தமிழிலும் ரஜினியின்...\nபொது இடத்திற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை\nநடிகைகள் அணியும் உடைகள் இப்போதெல்லாம் படு மோசமாக இருக்கிறது. அவர்களை பார்த்து இப்போது...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்\nராஜேஷ் இயக்க போகும் முன்னணி நடிகர் இவர்தானா\nபட வாய்ப்பு குறைந்ததால் கீர்த்தி சுரேஷ் எடுத்த பு���ிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:04:56Z", "digest": "sha1:A4LN43FMX3DLQJMNY6TJNHN6JN5M6RA6", "length": 29487, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீராவிப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீராவிப் பொறியானது நீராவியில் உள்ள வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியாகும். நீராவி கப்பல், புகை வண்டி போன்றவற்றில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்புரட்சி ஏற்பட இப்பொறியே காரணமாய் இருந்தது. மின்னாற்றல் உற்பத்தி செய்ய நீராவிச்சுழலிகளிலும் இவை பயன்படுகின்றன.\nகொதிக்கும் நீரைப் பயன்படுத்தி இயக்க ஆற்றலை உருவாக்கும் முறை 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். ஆனால், அக்காலத்து உபகரணங்கள் நடைமுறைக்கு ஒத்துவராதவையாகும். 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், இயந்திர ஆற்றலை உருவாக்க நீராவிப் பொறிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1781 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வாட் காப்புரிமை செய்த நீராவிப் பொறியானது, 'தொடர்ச்சியான சுழற்சி இயக்கத்தை' தரும்வகையில் அமைந்திருந்தது. 10 குதிரைத் திறன் (Horse Power) வாய்ந்த இந்த நீராவிப் பொறிகளைக் கொண்டு 'தயாரிப்பு இயந்திரங்கள்' இயக்கப்பட்டன. நீர், நிலக்கரி அல்லது மர எரிபொருள் கிடைக்கக்கூடிய எந்த இடத்திலும் இப்பொறிகளை நிறுவ இயலும் என்பது தனிச் சிறப்பாக இருந்தது. 10,000 ஹெட்ச்.பி திறன் வாய்ந்த நீராவிப் பொறிகளை அமைப்பது 1883 ஆம் ஆண்டில் சாத்தியமானது.\nடிராக்சன் என்றழைக்கப்பட்ட இழு-இயந்திரங்களிலும், இருப்புப்பாதை வண்டிகளின் இழு-இயந்திரங்களிலும் நீராவிப் பொறிகள் பயன்படுத்தப்பட்டன. நிலையான நீராவிப் பொறிகள், தொழிற்புரட்சியில் தலையாய பங்கு வகித்தன; நீராற்றல் கிடைக்காத பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்திட இவ்வகையான நீராவிப் பொறிகள் பெரிதும் உதவின.\n2.5 தண்ணீர் செலுத்தும் குழாய்\n2.6 கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு\n18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு நீராவியாற்றல் உபயோகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் முன்பின் அசைவு நீர் ஏற்றிகளிலும் பின்னர் 1780இலிருந்து சுழல் இயல்புடைய பொறிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் நூற்பாலைகள் மற்றும் மின்விசைத்தறிகள் இயங்கின. 19 ஆம் நூற்றாண்டின் ��ுவக்கத்தில் கடல்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்தில் நீராவியால் ஆற்றல்பெற்ற வண்டிகள் இயக்கப்பட்டன.\nதொழிற்புரட்சி ஏற்பட மிகவும் பக்கபலமாக நீராவிப் பொறி இருந்ததாகக் கருதப்படுகிறது. நூற்பாலைகள், சுரங்கங்கள் மற்றும் நீரிறைக்கும் நிலையங்களில் நீராவிப் பொறிகள் இயங்கின; இருப்புப்பாதை வண்டிகள், கப்பல்கள் மற்றும் சாலை வாகனங்களில் பயன்படுத்தப்பட்டன. விவசாயத் துறையில் நீராவிப் பொறியின் பயன்பாட்டால், விவசாயத்திற்குகந்த நிலப் பகுதிகளின் பரப்பு அதிகரித்தன.\nகாலப்போக்கில் நகர்வுப் பயன்பாட்டிற்கு உள் எரி பொறிகளும், மின் இயக்கிகளும் நீராவிப் பொறியின் இடத்தை எடுத்துக் கொண்டன. நீராவி விசைச்சுழலி நிலையங்களைக் கொண்டே பெருமளவு மின்னாற்றல் இன்றைய நாட்களில் உற்பத்தியாகிறது. எனவே உலகத் தொழிற்துறை இன்றைக்கும் நீராவி ஆற்றலைப் பெருமளவு சார்ந்துள்ளது.\nதண்ணீரை கொதிக்க வைத்து நீராவியை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான வெப்பம் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்படுகிறது.பொதுவாக ஒரு மூடிய இடத்தில் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்ட தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எரித்து பெறப்பட்டது.சில நேரங்களில் வெப்ப மூலமாக ஒரு அணு உலை அல்லது புவிவெப்ப ஆற்றல் உள்ளது.\nகொதிகலன்கள் என்பது அதிக அழுத்தத்தில் கொதிக்க வைத்த இருக்கும் நீர் கொண்ட கலன்கள் ஆகும்.அதை கொதிக்க வைக்க சில வகையான வெப்பமாற்ற இயங்குமுறைகளை கொண்டுள்ளது.இரண்டு பொதுவான வெப்ப மாற்றவழிமுறைகள்:\nநீர்க்குழாய் கொதிகலன் - சூடான வாயுக்களால் சூழப்பட்ட தண்ணீர் உள்ள ஒன்று அல்லது பல குழாய்கள் மூலம் இயங்குகிறது\nதீக்குழாய் கொதிகலன் - எரிஅறையிலிருந்து அல்லது உலையிலிருந்து வரும் வெப்ப வாயுக்களின் ஓட்டம் உள்ள ஒன்று அல்லது பல குழாய்கள் மூலம் இயங்குகிறது.அவை தண்ணீர் தொட்டியின் வழியே செல்கின்றது.\nதீ குழாய் கொதிகலன்கள் ஆரம்பத்தில் உயர் அழுத்த நீராவி தயாரிக்க பயன்படுத்தப்பட்டது, ஆனால் அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாதுகாப்பான நீர் குழாய் கொதிகலன்கள் மூலம் இடம் தயாரிக்கப்பட்டது.\nஇயங்கும் பகுதிகள் உயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் விநியோகிக்கப்படும் நீராவியை எடுத்து குறைந்த அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் உள்ள நீராவியாக வழங்கும் நீராவி ஆற்றல் வித்தியாசத்தை இயந்திரவியல் வேலையாக மாற்றும்.இயங்கும் பகுதிகள் பொதுவாக பிஸ்டன் அல்லது நீராவி விசையாழி வகையை சேர்ந்ததாக இருக்கும்.\nஅனைத்து வெப்ப இயந்திரங்களை போல,ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையில் கணிசமான அளவு வெப்ப இழப்பு ஏற்படும். மற்றும் இது உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.\nகுளிர்விக்கும் அமைப்பு மூலம் சுற்றுப்புற சூழலுக்கு நீராவி வெளியிடப்பட வேண்டும். இயந்திர சக்தியை பெரிதும் அதிகரிக்க நீராவி வெளியிடப்பட்ட வேண்டும் எனவே நீராவி புகைபோக்கி மூலம் வெளியிடப்படுகிறது.\nரேங்கின் சுழற்சி மற்றும் நடைமுறையில் உள்ள நீராவி என்ஜினின் மேல் நீராவியை மறுசுழற்சி செய்ய ஒரு தண்ணீர் செலுத்தும் குழாய் உள்ளது.பொதுப் பயன்பாடு மற்றும் தொழில்துறை கொதிகலன்களில் பொதுவாக பல கட்ட மையவிலக்கு செலுத்து குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த அழுத்த கொதிகலனில் தண்ணீர் வழங்கும் மற்றொரு வழிமுறையாக ஒரு நீராவி ஜெட்உட்செலுத்தி உள்ளது. செலுத்திகள் 1850-ல் பிரபலமானது ஆனால் இது பரவலாக நீராவி வண்டிகள் போன்ற பயன்பாடுகளை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படவில்லை.\nபாதுகாப்பு காரணங்களுக்காக, கிட்டத்தட்ட அனைத்து நீராவி இயந்திரங்களும் அழுத்தத்தை மற்றும் நீர் மட்டத்தை கண்காணிக்க ஒரு பார்வை கண்ணாடி போன்ற கொதிகலன் கண்காணிக்க வழிமுறைகளைப் பெற்றிருக்கும். மனித குறுக்கீடு இல்லாமல் இயந்திரத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் ஒரு கவர்னர் பல இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன.\nஎளிய பொறி என்பது ஒரேயொரு இயங்கு உருளையை கொண்ட பொறிகள் அகும்.\nகலவை இயந்திரங்களில் கொதிகலன் வரும் உயர் அழுத்த நீராவி ஒரு உயர்அழுத்த(HP) சிலிண்டர்க்குள் விரிவடைகிறது அதன்பின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்த குறைந்தஅழுத்த சிலிண்டர்களுக்குள் நுழைகிறது. நீராவி முழு விரிவாக்கம் இப்போது பல சிலிண்டர்கள் முழுவதும் ஏற்படும் குறைந்த விரிவாக்கம் மூலம் குறைந்த வெப்பயிழப்பு ஏற்படுகிறது. இரண்டு இயங்கு உருளைகள் அமைக்கப்பட்டுள்ள முரையில் அவை 3 வகைப்படும்,அவை\nகுறுக்கு கலவைகள் - சிலிண்டர்கள் அருகருகே உள்ளன.\nஇணைந்து கூட்டு - சிலிண்டர்கள் இணைந்து ஒரு பொதுவான தண்டை இயக்கும்.\nகோண கலவைகள் - சிலிண்டர்கள் ஒரு V வடிவத்தி��் (வழக்கமாக 90° கோணத்தில்) இனைக்கப்பட்டுள்ளது.\nநீராவிப் பொறிகளில் கொதிகலன்களும் பிற உறுப்புகளும் அமைந்துள்ளன. இவை அனைதுமே அழுத்தக் கலன்களாகும். இவற்றில் பேரளவு பொதிவு ஆற்றல் உள்ளது. கொதிகல வெடிப்புகளில் நீராவி வெளியேறுகிறது. இந்நீராவி வெளியேற்றம் பல உயிர்களைக் கொல்லும் வாய்ப்பு உள்ளது. பல நாடுகளில் பல்வேறு செந்தரங்கள் நிலவினாலும், கருக்கன சட்டநடைமுறைகளும் ஓர்வு, பயிற்சிமுறைகளும் செய்தல், இயக்கல் சார்ந்த அக்கறையும் காப்புறுதிக்கான சான்றளிப்பும் மிகவும் கட்டயமானதாகும்.\nபிழைத்தல் முறைமைகளில் பின்வருவன அடங்கும்:\nகொதிகலனில் போதுமான நீரில்லாமல் மிகைச் சூடேற்றமும் கலப்பொய்த்த்ல்களும் நேரல்\nபடிவும் காறையும் கூடி களச் சூடேற்றம் உருவாதல்\nகட்டுமான, பேணுதல் குறைபாடுகளால் அழுத்தக் கல உறுப்புகள் பொய்த்தல்.\nகுழாய்கள், கொதிகலனில் இருந்து நீராவி வெளியேறல்\nநீராவிப் பொறியின் கொதிகலனில் நீராவி அழுத்தம் உயராமல் காக்க இருவகை தனித்த இயங்கமைவுகள் உள்ளன; ஒன்றைப் பயனாளர் மாற்றலாம். இரண்டாவது பழுதுக் காப்புள்ள பாதுகாப்புக் கவாடங்கள் ஆகும். இவை கொதிகலத்தின் மேலுள்ல நெம்பை உயழுத்த்த்தின்போது திறந்து நீராவியை காப்பாக வெளியேற்றி அழுத்தம் கூடாமல் கவனித்துக் கொள்ளும். நெம்பின் ஒருமுனையில் விற்சுருள் அல்லது சமனெடை அமைந்து நீராவி அழுத்தத்துக்கு எதிராகக் கட்டுபடுத்தும். பழைய கவாடங்கள் ஓட்டுநரால் இயக்கப்பட்டன. இந்நடைமுறை பல ஏதங்களை விளைவித்ததோடு ஆற்றலையும் தேவையில்லாமல் வீணாக்கின. அன்மைக்கால மாற்றக்கூடிய விற்சுருள் அமைந்த கவாடங்கள் இயக்குவோர் தொடாதபடி பூட்டப்பட்டுள்ளன. இது கணிசமான காப்புடையதாக உள்ளது. [சான்று தேவை]\nகொதிகல அடுப்பு முகட்டின்உச்சியில் உருகத்தகும் முளைத்தலைப்பு முனைகள் அமைந்திருக்கும். இவை கொதிகல நீர்மட்டம் குறைந்து அடுப்பின் முகட்டு வெப்பநிலை உயரும்போது தலைப்புமுனைகள் உருகி நீராவியை வெளியேற்றும். இது ஒட்டுநருக்கும் எச்சரிக்கையூட்டும். அப்போது அவர்கள் தீயை கட்டுபடுத்தலாம். இந்த நீராவி தப்பிப்பு தீயை மட்டுபடுத்துவதில் விளைவேதும் தருவதில்லை. முளைகள் மிகவும் சிறியவை. எனவே நீராவி வெளியேற்றமும் நீராவி அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்காது.அவை பெரிதாக அமைந்தால் அதனால் பொறி இயக்குவோருக்குத் தீங்கு விளைவிக்கும்.[சான்று தேவை]\nஇரேங்கைன் சுழற்சியில் பயன்படுத்தப்படும் 4 முதன்மை உறுப்புகள் இந்த பாய்வு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. 1. நீரேற்றும் எக்கி, 2. கொதிகலன், 3. சுழலி, 4. செறிகலன்;இங்கு Q=வெப்பம்; W=வேலை. வெப்ப ஆற்றலின் பெரும்பகுதி வீணாகிறது\nஇரேங்கைன் சுழற்சி நீராவிப் பொறியின் வெப்ப இயங்கியல் நிகழ்வின் அடிப்படையும் உயிர்நாடியும் ஆகும். இது உறுப்புகளின் ஏற்பாட்டைக் குறிக்கிறது. இது நீரின் நிலைமாற்றத்தைப் (கொதிநீர் நீராவியைத் தர, வெளியேற்ற நீராவியின் செறிவு நீரைத் தருகிறது.) பயன்படுத்தி நடைமுறை வெப்ப /ஆற்றல் மாற்ற முறையை உருவாக்குகிறது. இதில் மூடிய ஆற்ரல் கண்ணிக்கு வெளியில் இருந்து வேப்பம் தரப்படுகிறது. இதில் ஒருபகுதி ஆற்ரல் வேலையாக மாறுகிறது. வீணாகும் எஞ்சிய பகுதி ஆற்றல் செறிகலனில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அனைத்து நீராவி ஆற்றல் ஆக்கப் பயன்பாடுகளிலும் இரேங்கைன் சுழற்சி தான் பயன்படுகிறது. உலகில் உள்ள ஆற்றல் பயன்பாட்டில் 1990 களில், இரேங்கைன் சுழற்சிவழியாக 90% ஆற்றல் அனைது மின் நிலையங்களிலும் பெறப்படுகிறது. இவற்றில் அனைத்து சூரிய வெப்ப மின்சாரமும் உயிரிப்பொருண்மை ஆற்றலும் நிலக்கரி அனல்மின் நிலையங்களும் அணுக்கரு மின் நிலையங்களும் அடங்கும். இச்சுழற்சி சுகாட்டிய பலதுறை அறிஞராகிய வில்லியம் ஜான் மக்குவோர்ன் இரேங்கைனால் கண்டுபிடிக்கப்பட்டது.\nபொறிதரும் எந்திர வேலையை பொறிக்குத் தரும் வெப்ப ஆற்றலால் வகுத்து நீராவிப் பொறியின் திறமையைப் பெறலாம்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நீராவிப் பொறி\nவிக்சனரியில் நீராவிப் பொறி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nசெருமனியிலுள்ள ஒரு தொடர் வண்டி இழுபொறி. 1942 – 1950 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இவ்வகையான பொறிகள், 1988ஆம் வரை வணிகவியலாக இயக்கப்பட்டன.\nநிலையான நீராவிப் பொறியில் பயன்படுத்தப்படும் தொழிலகக் கொதிகலன் இங்கு காட்டப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு���்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/baabb1bb5bc8-b87ba9b99bcdb95bb3bcd/bb5bbeba9bcdb95bb4bbf-bb5bb3bb0bcdbaabcdbaabc1/ba4bc0bb5ba9baabcd-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1", "date_download": "2020-10-23T00:43:17Z", "digest": "sha1:5XN3ZYYZOFWCFYIEJLXKVX7MG3SAJF77", "length": 36038, "nlines": 367, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தீவனப் பராமரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / பறவை இனங்கள் / வான்கோழி வளர்ப்பு / தீவனப் பராமரிப்பு\nதீவனப் பராமரிப்பு முறைகள் பற்றிய குறிப்புக்கள்.\nவான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ்வருமாறு.\nவான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை. வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான்கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்றக் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம். குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில் தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக் குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில் வைக்கவேண்டும். சில சமயங்களில் தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் பளிச்சென்று பீங்கான் குண்டுகளைப் போடுவதால் தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் குஞ்சுகள் தூண்டப்படுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்குத் தீவனத்தைச் சுத்தமான பழைய செய்தித்தாள் மேல் தூவிவிடலாம். ஆரம்ப நாட்களில் தீவனத்தைப் பாத்திரத்தில் நிறையக் குவித்து வைத்து, தீவனம�� உட்கொள்ளத் தூண்ட வேண்டும். பொதுவாக குஞ்ச பருவத்தில் இறப்பு விகிதம் 10 விழுக்காடு வரை இருக்கும். குஞ்சுப் பொரித்த முதல் நாளில் இருந்து கால்சியம், பி வைட்டமின் மருந்தினைத் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்கள் வரைத் தவறாமல் கொடுக்கவேண்டும். நாம் சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் போது உள்ளூர் சந்தையில் கிடைக்கும் விலை மலிவான தீவனப்பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் தீவனம் தயார் செய்து கொள்ளலாம்.\nவான்கோழிக் குஞ்சுகளுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு 28 விழுக்காடு புரதமும், 2800 கிலொ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தி அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைபற்றி இங்குக் காண்போம்.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள (வைட்டமின் ஏ, எ 25 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.\nநான்கு முதல் எட்டு வாரங்களுக்கு 26 விழுக்காகடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.\nவளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nவளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில் புரதச் சத்தின் தேவைப் படிப்படியாகக் குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாகக் கூடுகிறது. எனவே அந்தந்த வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது. வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள் வரை அளிக்கவேண்டும். இத்தருணத்தில் 22 விழுக்காடு புரதமும் 3000 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும்.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.\nமுட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nஇத்தீவனமானது 14 முதல் 28 வார வான��கோழிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இத்தீவனத்தில் 14 விழுக்காடு புரதமும் 3200 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 20 கிராம்) கலந்து தரவேண்டும். இத்தீவனத்தைப் பொடியாகவோ அல்லது குச்சித் தீவனமாகவோ அளிக்கலாம். இத்துடன் தீவனத் தட்டுக்களில் கிளிஞ்சல் எந்நேரமும் கிடைக்குமாறு போட்டு வைக்கலாம்.\nகுச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅனைத்துச் சத்துக்களும் சமச்சீர் அளவில் வான்கோழிகளுக்குக் கிடைக்கின்றன.\nதீவன விரயம் குறைவு மற்றும் சத்துக்கள் உபயோகிக்கும் திறன் அதிகம்.\nநச்சுத் தன்மை குறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது.\nதீவனம் உட்கொள்ளும அளவும் தீவன மாற்றுத் திறனும் அதிகரிக்கின்றன.\nகோழிகளின் உடல் எடை சமச்சீராக இருக்கும்.\nமுட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு\nசுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கின்றன. வான்கோழிகளின் முட்டைகள் சுமார் 70 கிராம் இருக்கும். முட்டையிடும் கோழிகளுக்கு 14 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\n(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும். மேலும் முட்டைக்கோழிகளுக்குக் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இதிலிருந்து முட்டை உற்பத்திக்குத் தேவையான கால்சியச் சத்து கிடைக்கிறது.\nஇனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்\nமுதல் 12-16 வாரங்களுக்கு இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் வான்கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தையே இனப்பெருக்கக் கோழிகளுக்கும் அளிக்கலாம். அதன் பின்னர் இக்கோழிகள் கூடுதல் உடல் எடை அடைவதை தடுக்கக் தீவனக் கட்டுப்பாட்டு ம���றை அல்லது குறைவான புரதத் தீவனம் அளித்தல் முறை மூலம் உடல் பருமன் அடைவதைத் தடுக்கவேண்டும். இனப்பெருக்கக் கோழிகளுக்கு 12 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் கொண்ட தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனத்தைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.\nமக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு\nசோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு\n(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)\nஇத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.\nஇனப்பெருக்கக் கோழிகளில் இருந்து கிடைக்கும் கருமுட்டைகளை அடை வைக்கும் போது சுமார் 10 சதவிகிதம் முட்டைகள் கரு உற்பத்தியாகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் போதிய அளவு வைட்டமின்கள் பி,இ மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் இல்லாமல் இருப்பதாகும். பெட்டைக் கோழிகளுக்கு மேற்கண்ட சத்துக்களுடன் மெக்னீசயம் சத்தும் கூடுதலாகச் சேர்த்து அளிக்கவேண்டும். வான்கோழிகளின் கருமுட்டை வளர்ச்சியின் போது 5-15 விழுக்காடு வரை கருக்கள் இறந்து விட வாய்ப்புள்ளது. அதே போல் 10 விழுக்காடு வரை இளம் குஞ்சுகள் குஞ்சு பொரித்த ஓரிரு நாட்களில் இறந்து விடுவதும் உண்டு. இளம் குஞ்சுகள், அதிக எண்ணிக்கையில் இறப்பதைத் தடுக்க இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் தேவையான அனைத்துச் சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்\nFiled under: பயிர் பாதுகாப்பு, தீவனங்கள், கால்நடை வளர்ப்பு, Feeding Care\nபக்க மதிப்பீடு (29 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nவான்கோழி புறக்கடை வளர்ப்பு முறைகள்\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபு���த்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஉலர்ப்புல் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரித்தல்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 22, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/russia-becomes-first-country-to-register-coronavirus-vaccine/articleshow/77484216.cms", "date_download": "2020-10-22T23:08:43Z", "digest": "sha1:A7ZJSE6KJ56NIIHHYXDHWSSLTMKVMNSG", "length": 14330, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "coronavirus vaccine russia latest news: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு... மகளுக்கும் கொடுத்தாச்சு... ரஷிய அதிபர் புதின் பெருமிதம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சாச்சு... மகளுக்கும் கொடுத்தாச்சு... ரஷிய அதிபர் புதின் பெருமிதம்\nஉலக அளவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தமது மகளுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nஒட்டுமொத்த உலகையே பல மாதங்களாக ஆட்டிபடைத்துவரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு ரஷியா கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கான அனைத்துகட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், இதன் மூலம் உலக அளவில் கொரோனாவுக்கு முதன்முதலாக தடுப்பூச��� கண்டுபிடித்துள்ள நாடு என்ற சாதனையை ரஷியா நிகழ்த்தியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறும்போது, \"தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி தமது மகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட தினத்தில் அவரது உடல் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு இருந்தது. அடுத்தடுத்த நாள்களில் அவரது உடல் வெப்பநிலை படிப்படியாக குறைந்தது. முன்னதாக கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனையிலும் (ஹியூமன் ட்ரைலர்) எனது மகள் பங்கேற்றுள்ளார்.\nஉலகின் முதல் கோவிட்-19 தடுப்பூசி: அசுர வேகத்தில் ரஷ்யா\nஉலக அளவில் கொரோனா தடு்ப்பூசியை கண்டுபிடித்துள்ள முதல் நாடு என்ற சாதனைப் பதிவை ரஷியா இன்று செய்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த தடுப்பூசியின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\nமாஸ்கோவில் உள்ள காமாலேயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷிய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. ஜூன் 18 ஆம் தேதி தொடங்கிய இதன் பரிசோதனை, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.\nரஷ்யா: வால்கா வெள்ளத்தில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்\nஅமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக, கொரோனா தொற்றுக்கு ஆளானோர் அதிகமுள்ள நாடாக ரஷியா விளங்குகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமழையில் ஆட்டம்போட்ட கமலா: வாயை பிளந்த கூட்டம்\nடிக் டாக் மீதான தடை நீக்கம்: எங்கு தெரியுமா\nசுவையான பிஸ்கட் சாப்பிட ரூ.38 லட்சம் சம்பளம்\nகொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் மரணம்: அதிர்ச்சியில் மருத...\nகொரோனாவின் தொடக்கப்புள்ளி வுகான் இயல்பு நிலைக்கு திரும்பியது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஇந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு வெற்றி: ஹேப்பி நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/category/Weather", "date_download": "2020-10-22T23:01:21Z", "digest": "sha1:PBE4WLAIOSKNPHIMWMNXWIYRFMQIXAOS", "length": 8778, "nlines": 153, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil", "raw_content": "\nOct 23, 2020பிரான்ஸ் நோய்த்தொற்றுகள் ஒரு மில்லியனை அண்மிக்கின்றது\nOct 23, 2020சுமார் ஒரு மில்லியன் வழக்குகளை பதிவு செய்யும் முதல் மேற்கு ஐரோப்பிய நாடாக ஸ்பெயின்\nOct 23, 2020ஜெர்மனி முதல் முறையாக 10,000 தினசரி வழக்குகளைப் பதிவு செய்கின்றது\nOct 23, 2020கொழும்பின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு\nOct 23, 2020ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டவர் திடீர் மரணம்\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெ���ிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nஅஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்\nஒன்ராறியோவில் மேலும் 783 புதிய தொற்றுகள் பதிவாகியது\nஇரண்டாம் அடுக்குக் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த லண்டன் நகரம்\nபிரித்தானியவில் கொரோனா வைரஸ் தொற்றின் இன்றய நிலவரம்\nதொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனம்\nலண்டன் கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைக் குழந்தை\n1.5 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்க நியூசிலாந்து ஒப்பந்தம்\nபிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 16,000 க்கும் மேலான தொற்றுகள் பதிவாகியது\nபிரெக்ஸிட் இடைக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர தயாராகுமாறு வியாபாரங்களுக்கு பிரித்தனியா வேண்டுகோள்\nதமிழகம் எங்கும் 2 நாட்களுக்கு தொடர்ந்து மழை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது\nவடக்கு அரைக்கோளத்தின் அதிகப்படியான கோடை கால வெப்பநிலை பதிவாகியது\nமழையால் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகண்டியில் இன்று மீண்டும் நில அதிர்வு\nஅமெரிக்காவை புரட்டிப்போட்ட லாரா சூறாவளி - 6 பேர் பலி - பலர் பாதிப்பு\nவடமாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு\nலண்டனில் நீடிக்கும் கடுமையான வெப்பம்\nஇங்கிலாந்தில் கடும் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேற்கு வங்கம் அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nநாளை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை\nவடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு\nஅமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nநாளை தமிழக��்தில் பல பகுதிகளில் கனமழை\nமழை காரணமாக அசாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சுமார் நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2020-10-23T00:16:09Z", "digest": "sha1:ICSGBMI6S4LBQQRS7IEZ6CRWQIAHUSFY", "length": 18801, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிஎம்டபிள்யூ News in Tamil - பிஎம்டபிள்யூ Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவிற்பனையகம் வந்தடைந்த பிஎம்டபிள்யூ கிரான் கூப்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.\nமூன்று நிறங்களில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஜி 310 ஜிஎஸ் மாடல் இந்திய சந்தையில் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.\nபிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் இந்தயாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nபிஎம்டபிள்யூ கார் விலையில் மாற்றம் - நவம்பர் 1 முதல் அமலாகிறது\nஇந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசர்வதேச சந்தையில் 2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nபிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 30, 2020 13:40\nஅசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் அசத்த��் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 26, 2020 14:07\n2021 பிஎம்டபிள்யூ எம்3 புது டீசர் வெளியீடு\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2021 எம்3 மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசெப்டம்பர் 22, 2020 14:39\nபிஎம்டபிள்யூ ஆர்18 குரூயிசர் இந்தியாவில் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.\nசெப்டம்பர் 19, 2020 15:35\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் விநியோக விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசெப்டம்பர் 19, 2020 14:47\nபிஎம்டபிள்யூ ஆர்18 இந்திய வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசெப்டம்பர் 14, 2020 11:02\nரூ. 4500 மாத தவணையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் எளிய மாத தவணையில் வழங்கப்படுகிறது.\nசெப்டம்பர் 12, 2020 13:51\n2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியது.\nசெப்டம்பர் 02, 2020 14:52\nபுது பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ் மாடல்கள் முன்பதிவு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.\n9 ஆயிரம் மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்யும் பிஎம்டபிள்யூ\nபிஎம்டபிள்யூ நிறுவனம் 9 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.\nஇந்தியாவில் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் இந்திய வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்���ட்டு உள்ளது.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/reply/3032/", "date_download": "2020-10-23T00:25:21Z", "digest": "sha1:4N4C5ZHGHLCPHD7Q5UNLDIA5A2F5FTJU", "length": 8599, "nlines": 92, "source_domain": "inmathi.com", "title": "| Inmathi", "raw_content": "\nReply To: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு\nForums › Communities › Fishermen › ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு › Reply To: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு\nஒரே நாளில் மூடி விட்டதாய் யாரை ஏமாற்றுகிறீர்.. முற்று முழுதாய் மூட ஆறு மாதம் ஆகும்.. ஆனால் ஆலை இயங்காமல் இருக்கச் செய்யலாம்\nஆலையை மூட வேண்டுமெனில் கீழ்க்காணும் அனைத்து ஒப்புதல் ஆவணங்களும் தேவை…..\nஎனினும், இதில் மிக முக்கியமானது TNPCB ஒரு அறிக்கையை TNEB க்கு தக்க காரணங்களுடன் கொடுக்க வேண்டும். அதனுடனேயே மேற்சொன்ன எல்லா துறைகளுக்கும் நகலாக(Cc -Copy to communicate) அனுப்படவேண்டும்.\nபின்பு அந்த தொழிற்சாலையின் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு TNEB distribution முனையிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு இடங்களிலும் அரசு சீல் வைக்கப்படும். அந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததும் மீண்டும் TNEB, தொடர்புடய TNPCB க்கு கடிதம் மூலம் அறிக்கையாக அனுப்பிவிடும்.\nபிறகுதான் அரசு மூடுவதற்கான உத்தரவை தொடர்புடய தொழில் துறை மந்திரி மூலம் தொடர்புடைய மேற்சொன்ன துறைகள் மூலம் அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு அரசு செக்கியூரிட்டிகளை அங்கே போடுவார்கள்..\nஇது எல்லா முறைகளும் உடனே நடக்க சாத்தியமற்ற செயல்.. ஏன் எனில், ஒவ்வொரு துறையையும் தாமதப்படுத்த வேதாந்தா நிறுவனம் பணத்தால் நிறுத்தி வைக்கவே முயற்சிக்கும்.\nஇதை எதுவுமே செய்யாமல் வெறுமனே தொழிற்சாலை இனிமேல் இயங்காது என்று ஒரு தலைமை செயலக லெட்டர்பேட் மூலம் சொல்வது; இப்போதைக்கு மக்களை மடை மாற்றவே என்க\nமுதலில் தொழிற்சாலைக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டு EHV Switch Yard-ல் சீல் வைக்கப்படவேண்டும்\nஉள்ளே இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் (permanent Shut down) செயல்பாடுகளை முடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேற வேண்டும்.\nஆபத்தான கெமிக்கல் வாயு இன்ன பிற எல்லாம் வெளியேற்றப்படவேண்டும்.\nஇது எதுவுமே செய்யாமல் ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வதை இந்த அப்பாவி மக்கள் நம்பலாம். ஆனால் என் போன்ற அனுபவம் பெற்ற தொழிற்சாலைகளிலேயே ஊறிப் போன பொறியாளர்கள் ஒருவர்கூட நம்ப மாட்டார்கள்\nமக்களை தற்காலிகமாக மடைமாற்றும் ஒரு நாடகமே…\nஇவ்வளவு கோடிகளை கொட்டி லாபம் பார்த்த ஒரு முதலாளி ஒருபோதும் மூட விடமாட்டான் இதுதான் உண்மை நிலை என்க\nமூட வேண்டும் என்றால் மேற்சொன்ன அத்தனை ஒப்புதல்களும் மூடுவதற்கான தக்க காரணங்களுடன் எல்லோரும் சமர்பிக்க வேண்டும்.\nஅதற்கு பிறகுதான் மின்சாரம் துண்டிக்கப்படும்..\nஇன்றிலிருந்து தொடங்கினாலே இன்னும் ஆறு மாதத்திற்குள் மூட முடியுமே அன்றி, இந்த உடனே ஒரே நாளில் மூடிவிட்டோம் என்று சொல்வது அபத்தமானது\nஅதேநேரத்தில்….. இந்த எல்லா நடைமுறைகளும் முடியும்வரை தொழிற்சாலையை இயக்கவோ, பராமரிக்கவோ கூடாது என்று உடனடி அறிக்கையை TNPCB மற்றும் Inspector of factories போன்ற அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையில் தொழிற்சாலை வாயில் கேட் அல்லது சுற்று மதில் சுவரில் ஒட்டி கேட்டில் சீல் வைக்க வேண்டும்..\nஅது நடைபெற வேண்டுமானால் முதலில் தொழிற்சாலையின் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும்\nவெற்றுக் கோபங்களும் அறிவற்ற அரசியல் சிந்தனைகளும் படுகொலையில்தான் முடியும் என்பதற்கு இதுவே சான்று.\nஎனவே இ��ிமேல் களபலி கொடுப்பதை தவிர்த்து மேற்சொன்ன அதிகாரிகளை ஆக்கிரமிப்பது நன்மை பயக்கும்\nசொல்ல நிறைய உள்ளது எல்லாவற்றையும் இங்கேயே சொல்லவும் இயலாது…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/2289/", "date_download": "2020-10-23T00:16:50Z", "digest": "sha1:R76OOKEFQDVLRMJEKIHOZLONVNFW43Y2", "length": 3345, "nlines": 71, "source_domain": "inmathi.com", "title": "தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (15/05/2018) | Inmathi", "raw_content": "\nதமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (15/05/2018)\nகாற்றின் வேகம் : கன்னியாகுமரியில் மணிக்கு 10 முதல் கி.மீட்டர்கள் முதல் 18 கி.மீட்டர்கள் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி வீசும். சென்னை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 10 கி.மீட்டர்கள் முதல் 21 கி.மீட்டர்கள் வேகத்தில் தெற்கு மற்றும்தென்மேற்கு திசை நோக்கி வீசும்.\nகடல் அலை : கன்னியாகுமரியில் 4 அடி உயரத்திலும், சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.\nகடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.3 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 0.6 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரம் மற்றும் குமரியில் 0.5 கி.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும் இருக்கும்.\nகடல்மட்ட வெப்ப நிலை : 29 முதல் 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.\nஇமைய மலையில் நான் இறுக்கிரேண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/fitness/03/218946", "date_download": "2020-10-22T23:45:05Z", "digest": "sha1:XV3YV2BRMCUU7GYU6YFOVRSRZ75KKJOH", "length": 9685, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "முதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க... வலி பறந்துவிடுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதுகு வலியை குணப்படுத்த இந்த பயிற்சியை மட்டும் செய்து பாருங்க... வலி பறந்துவிடுமாம்\nஇன்று வேலை செய்யும் அனைவருமே சந்திக்கு பிரச்சனைகளுள் ஒன்று தான் முதுகு வலி.\nகுறிப்பாக அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு அதிக பாதிப்புக்குள்ளாகும���.\nஇதனை எளிய முறையில் போக்க வீட்டில் இருந்தப்படியே சில உடற்பயிற்சிகள்,யோகசானங்கள் செய்தாலே போதும்.\nஅந்தவகையில் முதுகுவலியை போக்க “சப்த படங்குஸ்தாசனம்” என்ற யோகசானம் பெரிதும் உதவி புரிகின்றது.\nஇந்த ஆசனத்தால் தொடைகள் பலம் பெறுகிறது. முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை அதிகரித்து ரத்த ஓட்டம் நன்றாக பாயும்.\nதற்போது அந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.\nமுதலில் கால் நீட்டி அமர்ந்து மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.\nபின்னர் தரையில் படுத்துக் கொள்ளவும். கால்களையும் கைகளையும் தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து ஆழமாய் விடவும்.\nபின் மெதுவாக வலது காலை மட்டும் உயர்த்தவும். நேராக வளைக்காமல் உயர்த்துங்கள்.\nஉங்களால் ஆரம்பத்தில் நேராக உயர்த்த முடியவில்லையென்றால் யோகா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அதனை பாதத்தில் மாட்டி உயர்த்தவும். இதனால் முட்டி வளையாமல் நேராக இருக்கும்.\nகைகளை நீட்டில் வலது பாதத்தின் கட்டை விரலை தொட முயலுங்கள்.\nஆரம்பித்தில் முயன்றாலும், நன்றாக பயிற்சி செய்தபின் கால் கட்டை விரலை தொட வேண்டும்.\nஇதே நிலையில் 1 நிமிடம் இருந்த பின் கால்களை தளர்த்துங்கள். அதன்பின் இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும்.\nமுட்டியை பலப்படுத்தும். முதுவலியை சரிசெய்யும். தொடை தசைகளை உறுதியாக்கும். கருப்பையின் பலத்தை அதிகப்படுத்தும்.\nபுரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். இடுப்பு எலும்புகளை வலுவாக்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும்.\nதலைவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:16:14Z", "digest": "sha1:BSDLTEGULLDC2FUDTLIS7NVYW7ERHSPB", "length": 12410, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொசைடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏதென்சில் உள்ள தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள பொசைடனின் சிலை\nஒலிம்பிய மலைச்சிகரம் அல்லது கடல்\nஏடிசு, டிமிடர், எரா, எசுடியா மற்றும் சியுசு\nதீசியசு, டிரைடன், பாலிஃபியூமசு, பெலசு, எகேனார், நிலீயூசு, அட்லசு (பொசிடனின் மகன்)\nபொசைடன் (Poseidon) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பன்னிரு ஒலிம்பியக் கடவுளர்களுள் ஒருவரும் கடல் கடவுளும் ஆவார். இவரது தேர்க்குதிரைகள் நிலத்தில் ஓடும்போது நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் பூமியை அதிரச் செய்பவர் என்றும் பொசைடன் அழைக்கப்படுகிறார்.[1][2].[3] இவர் வழக்கமாக சுருள் முடி மற்றும் தாடி கொண்ட முதியவராகக் காட்சியளிக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைட்டன்களின் இரண்டாவது மகன் ஆவார்.இவர் இந்து மதத்தில் வருணனிற்கு இணையாவர்.\nபொசைடன் பல நகரங்களில் முக்கியமான கடவுளாக இருக்கிறார். ஏதென்சில் கடவுள் ஏதெனாவை அடுத்து இவரே முக்கியமானவர். கார்னித் மற்றும் மாக்னா கிரேசியாவில் உள்ள பல நகரங்களில் இவர் போலிசு நகரின் முக்கிய கடவுளாக இருக்கிறார்.\nபொசைடன் பல தீவுகள் மற்றும் அமைதிக் கடல்களை உருவாக்குபவராக பார்க்கப்படுகிறார். இவரை யாராவது வழிபடாமல் புறக்கணித்தால் இவர் தன் சூலாயுதத்தின் மூலம் பூமியில் குத்தும் போது நிலநடுக்கம், மோசமான வானிலை மற்றும் கப்பல் கவிழ்தல் போன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கப்பலோட்டிகள் தங்களின் பாதுகாப்பான கடல் பயணத்திற்காக பொசைடனை வழிபடுவர்; சிலர் குதிரைகளை நீரில் மூழ்கச் செய்து அவருக்குப் பலி கொடுப்பதும் உண்டு.\nபொசிடானுக்கு பல இருபால் காதலர்கள் இருந்தனர். நீரியசு மற்றும் டோரிசு ஆகியோரின் மகளான பழங்கால கடல் கடவுளான அம்ஃபிட்ரிட் இவரது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் டிரைடன் என்ற மகன் பிறந்தார்.\nபொசைடன் ஒருநாள் தன் சகோதரி டிமிடர் மேல் காமம் கொண்டார். இதனால் டிமிடிர் பெண் குதிரை உருவம் எடுத்து தப்பி ஓடினார். ஆனால் பொசைடனும் ஆண் குதிரை வடிவம் எடுத்து டிமிடரைத் துரத்திச் சென்று இறுதியாக அவரை கற்பழித்தார். இதன் மூலம் ஏரியசு என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.\nமெடூசாவின் மேல் கா��ம் கொண்ட பொசைடன் அவரை ஏதெனாவின் கோவிலின் வாசலில் வைத்து உறவாடினார். இதனால் கோபமடைந்த ஏதெனா மெடூசாவை பேயாக மாறுமாறு சபித்தார். மேலும் மெடூசாவின் முகத்தை பார்ப்பவர்கள் கல்லாக மாறக்கடவார்கள் என்றும் சபித்தார். பிறகு மாவீரன் பெரிசியூசு தந்திரமாக தன் வாளைக் கொண்டு மெடூசாவின் தலையை வெட்டினார். அப்போது மெடூசாவின் கழுத்தில் இருந்து பெகாசசு மற்றும் சைராசோர் என்று இரு மகன்கள் பிறந்தனர். இவர்கள் இருவரும் பொசைடனின் பிள்ளைகள் ஆவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2018, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/annabelle-comes-home.html", "date_download": "2020-10-23T00:35:39Z", "digest": "sha1:T54VSOEIJP4ZWDZSNL2UUKRUWJ2HQ4NV", "length": 9269, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Annabelle Comes Home (2019) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : மெக்கெனா க்ராஸ், மேடிசன் இஸ்மேன்\nDirector : கேரி டயூபெர்மேன்\nஅன்னபேல் கம்ஸ் ஹோம் இயக்குனர் கேரி டயூபெர்மேன் இயக்கத்தில் மெக்கெனா க்ராஸ், மேடிசன் இஸ்மேன், பேட்ரிக் வில்சன் நடிக்கும் திகழ் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் ஹாலிவுட் திரைப்பட இயக்குனருமான ஜேம்ஸ் வான் தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் மிக்கேல் பூர்ஜ்ஸ் மாற்றும் படத்தொகுப்பாளர் கிர்க் மோரி திரைப்பணியில் இசையமைப்பாளர் ஜோசப் பிஷார இசையமைத்துள்ளார்.\nஅமெரிக்கா நாட்டின் திகழ் திரைப்படங்களின் வரிசையில் உருவான பிரபலமான திரைப்படம். இத்திரைப்படமானது 2013-ம் ஆண்டு வெளிவந்து உலகளவில் பிரபலமான திகில் திரைப்படமான கான்ஜுரிங்...\nRead: Complete அன்னபேல் கம்ஸ் ஹோம் கதை\nகோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nஅங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய ���னிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. கொண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nஅன்னபேல் கம்ஸ் ஹோம் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/16190941/Mannargudi-Government-Hospital-seeking-additional.vpf", "date_download": "2020-10-23T00:19:23Z", "digest": "sha1:5TBRFZZJXY2LDFWFM4WPJ5KBQSQGHP6Q", "length": 11084, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mannargudi Government Hospital seeking additional facilities Roadblock abandoned today - Agreement at the peace meeting || மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று நடக்க இருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது - சமாதான கூட்டத்தில் உடன்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று நடக்க இருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது - சமாதான கூட்டத்தில் உடன்பாடு + \"||\" + Mannargudi Government Hospital seeking additional facilities Roadblock abandoned today - Agreement at the peace meeting\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று நடக்க இருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது - சமாதான கூட்டத்தில் உடன்பாடு\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கோரி இன்று(வெள்ளிக்கிழமை) சாலைமறியல் நடக்க இருந்தது. சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 16, 2020 19:30 PM\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் இதயநோய், நரம்பியல், சிறுநீரகம் ஆகிய பிரிவுகளுக்கு டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்த வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.\nஇதில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர்ராஜமூர்த்தி, மன்னார்குடி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், தாசில்தார் கார்த்தி, நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடக்க இருந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/18193336/2nd-wave-of-corona-virus-possible-in-winter-Expert.vpf", "date_download": "2020-10-23T00:24:38Z", "digest": "sha1:IZKIZZIGZNHVHRW6E7EV6QEB754TINHX", "length": 10268, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd wave of corona virus possible in winter; Expert panel information || கொரோனா வைரசின் 2வது அலை குளிர் காலத்தில் சாத்தியம்; நிபுணர் குழு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரசின் 2வது அலை குளிர் காலத்தில் சாத்தியம்; நிபுணர் குழு தகவல்\nகொரோனா வைரச���ன் 2வது அலை குளிர் காலத்தில் ஏற்பட சாத்தியம் உள்ளது என்று கொரோனா தடுப்பு நிபுணர் குழுவின் தலைவர் வி.கே. பால் இன்று கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 19:33 PM\nநாட்டில் கொரோனா தொற்றுகளை எதிர்கொள்ளும் ஒருங்கிணைப்பு முயற்சிக்காக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் இருந்து வருகிறார்.\nஅவர் இன்று கூறும்பொழுது, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் கிடைத்தவுடன், அவற்றை வழங்க போதிய வளங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் செய்து விடவும் முடியும்.\nநாட்டில் கடந்த 3 வாரங்களில் கொரோனா வைரசின் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை\nசரிவடைந்து உள்ளன. எனினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் 3 முதல் 4 யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.\nஇந்தியா இதுவரை நல்ல நிலையில் உள்ளது. எனினும், நாடு இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும். ஏனெனில், 90 சதவீத மக்கள் கொரோனா பாதிப்புகள் ஏற்பட கூடிய சாத்திய நிலையிலேயே இன்னும் உள்ளனர்.\nஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயர கூடிய சூழல் காணப்படுகிறது என்று கூறிய அவர், இந்தியாவில் 2வது கொரோனா பாதிப்பு அலை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகளை மறுப்பதற்கு இல்லை. அவை ஏற்படலாம். நாம் இன்னும் வைரசை பற்றி கற்றறிந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம் என்று கூறினார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியா��ுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/19035920/Hyderabad-Battered-By-Heavy-Overnight-Rain-Flash-Floods.vpf", "date_download": "2020-10-22T23:54:51Z", "digest": "sha1:OBKXWBUFPTRZ35YGIJROTJPQ7KNZEVZV", "length": 11517, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad Battered By Heavy Overnight Rain, Flash Floods In Some Parts || ஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐதராபாத் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 03:59 AM\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் பலியானார்கள். அந்த வெள்ளம் வடிந்து முடிந்த சமயத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் அங்கு கனமழை பொழிந்தது.\nஏற்கனவே அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்திருந்ததால் உடனே வெள்ளமாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது. எனவே அங்கு இரண்டாம் கட்டமாக வெள்ள அபாயம் அதிகமானது. இந்த இரண்டாம் சுற்று வெள்ளத்தில் நேற்று ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுமி ஒருத்தி இறந்துள்ளாள். அக்டோபர் இறுதி வரை அங்கு மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\n1. தெலுங்கானா வெள்ள நிவாரணமாக ரூ.1.5 கோடி நிதி உதவி அளிக்கும் பிரபாஸ்\nதெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.\n2. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...\nவியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n3. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n4. 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி: 2 நாள் விடுமுறை அறிவிப்பு\nதெலுங்கானாவில் கனமழைக்கு 15 பேரும், ஆந்திராவில் 10 பேரும் பலியானார்கள். மழை தொடரும் என்பதால், தெலுங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/04/blog-post_90.html", "date_download": "2020-10-23T00:26:44Z", "digest": "sha1:IFXRLU6SN7M23VLH2JTA4AHZGYFSXSZH", "length": 11785, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை » மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nமக்கள் தொழில���ளர் சங்க மாநாட்டு தீர்மானம்\nவருடாந்த சம்பள உயர்வுடனான மாத சம்பளத் திட்டமே தீர்வு\nமக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெருந்தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அக்காணிகளில் பெருந்தோட்ட மற்றும் ஏனைய விவசாய தொழிற்துறைகள் கைத்தொழில் என்பன கூட்டுறவு வடிவ முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே நீண்;ட காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக தேசிய இனத்திற்கும் பொருளாதார விடிவை தேடித்தரும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சம்பள உயர் தொடர்பாக தற்போது இருக்கும் பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை உறுதிசெய்வதாகும். அதனை உறுதி செய்து கொள்ளும் வரை கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பளத்தையும் வருடாந்த சம்பள உயர்வையும் உறுதி செய்யும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். அத்துடன் இதுவரை வென்றெடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதாகவும் உள்நாட்டு, சர்வதேச தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும் எந்த ஏற்பாடுகளும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படக் கூடாது. இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருப்பை பாதிக்கும் எந்தவொரு நேரடியான, மறைமுகமான நிகழ்ச்சிநிரல்களை எக்காரணத்திற்காகவும் அங்கீகரிக்க முடியாது என்றும், அவ்வாறான முயற்சிகளை தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.\nஉரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்துவோம் எனும் தொனிபொருளில் காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் 02.04.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பொருளாளர் என். தியாகராஜா, உப தலைவர் எம். புண்ணியசீலன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டிலும் வருடாந்த பொதுக் கூட்டத்திலும் பெருந்தோட்டத் பொருளாதாரமும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன.\nஅக்கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்திய இ. தம்பையா பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும், மலையகத் தமிழர் என்ற தேசிய இனம் என்ற அடிப்படையில் இனரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை அடைய நேர்மையான பலமான புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்ட தொழிற்சங்க இயக்கமும், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான வெகுஜன அரசியல் இயக்கமும் பலமாக கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நேர்மையான மலையக அமைப்புகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டுடன் இயங்க முன்வரை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையக தமிழ் மக்களினதும் நீண்டகால உரிமை கோரிக்கைகளையும் நாளாந்த உரிமை கோரிக்கைகளையும் வென்றெடுக்கவும், நாட்டின் ஏனைய துறைசார் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.\nமலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமான அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரம், சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந் மாநாட்டிற்கு விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், கொம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம், மலையக சமூக நடவடிக்கைக்குழு என்பன வாழ்த்துச் செய்திகளுடன் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொண்டன. அத்துடன் இந் நிகழ்வில் சர்வதேச தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றன.\nமக்கள் தொழிலாளர் சங்கத்தின் தீர்மானங்கள் by SarawananNadarasa on Scribd\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு தேரர் புறக்கணிப்பு\nமட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம...\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாரநாயக்கவின் எதிர்வினை\nமீண்டும்... '1956' தொடர் தினக்குரலில் கொரொனோ காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல பத்திரிகைகள் தமது பக்கங்களை குறைத்திருந்தன....\nசிங்களர் பார்வையில் திலீபன் | என���.சரவணன்\nஇது “திலீபன் நினைவு காலம்” திலீபன் போரில் சமர் புரிந்து கொல்லப்பட்டவர் அல்ல. அகிம்சா ரீதியில் மனிதாபிமானக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:52:15Z", "digest": "sha1:VGLNS6O77UETQ6JTH37KAXHLKOKR3BAZ", "length": 7553, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "விவேக் Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் விவேக்கின் திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி\nசமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் நடிகர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா – விவேக்\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் விவேக். விஜய், அஜித் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் காமெடியில் அசத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான தாராள பிரபு படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவேக்\nநடிகர் விவேக் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ஒருவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்போட அடக்கம் செய்ய வேண்டிய நிலை இன்னைக்கு இருக்கு. கோவிட் 19...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் விவேக்\nகடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த விவேக், தமிழ் திரையுலகின்...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38554/hiphop-tamizha-takkaru-takkaru-music-video", "date_download": "2020-10-22T22:59:33Z", "digest": "sha1:ODGNOCTNXI6PDANKYERDYF3SHLTYOPSF", "length": 4187, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஹிப் ஹாப் தமிழா - டக்கரு டக்கரு மியூசிக் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹிப் ஹாப் தமிழா - டக்கரு டக்கரு மியூசிக் வீடியோ\nஹிப் ஹாப் தமிழா - டக்கரு டக்கரு மியூசிக் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஒரு நாள் கூத்து - எப்போ வருவாரோ பாடல் வீடியோ\nரெமோ மேக்கிங் - வீடீயோ\n‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோடப்பாடி ராஜேஷும், சந்துரு என்பவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாரி...\nசுந்தர்.சி.யுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்\n‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘ஆக்‌ஷன்’. அதிரடி ஆக்‌ஷன் படமாக...\nசுந்தர்.சி.யின் கனவு படம் ‘ஆக்‌ஷன்’\nசுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, சாயா சிங் அகன்ஷாபுரி ஆகியோர் நடிக்கும் படம்...\nநட்பே துணை கேரளா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/05/30.html", "date_download": "2020-10-22T22:57:45Z", "digest": "sha1:CDI2C6V5L67PGDFMW7UBSDZQFIUTQ4KL", "length": 10305, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "கடித்து குதறிய 30 தெரு நாய்கள்-பரிதாபமாக உயிரிழந்த தாய் - TamilLetter.com", "raw_content": "\nகடித்து குதறிய 30 தெரு நாய்கள்-பரிதாபமாக உயிரிழந்த தாய்\nகடித்து குதறிய 30 தெரு நாய்கள்-பரிதாபமாக உயிரிழந்த தாய்\nஇளம்பெண் ஒருவரை 30 தெரு நாய்கள் கூட்டமாக கடித்து குதறியதில் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nமனிடோபா மாகாணத்தில் உள்ள Little Grand Rapids நகரில் Donnelly Rose Eaglestick(24) என்பவர் தனது 3 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.\nகடந்த சனிக்கிழமை அன்று பணிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.\nஅப்போது, அந்நகரில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் சில கூட்டமா�� சேர்ந்து தாயாரை கொடூரமாக தாக்கியுள்ளது.\nசில மணி நேரத்திற்கு பின்னர், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.\nபொலிசார் வந்தபோது உடல் சிதைந்த நிலையில் கிடந்த இடத்தை சுற்றி சுமார் 30 தெரு நாய்கள் கூட்டமாக இருந்துள்ளன.\nபொலிசாரை கண்டு ஒரு நாய் ஆவேசமாக பாய்ந்ததால் அதனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nபெண்ணின் சடலத்தை கைப்பற்றியபோது நாய்கள் கடித்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.\nசடலத்தை நேரில் பார்த்த தோழி ஒருவர் பேசியபோது ‘அதிகாலை நேரத்தில் நாய்கள் அதிகளவில் சத்தம் எழுப்பியபோது சந்தேகம் ஏற்பட்டது.\nதற்போது தெரு நாய்களுக்கு தாயார் ஒருவர் பலியாகியுள்ளது வேதனையாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nமேலும், தெரு நாய்கள் மூலம் மற்றொரு ஆபத்து நிகழாமல் இருக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்து...\nபிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அரசின் அடியாட்கள்\nமாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தேர்தலில் தோல்வியடைந்த அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதூடாக ...\nஅவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யும்போது என்ன செய்ய வேண்டும் \nஇலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பின்பற்றவேண்டிய விடயங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதமொன்றை இலங்கை மனித உரி...\nபோதைப் பொருள்களுடன் அமைச்சரின் செயலாளர் உட்பட 4 பேர் கைது\nகடற்கரையோரத்தில் நடக்கும் விருந்து ஒன்றுக்காக மதுபானம், போதைப் பொருள் மற்றும் சிகரட்டுக்களை ஆடம்பர கார் ஒன்றில் எடுத்துச் சென்ற அரசாங்கத்...\nவவுனியாத் தமிழனின் சைக்கிளில் சாதனைப் பயணம் 1515Km\nஇலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம், 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பம...\nமுஸ்லிம் காங்கிரஸின் வருமானம் வெளியில் தெரியவந்துள்ளன.\nஇலங்கையின் ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள ந...\nகூட்டமைப்பின் மௌனம் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஎம்.ரீ. ஹைதர் அலி இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் முன்னெடுக்கும்போது தமிழ்த் தேசிய ...\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகளுக்கு வந்த கதி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை ...\nதமிழர்களுக்கு சுயாட்சி, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை - ட்ரம்பிடம் புலம்பெயர் தமிழர் அமைப்பு கோரிக்கை\nஇலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுக்குமாறும், போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்...\nகள்ள நோட்டு அச்சிடும் இடம் சுற்றிவளைப்பு\nமாத்தறை, வெலிகாமம் கனன்கே பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86", "date_download": "2020-10-22T23:20:18Z", "digest": "sha1:NFCMASQVBR5AAYOJONVPL5JZX4P2IYRU", "length": 12368, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இந்தியா-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n'வேத காலம் ஒரு பொற்காலம்' என்பது ஒரு வரலாற்றுப் புனைவு கணியன் பாலன்\nஇந்தியாவின் முதல் ஆசிரியை சுதேசி தோழன்\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\nஅம்பேத்கரும் அவரது கல்விச் சிந்தனைகளும்\nபிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி செ.நடேசன்\n‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ குமாரன் ஆசான்\nபுரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத் பி.தயாளன்\nஇந்திய விடுதலையும் நேதாஜியின் வேட்கையும் பி.தயாளன்\nபுத்தர்கால சமூக, சமய, வரலாற்றுப் பின்புலங்கள் மா.மாணிக்கம்\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண்ட்\nஷெர்ஷா சூரி - நிர்வாக இயலின் தந்தை - 1 அபூ சித்திக்\nவிடுதலைக்கு முந்தைய இந்தியாவில் லெனின் ஆர்.பட்டாபிராமன்\nஅமிர்தா ப்ரீதம் என்றொரு திறந்த புத்தகம் இரா.பிரேமா\n'மரணத்தை முத்தமிட்ட தியாகி' குதிராம் போஸ் பி.தயாளன்\nபுரட்சிப் போராளி சூர்யா சென்\nஇந்திய விடுதலைக்காக அயல்நாடுகளில் பாடுபட்ட புரட்சியாளர் ஆச்சார்யா\nகலைத் துறையிலும் ஆர்வம் கொண்ட ‘பெண் உரிமைப் போராளி’ கமலாதேவி\nதிப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா\n''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்'' - சாரு மஜூம்தார் சி.மதிவாணன்\nவிண் இயல் வித்தகர் மேகநாத் சாஹா பி.தயாளன்\nபிரசாந்த் சந்திர மகாலானோபிஸ் - இவரே இந்தியப் புள்ளியியலின் தந்தை பி.தயாளன்\n‘விஞ்ஞான வித்தகர்’ சாந்தி சொருப் பட்னாகர்\nமலையாள இலக்கிய முன்னோடி 'கேசவதேவ்' பி.தயாளன்\nகாந்தி கொலையில் சாவர்க்கரின் பங்கு ஏ.ஜி.நூரானி\nபறவையியல் அறிவியலாளர் சலீம் அலி\nவல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு த.செயராமன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/613357/amp?ref=entity&keyword=Black%20Sea", "date_download": "2020-10-23T00:01:14Z", "digest": "sha1:7K7EVVMLDFDSA5FSGZLANMOWKP3B5LJW", "length": 9734, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Engine malfunctioned and the boat sank in the sea: Fortunately, the surviving fishermen | இன்ஜின் பழுதாகி தண்ணீர் புகுந்தது விசைப்படகு கடலில் மூழ்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மீனவர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\n���ன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்ஜின் பழுதாகி தண்ணீர் புகுந்தது விசைப்படகு கடலில் மூழ்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மீனவர்கள்\nபுதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் என்ற கோவிந்தன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 8 மீனவர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் கடலூர் அருகே நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் ஓட்டை ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் புகுந்தது. வழக்கமாக 4, 5 நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள்.\nஆனால் ஓட்டை ஏற்பட்டதால் உடனடியாக புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்துக்கு படகை திருப்பி ஓட்டி வந்தனர். படகில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களும் இருந்தன.\nநல்லவாடு அருகே மதியம் ஒரு மணியளவில் வந்தபோது இன்ஜினும் பழுதானது. இதனால் தண்ணீர் படகினுள் வேகமாக நிரம்பியது. படகில் இருந்த 8 மீனவர்களும் உயிர் தப்பிக்க கடலில் குதித்து நீச்சல் அடித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த சக மீனவர்கள் 2 பைபர் படகுகளில் வந்து பழு���ான விசைப்படகை கயிறு கட்டி வீராம்பட்டினம் சுடுகாடு அருகே கரைக்கு இழுத்து வந்தனர். இருப்பினும், விசைப்படகு முழுவதும் கடலில் மூழ்கி சேதமானது. சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும்.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED படகு பழுதால் சிக்கி மியான்மரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618391/amp?ref=entity&keyword=Thoothukudi", "date_download": "2020-10-23T00:01:34Z", "digest": "sha1:GOVW3CSLGA5NICKW6VGWVVQMS7ZHFQOC", "length": 7737, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி தட்டார்மடம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடற்கூறாய்வு நிறைவு! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாத���ுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி தட்டார்மடம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடற்கூறாய்வு நிறைவு\nதூத்துக்குடி: தூத்துக்குடி தட்டார்மடம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்தது. உடற்கூறாய்வுக்கு பிறகு செல்வன் உடல், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருக�� ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/making-video-of-karnan-movie-with-charter-club-music", "date_download": "2020-10-23T00:11:38Z", "digest": "sha1:EWILJG7UC7L26HDSDTTP2S56B35GVQRW", "length": 4784, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nபட்டய கிளப்பும் மியூசிக்குடன் \"கர்ணன்\" படத்தின் மேக்கிங் வீடியோ.\nபட்டய கிளப்பும் மியூசிக்குடன் \"கர்ணன்\" படத்தின் மேக்கிங் வீடியோ.\nபட்டய கிளப்பும் மியூசிக்குடன் \"கர்ணன்\" படத்தின் மேக்கிங் வீடியோ.\nதனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை .வெளியிட்டுள்ளனர் .\nஇயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது, இந்நிலையில் இன்று நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியானதை அடுத்து தற்போது .கர்ணன் படத்தின்டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியாகியுள்ளது .பட்டய கிளப்பும் இசையுடன் வெளியான அந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது. .\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்க��� மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_667.html", "date_download": "2020-10-22T23:45:06Z", "digest": "sha1:IQ7V5243OIQUTM6XFQ7YPCTX6KLCJOCJ", "length": 9210, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..?\" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Pavani Reddy \"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..\" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..\n\"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..\" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..\nதற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் பவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி என்ற சீரியலில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nஇந்த சீரியல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கும், காதலர்களுக்கும் பிடித்ததாக திகழ்கிறது. இந்த நிலையில் பவானி பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nபிரதீப் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. தற்பொழுது இவர் சிங்கிளாக இருந்துவருகிறார். பொதுவாக சின்னத்திரையில் உள்ள நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பதற்காக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.\nஅந்த வகையில், நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. என போட்டி போட்டு பவானி ரெட்டியும் புகைப்டங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ஒரு ரசிகர், நான் உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிகிறீங்களா.. என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பவானி ரெட்டி நான் உங்களுக்கு அக்கா... என்று கூறியுள்ளார்.\n\"உங்கள விட சின்ன பையன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..\" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..\" - என கேட்டவருக்கு சீரியல் நடிகை பவானி கொடுத்த பதிலை பாருங்க..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல..\" - இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..\n\"சட்டை - ஜீன்ஸ் பேண்ட்..\" - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு - வாயை பிளந்த சக நடிகைகள்..\nபிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/bharath/", "date_download": "2020-10-22T23:12:17Z", "digest": "sha1:23OVGDY52SAAEMAQVDIPY7DEFW2B2356", "length": 2956, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "bharath", "raw_content": "\n“விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசி��லுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/dmk-udayanithi-stalin-drive-JCP-and-start-social-work-in-thiruvarur-10795", "date_download": "2020-10-22T22:55:51Z", "digest": "sha1:44BAHGXSBRSYEFQGKAZOYCPN55HUR7MG", "length": 9055, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "களம் இறங்கிய உதயநிதி! ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி அசத்தல்! திமுக சார்பில் தூர்வாறும் பணிகள் மும்முரம்! - Times Tamil News", "raw_content": "\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போராட்டத்துக்கு அழைக்கிறார் ராமதாஸ்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா.. பொய் சொல்லும் பா.ஜ.க.வை நம்பாதீங்க.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டும் எடப்பாடியாரின் தமிழக அரசு.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.\nவிவசாயத்தை அழிக்கும் வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் ...\nதேர்தல் வந்தால் பா.ம.க.வில் போராட்டம் வரும். பாட்டாளி இளைஞர்களை போரா...\nஇந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு தமிழகத்திற்கு சாதகமானதா..\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\n முடியவே முடியாது கெத்து காட்டு...\n ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி அசத்தல் திமுக சார்பில் தூர்வாறும் பணிகள் மும்முரம்\nதிமுக இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கட்சியை பலப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளார். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.\nதிருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலத்தில் திருவாசல்குளம் தூர்வாரும் பணியினை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செ���்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் “தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் திமுக ஈடுபடுத்தி கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.\nஏற்கனேவே மதுரையில் கண்மாய் குளத்தை தூர்வாரியதாகவும், தற்போது திருவாரூரில் உள்ள இந்த குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இது மட்டுமின்றி அடுத்த கட்டமாக திருக்குவளையில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின்.\nதமிழகம் முழுவதும் குளங்களை தூர் வாருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணியின் அந்த பணியினை சிறப்பாக செய்து முடிப்பார்கள் என பேட்டியளித்தார். மேலும் திமுகவுக்கு அதிக உறுப்பினர் சேர்க்கும் வகையில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கோடு அதற்கான பணிகளை செப்டம்பர் 14-ந் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்தார் உதயநிதி. 30 லட்சம் இலக்கு என்றாலும் அதற்கு மேலும் உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என தீர்க்கமாக நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\nஅதிகாரிகளை மிரட்டும் ரவுடி தி.மு.க. நிர்வாகிகள்.\nஸ்டாலின் தொகுதி கண்டிஷன்… டென்ஷனில் வைகோ, திருமாவளவன்\nசரஸ்வதி பூஜை, தீபாவளி வருது வருது… கடைகளுக்கு கூடுதல் நேர அனுமதி. எட...\nகவர்னரே சீக்கிரம் உத்தரவு போடுங்க… வைகோ ஆவேசக் கடிதம்\nஎடப்பாடியார் வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:19:29Z", "digest": "sha1:MS2VEUZNE7AUKAC4YJLTCY43NC3I7W67", "length": 3330, "nlines": 33, "source_domain": "ctbc.com", "title": "அறிவித்தல் – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\n“சின்ன மாமியே” புகழ் நித்தி கனகரட்ணம் அவர்களின் பொப்பிசை மாலைப் பொழுது\nஆவணி 26ம் திகதி இடம்பெறும் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் தங்கள் ஆசனங்களை உறுதி செய்யும் இறுதி நாள் ஆவணி 5ம் திகதியாகும்.. அறிவிக்கப்பட்ட இடங்களில் பணத்தைச் செலுத்தி உங்கள் ஆசனங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். முக்க���ய குறிப்பு:- உங்கள் ஆசனங்களுக்குகான பணத்தை செலுத்த நீங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து நீங்கள் பணம் செலுத்த முன்பு எங்கே பணம் செலுத்த வேண்டும் என்பதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் பணத்தை செலுத்துங்கள். குறிப்பட்ட ...\nகனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி நேயர்களின் வருடாந்த ஒன்று கூடல்\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/hammer-isis-looks-like-nail/", "date_download": "2020-10-22T23:26:52Z", "digest": "sha1:33OWPHU7ZKCCXNDCYKLFHUJSO2J7XOEM", "length": 18233, "nlines": 108, "source_domain": "newsrule.com", "title": "நீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல் - செய்திகள் விதி", "raw_content": "\nநீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல்\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “நீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல்” எச்ஏஎல் எழுதப்பட்டது 90210, வெள்ளிக்கிழமை 20 நவம்பர் அன்று theguardian.com 2015 12.35 யுடிசி\nநீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, எல்லாம் ஒரு ஆணி போன்ற தொடங்கும். எனவே ஒருவேளை அதன் அனைவருக்கும் அவர்களுடைய நாய் ஐசிஸ் சமாளிக்க எப்படி ஒரு கொலைகாரன் யோசனை கைப்பிடி சுவர் மேலே மேல்தோன்றும் போது என்று ஆச்சரியம் இல்லை, அவர்கள் அனைவரும் எப்போதும் செய்கிறாய் அதே காரியத்தை செய்து பரிந்துரைக்கும் தெரிகிறது.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு பதிப்புரிமை வழக்கறிஞர் என்றால், பின்னர் தெளிவாக பதில் பதிப்புரிமை சட்டம் பயன்படுத்தி அடங்கும். ஐசிஸ் கொன்று குவிப்பது சந்தோஷமாக இருக்கலாம், ஏனெனில், ஆனால் அவர்கள் வீட்டில் நாடாவில் கொலை இசை என்று எனக்கு தெரியும்.\nபால் Rosenwig, உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான ரெட் கிளை நிறுவனர், ஒரு தந்திரமான திட்டத்தை உள்ளது. \"என்ன, ஏதாவது இருந்தால், அவர்கள் மிகவும் தானாக முன்வந்து செய்ய விரும்பவில்லை போது கணக்குகள் கீழே எடுத்து வழங்குநர்கள் மீது நிர்ப்பந்தம் செய்ய முடியும் பதில், என்னுடைய மனதில், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டம் ஒரு ஒப்புமை உள்ளது (DMCA மற்றும்).\"\nஉங்களுக்கு தெரியும், DMCA மற்றும், அமெரிக்க சட்ட எந்த, நேர்மையாக இருக்க வேண்டும், இணைய அரசாங்க மேற்பார்வை தந்திரமான தண்ணீர்கள் செல்லவும் முற்றிலும் இணையத்தில் இருந்து சட்டவிரோத உள்ளடக்கம் நீக்குவதில் எனவே முற்றிலும் வெற்றிகரமான இல்லை சட்டம் ஒரு மாதிரி துண்டு இருக்கலாம்.\nRosenwig யோசனை நேர்த்தியான உள்ளது, ஒரு வழியில். நீங்கள் பெற முடியாது என்றால், யாரோ முன்வந்து கீழே ஐசிஸ் பிரச்சார எடுக்க, என்று அதை நடத்த தொடர்ந்து ஒரு குற்றம் ஆகும் பின்னர் அதை செய்ய. ஆனால் வெறும் எந்த குற்றம் - பதிப்புரிமை சட்டம் எதிரான ஒரு குற்றம், இணையத்தில் குற்றம் மோசமான வகையான, இருக்கலாம்.\nஅவருடைய திட்டம் ஒரு அரசாங்க அனுமதி மூன்றாம் தரப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய எந்த உள்ளடக்கத்தையும் பதிப்புரிமை கோர அனுமதிக்க வேண்டும், பின்னர் தங்கள் சொந்த எடுத்து கீழே நோட்டீஸ் ஆஃப் நீக்கம்.\nநிச்சயமாக ... நிச்சயமாக காட்டிலும் எளிய தீர்வு இருக்கிறது\nநாம் Legion இருக்கும். நாம் பல உள்ளன. நாம் உன்னை கை விட ஒருபோதும்\nஅநாமதேய நிச்சயமாக நம்புகிறது. அது மற்ற தீவிர சுத்தி / ஆணி எண்ணம் எடுத்து: நீங்கள் வேண்டும் சுத்தியல் \"இணையத்தில் சுற்றி arsing சக்தி\" போது, பின்னர் வட்டம் நீங்கள் ஒரு உண்மையில் உண்மையில் இலக்கு வழியில் சுற்றி arsing மூலம் சர்வதேச பயங்கரவாதம் படைகளைத் தோற்கடிக்க முடியும்.\nபிறகு அதன் ஐசிஸ் \"போரில்\" மறு நாட்கள் பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்து, hacktivist கூட்டு ஆன்லைன் போரிடுவதில் ஐசிஸ் பிரச்சார சில கான்கிரீட் வெற்றியை பெற்றிருக்கிறது.\nஒரு இலட்சம் ட்விட்டர் கணக்குகளை தரமிறக்கப்பட்டன மற்றும் ஐயாயிரம் YouTube வீடியோக்களை தகவல், மற்றும் பின்னர் மூலம் அகற்றப்பட்டது, சேவை, cyberwar ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து. மேலும் சர்ச்சைக், அநாமதேய மேலும் சேவை தாக்குதல்கள் மறுப்பு கொண்டு ஐசிஸ் தொடர்புடைய குழுக்களின் வலைத்தளங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தும் எடுத்து வருகிறது, தான் அவர்களை தட்டுங்கள் முயற்சியில்.\nஇது தான் எவ்வளவு இத்தகைய முயற்சிகள் உண்மையில் ஐசிஸ் எதிராக பெரிய இயக்கங்களாக உதவ விவாதத்திற்குரியது, ஆனால் காரணம் சுவாரசியமாக இருக்கிறது நோக்கி முயற்சி அநாமதேய அளவு போடுவாள்.\nஆனால், அநாமதேயமாக தொடர்பு இல்லை அனைவருக்கும் பயங்கரவாத உலக சவாரி வழங்க அர்ப்பணிப்புடன். சில இரண்டாவது ஆசைப்பட: lulz என்றால். சமீபத்திய முன்மொழியப்ப��்ட தந்திரோபாயம் விளக்க கூடிய. பெயரில்லா மரண ஐசிஸ் எரிச்சல் திட்டமிடப்பட்டுள்ளது மூலம் ரிக்ரோலிங் அவர்களுக்கு.\nஎங்கள் எதிர்வரும் நடவடிக்கை: rickrolls கொண்டு தேவையற்றது சரிபார்க்கப்பட்டது ஐசிஸ் ஹாஷ்டேகுகளைக். விரைவில் அது தொகுக்கப்பட்ட பட்டியலில் வெளியிட வேண்டும்.\nஇணையத்தில் அதிக நேரம் செலவிடும் அழகான மிகவும் அனைவருக்கும் குறுகிய கவனத்தை ஈர்ப்பது கொடுக்கப்பட்ட - ஹால் 90210 சேர்க்கப்பட்டுள்ளது - திட்டம் ரெட் கிளை வித்தியாசமான பதிப்புரிமை யோசனை நடக்கவில்லை பார்க்க என தெரிகிறது. ஆனால் நாம் தேதி நீங்கள் வைத்திருக்க வேண்டும்.\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n31512\t0 பெயரில்லா, கட்டுரை, Blogposts, ஹேக்கிங், எச்ஏஎல் 90210, இணைய, இஸ்லாமிய அரசு, ஸ்பேம் வடிகட்டி, தொழில்நுட்ப, உலக செய்தி\n← ஒரு அமைதியாக வாங்கும் அது மதிப்பு, ஃபேன்லெஸ் பிசி குட்பை தனியுரிமை, ஹலோ 'அலெக்சா': அமேசான் எக்கோ, அது அனைத்து கேட்டு வீட்டில் ரோபோ →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_29.html", "date_download": "2020-10-22T23:15:46Z", "digest": "sha1:46PH7TJQRULLGRJIRIQ66EOVRTBZD4EK", "length": 27379, "nlines": 93, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.29. வானதியின் மாறுதல் - \", அக்கா, நான், என்ன, வானதி, இல்லை, எனக்கு, விரும்புகிறேன், பெரிய, பிரமை, அவ்வளவு, மனத்திலும், என்றாள், இப்போது, நம்பிக்கை, மயக்கம், இவ்வளவு, செல்வன், பொன்னியின், வந்து, எப்படி, அந்த, கேட்க, அனுப்பி, அடிக்கடி, வானதியின், இந்தப், பற்றி, மட்டும், தங்கள், எத்தனையோ, மாறுதல், கொடுங்கள், தங்களுக்கு, எனக்குத், சமயம், பேரில், வாணர், போய்விட்டது, கொண்டிருக்கிறார்கள், தவறு, தம்பியைப், விழுந்தாயா, குலத்து, ஓடையில், எதுவும், வேண்டுமென்று, சொல்லுகிறாய், கண்ணால், தோன்றுவதிலும், யாருக்கும், கேட்டுக், கொள்கிறேன், தடவை, பயம், போய், என்னை, வெளி, மனத்திற்குள், கொண்டு, போகிறேன், தோன்றிக், கனவிலும், கொண்டிருந்தது, வந்திருக்கும், தெரிந்து, என்னைப், பாசம், திடீரென்று, போல், நன்றி, எனக்குப், இல்லாத, யாரும், பிறந்தகத்தின், உனக்கு, குந்தவை, கல்கியின், அமரர், வந்தாள், உன்னை, இன்னும், விட்டேன், வந்தது, ஊருக்குப், அவரை, தோன்றவில்லை, முழுவதும், கொடும்பாளூர், வேண்டும், தனியே, என்னைத், மனது, போரில், இலங்கைப், சொல்கிறேன், வேண்டுதலை, அவள், மட்டுமல்ல, அவர், இலங்கையில், அவரிடம், விட்டுவிட்டுப்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.29. வானதியின் மாறுதல்\nகுந்தவை வந்தியத்தேவனைச் சிறையிலிருந்து மீட்டு மறுபடியும் பிரயாணம் அனுப்புவதற்காகப் புறப்பட்டபோது, வானதி எதிரே வந்தாள். இளைய பிராட்டியிடம் அடிபணிந்து நின்றாள்.\n உன்னை விட்டுவிட்டு வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம் முக்கியமான அலுவல் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். சற்று நேரம் தோட்டத்தில் சென்றிரு ஓடைப்பக்கம் மட்டும் போகாதே\" என்றாள்.\n தங்களுக்கு இனி தொந்தரவு கொடுக்கமாட்டேன். கொடும்பாளூருக்குப் போக விரும்புகிறேன், அநுமதி கொடுங்கள்\n\"இது என்ன, என் தலையில் நீயுமா இடியைப் போடுகிறாய் உனக்கு என் பேரில் என்ன கோபம் உனக்கு என் பேரில் என்ன கோபம் உன் பிறந்தகத்தின் மீது திடீரென்று என்ன பாசம் உன் பிறந்தகத்தின் மீது திடீரென்று என்ன பாசம்\n\"உங்கள் பேரில் நான் கோபங் கொண்டால் என்னைப் போல் நன்றி கெட்டவள் யாரும் இல்லை. என் பிறந்தகத்தின் பேரில் புதிதாகப் பாசம் ஒன்றும் பிறந்துவிடவும் இல்லை. தாயும் தந்தையும் இல்லாத எனக்குப் பிறந்தகம் என்ன வந்தது எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள காளி கோவிலுக்குப் பூசைபோடுவதாக என் தாயார் ஒருமுறை வேண்டிக்கொண்டாளாம். அதை நிறைவேற்றுவதற்கு முன் அவள் கண்ணை மூடிவிட்டாள். எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறதல்லவா எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள காளி கோவிலுக்குப் பூசைபோடுவதாக என் தாயார் ஒருமுறை வேண்டிக்கொண்டாளாம். அதை நிறைவேற்றுவதற்கு முன் அவள் கண்ணை மூடிவிட்டாள். எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறதல்லவா ஒருவேளை அந்த வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி என்னைப் படுத்துகிறதோ என்னமோ ஒருவேளை அந்த வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி என்னைப் படுத்துகிறதோ என்னமோ\n\"அதற்காக நீ அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை; நானே சொல்லி அனுப்பி அந்த வேண்டுதலை நிறைவே���்றச் சொல்கிறேன்.\"\n என் பெரிய தகப்பனார் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் தஞ்சையைத் தாண்டிப் பழையாறைக்கு வரமாட்டார். அவர் வரும்போது நான் கொடும்பாளூரிலிருக்க விரும்புகிறேன். அவரிடம் இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் நேரில் கேட்க ஆசைப்படுகிறேன்\n\"இலங்கையில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன அவ்வளவு ஆசை\n\"அது என்ன அப்படிக் கேட்கிறீர்கள் என் தந்தை இலங்கைப் போரில் வீர சொர்க்கம் அடைந்ததை மறந்து விட்டீர்களா... என் தந்தை இலங்கைப் போரில் வீர சொர்க்கம் அடைந்ததை மறந்து விட்டீர்களா...\n\"மறக்கவில்லை. அந்தப் பழி இப்போது நீங்கிவிட்டது...\"\n\"முழுவதும் நீங்கியதாக எனக்குத் தோன்றவில்லை. யுத்தம் முடிவதற்குள்ளே அவசரப் பட்டுக்கொண்டு பெரிய வேளார் திரும்புகிறார்.\"\n\"அவரை மறுபடி இலங்கைக்குப் போய்ப் போர் நடத்தும்படி சொல்லப் போகிறாயா அதற்காகவா கொடும்பாளூர் போக வேண்டும் என்கிறாய் அதற்காகவா கொடும்பாளூர் போக வேண்டும் என்கிறாய்\n\"அவ்வளவு பெரிய விஷயங்களைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார் நடந்ததைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்...\"\n உன் மனது இப்போது எனக்குத் தெரிகிறது. பொன்னியின் செல்வன் இலங்கைப் போரில் புரிந்த வீரச் செயல்களைப்பற்றி உன் பெரிய தகப்பனாரிடம் கேட்க விரும்புகிறாய், இல்லையா\n\"அது ஒரு தவறா, அக்கா\n\"அது தவறில்லை, ஆனால் இத்தகைய சமயத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே, அதுதான் பெரிய தவறு\n நானா தங்களைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்னைப்போல் தங்களுக்கு எத்தனையோ தோழிகள், தங்கள் கருத்தை அறிந்து காரியத்தில் நிறைவேற்ற எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...\"\n\"நீ கூட இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயா, வானதி என் தம்பியைப் பற்றி செய்தி கேட்டு உன்மனம் பேதலித்து விட்டது போலிருக்கிறது. அந்தச் செய்தியைப் பற்றி நீ அதிகமாய்க் கவலைப்பட வேண்டாம்...\n\"தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும், அக்கா\n ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா மயக்கம் வந்து விழுந்தாயா\n\"வேண்டுமென்று எதற்காக விழ வேண்டும் மயக்கம் வந்து தான் விழுந்தேன் தாங்களும் அந்த வாணர் குலத்து வீரருமாக என்னைக் காப்பாற்றினீர்���ள்.\"\n\"காப்பாற்றியதற்கு நன்றி உள்ளவளாகத் தோன்றவில்லையே\n\"இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல; ஏழேழு ஜன்மத்திலும் நன்றியுள்ளவளாயிருப்பேன்.\"\n\"இந்த ஜனமம் இத்துடன் முடிந்து போய்விட்டது போல் பேசுகிறாயே நான் சொல்கிறேன் கேள், வானதி நான் சொல்கிறேன் கேள், வானதி வீணாக மனதை வருத்தப்படுத்திக் கொள்ளாதே வீணாக மனதை வருத்தப்படுத்திக் கொள்ளாதே அருள்மொழி வர்மனுக்கு அபாயம் எதுவும் வந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சற்றுமுன் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சொன்னதையே உனக்கும் சொல்லுகிறேன். அன்றொரு நாள் காவிரித்தாய் என் தம்பியைக் காப்பாற்றினாள். அதுபோல் சமுத்திரராஜனும் அவனைக் காப்பாற்றியிருக்க வேண்டும். சீக்கிரத்தில் நல்ல செய்தியை நாம் கேள்விப்படுவோம்.\"\n\"எந்த ஆதாரத்தைக் கொண்டு இவ்வளவு உறுதியாகத் தைரியம் சொல்கிறீர்கள் அக்கா\n\"என் மனத்திற்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. என் அருமைத் தம்பிக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அது என் உள்மனத்திற்குத் தெரிந்திருக்கும். நான் இப்படிச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்...\"\n\"மனது சொல்வதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை அக்கா உள் மனத்திலும் நம்பிக்கை இல்லை உள் மனத்திலும் நம்பிக்கை இல்லை வெளி மனத்திலும் நம்பிக்கை இல்லை வெளி மனத்திலும் நம்பிக்கை இல்லை\n\"அது எப்படி நீ மட்டும் அவ்வளவு தீர்மானமாகச் சொல்லுகிறாய்\n\"என் உள் மனத்திலும், வெளி மனத்திலும் சில நாளாக ஒரு பிரமை தோன்றிக் கொண்டிருந்தது. தூக்கத்தில், கனவிலும் தோன்றியது. விழித்துக் கொண்டிருக்கும் போதும் சில சமயம் அப்படிப் பிரமை உண்டாயிற்று.\"\n\"தண்ணீரில் தங்கள் தம்பியின் முகம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. என்னை அழைப்பது போலவும் இருந்தது. கனவிலும் இந்தப் பிரமை அடிக்கடி ஏற்பட்டு வந்தது.\"\n\"அதை ஏன் பிரமை என்று சொல்லுகிறாய் நமக்கு வந்திருக்கும் செய்திக்கும் உன்னுடைய மனத்தோற்றத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே நமக்கு வந்திருக்கும் செய்திக்கும் உன்னுடைய மனத்தோற்றத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே\n\"இன்னும் முழுவதும் கேட்டால் அது எவ்வளவு பைத்தியக்காரப் பிரமை என்பதை அறிவீர்கள். ஓடையில் மயக்கம் போட்டு விழுந்தேனல்லவா அப்போது நான் நாகலோகத்துக்கே போய் விட்டேன். அங்கே ஒரு திருமண வைபவம் நடந்தது...\"\n\"அதைச் சொல்ல விருப்பமில்லை, அக்கா மொத்தத்தில் மனத்தில் தோன்றுவதிலும், கனவில் தோன்றுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும்தான் இனிமேல் நம்புவது என்று தீர்மானித்திருக்கிறேன்...\"\n நீ சொல்வது முற்றும் தவறு. கண்ணால் காண்பதும், காதினால் கேட்பதும் சில சமயம் பொய்யாக இருக்கும். மனத்திற்குள் தோன்றுவதுதான் நிச்சயம் உண்மையாயிருக்கும். கதைகள், காவியங்களிலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்கள் நான் உனக்குச் சொல்லுவேன்...\"\n\"பிறகு ஒரு சமயம் கேட்டுக் கொள்கிறேன், அக்கா இப்போது எனக்கு விடை கொடுங்கள் இப்போது எனக்கு விடை கொடுங்கள்\nஇளவரசி குந்தவைக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியமும், திடீரென்று எப்படி ஏற்பட்டன என்று ஆச்சரியப்பட்டாள்.\n அப்படியே நீ கட்டாயம் ஊருக்குப் போக வேண்டுமென்றாலும், சிலநாள் கழித்துப் புறப்படக்கூடாதா இப்போது நாடெங்கும் ஒரே குழப்பமாய் இருக்குமே இப்போது நாடெங்கும் ஒரே குழப்பமாய் இருக்குமே உன்னைத் தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டாமா உன்னைத் தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டாமா\n\"எனக்கு என்ன பயம், அக்கா கொடும்பாளூரிலிருந்து என்னை அழைத்து வந்த பல்லக்குத் தூக்கிகளும் காவல் வீரர் நால்வரும் ஒரு வேலையுமின்றி இத்தனை காலம் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள்...\"\n உன்னை அப்படி நான் அனுப்பி விடுவேன் என்றா நினைக்கிறாய்\n\"உங்களை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் அக்கா எனக்குப் பயம் ஒன்றுமில்லை. கொடும்பாளூர் வானதியை இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். அதிலும் இளையபிராட்டியின் அன்புக்குகந்த தோழி நான் என்பது யாருக்குத் தெரியாது எனக்குப் பயம் ஒன்றுமில்லை. கொடும்பாளூர் வானதியை இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். அதிலும் இளையபிராட்டியின் அன்புக்குகந்த தோழி நான் என்பது யாருக்குத் தெரியாது ஒரே ஒரு காரியத்துக்கு மட்டும் அனுமதி கொடுங்கள். போகும்போது அந்தக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்கு இன்னொரு தடவை போய் அவரைச் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். அவ்விதம் செய்யலாமா ஒரே ஒரு காரியத்து��்கு மட்டும் அனுமதி கொடுங்கள். போகும்போது அந்தக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்கு இன்னொரு தடவை போய் அவரைச் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். அவ்விதம் செய்யலாமா\n\"அவரிடம் எனக்குக்கூட வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் நீ இவ்வளவு அவசரப்படுகிறாயே\n இந்தத் தடவை அவரை நான் தனியாகப் பார்த்து ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்...\"\nகுந்தவை மூக்கின்மீது விரலை வைத்து அதிசயப்பட்டாள்.\nஇந்தப் பெண் ஒரு நாளில், ஒரு ஜாம நேரத்தில், இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறிவிட்டது எப்படி என்று இளவரசிக்குப் புரியவேயில்லை. அவள் பிரயாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள்.\n உன் விருப்பம் போலச் செய்யலாம். நீ பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தம் செய். அதற்குள் சிறையிலிருக்கும் அந்த வாணர் குலத்து வீரகுமாரனை விடுதலை செய்துவிட்டு வருகிறேன்\" என்றாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.29. வானதியின் மாறுதல், \", அக்கா, நான், என்ன, வானதி, இல்லை, எனக்கு, விரும்புகிறேன், பெரிய, பிரமை, அவ்வளவு, மனத்திலும், என்றாள், இப்போது, நம்பிக்கை, மயக்கம், இவ்வளவு, செல்வன், பொன்னியின், வந்து, எப்படி, அந்த, கேட்க, அனுப்பி, அடிக்கடி, வானதியின், இந்தப், பற்றி, மட்டும், தங்கள், எத்தனையோ, மாறுதல், கொடுங்கள், தங்களுக்கு, எனக்குத், சமயம், பேரில், வாணர், போய்விட்டது, கொண்டிருக்கிறார்கள், தவறு, தம்பியைப், விழுந்தாயா, குலத்து, ஓடையில், எதுவும், வேண்டுமென்று, சொல்லுகிறாய், கண்ணால், தோன்றுவதிலும், யாருக்கும், கேட்டுக், கொள்கிறேன், தடவை, பயம், போய், என்னை, வெளி, மனத்திற்குள், கொண்டு, போகிறேன், தோன்றிக், கனவிலும், கொண்டிருந்தது, வந்திருக்கும், தெரிந்து, என்னைப், பாசம், திடீரென்று, போல், நன்றி, எனக்குப், இல்லாத, யாரும், பிறந்தகத்தின், உனக்கு, குந்தவை, கல்கியின், அமரர், வந்தாள், உன்னை, இன்னும், விட்டேன், வந்தது, ஊருக்குப், அவரை, தோன்றவில்லை, முழுவதும், கொடும்பாளூர், வேண்டும், தனியே, என்னைத், மனது, போரில், இலங்கைப், சொல்கிறேன், வேண்டுதலை, அவள், மட்டுமல்ல, அவர், இலங்கையில், அவரிடம், விட்டுவிட்டுப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fphs.org/ta/anadrol-review", "date_download": "2020-10-22T23:29:38Z", "digest": "sha1:QD5ODLGLBTLZJWD3QXMKTNKB5VEYYZ6D", "length": 26729, "nlines": 98, "source_domain": "fphs.org", "title": "Anadrol ஆய்வு சுய பரிசோதனையில் - என்னால் முடியவில்லை...", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAnadrol : Anadrol வலுவான மருந்து உள்ளதா\nஇந்த பரிகாரம் மற்றும் Anadrol பயன்படுத்துவதில் அவர்கள் பெற்ற வெற்றிகளைப் பற்றி அதிகமானோர் பேசுகிறார்கள். பகிரப்பட்ட அறிக்கைகள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது.\nAnadrol உண்மையில் உதவக்கூடும் என்ற அனுமானத்தை Anadrol உறுதிப்படுத்துகின்றன. எங்கள் மதிப்பாய்வில், பதட்டமான வாசகர் பயன்பாடு, தாக்கம் மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறார்.\nAnadrol என்ன வகையான தயாரிப்பு\nAnadrol இயற்கையான பொருட்கள் மட்டுமே உள்ளன. இது இயற்கையின் பரவலான சட்டங்களைப் பயன்படுத்துகிறது. இது குறைவான சாத்தியமான பக்க விளைவுகளையும், செலவு குறைந்தவையும் கொண்டு இந்த வழியில் தொடங்கப்பட்டது.\nதயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர்.\nAnadrol -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nமருந்து இல்லாமல் வாங்குவது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் ஏற்பாடு செய்யலாம்.\nதுண்டுப்பிரசுரத்தை ஒரு நெருக்கமான பார்வை, தயாரிப்புகளின் பயன்படுத்தப்பட்ட கலவை பொருட்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.\nகூடுதலாக மற்றும் தசைக் கட்டமைப்பின் அடிப்படையில் பல செயலில் சேர்க்கப்பட்டுள்ள பாரம்பரிய செயலில் உள்ள பொருட்கள் உள்ளன.\nஅதேபோல் கண்கவர் என்பது அந்தந்த பொருட்களின் தாராளமான அளவு. பலர் மாத்திரைகளை இழக்கும் இடம்.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆய்வுகளுக்குச் சென்றால், இந்த பொருள் அதிக தசை வெகுஜனத்தை அடைய உதவும் என்று தெரிகிறது.\nபேக்கேஜிங் மற்றும் சில மாத ஆய்வு ஆராய்ச்சியின் விரிவான பார்வைக்குப் பிறகு, Anadrol சோதனை ஓட்டத்தில் கணிசமான முடிவுகளைத் Anadrol நான் சாதகமாக இருக்கிறேன்.\nAnadrol மிகவும் சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nநீங்கள் மருந்தகத்திற்கான உந்துதலையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய மனச்சோர்வையும் தவிர்க்கிறீர்கள்\nதசையை உருவாக்க உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி தனியாக ஆர்டர் செய்யப்பட வேண்டும் - Anadrol நீங்கள் இணையத்தில் வாங்க வசதியாகவும் Anadrol செய்யலாம்\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர்கள் எளிமையானவர்கள் மற்றும் அர்த்தமற்றவர்கள் - ஏனென்றால் நீங்கள் அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அங்கே நீங்கள் சரியாக வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு Anadrol எவ்வாறு உதவுகிறது\nAnadrol உண்மையில் எவ்வாறு Anadrol என்பதைப் புரிந்து கொள்ள, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது. இதன் விளைவாக, இது நிச்சயமாக GenFX விட அதிக அர்த்தத்தை GenFX.\nஉங்களுக்காக இந்த பணியை நாங்கள் எடுத்துள்ளோம்: பின்னர் பல்வேறு பயனர்களின் தீர்ப்புகளையும் நாங்கள் படிப்போம், ஆனால் முதலில் Anadrol பற்றி நிறுவனம் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை அறிய விரும்புகிறோம்:\nAnadrol முகத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் Anadrol, மேலும் இது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளிலும் பிரதிபலிக்கிறது.\nAnadrol வாங்குவது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு Anadrol\nAnadrol யாருக்கு பொருத்தமானவர் அல்ல\nAnadrol உடல் எடையை Anadrol உதவுகிறது. அது நிச்சயம்.\nஇருப்பினும், அவர்கள் Anadrol எளிதில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பதில் ஒருபோதும் தவறு செய்யாதீர்கள், விதிவிலக்கு இல்லாமல், எல்லா சிக்கல்களும் மறைந்துவிடும். இந்த கட்டத்தில், நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு நீண்டகால துன்பமும் ல��்சியமும் தேவை, ஏனென்றால் உடல் மாற்றங்கள் மெதுவாக இருக்கும்.\nAnadrol நிச்சயமாக ஒரு ஆதரவாகக் காணலாம், ஆனால் தீர்வு முழு வழியையும் விடாது.\nஎனவே, நீங்கள் ஒரு பெரிய தசை வெகுஜனத்தைத் Anadrol, நீங்கள் Anadrol வாங்க Anadrol, ஆனால் அதைப் பயன்படுத்தவும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் பெறப்பட்ட முடிவுகள் உங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதுடையவர் என்பதை நினைவில் கொள்க.\nநீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுகிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள அறிக்கைகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பு பயன்பாட்டில் எந்த விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஆகையால், டோஸ், பயன்பாடு மற்றும் நிறுவனம் குறித்த தயாரிப்பாளரின் தகவல்கள் பின்பற்றப்படுவது மிகவும் முக்கியம், ஏனென்றால் சோதனைகளில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவாக இருந்தது, இது நுகர்வோரின் அற்புதமான முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nAnadrol அசல் Anadrol மட்டுமே Anadrol வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது மென்மையான பொருட்களுடன் சாகச Anadrol நிரந்தரமாக வருகிறது. இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும், அதை நீங்கள் நம்பலாம்.\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nபயன்பாட்டிற்கு எந்த பரிந்துரைகள் உள்ளன\nAnadrol யாராலும், எப்போதும் மற்றும் வேறு எந்த சோதனை மற்றும் பிழையும் இல்லாமல் உட்கொள்ளலாம் - தயாரிப்பாளரின் நேர்மறையான பிரதிநிதித்துவம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக.\nஇனி காத்திருக்க வேண்டாம், Anadrol க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஎளிதில் பொருந்தக்கூடிய இந்த அளவுகள் மற்றும் Anadrol நேரடியான பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெரிதும் எளிதாக்குகின்றன. தரவைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் ஏற்கனவே முக்கியமான அனைத்தையும் அறிந்திருக்கிறீர்கள், மேலும் உங்களுக்கு நிச்சயமாக அளவு அல்லது விளைவு பற்றி மேலும் கேள���விகள் இருக்காது.\nபெரும்பாலும் Anadrol முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எப்படியாவது தன்னை Anadrol மற்றும் ஏற்கனவே சில வாரங்களில் உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nஅதிக நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்புகள் தெளிவாக உள்ளன.\nபல வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகும் கட்டுரையைப் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்ல வேண்டும்\nஇதன் விளைவாக, விரைவான முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து Anadrol, குறைந்தது சில வாரங்களுக்கு Anadrol பயன்படுத்துவதும் Anadrol. மேலும், கூடுதல் தகவலுக்கு எங்கள் உதவி பிரிவைத் தொடர்பு கொள்ளவும்.\nஏறக்குறைய அனைத்து நுகர்வோர் Anadrol மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத கண்டுபிடிப்பு. முடிவுகள் நிச்சயமாக எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல பெயரைப் பெறுகிறது. Green Coffee Bean Max ஒப்பிடும்போது இது மிகவும் பொருந்தக்கூடியது.\nAnadrol - Anadrol நீங்கள் உண்மையான தயாரிப்பை ஒரு நல்ல விலையில் வாங்குகிறீர்கள் - இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nபிற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nAnadrol குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைகிறது\nபல்வேறு தனிப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், பயனர்களின் கணிசமான விகிதம் அதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. இது எந்த வகையிலும் வழக்கமானதல்ல, ஏனென்றால் தொடர்ந்து நேர்மறையான கருத்து போன்ற எதுவும் இல்லை. நான் இதுவரை ஒரு சிறந்த மாற்றீட்டைக் கண்டுபிடிக்கவில்லை.\nசோதனைக்கு தயாரிப்பை சோதித்த கிட்டத்தட்ட அனைவரின் முன்னேற்றமும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது உண்மைதான்:\nஎங்கள் பார்வை: அதற்கான தீர்வை முயற்சி செய்யுங்கள்.\nAnadrol, Anadrol உட்பட இந்த வகையான மிகவும் பயனுள்ள தயாரிப்புகள் அனைத்தும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை சார்ந்த தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது சில சப்ளையர்களை எரிச்சலூட்டுகிறது. Anadrol, நீங்கள் Anadrol முயற்சிக்க Anadrol அதிக நேரம் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய தீர்வை நீங்கள் சட்டரீதியாகவும் மலிவாகவும் பெற முடியும் என்பதை விரைவாகப் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில், இது சலுகையாக பரிந்துரைக்கப்பட்ட இணைய ��டையில் இருக்கும். மற்ற விற்பனையாளர்களைப் போலல்லாமல், கலப்படமில்லாத தயாரிப்பை இங்கே காணலாம்.\nஉங்கள் தீர்ப்பு என்ன: நடைமுறையை முடிக்க நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா இதற்கு உங்கள் பதில் \"அநேகமாக இல்லை\" என்றால் கூட முயற்சி செய்யாதீர்கள். முரண்பாடுகள் அதிகம், எல்லாவற்றையும் மீறி, விடாமுயற்சியுடன் நீங்கள் தூண்டப்படுகிறீர்கள், குறிப்பாக இந்த யிலிருந்து திறமையான வலுவூட்டல் கிடைத்தால்.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் முக்கியமான குறிப்புகள்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் இந்த தயாரிப்பின் உண்மையான மூலத்திற்குப் பதிலாக மோசமான மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஇந்த இணைய இணையதளங்களில் போலிகளை வாங்கும் அபாயம் உள்ளது, இது ஒரு சிறிய அதிர்ஷ்டத்துடன், எதையும் மாற்றாதது மற்றும் பெரும்பாலும் உடலைத் தாக்கும். அதற்கு மேல், பயனர்கள் தங்களை பொய்களாக வெளிப்படுத்தும் பெரும் வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள்.\nகவனம்: நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க முடிவு செய்திருந்தால், அதை உற்பத்தியாளரின் பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளரில் மட்டுமே செய்யுங்கள்.\nஇந்த தளம் தயாரிப்பு வாங்குவதற்கான சரியான இடம் என்பதை நிரூபிக்கிறது, ஏனெனில் இது எல்லா உலகங்களுக்கும் சிறந்ததை உங்களுக்கு வழங்குகிறது - அசல் உருப்படியின் மிகக் குறைந்த விலைகள், கட்டாய சேவை தொகுப்பு மற்றும் விரைவான கப்பல் போக்குவரத்து.\nஎந்த வழியில் மலிவான விலையைப் பெறுவீர்கள்\nகூகிளில் பொறுப்பற்ற ஆராய்ச்சி அமர்வுகளைத் தவிர்க்க நீங்கள் முயற்சிக்க வேண்டும் - கட்டுரையில் உள்ள சலுகைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். நாங்கள் எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறோம், இதன்மூலம் குறைந்த விலை மற்றும் மிக விரைவான விநியோகத்திற்கு ஆர்டர் செய்ய உத்தரவாதம் அளிக்கப்படுவீர்கள்.\nAnadrol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப��போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nAnadrol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/science?ref=magazine", "date_download": "2020-10-22T23:27:05Z", "digest": "sha1:NO3W4WCYZVPU2GZ3ESPTXLSFOBZBSANJ", "length": 11423, "nlines": 199, "source_domain": "news.lankasri.com", "title": "Science Tamil News | Breaking News and Best reviews on Science | Online Tamil Web News Paper on Science | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலவு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் கைகோர்க்கவுள்ள புதிய நிறுவனம்\nவிஞ்ஞானம் 1 week ago\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இருவர்\n2020 இயற்பியலுக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு\nபத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் சென்சார் உருவாக்கம்\nபூமிக்கு நெருக்கமாக வரும் செவ்வாய் கிரகம்: எத்தனை வருடங்கள் இருக்கும் தெரியுமா\nநாசா அறிவித்துள்ள 5 மில்லியன் டொலர் பரிசுப்பொதி: ஏன் தெரியுமா\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இந்தியா-பிரான்ஸ்\nமாஸ்க் அணிவதால் பற்களில் கோளாறுகள் ஏற்படும்: வெளியானது அதிர்ச்சி தகவல்\nKN95 முகக் கவசங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅதிகமாகப் பதப்படுத்தப்பட்ட ஜங் ஃபூட்டினை உண்பது வயதாதலை அதிகரிக்கும்\nகடலுக்கு அடியில் ‘பூமராங் பூகம்பம்’ : விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nவாழைப்பழத்தின் அளவில் பற்களைக் கொண்ட முதலை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇடையூறிற்கும் மத்தியில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு, பூமியை படம் எடுத்த அனுப்பியது\nவிண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்கு வருவதில் சிக்கல்\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: எதற்கு தெரியுமா\nமிகப்பெரிய அணுக்கரு இணைவுப் பரிசோதனையில் விஞ்ஞானிகள்\nபில்லியன் வரையான டொலர்களை வருமானமாக ஈட்டித்தரும் தேனீக்கள்\nசூரியனின் மேற்பரப்பினை மிக அண்மையாக இருந்து எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டது\nகொரோனா வைரஸினை கொல்லக்கூடிய புதிய மாஸ்க் உருவாக்கம்\nசெங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nதிடீரென தடைவிதித்த உலக சுகாதார ஸ்தாபனம்: எதற்கு தெரியுமா\nவிஞ்ஞானம் May 27, 2020\nஹீமோகுளோபின் அளவை கணக்கிட ஸ்மார்ட் கைப்பேசி டூலினை உருவாக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nவிஞ்ஞானம் May 23, 2020\n11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரம் கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களால் பார்க்கலாம்\nவிஞ்ஞானம் May 19, 2020\nSARS-CoV-2 போன்ற வைரஸ் வௌவால்களில் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானம் May 12, 2020\nபூமியில் மோதிய சீனா ரொக்கெட்டின் இராட்சத பாகம்\nவிஞ்ஞானம் May 12, 2020\nகொரோனா அச்சத்தில் உலகநாடுகள்: சத்தமில்லாமல் விண்ணிற்கு ரொக்கெட் அனுப்பிய சீனா\nவிஞ்ஞானம் May 07, 2020\nமுகக் கவசம் தயாரிப்பதற்கு சிறந்த துணிவகையை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nகொரோனா வைரஸின் இரண்டாம் கட்டத்தை தாக்குபிடிக்க நாசாவின் அதிரடி முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:TNSE_Mahalingam_VNR", "date_download": "2020-10-23T00:39:15Z", "digest": "sha1:UNBU2JE3HYZ4G5KZLIYY6B2GG6KPNDSA", "length": 9294, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:TNSE Mahalingam VNR - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎனது பெயர் நா. ரெ. மகாலிங்கம். நான் பள்ளிக்கல்வித்துறையில், விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை ஆகும்.\nஇன்று வெள்ளி, அக்டோபர் 23 , 2020, விக்கிப்பீடியாவில் 1,31,849 கட்டுரைகளும்: 1,82,067 பயனர்களும் உள்ளனர்.\n1 சில முக்கியமான பங்களிப்புகள்\nவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டியில் எட்டாவது இடம்\n2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் மூன்றாமிடம்\n2019-20 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் எட்டாவது இடம்\nஅசத்தும் புதிய பயனர் பதக்கம்\nஅம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்த��� வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:44, 11 மே 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள். --இரா. செல்வராசு (பேச்சு) 15:39, 14 மே 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nமிகக் குறுகிய காலத்தில் விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் உணர்வாலும் விக்கிப்பீடியர்களின் பண்புகளை வரித்துக் கொண்டு மாநிலம் முழுக்க பயிற்சி அளிக்கச் சென்றமை மிகச் சிறப்பு. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக அமைவீர்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:13, 8 சூலை 2017 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nமாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி --ஸ்ரீ (talk) 08:49, 2 செப்டம்பர் 2019 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன், --ஸ்ரீ (✉) 17:24, 15 சனவரி 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2020, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/telangana-announce-rent-free-office-space-to-attract-it-companies-020791.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-22T23:26:25Z", "digest": "sha1:C43OCO2SF7Q3UICXBJQX2HXNH2ZTLWUY", "length": 23921, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "IT கம்பெனிகளை ஈர்க்க தெலங்கனாவின் சூப்பர் திட்டம்! | Telangana announce rent-free office space to attract IT companies - Tamil Goodreturns", "raw_content": "\n» IT கம்பெனிகளை ஈர்க்க தெலங்கனாவின் சூப்பர் திட்டம்\nIT கம்பெனிகளை ஈர்க்க தெலங்கனாவின் சூப்பர் திட்டம்\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n8 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n9 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த 30 வருடங்களில், குறிப்பாக 1991 எல் பி ஜி கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின், இந்தியாவின் முகத்தையே மாற்றிய, ஒரு சில துறைகளில் ஐடிக்கு முக்கிய பங்கு உண்டு.\nஇந்தியாவில் பெங்களுரு, ஹைதராபாத், போன்ற சில பெரு நகரங்கள், ஐடி கம்பெனிகளாலேயே படுபயங்கரமாக வளர்ந்து இருக்கின்றன. இப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.\nதெலங்கானா அரசு, தன் மாநிலத்தில் ஐடி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க, ஐடி கம்பெனிகளை ஈர்க்க ஒரு புதிய யோசனையை களம் இறக்கி இருக்கிறது. அது என்ன யோசனை\nபொதுவாகவே ஐடி கம்பெனிகளுக்கு அரசு தரப்பில் சில சலுகைகளைத் தர வேண்டும் என்றால், நிலம் தான் முதலில் வரும். ஐடி கம்பெனிகளுக்கு நிலம் சார்ந்த செலவுகளைக் குறைக்கும் விதத்தில், தெலங்கானா அரசு, வாடகை இல்லா அலுவலக இடங்களைக் (Rent Free Office Space) கொடுக்க முன் வந்து இருக்கிறது.\nஇந்த வாடகை இல்லா அலுவலக இடங்களை, ஐடி கம்பெனிகளுக்கும், குறிப்பாக தெலுங்கு என் ஆர் ஐ ஆட்கள் நடத்தும் கம்பெனிகளுக்கு கொடுக்க இருக்கிறார்களாம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கம்பெனிகள், இந்��ியாவில் செயல்படும் கம்பெனிகளாக இருக்க வேண்டுமாம். எனவே தெலங்கானாவில் ஐடி நிறுவனங்கள் தங்களின் துணை நிறுவனங்களைத் தொடங்கச் சொல்கிறார்கள், தெலங்கானா அரசு அதிகாரிகள்.\nதெலங்கானா அரசின் இந்த வாடகை இல்லா அலுவலக இடங்கள் (Rent Free Office Space), கரீம் நகர், கம்மம், நிஜாமாபாத், மெஹ்பூப் நகர், வாரங்கள் போன்ற பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஐடி டவர்களில் கொடுக்க இருக்கிறார்களாம். இந்த டயர் 2 நகரங்களில் ஒட்டு மொத்தமாக சுமார் 50,000 சதுர அடிக்கு, அலுவலக இடங்களைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.\nபுதிய கம்பெனிகள் ஒரு பக்கம் வருவது இருக்கட்டும். ஏற்கனவே ஹைதராபாத்தில் இருக்கும் கம்பெனிகளையும், இந்த டயர் 2 நகரங்கள் பக்கம் திருப்பும் வேலையில், தெலங்கானா அரசு இறங்கி இருக்கிறது. தெலங்கானாவில் Telangana Academy for Skill and Knowledge (TASK) என்கிற திட்டம் வழியாக, மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழகமும், தெலங்கானா மாநிலத்தைப் போல, ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனிகளை ஈர்க்க திட்டங்களைத் திட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழகத்திலும் ஐடி கம்பெனிகள் கணிசமான அளவுக்கு அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு, இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, களத்தில் இறங்கும் என எதிர்பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉள்ளூர்வாசிகளை (Local) வேலைக்கு எடுத்தால் ஊக்கத் தொகை\nவேலை கிடைக்காட்டி என்ன.. அதான் ரூ.28 கோடி பரிசு கிடைச்சிருக்கே.. ஒரே நாளில் கோடிஷ்வரரான விவசாயி\nஇந்தா பிடிங்க ரூ. 10 லட்சம்.. சொந்த கிராமத்திற்கு அள்ளி வீசும்.. தெலுங்கானா முதல்வர்\nகாலேஸ்வரம் நீர் பாசனத்திட்டம் : விவசாயம் மட்டுமல்ல குடிநீருக்கும் கவலையில்லை\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nஒரு ஏழை விவசாய மனைவியின் சொத்து ரூ.46 கோடி... 2014-ல் வெறும் 4.20 கோடி தான்..\nதெலுங்கானா முதல்வரிடம் சொந்தமா ஒரு கார் கூட இல்லையாம்..\nரூ. 9 கோடி வருமான வரி செலுத்திய ஐடி பெண் ஊழியர்.. ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nஎலக்ட்ரிக் வாகன கொள்கையினை அறிமுகம் செய்து தெலுங்கானா அரசு அதிரடி..\nரூ.80,000 கோடி செலவில் உலகின் மிக��்பெரிய கலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டம்.. தெலுங்கானா அரசு அதிரடி\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 73.38 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nஇந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/18090239/The-death-toll-from-the-corona-epidemic-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-10-23T00:04:16Z", "digest": "sha1:ZT25LWEXC7FB5NZIJFIQ77RCBZ6QQZ6Y", "length": 12718, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The death toll from the corona epidemic in Tamil Nadu is declining - Health Secretary Radhakrishnan || தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் + \"||\" + The death toll from the corona epidemic in Tamil Nadu is declining - Health Secretary Radhakrishnan\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 09:02 AM\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவ்டிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், காவலர்கள், துப்புறவு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.\nகொரோனா பேரிடரின் போது சிறப்பாக செயல்பட்டதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்ட போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனுக்கு நிகரற்ற சேவைக்கான விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.\nமேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இரண்டு பேர், திரைத்துறையைச் சேர்ந்த வடிவுக்கரசி, ரோபோ சங்கர், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோருக்கும் விருது வழங்கி ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவதாக தெரிவித்தார்.\n1. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்\n‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n2. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. தமிழகத்தில் இதுவரை 1,800 பேர் டெங்குவால் பாதிப்பு - சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தகவல்\nதமிழகத்தில் மழைக்கால தொற்று நோய்கள் குறைந்துள்ளது எனவும், இதுவரை 1,800 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்\n4. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n5. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பன�� செய்ய தமிழக அரசு முடிவு\n1. பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...\n2. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n3. சசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\n4. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n5. தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/4616/", "date_download": "2020-10-23T00:01:08Z", "digest": "sha1:CCBJYZWYEJKULLW7MJWKYTZNBNRTIAA5", "length": 5550, "nlines": 53, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனா வைரஸ் : சீனா, வன விலங்குகளை விற்கவும் உண்ணவும் தடை | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் : சீனா, வன விலங்குகளை விற்கவும் உண்ணவும் தடை\nகொரோனா வைரஸ் : சீனா, வன விலங்குகளை விற்கவும் உண்ணவும் தடை\nசீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால், சீனாவில் இதுவரை,2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேகமாகப் பரவிவரும் வைரசை கட்டுப்படுத்த, முழுமையான முயற்சிகளை சீன அரசு எடுத்திருந்தாலும், அதில் வெற்றி கொள்ள முடியாமல் திணறி வருகிறது சீனா\nஇந்நிலையில், ‘சீனாவில் நடைபெறும் வனவிலங்குகள் வர்த்தகமே இந்த வைரஸ் தோன்றியதற்கும் பரவியதற்கும் காரணம்’ எனவும், ‘சீனர்கள் விரும்பி உண்ணும் ஏதோவொரு விலங்கிடமிருந்தே இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவியிருக்கிறது’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சீனாவில் வனவிலங்குகளை விற்கவும் உண்ணவும் உடனடித் தடையை, சீன அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு, சீன பாராளுமன்றத்தின் உயர்மட்ட கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.சார்ஸ் வைரஸ் பரவிய போது, வனவிலங்கு வர்த்தகத்துக்கு மட்டும், சீன அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.\nடெல்லி சிஏஏ-வுக்கு எதிரான வன்முறையில் பலியான ரத்தன்லால் மனைவிக்கு அமித்ஷா இரங்கல் கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nக���ரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manitha-kurangu-manithanaga-maariyathil-uzhaipin-paathiram-10003044", "date_download": "2020-10-23T00:41:03Z", "digest": "sha1:7CQ2OCXXEL47WOB35RGVKVHTYF4XG7NB", "length": 11445, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் - ஃபிரடெரிக் எங்கெல்ஸ் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nமனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்\n...இருந்தபோதிலும், இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களையும் அளிக்கிறது.\nAuthor ஃபிரடெரிக் எங்கெல்ஸ் (Firaterik Engels)\nகம்யூனிசத்தின் கோட்பாடுகள் 1847ல் கம்யூனிஸ்ட் லீக்கிற்காக ஃபிரடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்...\nதமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்த..\nகுடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்\nக���டும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின்..\nபட்டாம்பூச்சியின் மற்றொரு பெயர்: சுதந்திர தாகம். மார்பிலே ஒரு பெரிய பட்டாம்பூச்சியின் படத்தைப் பச்சைக்குத்திக் கொண்டிருந்ததால் அதையே பெயராகப் பெற்றவன்..\nவேர்கள்அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,பக்கங்கள்: 910, விலை: ரூ. 999.அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிரு..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/12/blog-post_08.html", "date_download": "2020-10-22T23:31:11Z", "digest": "sha1:GHUASVPRXSZG3RV4MSH6RDBRSSTA4DSX", "length": 22864, "nlines": 291, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எப்பவுமே சாம்பார் தானா!", "raw_content": "\nகணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இருக்கும் தீராத பிரச்சினை சமையல் பிரச்சினை.\nகூட்டு குடும்பமாக இல்லாமல் தனிகுடித்தனகாரர்களாக இருந்தால் இந்த பிரச்சினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.\nஅதிகாலை எழுந்து சமையல் செய்து சாப்பிட்டு செல்லும் நிதானம் எல்லாம் இந்த ஊரில் இல்லை.\nசாம்பார், கூட்டு என டிபன் கேரியரில் மதிய சாப்பாடுக்கு தூக்கி செல்லும் வழக்கம் எல்லாம் இங்கே இல்லை.\nமாலை வேளையில் வந்து நிம்மதியாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரமும் இல்லை.\nஎல்லாம் ஒருவித சோம்பலோ என எண்ணத் தோன்றினாலும் வேலைக்கு சென்று வரும் அலுப்பு, சமையல் பண்ணியதும் அந்த சமையல் பாத்திரங்களை அலச வேண்டும் என்கிற நினைப்பு பாடாய் படுத்தும். ஒரு போனை எடு. இது இது என சொல்லிவிடு. வாசலில் வந்து நிற்கும் சாப்பாடு எனும் வழக்கம் அதிகமாகவே உண்டு. இருப்பினும் அவ்வப்போது வீட்டு சமையலும் உண்டு, வார இறுதி நாட்களில் மனைவியின் கைவண்ணத்தில் அற்புத சாப்பாடு என்றும் உண்டு.\nவார வேலை நாட்களில் இருப்பதோ மூன்று பேரு, எதற்கு சமையல் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் வருவது இயல்புதான். தோசையா, இட்லியா மாவாட்ட தேவையில்லை. அரைத்த மாவே விற்பனைக்கு கிடைக்கிறது. அரைத்த மாவை வாங்கி தோசைக்கு சட்னி அரைத்து சாப்பிடும் முன்னர் சரவண பவனில் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டு பொழுது கழித்துவிடலாம் என்கிற நினைப்பு வரும். ஒரு பர்கர், ஒரு பிச்சா அதோடு கூடிய சிப்ஸ் வாழ்க்கை ரொம்பவே எளிதாக போனது.\nஇருந்தாலும் நம்ம ஊரு வழக்கப்படி சோறு ஆக்கியும் தீர வேண்டி வரும். அதற்கு என்ன குழம்பு வைப்பது. வேலையில் இருந்து வேகமாக வீடு சென்றுவிட்டால் சிரமம் பாராது சோறு ஆக்கி சாம்பார் வைத்து விடும் வழக்கம் உண்டு. எனக்கு சாம்பார் தவிர இதுவரை வேறு குழம்பு வைத்தே பழக்கம் இல்லை. நான் சமைத்தால் 'எப்பவுமே சாம்பார் தானா' என பையன் கேலி பண்ணும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.\nசரியென ஒரு நாள் அவனுக்கு அருமையான குழம்பு வைக்கலாம் என மிராவின் கிச்சன் பக்கம் போனேன்.\nஅங்கே ஒரு கத்தரிக்காய் கார குழம்பு இருந்தது. மிகவும் வசதியாக போய்விட்டது என வீட்டில் என்ன இருக்கிறது என தேடினேன். சிறிய பிஞ்சு கத்தரிக்காய் தேடினேன். இல்லை. பெரிய கத்தரிக்காய் இருந்தது, அதை பிஞ்சு பிஞ்சாக வெட்டி போட்டேன். சின்ன வெங்காயம் தேடினால் பெரிய வெங்காயம் தான் இருந்தது. அதை சின்ன சின்னதாக வெட்டி போட்டேன். பூண்டு இருந்தது. அப்பாடா என நினைக்கும்போதே தக்காளியை காணவில்லை. கடைக்கு சென்று தக்காளி வாங்கும் அளவுக்கு பொறுமை இல்லை. எனவே தக்காளி இல்லாமல் சமைப்பது என முடிவு கட்டினேன்.\nதேங்காய் துருவலும் இல்லை, முந்திரியை அரைக்க மனசும் வரல்லை. கறிவேப்பிலையும் காணலை, தனியா தூளும் தனியாவே இல்லை. சோம்பு, உளுத்தம் பருப்பு எல்லாம் எங்கே என தெரியவும் இல்லை. காரக் குழம்பு வைக்க சொன்ன வகையில் பல பொருட்கள் வீட்டில் இல்லவே இல்லை. என்ன செய்வது, இந்த குழம்பு வைத்தே தீர்வது என இறங்கினேன்.\nகொஞ்சூண்டு புளியை அதிகமாக தண்ணீரில் கரைத்து வைத்திருந்தேன்.\nநல்லெண்ணெய் ஊற்றி கடுகையும், வெங்காயத்தையும் நன்றாக வதக்கினேன். அதோடு கத்தரிக்காய், பூண்டு தனையும் போட்டு வதக்கினேன். காத்திருந்த புளி தண்ணீர்தனை எடுத்து ஊற்றினேன். பார்க்க ரசம் போலிருந்தது. 'வத்தகுழம்பு பொடி' அலமாரியிலே தேமே என இருந்தது. அதை எடுத்து மூன்று ஸ்பூன்கள் போட்டேன். நன்றாகவே கொதிக்க விட்டேன். இரண்டு வத்தலை கிள்ளிப் போட்டேன். இன்னும் ரசம் போலிருந்தது.\nஎன்ன செய்வது என முடிந்தவரை கொதிக்க வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன். பையனும் வந்தான், இணையதளத்தில் இருந்த படத்தை காட்டி இந்த குழம்பு வைத்தேன் என சொன்னேன். யாரது காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்றான். சமையல் சொல்லி தரும் அம்மா என்றேன். சிரித்தான். எனது பெயர் போலிருக்கவே யார் எனும் தேடல் அவனுக்கு.\nநான் வைத்த குழம்புவையும், காஞ்சனா அம்மா வைத்த குழம்பு படத்தையும் பார்த்தான். 'அந்த குழம்பு போல இல்லையே' என்றான். 'எதோ எனக்கு தெரிஞ்சி வைச்சது' என்றேன்.\nசாப்பாடு எடுத்து வைத்து குழம்பு (தண்ணீராகவே இருந்தது) ஊற்றி சாப்பிட்டான். நன்றாக இருக்கிறது என்றான். பாவம் பசி. கொஞ்சம் காரம் அதிகம் என்றான். தயிர் பக்கத்தில் வைத்து கொள் என்றேன். காளான் வறுத்து வைத்திருந்தேன்.\n'எப்பவுமே சாம்பார் வைக்கிறேன் என சொல்வாய் அல்லவா, அதற்குதான் இந்த குழம்பு' என்றேன். சாப்பிட்டு முடித்��� பின்னரும், அந்த படத்தில் இருப்பதை போல வைத்து இருக்கலாம் என்றான். 'இந்த சாப்பாடு கூட இல்லாமல் எத்தனையோ பிஞ்சு குழந்தைகள் வாடுகிறார்கள்' என எனது வழக்கமான பாடலைப் பாடினேன். 'அதற்காக எப்படி வேண்டுமெனினும் சமைப்பதா' என எதிர் கேள்வி கேட்டான். 'நன்றாக சமையல் கற்று கொள்ள வேண்டும்' என மனதில் உறுதி கொண்டேன்.\nசிறிது நேரத்திற்கெல்லாம் மனைவி வந்தார். சட்டியை திறந்து பார்த்தார். என்ன குழம்பு என்றார். கத்தரிக்காய் கார குழம்பு இணையத்தில் இருந்து பார்த்து செய்தேன் என்றேன். 'பேசாம சாம்பாரே வைச்சிருக்கலாம்' என்றார். நான் அசடு வழிந்தேன்.\nசாப்பிடு, இன்று வெளியில் சாப்பாடு வாங்கும் எண்ணம் இல்லை என்றேன். சாதம் எடுத்து வைத்து குழம்பினை ஊற்றி சாப்பிட்டார். சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தேன்.\nசாப்பிட்டுவிட்டு நன்றாக இருந்தது என்றார். கார குழம்பு செய்ய அனைத்து வகைகள் இல்லாவிட்டாலும் இருந்தவற்றை கொண்டு அன்போடு சமைத்த அந்த குழம்பு அன்று நிறையவே மணம் வீசிக் கொண்டிருந்தது.\nமிரா கிச்சன் நடத்தும் காஞ்சனா அம்மாவுக்கு நன்றி.\nகாஞ்சனா சமையல் குறிப்புன்னு சொல்லியிருந்தா எல்லாம் பயந்திருப்பாங்க...\nபலமான யோசனைதான் பிரபாகரன். நன்றி.\nஉண்மைதான் நமது அனுபவங்கள் இவை...\nஉணவோடு உலகையும் சேர்த்து ஊட்டும் நல்ல அப்பா நீங்கள்....\nநல்லப் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே\nச.தமிழ்செல்வன் எழுதிய ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள்... வெளியீடு:பாரதி புத்தகாலயம் என்று நினைக்கிறேன்\nபுத்தக அறிமுகத்திற்கு நன்றி சூர்யா\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nமயக்கம் என்ன வியக்கும் வண்ணம்\nடெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்\nகருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா\nஇவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை\nகன்னத்தில் மு��்தமிட்டால் கறை படியும்\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1\nமனைவியின் மயோர்கா - 4\nஎனது எழுத்துகள் சுடப்படுகின்றன - ஸ்ரீமத் பாகவதம்\nதேடிக்கொண்ட விசயங்கள் - 4\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 12\nஜீரோ எழுத்து - 1\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_69.html", "date_download": "2020-10-22T23:14:31Z", "digest": "sha1:5YURKXMPCKNW6ICYJCYYQLX7PM4DPCEM", "length": 11323, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபையின் நுண்கடன் செயற்பாடுகளை ஒழங்கமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பு மாநகரசபையின் நுண்கடன் செயற்பாடுகளை ஒழங்கமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் நுண்கடன் செயற்பாடுகளை ஒழங்கமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல்.\nநுண்கடன் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதுதொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று (30.08)மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜாசரவணபவன்தலைமையில் இடம்பெற்றது.மாநகரசபையின் “நுண்கடன்” தொடர்பான குழுவின்ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாநகர சபைஉறுப்பினர்களான இரா.அசோக்,ஜேம்ஸ்திலிப்குமார், அ.கிருரஜன், தயாளகுமாரன்கௌரி, சுலக்ஷனா திவாகரன் ஆகியோரும். மாநகரஎல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்களின்பிரதிநிதிகளும் கலந்து கொண்டுதம் சார்ந்தகருத்துகளை தெரிவித்தனர்.\nசமகாலத்தில்குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நுண்கடன்பிரச்சனைகளால் இடம்பெறும் தற்கொலைகள்மற்றும் கலாசார சீரழிவுகளைமட்டுப்படுத்தும்நோக்கிலும் நுண்கடன்களை வளங்கும்நிறுவனங்களின் ஊழியர்களுக்கும்பொதுமக்களுக்கும் இடையே உள்ளமுறன்பாடுகனை தீர்க்கும் நோக்கிலும���இக்கூட்டத்தின் கலந்துரையாடல்கள்அமைந்திருந்தன.\nமாநகர சபையின் எல்லைக்குள் இயங்கும் நுண்கடன்நிறுவனங்கள் என்னென்ன காரணங்களுக்காககடன் வழங்குகின்றன கடன் வழங்க கோரப்படும்ஆவணங்கள் எவை கடன் வழங்க கோரப்படும்ஆவணங்கள் எவைஅந்தக் கடன்களுக்கான வட்டிவீதம் என்னஅந்தக் கடன்களுக்கான வட்டிவீதம் என்ன மீழப்பெற்றுக்கொள்ள நிறுவனம்பின்பற்றும் வழிமுறைகள் என்ன மீழப்பெற்றுக்கொள்ள நிறுவனம்பின்பற்றும் வழிமுறைகள் என்ன எனப் பல்வேறுவிடயங்கள் தொடர்பாகஇக்கூட்டத்தில்ஆராயப்பட்டதுடன், பொதுமக்களால்,நுண்கடன் நிதிநிறுவனங்கள் தொடர்பில்மாநகரசபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளும் இக்கூட்டத்தில் படித்துக்காட்டப்பட்டன.\nஇக்கலந்துரையாடலின் ஊடாக மாநகர முதல்வர்,தனது எல்லைக்குள் செயற்படும் நிதி நிறுவனங்கள்அனைத்தும் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.அதேவேளைமாநகரசபையின் வியாபார அனுமதியையும்கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதநிறுவனங்கள் தாமாகவே வெளியேறிச் செல்லவேண்டும். கடன்வளங்குவதற்கு முன்னர்வாடிக்கையாளர்களின் தொழில், வருமானம்,தங்கிவாழ்வோர் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவேண்டும். எனத் தெரிவித்தார்.\nஅதுமட்டுமன்றி, நிதி நிறுவனங்களுக்காக களத்தில்செயற்படும் ஊழியர்கள் அதெற்கெனபயிற்றப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அவர்கள்வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குசென்று அறவீடுசெய்ய முடியாது. விண்ணப்பப் படிவங்கள் தமிழில்இருக்க வேண்டும். அது பொருள் விளங்கும்வகையில் வாடிக்கையாளர்களுக்கு படித்தும்காட்டப்பட வேண்டும்.ஒரே வட்டி வீதத்தின் கீழ்இயங்க அனைத்து நுண்கடன் நிறுவனங்களும்முன்வர வேண்டும், நுண்கடன் தொடர்பானஅடுத்தடுத்த கூட்டங்களுக்கு நுண்கடன் நிதிநிறுவனங்களின்உயர்நிலை அதிகாரிகள்சமுகமளிக்க வேண்டும். என்று பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களுக்கு ஏற்பசெயற்படத் தவறும் நிறுவனங்களின்வியாபாரஅனுமதி மாநகரசபையால் இரத்துச்செய்யப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மா��ுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகவிகோ வெல்லவூர் கோபால் எழுதிய வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் 22வது நூல் வெளியீடு\n(எஸ்.நவா) வெல்லாவெளி அருள்மிகு முத்ததுமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரனையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மே 5 சனிக்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:44:44Z", "digest": "sha1:HD5TJOWXPSFNVEYM3LAWX3NOMRJYU4AS", "length": 16088, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செர்பியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெர்பியர்கள் (ஆங்கிலம் Serbs) என்பது செர்பிய நாட்டில்[1][2][3][4] மற்றும் பால்கனில் உருவான தெற்கு சுலாவிக் இனக்குழுவாகும். பெரும்பான்மையான செர்பியர்கள் செர்பியாவின் தேசிய மாநிலத்திலும், சர்ச்சைக்குரிய பிரதேசமான கொசோவோ, [a] மற்றும் அண்டை நாடுகளான போஸ்னியா, கெர்சகோவினா, குரோசியா மற்றும் மாண்டினீக்ரோவிலும் வசிக்கின்றனர். அவர்கள் வடக்கு மாசிதோனியா மற்றும் சுலோவேனியாவில் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினராக இருக்கிறார்கள். பெரிய செர்பிய புலம்பெயர் சமூகம் மேற்கு ஐரோப்பாவில், மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியே மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியா போன்ற இடங்களில் குறிப்பிடத்தக்க சமூகங்களாக உள்ளன .\nதென்கிழக்கு ஐரோப்பாவின் மற்ற மக்களுடன் செர��பியர்கள் பல கலாச்சார பண்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மதத்தால் கிழக்கு மரபுவழி கிறித்துவர்கள் ஆவர். செர்பிய மொழி செர்பியாவில் அலுவல் ரீதியானது, கொசோவோ மற்றும் போசுனியா மற்றும் கெர்சகோவினாவில் இணை அலுவல் மொழியாகவ்ய்ம், மற்றும் மாண்டினீக்ரோவில் பலராலும் பேசப்படுகிறது.\n2 முதலாம் உலகப் போரில்\nசெர்பியர்களின் அடையாளம் கிழக்கு மரபுவழிதிருச்சபை மற்றும் அதன் மரபுகளில் வேரூன்றியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில், வெவ்வேறு சாம்ராஜ்யங்களின் கீழ் வாழ்ந்த போதிலும், வரலாறு மற்றும் பாரம்பரியம், இடைக்கால பாரம்பரியம், கலாச்சார ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வுடன் செர்பிய தேசிய அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு ஆதிக்கத்தின் போது அடையாளத்தையும் பாதுகாப்பையும் உருவாக்குவதில் நெமன்சிக் வம்சத்தின் மரபுடன் மூன்று கூறுகள் முக்கியமானவை: செர்பிய மரபுவழி திருச்சபை, செர்பிய மொழி மற்றும் கொசோவோ கட்டுக்கதை .\n1830 களின் முற்பகுதியில் செர்பியா சுயாட்சியைப் பெற்றது மற்றும் அதன் எல்லைகள் அங்கீகரிக்கப்பட்டன, மிலோஸ் ஒப்ரெனோவிக் அதன் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார். பிரான்ஸ், ஆத்திரியா மற்றும் நெதர்லாந்திற்குப் பிறகு, 1844 ஆம் ஆண்டு வரை ஒரு குறியீட்டு சட்ட அமைப்பைக் கொண்ட நான்காவது நவீன ஐரோப்பிய நாடு செர்பியா ஆகும்.[5] கடைசி ஒட்டோமான் துருப்புக்கள் 1867 இல் செர்பியாவிலிருந்து விலகின, இருப்பினும் 1878 இல் பேர்லினின் காங்கிரஸ் தொடங்கும் வரை செர்பியாவின் சுதந்திரம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. [6]\nசெர்பியா 1912-13ல் பால்கன் போர்களில் போராடியது, இது ஒட்டோமான்களை பால்கனிலிருந்து வெளியேற்றியது மற்றும் செர்பியா இராச்சியத்தின் பிரதேசத்தையும் மக்கள்தொகையையும் இரட்டிப்பாக்கியது. 1914 ஆம் ஆண்டில், போசுனிய செர்பிய இளம் மாணவர் கவ்ரிலோ பிரின்சிப் ஆத்திரியாவின் பேராயர் பிரான்ஸ் பேர்டினண்டை படுகொலை செய்தார், இது முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கு நேரடியாக பங்களித்தது. [7] பின்னர் நடந்த சண்டையில், செர்பியா ஆத்திரியா-அங்கேரியால் படையெடுக்கப்பட்டது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், செர்பியர்கள் பின்னர் செர் போரில் ஆத்திரோ-அங்கேரியர்களை தோற்கடித்தனர், இருப்பினும், ஜெர்மனி, ஆத்திரியா-அங்கேரி மற்றும் பல்கேரியா படைகளின் படையெடுப்பு 1915 குளிர்காலத்தில் செர்பியர்களை தோற்கடித்தது, [8] முதலாம் உலகப் போரில் செர்பியா மிகப்பெரிய இறப்பு விகிதத்தை சந்தித்தது.[9]\nமேற்கு பால்கனில் கிட்டத்தட்ட 8 மில்லியன் செர்பியர்கள் வாழ்கின்றனர். செர்பியாவில் சுமார் 6 மில்லியன் மக்கள் தங்களை செர்பியர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள், மேலும் மக்கள் தொகையில் 83% பேர் உள்ளனர். போசுனியா மற்றும் கெர்சகோவினாவில் (முக்கியமாக சிருப்சுகாவில் ) ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். குரோவாசியா மற்றும் மாண்டினீக்ரோவில் உள்ள இன சமூகங்கள் முறையே 186,000 மற்றும் 178,000 மக்களைக் கொண்டுள்ளன, மேலும் 146,000 பேர் கொசோவோவின் சர்ச்சைக்குரிய பகுதியில் இன்னும் வசிக்கின்றனர். சுலோவேனியா மற்றும் வடக்கு மாசிதோனியாவில் சிறுபான்மையினர் முறையே 36,000 மற்றும் 39,000 பேர் சிறிய அளவில் உள்ளனர்.\nஉலகெங்கிலும் உள்ள நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த செர்பியர்கள் உள்ளனர், இருப்பினும் சில ஆதாரங்கள் அந்த எண்ணிக்கையை 4 மில்லியனாகக் கொண்டுள்ளன.[10]\nசெர்பியர்கள் தங்கள் விளையாட்டு சாதனைகளுக்கு புகழ் பெற்றவர்கள், மேலும் பல திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளனர். பல ஆண்டுகளாக, செர்பியா சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல கால்பந்து வீரர்களான டிராகன் டியாஜிக் ( 1968 ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து வீரர் மூன்றாம் இடம்) . டீஜன் ஸ்டான்கோவிக் , நெமஞ்சா விடியிக், பிரானிஸ்லாவ் இவனோவிக் மற்றும் நெமஞ்சா மேட்டிக் போன்றவர்கள். செர்பியா உலகின் மிகப்பெரிய கால்பந்து வீரர்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக புகழ் பெற்றது.[11]\nஎல்லா காலத்திலும் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிச்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Selvakumar_mallar", "date_download": "2020-10-23T01:32:22Z", "digest": "sha1:LRJIH6IUJJETKVTEDK55FKPDVYD3GJDT", "length": 15084, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Selvakumar mallar இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Selvakumar mallar உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n13:49, 20 மே 2020 வேறுபாடு வரலாறு +81‎ சி கிம் ஜொங்-உன் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:45, 7 திசம்பர் 2016 வேறுபாடு வரலாறு -234‎ சி மேல இலந்தைகுளம் ‎ →‎அச்சகம்\n13:14, 5 சூலை 2016 வேறுபாடு வரலாறு +41‎ சி தன்சிகா ‎ →‎top\n13:35, 27 சனவரி 2016 வேறுபாடு வரலாறு -141‎ சி தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம் ‎\n12:58, 27 சனவரி 2016 வேறுபாடு வரலாறு -33‎ சி அரண்மனை 2 (திரைப்படம்) ‎ →‎ஒலிப்பதிவு\n12:54, 27 சனவரி 2016 வேறுபாடு வரலாறு +2‎ சி அரண்மனை 2 (திரைப்படம்) ‎ →‎வெளியீடு\n04:42, 24 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +50‎ சி இறேந்தை ‎\n14:40, 21 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +58‎ சி இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014 ‎\n07:46, 21 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +179‎ சி இசுட்ராபோ ‎\n04:06, 18 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +97‎ சி அம்மா உணவகம் ‎\n16:13, 16 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +211‎ சி கொம்பன் ‎\n13:47, 10 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +34‎ தலையூர் காளி ‎\n13:05, 10 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +40‎ சி டுமாரோலேண்டு ‎\n11:39, 10 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +349‎ சி இந்திய நினைவு நாணயங்கள் ‎\n10:10, 5 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு -6‎ சி ஜித்தா ‎\n10:05, 5 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +9‎ சி ஜித்தா ‎\n04:03, 5 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு -89‎ சி ஜாம்காம்பாலியம் ‎\n19:34, 4 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +751‎ சி கர்ரெட் மார்கன் ‎\n15:22, 3 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு -45‎ சி பயிர் வட்டம் ‎ →‎வெளியிணைப்புகள்\n14:30, 3 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +70‎ சி பயிர் வட்டம் ‎\n14:04, 3 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு -31‎ சி பயிர் வட்டம் ‎ →‎வெளியிணைப்புகள்\n13:30, 3 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +256‎ சி பயிர் வட்டம் ‎ →‎மேற்கோள்கள்\n13:05, 3 மார்ச் 2015 வேறுபாட��� வரலாறு -1‎ சி பயிர் வட்டம் ‎\n12:45, 3 மார்ச் 2015 வேறுபாடு வரலாறு +981‎ பு படிமம்:FlashElorde.jpg ‎ ==சுருக்கம் == {{Non-free use rationale |Article = செபுவானோ மக்கள் |Description = ({{lang-ta|இது ஒரு மிகப் பெரும் குத்துச்சண்டை வீ... தற்போதைய\n16:05, 27 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +116‎ சி வார்ப்புரு:Infobox former monarchy ‎ தற்போதைய\n13:52, 27 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -39‎ சி வார்ப்புரு:Infobox former monarchy ‎\n13:47, 27 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +37‎ சி வார்ப்புரு:Infobox former monarchy ‎\n12:45, 27 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +19‎ சி பொந்தியானா சுல்தானகம் ‎ தற்போதைய\n18:59, 25 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -408‎ சி பிளம்பாஙான் அரசு ‎\n14:47, 25 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -29‎ சி வஜோ சுல்தானகம் ‎ தற்போதைய\n19:20, 24 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +3,739‎ சி பாஃப் டு பிளெசீ ‎ →‎அனைத்துலகச் சதங்கள்\n19:17, 24 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +105‎ சி பாஃப் டு பிளெசீ ‎\n14:05, 23 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -16‎ சி பாஃப் டு பிளெசீ ‎\n13:37, 23 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -4‎ சி பாஃப் டு பிளெசீ ‎\n13:22, 23 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு 0‎ சி சம்பாசு சுல்தானகம் ‎ →‎வெளித் தொடுப்புகள் தற்போதைய\n13:17, 23 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -55‎ சி சம்பாசு சுல்தானகம் ‎\n12:50, 23 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -107‎ சி காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் ‎\n12:03, 22 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -644‎ சி இலங்கத்து சுல்தானகம் ‎ தற்போதைய\n11:56, 22 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +145‎ பு பகுப்பு:இந்தோனேசிய இசுலாமிய அரசுகள் ‎ \"பகுப்பு:இந்தோனேசிய வரல...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n11:47, 22 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +66‎ சி பகுப்பு:குடியேற்றவாதத்துக்கு முந்திய இந்தோனேசிய அரசுகள் ‎ தற்போதைய\n11:44, 22 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +183‎ பு பகுப்பு:குடியேற்றவாதத்துக்கு முந்திய இந்தோனேசிய அரசுகள் ‎ \"இசுலாமிய சுல்தானகங்கள்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n11:21, 20 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு +167‎ சி வார்ப்புரு:Infobox Philippine region ‎ தற்போதைய\n18:57, 19 பெப்ரவரி 2015 வேறுபாடு வரலாறு -6‎ சி வார்ப்புரு:Infobox Philippine region ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSelvakumar mallar: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்���ு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-23T01:26:49Z", "digest": "sha1:TQMG5P6MV5Z7Z2AOFOX4TEKUNZDHHCQC", "length": 15049, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "யஷ்வந்த் சின்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர்\nயஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா[1]) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர்.[2] மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (சூலை 2002 - மே 2004)[3] அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார்.[4] இவரது மகன் ஜெயந்த் சின்ஹா 16 மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார்.\n1 இந்திய ஆட்சிப் பணி\n2 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்\nஇவர் இந்திய ஆட்சிப் பணியில் 1960 முதல் 1984 வரை இருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார்.\nஇவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 1989 மற்றும் 2004 ல் இருமுறையும், மக்களவை உறுப்பினராக சார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 ல் மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n↑ \"யஷ்வந்த் சின்கா, a profile:நிதியமைச்சர், இந்திய அரசு\". பார்த்த நாள் 2007-09-30.\n↑ \"யஷ்வந்த் சின்கா நிதியமைச்சரானார், அத்வனி உள்துறை அமைச்சரானார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)\". பார்த்த நாள் 2007-09-30.\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2020 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்ப�� - (கர்நாடகா)\nசிவ்ராஜ் சிங் சௌஃகான் - (மத்தியப் பிரதேசம்)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/marxist-veteran-n-sankaraiyah-life-history-391234.html", "date_download": "2020-10-23T00:51:25Z", "digest": "sha1:RRXRKRPZ3732S5NCLHTR2BTSHC2MRH2K", "length": 31246, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "N Sankaraiyah Life History: 8 ஆண்டு சிறை- 3 ஆண்டு தலைமறைவு - 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணி.. ஓய்வறியா தலைவர் என். சங்கரய்யா | Marxist veteran N Sankaraiyah Life History in Tamil - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஒரு மணி நேர மழை.. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை.. சென்னை மழை குறித்து கமல்\n7.5 % மசோதா.. ஒரு மாதம் காலஅவகாசம் கொடுதாச்சு.. இன்னும் 4 வாரம் தேவையா.. 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 ஆண்டு சிறை- 3 ஆண்டு தலைமறைவு - 80 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் பணி.. ஓய்வறியா தலைவர் என். சங்கரய்யா\nசென்னை: முதுபெரும் இந்திய இடதுசாரி தலைவரான என். சங்கரய்யாவுக்கு இன்று 99-வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இடதுசாரி இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஎன். சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதிய கட்டுரை:\nநாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்து கொண்டு, இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் தோழர் சங்கரய்யா ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள் ஜூலை மாதம் 15 அன்று அவருக்கு 95 வயது முடிந்து, 96 வது பிறந்த நாள் கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு - ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். 'குடியரசு' இதழின் சந்தாதாரர். பாட்டனார் வீட்டில் வளர்ந்த சங்கரய்யா, பெரியா���், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் எழுத்துகளைப் படித்து, முற்போக்குச் சிந்தனையுடனே வளர்ந்து வந்தார்.\nபள்ளிப் படிப்பை முடித்ததும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பும், பட்டப் படிப்பும் படித்தார். சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற்ற காலம் அது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்றார்கள். சுதந்திரக் கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தீண்டாமை ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி போன்றவற்றிலும் அப்போதே ஈடுபாடு காட்டினார் சங்கரய்யா.\nநீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்ததுதான். அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. அவர் 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையடுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர் சங்கரய்யா பங்கேற்றார்.\nஅப்போது தோழர்கள் ஏ.கே. கோபாலன், சர்மா ஆகியோர் மதுரையில் மாணவர்கள் மத்தியில் கம்யூனிஸப் பிரச்சாரம் செய்துவந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஏ.கே. கோபாலன். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. எனவே, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் அவரும் மற்ற கம்யூனிஸ்டுகளும் பணியாற்றிக்கொண்டு ரகசியமாகக் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்துவந்தார்கள். விரைவிலேயே சங்கரய்யா, கம்யூனிஸ்ட் ஆதரவாளர் ஆனார்.\nகம்யூனிஸ்ட் தலைவர்களின் வழிகாட்டலில், மதுரையில் நடந்த மாணவர் சங்க மாநாட்டில் சங்கத்தின் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாணவர் இயக்கங்களை அவர் தலைமை தாங்கி நடத்தினார். இதனால் அமெரிக்கன் கல்லூரியின் வெள்ளைக்கார முதல்வர், சங்கரய்யாவை அழைத்து \"மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) கொடுக்கிறேன். வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்\" என்று மிரட்டினார். அதற்கு சங்கரய்யா \"டி.சி. கொடுத்தால் மாணவர் வேலைநிறுத்தம் நிச்சயமாக நடக்கும்\" என்று எச்சரித்தார். அத்துடன் முதல்வர் தனது மிரட்டலை நிறுத்திக��கொண்டார்.\nஇந்தச் சூழ்நிலையில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ரகசியமாக அமைக்கப்பட்டது. சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் இதில் உறுப்பினர்களானார்கள். செயல்பாடுகள் வேகமெடுத்தன. 1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைதானார்கள். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சங்கரய்யா தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். அதோடு அவரது கல்லூரிப் படிப்புக்கும், அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.\n\"பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டீர்களே. அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்\" என்று பிற்காலத்தில் ஜி. ராமகிருஷ்ணன் சங்கரய்யாவைக் கேட்டார். அதற்கு சங்கரய்யா \"அப்போது நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீயாகப் பற்றிப் பரவியது. இதில் நானும் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததே என்ற உற்சாகம்தான் எனக்கு ஏற்பட்டது\" என்று பதில் கூறினார்\nகம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அப்போது நடந்த மாணவர் சங்க மாநாட்டில் தமிழகப் பிரிவின் பொதுச் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில், \"வெள்ளையனே வெளியேறு\" இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்தது. காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் சங்கரய்யா. பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்தார்.\nசங்கரய்யா போன்ற கொள்கைவாதிகளின் மத்தியில் நாமெல்லாம் வாழ்வதே சிறப்பு.. ஸ்டாலின் புகழாரம்\nஅக்டோபர் மாதத்தில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார். 1944-ல் காந்தியும் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலையானார்கள். சங்கரய்யாவும் விடுதலையானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nஅன்றைய காலகட்டம் பற்றி என். ராமகிருஷ்ணன் இப்படி விவரிக்கிறார்: \"யுத்த கால நெருக்கடி காரணமாக அரிசி, மண்ணெண்ணெய், விறகு, சாதாரணத் துணி போன்றவை கிடைக்காத சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி, பெரும் போராட்டங்களை நடத்திய காலகட்டமாகும். மதுரை ஹார்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், கூலி உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள்மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும். கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்த காலமாகும்\"\nஇந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரும் பங்கேற்றார் சங்கரய்யா. அப்போதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படையினர் போராட்டமும் நடந்தது. இதை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இந்த ஆதரவுப் போராட்டத்தை மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் போராட்டம் நடந்தது. அதே காலத்தில்தான் மதுரைச் சதி வழக்கு போடப்பட்டு பி. ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். இந்திய சுதந்திரத்துக்கு முதல் நாள், இரவில்தான் இவர்கள் விடுதலையானார்கள்.\nசுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்குச் சுதந்திர இந்தியாவிலும் ஓய்வில்லை. முன்னைவிட அதிகப் பொறுப்புகளும் பணிகளும் காத்திருந்தன.\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் சங்கரய்யா பிறந்த நாள்- சிபிஎம் நிர்வாகிகள் வாழ்த்து\nஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வந்துசேர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, மூன்று முறை எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல பொறுப்புகளை அவர் வகித்துத் திறம்படச் செயலாற்றினார்.\nஉழைக்கும் மக்கள் உரிமை பெறச் சிறப்பாகத் தொண்டாற்றினார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு, எண்ணி லடங்காப் போராட்டங்கள் என்று வாழ்ந்த போராளி சங்கரய்யாவின் தொண்டு தொடர்கிறது.\nஇவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பிரிவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர் எழுதியுள்ள்ர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்.. வானிலை மையம் விளக்கம்\nதமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்\nஒரு மணி நேர கனமழையில் நிரம்பி வழியும் சென்னை வேப்(ஏரி) \n1 மணி நேர மழைக்கே இப்படி.. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை நிலைமையை பாருங்க\nபீகார் பாஜக பாணியில் எடப்பாடியார் அறிவித்த ஒற்றை அறிவிப்பு.. சமூக வலைதளங்களில் பரபர விவாதம்\nசென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்\nஇருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்\nஇதுவேற லெவல் அரசியல்.. அடுத்தடுத்து மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் எடப்பாடி.. பின்னணி\nஅய்யா கிளம்பிட்டாருய்யா.. ஜெகனுக்கு ஷொட்டு.. அதிமுக அரசுக்கு திடீர் கொட்டு.. \"அதற்கு\" போடும் துண்டா\nஇது வேற லெவல்.. மதுரவாயல் வீட்டுக்கு ஸ்கெட்ச் போட்ட முரளி.. அயர்லாந்திலிருந்து கொத்தாக தூக்கிய அருள்\nதமிழகத்தில் 9 புதிய மாவட்டங்களில் 24 சட்டசபைத் தொகுதிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஅடிக்கடி வீட்டுக்கு வந்துபோன மைலாப்பூர் நண்பன்.. மனைவியுடன் உருவான கள்ளக்காதல்.. நேர்ந்த பயங்கரம்\nஎம்ஜிஆர் ரசிகர்களை.. திமுகவுக்கு மாற்றுவது எவ்வளவு கஷ்டமோ.. அவ்வளவு கஷ்டம் கொங்கு மண்டலத்தை அள்ளுவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncpm tamilnadu சிபிஎம் மார்க்சிஸ்ட் கட்சி தமிழகம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/17/", "date_download": "2020-10-22T23:30:25Z", "digest": "sha1:RX5TVRNXZZXS6G77XX5VKWJNOGGHELQF", "length": 13883, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "17 | பிப்ரவரி | 2018 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nமனைவியை புரியாதவர்களுக்கு, உடன் நேசிப்பவர்களுக்கும், மகள்களைப் பெற்றவர்களுக்கும்..\nPosted on பிப்ரவரி 17, 2018\tby வித்யாசாகர்\nநீயே தாயுமானவள்.. உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை மனதால் நேசித்து உயிர்பருகிய நாட்களே நமக்குள் அதிகம் எனது பிள்ளைகளுக்கு பாலமுதூட்டிய உன் அங்கம் தொடுகையிலும் எனது தாயின் நன்றியையே மனதால் ஏந்தியிருக்கிறேன் … Continue reading →\nPosted in சொட்டு��் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்ட��ம் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23550/", "date_download": "2020-10-23T00:10:32Z", "digest": "sha1:DFZQHQ3IZOBDGKI2GAOYSIWP6QZZOYUG", "length": 51438, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலட்சியவாதத்தின் நிழலில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது இலட்சியவாதத்தின் நிழலில்…\nதொடர்ச்சியாக நீண்ட பயணங்கள். சொல்லப்போனால் நான் டிசம்பர் பதினாறாம் தேதி வீட்டைவிட்டுக்கிளம்பியபின் தொடர்ந்து பயணத்திலேயே இருக்கிறேன். நான் எழுதும் மணிரத்னத்தின் படம் 20 ஆம் தேதி வாக்கில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. நான் எழுதும் சீனு ராமசாமியின் படமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஆரம்பமாகிறது. அந்நேரத்தில் நான் இந்தியப்பயணத்தில் இருப்பேன். ஆகவே எல்லாவேலைகளையும் முடித்தாகவேண்டியிருந்தது.\nசென்னைக்கு இருபத்திரண்டாம் தேதி சென்று சேர்ந்தேன். இருபத்து மூன்றாம் தேதி தமிழ்மரபு அறக்கட்டளை உரை. அங்கே இங்கே அத்து அலைந்து இருபத்தேழாம்தேதி காலை ஈரோடு வந்தேன். பொதுவாக நான் ரயில்பயணங்களில் மிக நன்றாகத் தூங்கிவிடுவேன். ஆனால் விடியற்காலையில் இறங்கவேண்டும் என்றால் என்னதான் முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் என்னால் தூங்கமுடியாது. சிலமுறை இறங்குமிடம் தாண்டிச்சென்று இறங்கி அவஸ்தைப்பட்டதன் விளைவு. ரயிலில் உதவியாளரிடம் என்னை எழுப்பிவிடும்படிச் சொல்லிக் கைபேசியில் எழுப்பியை அமைத்து வைத்தும்கூட என்னால் தூங்கமுடியவில்லை.\nஈரோட்டில் கடும்குளிரில் அதிகாலையில் விஜயராகவன் ரயில்நிலையம் வந்திருந்தார். விஜயராகவனின் வீட்டுக்குச்சென்றோம். அவரது பெரிய நாய் ஜில்லி [ லாப்ரடார் ராட்வீலர் கலவை. புத்தரையும் அலக்ஸாண்டரையும் கலந்தது போல ஒரு பரிசோதனை முயற்சி. அலக்ஸாண்டர் தோற்றத்தில் மட்டும் எஞ்சினார்.] என்னை அடையாளம் கண்டுகொண்டு கம்பிக்கதவு வழியாகக் கைநீட்டி வரவேற்றது. அவரது வீட்டில் இரண்டுமணிநேரம் தூங்கினேன். மோகனரங்கன் வந்தபோது விழித்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணன் வழக்கறிஞர் உடையில் வந்தார். பேசிக்கொண்டிருந்தபின் கிருஷ்ணன் சிறியவேலையாக நீதிமன்றம் சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.\nவிஜயராகவன் இல்லத்தில் காலைச்சாப்பாடு. நண்பர்கள் எல்லாரும் வருவதற்குப் பன்னிரண்டு மணி ஆகும் என்றார்கள். அதன்பின் சேர்ந்து விஜயராகவனின் காரில் அவினாசி அருகே உள்ள காதுகேளாதோர் பள்ளிக்குச்செல்வதாக ஏற்பாடு. நண்பர்கள் வர வர விஜயராகவன் வீட்டுமுன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஈரோட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்ததுமே மாறிமாறி ‘வாரி’க்கொள்ளுதல் வழக்கம். இலக்கிய விவாதம் அதன்பின்னர்தான். சிரிப்பு இல்லாமல் ஓர் இலக்கிய- தத்துவ விவாதம் நடந்தால் அது விவாதமே அல்ல என்பதுதான் என்னுடைய எண்ணம். நித்யா அதை அடிக்கடி வலியுறுத்திச் சொல்வதுண்டு.\nவிஜயராகவன் கேட்டார், வாழ்க்கையில் தொழில்செய்கிறோம். அதில் வெற்றி. நேர்மையாகத்தான் இருந்தோம் என்ற எண்ணமும் உள்ளது. குடும்ப வாழ்க்கையும் நிறைவுதான். ஓரளவு கலை இலக்கிய ஆர்வமும் உள்ளது. வாசிக்கிறோம், இசைகேட்கிறோம்,பயணம் செய்கிறோம். அவ்வளவுக்கு அப்பாலும் ஓர் நிறைவின்மை வாழ்க்கையில் எஞ்சியிருக்கிறதே ஏன் என்று.\nநான் சொன்னேன். அந்த நிறைவின்மையே எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. நிறைவின்மை இருவகை. இனிய நிறைவின்மை நம் வாழ்க்கையின் சாதனைதான். அது மேலும் மகிழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்கிறது. கசக்கும் நிறைவின்மை இருக்கும் என்றால் வாழ்க்கை வாழப்படவில்லை என்றே பொருள்.அதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக உடனே வேடிக்கையாக என நிறையப் பேசிக்கொண்டிருந்தோம்.\nஇந்தியப்பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டிருந்தது. காவல்கோட்டத்துக்கு சாகித்ய அக்காதமி கிடைத்ததனால் வசந்தகுமார் வரவில்லை. நாவல் 3000 பிரதி மேலதிகமாக அச்சிடப்பட்டிருப்பதாகத் தகவல். அவருக்கு பதில் காத்��ிருப்போர் பட்டியலில் அடுத்து இருந்த நண்பர் திருப்பூர் ராஜமாணிக்கம் [ கட்டுமானப் பொறியியலாளர்] அந்த இடத்தைப்பெற்றார். ஒருபயணம், சென்ற பயணம் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறது. அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.\nகாரில் திருப்பூர் சென்றோம். அங்கே ராஜமணிக்கம் அவர்களின் இல்லத்தில் சாப்பிட்ட்டோம். நான் சமீபமாக உணவைக் குறைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் நல்ல விருந்துகள் அந்த சுயக்கட்டுப்பாட்டைத் தகர்க்கின்றன. காலையில் விஜராகவன் வீட்டுச்சாப்பாடும் சரி, மதியம் ராஜமாணிக்கம் வீட்டுச்சாப்பாடும் சரி, அற்புதமானவை. வழக்கறிஞர் பார்த்திபனும் அவர் நண்பரும் ராஜமாணிக்கம் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.\nசாப்பிட்டபின் அவினாசி வழியாகக் கோதப்பாளையம் கிராமம் சென்றோம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் கிளையாக அங்கு ஓர் உண்டு-உறைவிடப்பள்ளி உள்ளது. நூற்றியிருபது காதுகேளாத பிள்ளைகள் படிக்கிறார்கள். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனரான முருகசாமி அய்யா அவர்கள் இதையும் நடத்துகிறார். குக்கூ அமைப்பை நிகழ்த்திவரும் சமூகசேவகர் சிவராஜ் அவர்கள் இயல்வாகை என்ற அமைப்பை நிறுவி மரம்நடும் செயலை செய்துவருகிறார். அவரும் காதுகேளாதோர் பள்ளியும் இணைந்து அளிக்கும் விருது அது.\nஇரு காதுகேளாத குழந்தைகள் வந்து சிரித்தபடியே ஒலியும் சைகையுமாக எங்களை வரவேற்றன. அழகிய குழந்தைகள். மற்ற பிள்ளைகளுக்கிருக்கும் கூச்சம், ஒதுக்கம் ஆகியவற்றுக்குப் பதிலாகப் பிறரிடம் பேச பழக அதீத ஆர்வம் கொண்ட குழந்தைகளாக இருந்தன.நாங்கள் செல்லும்போது விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சிவராஜ் தட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தார். அரங்கசாமி கோவையில் இருந்துவந்துசேர்ந்தார்.\nஇயல்வாகை அமைப்பு நடப்போகும் மரங்களுக்கான நாற்றுப்பண்ணையை, அவர்களின் நண்பரும் சமூகசேவகருமான டேவிட் திறந்து வைத்தார். கிருஷ்ணன் முதல் விதை ஊன்றினார். அக்குழந்தைகள் அனைவருக்குமே சிவராஜ் யானைடாக்டர் கதையை சொல்லியிருந்தார். பெரும்பாலான குழந்தைகள் யானைடாக்டர் கதையை வாசித்துமிருந்தன. சின்னக்குழந்தைகள் என்னையே யானைடாக்டர் என நினைத்தன. ஒரு சின்னப்பெண் சொன்னதை ஆசிரியை சித்ரா மொழியாக்கம்செய்தபோது அது அப்படித்தான் சொன்னது. சித்ராவின் சற்றும் சலிக்காத ஊக்கமும் ஆர்வமும் ஆச்சரியமளிப்பது.\nடாக்டர் கதையை வாசித்து அதைப்பற்றி வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நீர்வண்ண ஓவியங்களும் சில வண்ணப்பென்சில் ஓவியங்களும். நான் உயர்நிலைப்பள்ளித் தரத்துக்குக் கீழே இந்த அளவுக்கு படைப்பூக்கம் கொண்ட ஓவியங்களைக் கண்டதே இல்லை. பல பள்ளிகளில் ஓவியங்களைக் கண்டிருக்கிறேன், அவற்றில் திறமை தெரியும். ஆனால் படைப்பூக்கம் இருக்காது. ஓவியக்கலை அளிக்கும் ‘கண்ணால்மட்டுமே காணப்பெறும் தனித்தன்மை’ இருக்காது. எண்ணங்களும் உணர்ச்சிகளும் கலந்த காட்சிவெளி இருக்காது. அவை இந்த ஓவியங்களில் இருந்தன\n[யானைடாக்டருக்குக் குழந்தைகள் வரைந்த படங்களில் ஒன்று]\nபலகாட்சிகளில் உள்ள கற்பனை பிரமிக்கவைத்தது. மரத்தில்சாய்ந்து நின்று சாகும் யானை, வெள்ளெலும்பாக மாறிக் கிடக்கும் யானை, அறுவை சிகிழ்ச்சை செய்யப் படுத்திருக்கும் யானை, புல்வெளியில் குட்டியுடன் நடந்துசெல்லும் யானைக்கூட்டம், யானைடாக்டருக்கு வாழ்த்துரைக்கும் யானைகள், கோயில்முன் நின்று ஆசி கொடுக்கும்போது தன் காட்டுவாழ்க்கையைக் கனவுகாணும் யானை, பக்கெட்டில் குளித்தபடி காட்டுத்தடாகத்தைக் கனவுகாணும் யானை, புழுவே குழந்தையாக ஆகும் நிலை என வகைவகையான கற்பனைகள் ஒரு சின்ன துளி சோப்பு அண்டாநிறைய நுரையாக ஆகி வண்ணம்பொலிவது போல என் கதை பிரம்மாண்டமானதாக ஆகிவிட்டிருந்தது. உண்மையில் ஓர் எழுத்தாளன் எதிர்பார்க்கக்கூடிய பெரும் பரிசு இதுவே\nபிள்ளைகள் எடுத்த புகைப்படங்கள் ஒரு தனிக் கண்காட்சியாக இருந்தன. சின்னத் தீப்பெட்டியில் ஊசியால் துளைபோட்டு அவர்களே செய்த லென்ஸ் இல்லாத காமிராக்களில் ஃபிலிமைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அருவப் புகைப்படங்களில் உள்ள கற்பனைவளம் பிரமிப்பூட்டியது. குறிப்பாக இந்தக்குழந்தைகளுக்கு நிறம் பற்றிய அபாரமான கவ்னிப்பு உள்ளது. சாதாரண குழந்தைகள் நிறங்களை தனியாக கவனிப்பதில்லை, அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன என்று இந்த ஓவியங்களையும் படங்களையும் பார்க்கையில் தோன்றியது.\nஇக்குழந்தைகளுக்குப் புகைப்படக்கலையைக் கற்பித்த இருவரையும் வினோத் என்ற நண்பரையும் சந்தித்தேன். சமீபத்தில் ஆங்கோர்வாட் சென்றிருந்ததாகச் சொன்னார். அவர் ஹம்பிக்கும் அவசியம் சென்றாகவேண்டும் என்று சொன்னேன். சிவராஜுடன் இணைந்து பணியாற்றும் நண்பர் ஸ்டாலின் வந்திருந்தார். தொடர்ந்து பல நண்பர்களைச் சந்தித்தேன். எல்லாருமே இலட்சியவாதத்தையே வாழ்க்கையாகக்கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையின் இலக்கும் மகிழ்ச்சியும் சேவை. ஒருவகையில் நாம் வாழும் வாழ்க்கைக்கு அப்பால் வேறு எங்கோ இருப்பவர்கள்.\nஈரோட்டில் இருந்து சூழியல் மற்றும் ஏழைகளுக்கான மருத்துவத்தில் பணிபுரியும் ஜீவானாந்தம் , மலைவாழ்மக்களுக்காகக் கல்விப்பணி புரியும் வி.பி.குணசேகரன் கோவை ரவீந்திரன் எனப் பலர் வந்திருந்தார்கள். இலட்சியவாதம் அவர்களை எல்லாம் ஒரே இடத்தை நோக்கிக் குவிக்கிறது போலும். திருப்பூரில் இருந்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வந்திருந்தார்.\nஅறம் வரிசைக் கதைகள் வெளிவரும்போது பலர் ‘இப்போது அத்தகைய மனிதர்கள் இல்லையே’ என்ற வகையில் எனக்கு எழுதியிருந்தார்கள். ஒவ்வொருநாளும் சுயநல லௌகீகத்திலேயே மூழ்கியிருக்கும் வாழ்க்கையில் அவர்கள் நம் கண்களுக்குப் படுவதில்லை என்பதே உண்மை என எழுதினேன். நமக்குத்தெரிவதில்லை என்பது நம் பார்வையின்மை மட்டுமே. நமக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அந்த உலகம் இல்லை என்று நாம் கற்பனைசெய்துகொள்கிறோம்.அதைவிட அப்படி நம்புவது நம்மை நம்முடைய எளிய சுயநல லௌகீகத்தில் குற்றவுணர்ச்சி இல்லாமல் மூழ்கி வாழ அனுமதிக்கிறது. அவ்வுலகை நிராகரிப்பதென்பது நம்முடைய வாழ்க்கைக்கான தேவையாக ஆகிறது.\nஅறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது அவை முன்வைக்கும் இலட்சியவாதத்தை மொட்டை அறிவுஜீவித்தனத்தால் நிராகரித்தும் கிண்டலடித்தும் எழுதிய பலரை என் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். நான் அவர்களை வழக்கம்போல ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களில் பலரின் தனிவாழ்க்கையை நான் அறிவேன். சல்லித்தனமான வாழ்க்கையில் உழலும் சல்லித்தனமான மனிதர்கள். அந்த சல்லித்தனம் அவர்களுக்கே அந்தரங்கமாகத் தெரியவும் செய்யும். அந்தச்சிறுமையை அவர்களாலேயே தாங்கிக்கொள்ளமுடியாது. அந்த வாழ்க்கையை, அந்த சுயத்தை அவர்கள் நியாயப்படுத்திக்கொள்ளவேண்டும், இல்லையேல் வாழமுடியாது. ஆகவே அதற்குமேல் அதைத்தாண்டிச்செல்ல ஒரே வழி அதற்குமேலுள்ள எல்லாவற்றையும் நிராகரிப்பதே. அது ஒரு சல்லித்தனமான வழி.\nஆனால் நம்மைச்சுற்றி வாழும் நம்மைவிட மேலான மனிதர்களை, அருஞ்செயல்களைச் செய்பவர்களை சந்திப்பதும் அவர்களை அங்கீகரிப்பதும் சாதரண விஷயம் அல்ல. அது நம்மை இடைவிடாது தகர்த்தபடி இருக்கிறது. நம்மைக் குற்றவுணர்ச்சி கொள்ளவும் நிம்மதி இழக்கவும் வைக்கிறது. ஆனால் அதனூடாகவே நாம் நம்மைப்பற்றி மேலும் மேலும் நிறைவுகொள்ளும் வாழ்க்கையை நோக்கிச் செல்கிறோம்.\nஇன்று என் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் முப்பது வயதுக்குள் உள்ளவர்கள். இன்னும் இருபது வருடம் வாழ்ந்தவன் என்றவகையில், சில தீவிரமான அனுபவங்களின் வழியாகச்சென்றவன் என்றமுறையில், சிலவற்றைக் கற்றுப் பயணம் செய்து அறிந்து எழுதியவன் என்ற வகையில் நான் சொல்லக்கூடிய ஒன்றுண்டு. வாழ்க்கை ஒன்றும் அதிகநீளம் உள்ளதல்ல. அதிலும் இன்றுள்ள அவசரவாழ்க்கையில் என்ன ஏது என நிதானிப்பதற்குள் பாதிவாழ்க்கை சென்றிருக்கும்.\nஇவ்வாழ்க்கையில் பின்னால் திரும்பிப்பார்க்கையில் சென்று போன நம் வாழ்க்கை நமக்கே நிறைவை அளிக்கவேண்டும். ஆம்,நான் வாழ்ந்திருக்கிறேன் எனத் தோன்றவேண்டும். அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என இலக்கோ பொருளோ இல்லை. இருக்கலாம், அதை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாது. இந்தப் பிரபஞ்சத்தின், இந்த உலகத்தின் ஒட்டுமொத்தப்பெரும்போக்குடன் சம்பந்தப்பட்டது அது. அதில் நாம் துளியினும் துளி. அதில் நம் பங்களிப்பு என்பதை நம்மால் ஒருபோதும் நம் அறிவைக்கொண்டு அறிந்துவிடமுடியாது. நாம் முடிந்தவரை நாட்களை நம் அகத்துக்கு மகிழ்வளிக்கும் விதமாகச் செலவழித்திருக்கிறோமென நினைத்தோம் என்றால் நம் வாழ்க்கை நிறைவுற்றது என்றே பொருள்.\nஅப்படித்தோன்றவேண்டுமென்றால் உண்மையிலேயே நமக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதை நாம் செய்திருக்கவேண்டும். சாதாரணமாக நாம் வெற்றி, உடைமை இரண்டையுமே மகிழ்ச்சி என எண்ணப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டுக்கும்தான் கடுமையாக உழைக்கிறோம், பெரும்பகுதி வாழ்க்கையை செலவிடுகிறோம். அவை கண்டிப்பாக முக்கியமானவை. ஆனால் அவை மகிழ்ச்சியை அளிப்பதில்லை என்பதைத்தான் நம்முடைய ஒவ்வொரு உடைமையை நாம் அடையும்போதும், ஒவ்வொரு வெற்றியை நாம் சந்திக்கும்போதும் அறிய நேரிடுகிறது.\nஉண்மையான மகிழ்ச்சி வேறெங்கோ இருக்கிறது. கலையில், இலக்கியத்தில், தொழி���்நுட்பத்தில், சிந்தனையில், சேவையில், சாகசத்தில் என எங்கெங்கோ மனிதர்கள் அதைக் கண்டுகொள்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். எங்கே ஒருவனின் தனித்தன்மை, அதாவது அவனுக்கே உரிய அக ஆற்றல், சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறதோ அங்கேதான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது. ஆற்றல் முழுமையாக செயலாக மாறுமிடத்தையே வாழ்க்கையின்பம் என்று சொல்கிறோம். ஆனால் அதைக் கொஞ்சமும் செயலாக ஆக்காமல் அந்த முழுஆற்றலையும் சும்மா உணர்ந்தபடி அமர்ந்திருத்தல் யோகம். அது வேறு இன்பம். அது கடல். வாழ்க்கையின்பம் அதன் அலை.\nஉடைமையும் வெற்றியும் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மிகச்சில இலட்சியவாதிகளால் மட்டுமே அவற்றைத் துறந்து எது அவர்களின் இன்பமோ அவற்றை மட்டுமே நம்பி வாழமுடியும். பிறரால் உடைமை வெற்றி இரண்டுக்கும் மேலே காலூன்றி நின்றபடிதான் தனக்கான மகிழ்ச்சியைத் தேடமுடியும். ஆனால் உடைமை வெற்றி ஆகியவற்றில் ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அது ஒரு பக்கம் மட்டுமே என்று உணரவேண்டியிருக்கிறது.\nஇந்த சமநிலையை அடையாதவர்கள், ஏதோ ஒருவகையில் உண்மையான மகிழ்ச்சியை வாழ்க்கையில் தொலைத்து அர்த்தமற்றவற்றின் பின்னால் ஓடிக்களைத்தவர்கள், ஐம்பதுக்குப்பின் கசப்பும் வெறுப்பும் குரோதமும் நிறைந்தவர்களாக ஆகிறார்கள். அவர்களே பெரும்பாலும் இலட்சியவாதத்தை நிராகரிக்கவும் கிண்டல் செய்யவும் முன்னிற்கிறார்கள். இலட்சியவாதம் என்றால் வேறொன்றுமில்லை, ஒருவர் தனக்கு உண்மையான நிறைவை அளிக்கும் விஷயங்களைச் செய்வதும் பிறவற்றைச் செய்யாமலிருப்பதும்தான். ஓர் இலட்சியவாதி தியாகம் செய்கிறான் என்றால் அதில்தான் அவனுடைய முழுமையான பேருவகை இருக்கிறது, நிறைவு இருக்கிறது என்பதனால்தான்.\nநம்மைச்சுற்றி இலட்சியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாம் நிற்கும் நிலத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் நம் சமூகத்தில் நம்பிக்கையை, கருணையை, நீதியுணர்ச்சியை, இலட்சியக்கனவை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பித்தான் நாம் ‘இது நியாயமா’ என்று கேட்கிறோம். அவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளைத் தனியாகப் பள்ளிக்கூடம் அனுப்புகிறோம்.\nபிற அனைவரையும் விட மானுடத்தீமையின் உச்சங்கள் எனக்குத்தெரியும். என் எழுத்தின் பெரும்பகுதியில் அவற்றைத்தான் சித்தரித்துமிருக்கிறேன். தமிழில் என்னைவிடத் தீவிரமாக அவற்றைச் சித்தரித்த எவருமில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் மனிதன் அந்த தீமைகளால் ஆனவன் என்று சொல்லமாட்டேன். அவனுள் உள்ள இலட்சியவாதம், அதனை நான் அறம் என்பேன், அவனுடைய பரிணாமத்தில் அவன் மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒன்று. பல லட்சம் வழுக்களால், பிழைகளால் அவன் கற்றுக்கொண்டது. மானுடப்பரிணாம வரலாற்றில் இன்றுவரை அவன் அடைந்த உச்சகணம் என்பது இக்கணமே. இங்கே அவன் அந்த இலட்சியவாதத்தைப்பற்றிக்கொண்டுதான் ஏறி வந்திருக்கிறான். பலகோடிமுறை சறுக்கினாலும்கூட.\nஅறம் வரிசைக் கதைகள் அந்த இலட்சியவாதிகளில் சிலரைப்பற்றிய கதைகள். என்னைச்சுற்றி நான் என்றுமே அவர்களைப்போன்ற மகத்தான மனிதர்களை, மாபெரும் இலட்சியவாதிகளைக் கண்டுவந்திருக்கிறேன். அவர்களே என் ஞானத்தின் ஊற்று. என் நம்பிக்கையின் பற்றுக்கோடு. இன்னும் சிலநூறு இலட்சியவாதிகளைப்பற்றி என்னால் எழுதமுடியலாம்.\nஅறம் கதைத்தொகுதிக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது விருது இயல்வாகை -குக்கூ அமைப்பின் விருது. அது எந்த இலட்சியவாதத்தைப் பேசுகிறதோ அதையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களால் அளிக்கப்படுவது. அந்நூலின் கதைநாயகர்களே வந்து விருதளிப்பது போன்றது.\nபெரியவர் முருகசாமி அவர்களிடமிருந்து நான் முகம் விருதைப் பெற்றுக்கொண்டேன். குக்கூ சிவராஜ் உரையாற்றினார். அதன் பின் நான் சிறிய உரை ஆற்றினேன். மகாபாரதத்தில் சொர்க்கம் செல்லும் பாண்டவர்களின் கதை. தருமன் தன்னை அதுகாறும் பின்தொடர்ந்து வந்த நாயை சேர்க்காமல் மோட்சவிமானத்தில் ஏறுவதில்லை என்கிறான். என் தர்மத்தைக் கைவிட்டு நான் சொர்க்கம் செல்லவேண்டுமென்றால் எனக்கு அது தேவையில்லை என்கிறான். தன் நலனுக்காக தர்மத்தைக் கைவிடாத மனிதர்களின் கதைகளே அறம் என்று சொன்னேன்.\nகுழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெறுமே ஓசையின் அதிர்வை மட்டுமே கொண்டு தாளம் தவறாமல் அவர்கள் ஆடிய நடனத்தின் கச்சித்தத்தன்மை பிரமிப்பூட்டியது. நண்பர்கள் அனைவருக்குமே ஓர் அற்புதமான அனுபவம் அது .\nஇரவு ஏழரை மணிக்கு விடைபெற்றுக்கொண்டோம். எனக்குப் பத்தரை மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில்.செல்லும்போது திருப்பூரில் இருது நண்பர் சந்திரகுமார் கூப்பிட்டார். உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார் ‘ஜெ, இனிமேல் அறம் நூலுக்கு ஒரு விருதையும் பெற்றுக்கொள்ளாதீர்கள்…இதற்குமேலே யார் கொடுக்கப்போகிறார்கள்’ என்றார்\nமுந்தைய கட்டுரைதேவதச்சனுக்கு விளக்கு விருது\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\nஅறம் – கதைகள் ஒருகடிதம்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\nஉரையாடும் காந்தி - கடிதங்கள்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nகிராதம் - செம்பதிப்பு முன்பதிவு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/madhanane-vaa-srungara-song-lyrics/", "date_download": "2020-10-22T23:59:10Z", "digest": "sha1:BR62M3W3X7KQQ57ES3V3AFVF4W3OIHGN", "length": 4406, "nlines": 128, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Madhanane Vaa Srungara Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்\nபெண் : மதனனே வா ஸ்ருங்காரா\nமனங் கவர் நேசா உல்லாசா\nமனங் கவர் நேசா உல்லாசா\nதாமரை முகமே காண இந்நாளே\nதாமரை முகமே காண இந்நாளே\nமனங் கவர் நேசா உல்லாசா\nபெண் : பிரேம ரூபன் பிரிய சல்லாபன்\nபிரேம ரூபன் பிரிய சல்லாபன்\nபெண் : மதனனே வா ஸ்ருங்காரா\nமனங் கவர் நேசா உல்லாசா\nபெண் : அன்பன் நீயே அடியாள் உனையே\nஅன்பன் நீயே அடியாள் உனையே\nஎன்று காண்பேனோ இங்கே நான்\nஎன்று காண்பேனோ இங்கே நான்\nமனங் கவர் நேசா உல்லாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/oru-kal-oru-kannadi-movie-get-problems.html", "date_download": "2020-10-22T23:52:59Z", "digest": "sha1:S2T2V4B3ER67RBKXWPZZVAOY6V34JZPH", "length": 10563, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> OK OK படத்துக்கு தடைகோ‌ரி நீதிமன்றத்தில் வழக்கு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > OK OK படத்துக்கு தடைகோ‌ரி நீதிமன்றத்தில் வழக்கு\n> OK OK படத்துக்கு தடைகோ‌ரி நீதிமன்றத்தில் வழக்கு\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடைகோ‌ரி ‌நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கை தொடுத்தது இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி.\nபடத்தின் ட்ரெய்ல‌ரில் உளு‌ந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெய‌ரில் ஒரு கேரக்டர் வருகிறதாம். இந்த காதாபாத்திரம் சாமியார்களை இழிவு செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்துக்கள் மனம் புண்படும். படத்துக்கு அளித்த சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புகா‌ரில் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலளித்துள்ள சென்சார் போர்ட் அவர்கள் ட்ரெய்லரை பார்த்து இந்த குற்றச்சாற்றை வைத்துள்ளனர். நாங்கள் முழுப் படத்தையும் பார்த்து சான்றிதழ் அளித்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.\nஇருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பி��்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\n> விறு விறு விற்பனையில் மங்காத்தா.\nசமீபத்தில் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு விற்பனை இல்லையென்றும், அ‌ஜீத்தின் 50வது படத்தை வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதுவதாகவும் விநியோகஸ்த...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:31:01Z", "digest": "sha1:UVBZULC5ZD7BWY7VWE2GDADADRUXZAPR", "length": 8454, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "பஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் பசுமை புரட்சியின் ஒரு வெற்றி சின்னமாக இருந்தது. இந்திய முழுவதிற்கும் உணவு விளைவிக்கும் மாநிலமாக பெயர் எடுத்தது. இப்போது, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் ஒரு பெரிய நெருக்கடியை சந்திக்கிறது.\nநிலத்தில் நீர் மட்டம் மிகவும் குறைந்து வருவது ஆய்வுகளில் தெரிந்து உள்ளது.\nஐந்து நதிகள் பாயும் மாநிலத்தில் இப்போது நீர் பற்றாக்குறை\nஇந்த நிலைமைக்கு வர காரணம் என்ன\nபசுமை புரட்சி என்ற பெயரில் வருடத்தில் hybrid விதைகள் விவசாயிகளுக்கு விநியோக படுத்த பட்டன. இந்த விதைகள் நன்றாக வளர நிறைய உரமும் நீரும் தேவை பட்டது. அனால் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் விவசாயிகள் அதிகமாக பயன் படுத்த ஆரம்பித்தனர்.\nபஞ்சாபின் தட்ப வெப்ப நிலைக்கு நெல் சாகுபடி சரியே இல்லாதது. அனால் பஞ்சாபிய விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.\nவருடத்தில் இரண்டு முறை சாகுபடி செய்தனர். நதியில் நீர் இல்லை என்றால் என்ன பம்ப்செட் போட்டு நீரை நிலத்தில் இருந்து உருஞ்சினர். இப்போது 4 மீட்டர் ஆழத்தில் இருந்த நீர் நிலை 40 மீட்டர் வரை குறைந்து விட்டது. நெல் விதைகளுக்கு 24-28 தடவை பாசனம் செய்ய வேண்டி இருக்கிறது.\nபஞ்சாபில் உள்ள 138 தாலுகாக்களில் 118 தாலுகாக்களில் நீர் மட்டம் ஆபத்தான அளவிற்கு குறைந்து விட்டது\nஅளவிற்கு அதிகமாக நீரை பயன் படுத்துவது, நிலத்திற்கும் தட்ப வெப்பத்திற்கும் பொருந்தாது சாகுபடி செய்வது, ஒரே பயிரை திரும்பி திரும்பி பயிர் இடுவது போன்றவையே காரணங்கள். தமிழ் நாட்டில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்\nநன���றி: Down To earth இனைய தளம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, பாசனம்\nதென்னையை தாக்கும் \"பென்சில் பாயிண்ட்' நோய் →\n← இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/232215?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:13:34Z", "digest": "sha1:NORQUROB4FN272HNJ2FFCID4CVVEDBN5", "length": 7943, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "வடிவேலு பாலாஜியின் ஆசை கடைசியில்... நிறைவேறாமல் போச்சே: கலங்கிய KPY அமுதவாணன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடிவேலு பாலாஜியின் ஆசை கடைசியில்... நிறைவேறாமல் போச்சே: கலங்கிய KPY அமுதவாணன்\nபிரபல காமெடியனான வடிவேலு பாலாஜி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், அவரின் ஆசை என்ன என்பது குறித்து அவருடைய நண்பரான கலக்கப்போவது யாரு அமுதவாணன் கூறியுள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான வடிவேலு பாலாஜி இன்று மரணமடைந்தார்.\nஅவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்நிலையில் வடிவேல் பாலாஜி குறித்து அவருடைய நண்பரான அமுதவாணன், மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். யோசிக்கும் போதே படபடப்பாக இருக்கிறது.\nஅது இது எது 2 பண்ணலாம் என்று திட்டம் போட்டிருந்தோம்.\nஅதுமட்டுமின்றி, அவருடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் வித்தியாசமான டான்ஸ் வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.\nஆனால், அடுத்த சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்��ாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rfxsignals.com/arun-vijay-is-proud-of-his-son/", "date_download": "2020-10-23T00:14:15Z", "digest": "sha1:ZIACGHPEGU3KNUE5FFIOMKNNUNIKIYTF", "length": 4104, "nlines": 82, "source_domain": "rfxsignals.com", "title": "மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய் – rfxsignals", "raw_content": "\nமகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்\nமகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாபியா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.\nதன்னுடைய மகன் அர்னவ், சமீபத்தில் குட்டிகளுடன் இருந்த தெருநாய்க்கு தனது மகன் சாப்பாடு போட்டதாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு குட்டிகளுக்கு அந்த நாய் பால் கொடுத்ததையும் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.\nஎனது மகன் இரக்கமுள்ள குணமுடன் வளர்ந்து வருவதை பார்த்து ஒரு அப்பாவாக நான் பெருமை அடைகிறேன் என்றும் அருண்விஜய் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.\n← ரூலர்ஸ் விஜய், கிங் மேக்கர் அஜித் – படபடவென பதிலளித்த பூனம் பாஜ்வா\nகும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:37:45Z", "digest": "sha1:G7LTACZFXUNKG3WZ5NYPJ2VX55KXPGA5", "length": 5272, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சமூக நலத் திட்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துண���ப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தொழிற் சட்டம்‎ (1 பக்.)\n\"சமூக நலத் திட்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2017, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/reasons-why-sex-is-important-in-relationship-027837.html", "date_download": "2020-10-22T23:05:04Z", "digest": "sha1:OBPPNHS4LZKFRXF6ELW74BXTYYZG3IBG", "length": 26615, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "செக்ஸ் ஏன் ஒரு உறவில் அவசியமானதாகிறது? அது உங்க வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா? | reasons why sex is important in relationship - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\n11 hrs ago நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\n12 hrs ago ராகி மில்க் ஷேக்\n12 hrs ago தினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...\n14 hrs ago நவராத்திரி ஏழாம் நாள் காளராத்திரி தேவியின் அருளைப் பெற பூஜை செய்வது எப்படி\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் ஏன் ஒரு உறவில் அவசியமானதாகிறது அது உங்க வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nசெக்ஸ் என்பது சில நிமிட சந்தோஷம் மற்றும் இனவிருத்திக்காக செய்வது மட்டும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைதாண்டி செக்ஸ் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா இனப்பெருக்கம் ஒருபுறம் இருக்க, எந்தவொரு அர்ப்பணிப்பு உறவிலும் பல காரணங்களுக்காக செக்ஸ் அவசியம். இது இறுதியில் நெருக்கம், இன்பம் மற்றும் பாலியல் வெளிப்பாடு பற்றியது. உடலுறவில் பல நேர்மறையான அறிவுசார், உணர்ச்சி, உடல் மற்றும் சமூக நன்மைகள் உள்ளன. நன்மைகளைப் புரிந்துகொள்வது, தம்பதியினர் தங்கள் உறவுகளில் பாலியல் தங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், தங்கள் உறவை மேலும் பிணைக்க உதவுவதோடு, அன்பான உறவில் ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்க உதவும் என்பதை அடையாளம் காண உதவும்.\nஇது ஒரு நீண்டகால உறவாக இருந்தாலும் அல்லது தொடங்கும் ஒன்றாக இருந்தாலும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு செக்ஸ் ஒரு முக்கியமான விஷயம். செக்ஸ் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமான ஒன்று. ஆனால் அதை ரசிக்கும்போது, ஆண்களும் பெண்களும் உடலுறவு என்பது இன்பம் மற்றும் திருப்தியின் சுருக்கத்தை அளிக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு உறவில் செக்ஸ் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உலகளாவிய இன்பம், மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கான வழி இது. இது உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கமாக இருக்க உதவுகிறது. உண்மையில், இது ஒவ்வொரு உறவிலும் நம்பிக்கை மற்றும் தகவல்தொடர்பு போலவே இன்றியமையாதது. உங்கள் துணையும் அன்பையும் உருவாக்குவதில் நீங்கள் ஒருவருக்கொருவர் தங்களை இழக்கும்போது செக்ஸ் மேலும் இணைந்திருப்பதை உணர்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் ஏன் மிகவும் முக்கியம்\nஉடல் ரீதியாக இணைக்கப்பட்ட உணர்வு பாலினத்திற்கு எல்லா முக்கியத்துவத்தையும் தருகிறது. காதலர்கள் இருவர் ஒருவராக மாறுவதற்கு செக்ஸ் முக்கியமானது. செக்ஸ் என்பது ஒரு உறவின் நெருக்கம். உங்கள் காதலனில் உங்களை இழந்த தருணம் காதலிக்க வேண்டிய ஒரு உணர்வு. ஒரு உறவில் செக்ஸ் முக்கியமானது என்பதற்கான காரணங்களை இக்கட்டுரையில் காணலாம்.\nMOST READ: ஹார்மோன் கோளாறால் உங்க செக்ஸ் வாழ்க்கை பாதிக்காம இரு���்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nசெக்ஸ் உங்களை உங்கள் கூட்டாளருடன் உடல் ரீதியாக இணைக்க வைக்கிறது. உடல் இணைப்பு என்பது நெருங்கிய உறவின் மிக உயர்ந்த வடிவம். செக்ஸ், ஒரு நெருக்கமான அனுபவமாக இருப்பதால், உங்களையும் உங்கள் கூட்டாளியையும் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியாகவும் இணைக்கிறது. உங்கள் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பது உங்களை உணர்வுபூர்வமாக இணைக்கிறது. படுக்கையறை கெமிஸ்ட்ரி ஹார்மோன்களின் வழியாக செயல்படுகிறது.\nபாலியல் தொடர்பு பெரும்பாலும் ஒரு உறவை வலுபடுத்தி உறவை உயிரோடு இணைப்பாக வைத்திருக்க உதவுகிறது. காலப்போக்கில் பாலியல் உறவுகள் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கலாம். ஆதலால், பாலியல் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க, நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும். இணைப்பு அதன் தீவிரத்தன்மையைக் குறைப்பதை விட நாளுக்கு நாள் வலுவாக இருக்க வேண்டும்.\nவழக்கமான உடலுறவு கொள்வது உங்களிடமிருந்தும் உங்கள் கூட்டாளரிடமிருந்தும் மன அழுத்தத்தை விலக்கி வைக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை மூலம், மன அழுத்தம் அதன் ஒரு அங்கமாகிவிட்டது. இது பெரும்பாலும் உறவை பாதிக்கிறது. இருப்பினும், செக்ஸ் மூளையில் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது. சந்தைகளில் கிடைக்கும் அந்த ஆண்டிடிரஸன்ஸை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, உங்கள் நல்வாழ்வை மேம்படுத்தவும், உங்கள் உறவை வலுப்படுத்தவும் ஒரு மகிழ்ச்சியான பாலியல் அமர்வில் ஈடுபடுங்கள்.\nMOST READ: உங்க லவ்வரை நீங்க ‘இப்படி' கட்லிங் செய்தால்... உங்க பாலியல் வாழ்க்கை வேற லெவலில் இருக்குமாம்...\nதொடர்பு கொள்ள ஒரு வழி\nசெக்ஸ் என்பது ஒரு உறவில் தொடர்புகொள்வதற்கான ஒரு முக்கிய வழியாகும். எல்லாம் சரியாகிவிட்டது, உங்கள் வாழ்க்கையில் காதல் இன்னும் மலர்கிறது என்பதை உங்கள் துணைக்கு உறுதிப்படுத்தும் ஒரு வழி இது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிநடத்தும் விதத்தைப் பொருட்படுத்தாமல், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் ஒரு முக்கியமான தொடர்பு முறையாக செக்ஸ் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.\nஉடலுறவு என்பது உடலுறவின் வடிவத்தில் தொடர்பு கொள்ள உடல்களைக் கொண்டுவருகிறது. ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்து��் ஒரு வழி செக்ஸ். உடலுறவில் ஈடுபடுவது என்பது நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் நெருக்கமான முறையில் தொடர்புகொள்கிறீர்கள் என்பதாகும். அங்கு உங்கள் குரல் விருப்பத்தை கூறுகிறது மற்றும் உடல் பலனளிக்கும் உரையாடலை செய்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில் பிஸியாக இருக்கும் ஜோடிகளுக்கு செக்ஸ் ஒரு சிறந்த பயிற்சி. இது வேறு எந்த வகையான உடற்பயிற்சியையும் செய்வதிலிருந்து உங்களை விடுவிக்கிறது. செக்ஸ் நல்ல தூக்கத்தை தருகிறது. இது உங்கள் உடலை சோர்வடையச் செய்து தூக்கத்தை உணர உதவுகிறது. இதனால், உடலுறவுக்குப் பிறகு நீங்கள் தூங்குவது மனதைக் கவரும். உடலுறவுக்குப் பிறகு, ஆக்ஸிடாஸின் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் உங்களை நன்றாக தூங்க வைக்கிறது.\nMOST READ:எந்த வகை உணவு சாப்பிடுபவர்கள் உடலுறவில் சிறப்பாக செயல்படுவார்கள்... சைவமா\nசெக்ஸ் பெரும்பாலும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கமான உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் அவ்வாறு செய்யாதவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தவறாமல் உடலுறவு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இது உங்களைச் சுற்றியுள்ள நேர்மறையைத் தருகிறது. மேலும், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க இது உதவுகிறது.\nநீங்கள் தவறாமல் உடலுறவில் ஈடுபட்டால், உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் சீராகிறது. பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மன அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. இது தவிர, இது உங்கள் உடல் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் சமநிலை மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிற உணர்ச்சி சிக்கல்களை அமைதிப்படுத்துகிறது மற்றும் கருவுறுதலையும் அதிகரிக்கிறது.\nதவறாமல் உடலுறவு கொள்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் காதலும் காமமும் மிகவும் முக்கியமானது. ஒரு உறவில், காதலும் காமமும் ஒன்றாக இயங்குகின்றன. ஒன்று இல்லாமல், மற்றொன்று தோல்வியடைகிறது. காதல் எவ்வளவு முக்கியமோ அதேபோல் உடலுறவு கொள்வதும் முக்கியம். இது இல்லாமல் ஒரு பெரிய உறவை எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் அது நடக்காது. செக்ஸ் என்பது உறவில் உங்கள் காதலின் வெளிப்பாடாக இருக்கட்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n���ீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nஉடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nஉங்க ராசிப்படி உங்களுக்கு வர போறவங்க 'அந்த' விஷயத்துல எப்படி இருப்பாங்கனு தெரியுமா\nஉங்க துணையோடு 'இத' பண்ண பிறகு நீங்க கண்டிப்பா உடலுறவு வச்சுக்குவீங்களாம்... ஏன் தெரியுமா\nஉங்க முன்னாள் காதலன்/ காதலியோட தொடர்பை தொடர்ந்தா என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த ராசிக்கார ஆண்கள் இந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்காரராக இருப்பார்களாம்...நீங்க என்ன ராசி\nஉடலுறவில் நீங்க கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கு இது மாதிரி செஞ்சா போதுமாம்...\nஇந்த ராசிக்கார பெண்கள் உறவில் ஆதிக்கம் செலுத்தி ஆளுவார்களாம்... கொஞ்சம் பாத்து இருந்துக்கோங்க\nநீங்க உங்க லவ்வரோடு உடலுறவு வச்சிகரத்துக்கு முன்பு இந்த விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்\nபெண்களைக் கவர ஆண்கள் இத ஃபாலோ பண்ணுனாலே போதும்... ஈஸியா மடக்கிடலாம்...\nஇருமடங்கு இன்பம் பெற நீங்க செய்ய வேண்டிய முன் விளையாட்டுக்கள் என்னென்ன தெரியுமா\nஇவங்ககூட செக்ஸ் வச்சிக்கிறது போன்ற கனவுகள் வருதா அப்ப அதோட அர்த்தம் என்னானு தெரிஞ்சிக்கோங்க...\nRead more about: relationship love romance sex happy wellness health உடலுறவு உறவுகள் காதல் அன்பு ரொமான்ஸ் உடல் ஆரோக்கியம் ஆரோக்கியம் இன்பம்\nMar 11, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n90% மக்களால் புறக்கணிக்கப்படும் புற்றுநோயின் சில ஆரம்ப அறிகுறிகள்\nஉடலை உள்ளிருந்து சரிசெய்திட உதவும் 9 ஆயுர்வேத பொருட்கள்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க கடுமையான ஆரோக்கிய பிரச்சினையால அவதிப்பட போறாங்களாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/telangana-govt-employees-to-get-50-percent-salary-cut-this-m-019130.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T22:57:46Z", "digest": "sha1:S6AK7FF2KVJUELAIAPOWVC7XCL5ASX7D", "length": 25420, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..! | Telangana govt employees to get 50 percent salary cut this month - Tamil Goodreturns", "raw_content": "\n» தெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\nதெலுங்கான அரசு ஊழியர்களுக்கு 50% சம்பள குறைப்பா.. அரசின் அதிரடி முடிவுக்கு என்ன காரணம்..\n7 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார���டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n7 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n8 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n8 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் ஒட்டுமொத்த இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், பல துறையினர் தங்களது வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள், தொழில் சாலைகள் வருவாயின்றி முடங்கிக் கிடக்கும் நிலையில், அதிகரித்து வரும் செலவினங்களையும், இழப்பினையும் குறைக்க சம்பள குறைப்பு, பணி நீக்கம் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.\nஇதனால் பெரும்பாலான தனியார் ஊழியர்கள் தங்களது சம்பளத்தினையே இழந்து வருகின்றனர். இது தற்போது அரசு ஊழியர்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது எனலாம்.\nஅரசு ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு\nமூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா அரசு தனது ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பள குறைப்பினை மே மாதத்தில் தொடர முடிவு செய்துள்ளதாக லைவ் மின்ட் செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மட்டும் அல்ல, ஏறத்தாழ பெரும்பாலான மாநில அரசுகளும் வருவாயின்று தவித்து வருகின்றன.\nஏனெனில் நாடு முழுவதும் தொடர்ச்சியான லாக்டவுன் காரணமாக, மாநில அரசுகள் முழுமையாக தங்களது வருவாயினை இழந்துள்ளன. இது குறித��து வெளியான செய்தியில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டால், செலவு 3000 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும். இதனால் அரசு மேலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். பின் எதற்கும் அரசால் பணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆக தெலுங்கானா அரசு பொது பிரதி நிதிகளுக்கு 75 சதவீத சம்பள குறைப்பினையும், அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பள குறைப்பும், இதே மாநில அரசின் ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பள குறைப்பும் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டும் அல்ல ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு 25 சதவீதம் குறைப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த தொகையும் இனி கட்\nஇதே அரசு பணிகளை அவுட்சோர்ஸிங்க் செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 சதவீத சமபள குறைப்பும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 1,500 ரூபாய் பணத்தினை செலுத்த வேண்டாம் எனவும் தெலுங்கான அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஎனினும் அரசு மூலம் வழங்கப்படும் இலவச அரிசி மே மாதத்தில் 12 கிலோ அரிசி வழங்கல் தொடரும் என்றும், சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை எந்த வித மாற்றமும் இல்லாமல் செலுத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் மாநிலத்துக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் 12,000 கோடி ரூபாய் வருமானம் லாக்டவுனினால் கிடைக்கவில்லை. மே மாதத்தில் வெறும் 3,100 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், வருவாய் அதிகரிக்கவில்லை என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆக இந்த குறைந்த வருமானத்தில் தான் அரசு எல்லாவற்றையும் பூர்த்தி செய்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபஜாஜ் ஆட்டோ அதிரடி.. கலங்கிபோன ஊழியர்கள்.. அவுரங்காபாத் ஆலையில் அப்படி என்ன பிரச்சனை..\n6 மாதம் சம்பளத்தில் 'கட்'.. டிவிஎஸ் அதிரடி முடிவு, ஊழியர்கள் அதிர்ச்சி..\nWipro-க்கு தொழிலாளர் துறையிடம் இருந்து நோட்டீஸ் பெஞ்சிங், சம்பளம் கட் நடவடிக்கைகளை கவனிக்கும் அரசு\nஅடி மேல் அடி வாங்கும் ஆட்டோமொபைல் துறை ஆனாலும் ஒரு நல்ல செய்தி\nஅரசு அதிகாரிகளுக்கும் 'Work From Home'.. மத்திய அரசின் முக்கிய முடிவு..\n18-20 மணிநேரம் வேலை செய்யனும்,இல்லைனா கிளம்பிக்கிடே இரு.. அரசு ஊழியர்களுக்கு உபி முதல்வர் வைத்த செக்\nஅரசு உயர்அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோருக்கு இனி ரேஷன் கட்\nஇண்டிகோவின் அதிரடி நடவடிக்கை.. கலங்கி போன ஊழியர்கள்.. என்ன காரணம்..\nவிஸ்டாராவின் அதிரடி முடிவு.. கலங்கி போன ஊழியர்கள்..\nரூ.15 கோடி போதும்.. 12 வருடம் ஓரே சம்பளத்தை வாங்கும் முகேஷ் அம்பானி..\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\nரிலையன்ஸ் ஊழியர்களின் சம்பளம் 'கட்'.. முகேஷ் அம்பானி அதிரடி முடிவு..\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nஇந்தியாவில் தடை.. சீன ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.40,000 கோடி இழப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/03021645/Delhi-High-Court-refuses-to-ban-Kunjan-Saxena.vpf", "date_download": "2020-10-22T23:36:13Z", "digest": "sha1:CSROF6ZREJBNWLCJSMPTNV5NOAM3Q3YW", "length": 10048, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi High Court refuses to ban 'Kunjan Saxena' || ‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு + \"||\" + Delhi High Court refuses to ban 'Kunjan Saxena'\n‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு\nஇந்திய விமானப்படையை கதைக்களமாக கொண்ட ‘குஞ்சன் சக்சேனா’ படத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 05:30 AM\nஇந்திய விமானப்படையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட “குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்” என்கிற திரைப்படம் கடந்த மாதம் 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டது. ���ந்த படம் பாலின பிரச்சினைகளை சுட்டி காட்டுவதாகவும், இந்திய விமானப்படையை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டிய மத்திய அரசு, படத்துக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி ராஜு சக்தர் நேற்று விசாரித்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சக்தர், ‘படம் ஓ.டி.டி.யில் வருவதற்கு முன்பே ஏன் கோர்ட்டை அணுகவில்லை என்று மத்திய அரசை கேட்டார். படம் ஏற்கனவே திரையிடப்பட்டு விட்டதால் தற்போது தடை உத்தரவு வழங்க முடியாது என்று கூறிய அவர், பட தயாரிப்பு நிறுவனம், படத்தின் இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்பட படத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nமேலும், இந்த படம் முன்னாள் விமானப்படை லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் என்பதால், அவரையும் வழக்குக்கு உட்படுத்த வேண்டும் என்று அவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. 3-வது கணவரை பிரிந்து விட்டேனா\n2. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n3. பிரபாகரன் வாழ்க்கை வெப் தொடராகிறது - விஜய் சேதுபதி நடிக்க அழைப்பு\n4. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n5. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/kuwait-swears-in-new-emir-after-sheikh-sabah-s-death", "date_download": "2020-10-22T23:31:55Z", "digest": "sha1:INYD3VUGBEOGTLXHO2I7L4G47JKS7ZKR", "length": 11110, "nlines": 123, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா காலமானார்", "raw_content": "\nOct 23, 2020சுமார் ஒரு மில்லியன் வழக்குகளை பதிவு செய்யும் முதல் மேற்கு ஐரோப்பிய நாடாக ஸ்பெயின்\nOct 23, 2020ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டவர் திடீர் மரணம்\nOct 23, 2020ஜெர்மனி முதல் முறையாக 10,000 தினசரி வழக்குகளைப் பதிவு செய்கின்றது\nOct 23, 2020பிரான்ஸ் நோய்த்தொற்றுகள் ஒரு மில்லியனை அண்மிக்கின்றது\nOct 23, 2020கொழும்பின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nஅஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்\nகோவிட்-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை சீனாவிற்கு வழங்கிய உ. சு. அமைப்பு\n விமானத்தில் சுருண்டு விழுந்த ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி\nஜனநாயகத்திற்கு சார்பான தேர்தலில் பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் வாக்களிப்பு\nதென்கொரியாவில் 3ல் ஒரு கொவிட்-19 நோயாளர்களின் உடல்நிலை ரெம்ட்ஸ்வீர் மருந்தால் முன்னேற்றம்\nபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகிள் மற்றும் டெலிகிராம் ஹாங்காங் அரசுடன் ஒத்துழைக்க மறுப்பு\nஅமெரிக்கா சுலைமானியை கொன்றது சர்வதேச சட்டமீறல்\nசீனா ஹாங் கோங் தொடர்பாக நிறைவேற்றிய புதிய பாதுகாப்பு சட்டத்துக்கு எ��ிராக ஆர்ப்பாட்டம்\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு\nமன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா காலமானார்\nகுவைத்தில் Emir என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் சபா அல் அகமது அல் சபா (Sheikh Sabah Al-Ahmad Al-Sabah) தனது 91ஆவது வயதில் காலமானார்.\nஷேக் சபா 2006ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருந்துவந்தார்.\n50ஆண்டுக்கும் மேலாக குவைத்தின் வெளியுறவுக் கொள்கையைத் திறம்பட வகுத்தவர் என்ற சிறப்பு அவருக்குண்டு.\n1990ஆம் ஆண்டு ஈரான் படையெடுப்புக்குப் பிறகு, நாட்டின் மீட்சிக்கு ஷேக் சபா முக்கியப் பங்காற்றினார்.\nகடந்த ஜூலை மாதத்திலிருந்தே அமெரிக்க மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇன்று மாலை அவரது உடல் அமெரிக்காவிலிருந்து குவைத் சென்று சேரும்.\nமினசோட்டா மருத்துவமனையில் ஜூலை முதல் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை காலமானார்.\nஅரச நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இறுதிச் சடங்குகள் “அமீரின் உறவினர்களுக்கு மட்டுமே” அனுமதிக்கப்படும்.\nஇது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பெரும் கூட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nRead next: விவாதத்தில் திடீரென இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா மீது பாய்ந்த டிரம்ப்\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை கடும் உயர்வு\nபிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nஅஸ்டாவை பிரித்தானிய செல்வந்த சகோதரர்களுக்கு விற்பனை செய்கின்றது வோல்ட்மார்ட்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivankovil.ch/a/category/shiva-temples/?filter_by=popular7", "date_download": "2020-10-22T23:32:33Z", "digest": "sha1:FCLWMYXYTXZ2WLQGKT75XVLYVOBFG7I6", "length": 4343, "nlines": 118, "source_domain": "sivankovil.ch", "title": "கதைகள் | அருள்மிகு சிவன் கோவில்", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nபுரட்டாதி மூன்றாவது சனி விரதம் 2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 21.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின்...\nஇறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,\nஅருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிவன் கோவிலுக்கு வந்து சிவனருள் பெற்று செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/category/national/", "date_download": "2020-10-23T00:38:48Z", "digest": "sha1:HEG7JGDIUMPZR4PSL3WH7ZD46CEVJWXU", "length": 14426, "nlines": 175, "source_domain": "adrasakka.com", "title": "தேசிய செய்திகள் Archives - Adrasakka", "raw_content": "\n“மே – ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு – இருள் சூழ்ந்த 6 ஆண்டுகள் \nவிவசாயிகளுக்கு எதிரான மரண ஆணையால் ஜனநாயகம் செத்துவிட்டது : வேளாண் மசோதா குறித்து ராகுல் காந்தி காட்டம்\nவிவசாயிகளை வதைக்கும் பா.ஜ.க அரசின் மசோதாக்கள் : எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ராஜினாமா \nபிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி\n“கலவரத்தை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை.. டெல்லி காவல்துறையின் பாரபட்சம்” – ரிபைரோ பரபரப்பு கடிதம் \nஐ லவ்யூ அம்மா, சாரி அப்பா – ஜோதி ஸ்ரீ துர்காவின் கடைசி வார்த்தைகள் – கண்ணீர் வர வைக்கும் கடிதம் \nஉபியில் “மூன்று காம வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி” : வீடியோவை இணையத்தில் விட்டதால் விபரீத முடிவு\nகோவில் இருப்பதால் பள்ளிக்கூடம் கட்டக்கூடாது – அதிகாரிகளை மிரட்டிய ஹிந்து முன்னணி அமைப்பினர் \n“40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி – கடும் சரிவு கொரோனாவால் திணறும் இந்திய பொருளாதாரம்” :- காரணம் யார் \nமோடி அரசு வலுவிழந்து விட்டது குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வு குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வு \nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்���ப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t47281-125", "date_download": "2020-10-23T00:42:26Z", "digest": "sha1:3NHGWTS5K5RPLF54NGDLUUOYEVCPPZET", "length": 11089, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» ராசி - ஒரு பக்க கதை\n» உறவுகள் - ஒரு பக்க கதை\n» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை\n» திருக்குறள் உதடுகள் - கவிதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» ஷாப்பிங் – ஒரு பக்க கதை\n» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)\n» புகைப்படங்கள் - ரசித்தவை\n» புன்னகை புரியலாம் வாங்க\n» பால் கொடுத்த பசுவைத் தேடி வரும் சிறுத்தை\n» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» பல்சுவை - படித்தத���ல் ரசித்தவை\n» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை\n» புழுக்கம் - கவிதை\n» வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது – கவிதை\n» பொம்மை – கவிதை\n» கவிதைச்சோலை - ஐந்தெழுத்து\n125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\n125-ஆண்டுகளுக்கு பிறகு இரகசிய கோக் சூத்திரம் வெளியானது...\n125-ஆண்டுகளுக்கு பிறகு கொக்ககோல குளிர்பானத்தின் இரகசிய சூத்திரம் வெளியானதாக நாளிதழ் ஒன்றில் வெளியானது இதில் ஆல்க்கஹால் 8.02% கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது..\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-23T00:51:00Z", "digest": "sha1:QDHB56C6VMYCJ2FAHEAL462HGPEKPDYN", "length": 8309, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகரை (கேரளம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவடகரை (Vadakara, மலையாளம்: വടകര) நகரம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 11°36′N 75°35′E / 11.60°N 75.58°E / 11.60; 75.58 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் கோழிக்கோடு நகரில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வடகரை, கண்ணூர் நகரத்திலிருந்து 44 கி.மீ. தூரத்தில் மையழி (மாஹே) நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது வட மலபாரில் மூன்றாவது பெரிய ���கரமாகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,740 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/46/sittrinam-saeraamai/", "date_download": "2020-10-22T23:35:12Z", "digest": "sha1:GNQ26U7P7PMNEILPO3A26LDUQSYFUO7T", "length": 27058, "nlines": 141, "source_domain": "thirukkural.io", "title": "சிற்றினஞ்சேராமை | திருக்குறள்", "raw_content": "\nசிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nபெரியோரின்‌ இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்‌; சிறியோரின்‌ இயல்பு அதையே சுற்றமாக எண்ணித்‌ தழுவிக்‌ கொள்ளும்‌.\nபரிமேலழகர் உரை பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.\n(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.) மணக்குடவர் உரை சிற்றினஞ் சேராமையாவது காமுகரையும் சூதாடிகளையும் பெண்டிர் முத லாயினோரையும் சேர்ந்தொழுகினால் வருங்குற்றமும் சேராமையால் வரும் நன் மையும் கூறுதல். பெரியார் துணையாயினாலும் சிறியாரினத்தாரோடு ஒழுகின் , அது தீமை பயக்கு மென்று அதன் பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்,\n(என்றவாறு). இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nசேர்ந்த நிலத்தின்‌ இயல்பால்‌ நீர்‌ வேறுபட்டு அந்நிலத்தின்‌ தன்மையுடையதாகும்‌; அது போல்‌ மக்களுடைய அறிவு இனத்தின்‌ இயல்பினை உடையதாகும்‌\n(எடுத்துக்காட்டு உவமை. வி���ும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந் நிலத் தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறு படும்,\nமனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்\nமக்களுக்கு இயற்கையறிவு மனத்தால்‌ ஏற்படும்‌; இப்படிப்பட்டவன்‌ என்று உலகத்தாரால்‌ மதிக்கப்படும்‌ சொல்‌ சேர்ந்த இனத்தால்‌ ஏற்படும்‌.\nபரிமேலழகர் உரை மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்; இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல்இனம் காரணமாக உண்டாம்.\n(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான் ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம் ; ஆயினும், தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்,\n(என்றவாறு). இது பிறரால் பழிக்கப்படுமென்றது.\nமனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு\nஒருவனுக்குச்‌ சிறப்பறிவு மனத்தில்‌ உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும்‌ போது) அவன்‌ சேர்ந்த இனத்தில்‌ உள்ளதாகும்‌.\nபரிமேலழகர் உரை அறிவு - அவ் விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.\n(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப் பயின்ற இனத்துளதாயும் இருத்தலின், 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது' என்பாரை நோக்கி, ஆண்டுப் புலப்படும் துணையே உள்ளது; அதற்கு மூலம் இனம் என்பது இதனான் ���ூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப், பின்பு தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்,\nமனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்\nமனத்தின்‌ தூய்மை, செய்யும்‌ செயலின்‌ தூய்மை ஆகிய இவ்விரண்டும்‌ சேர்ந்த இனத்தின்‌ தூய்மையைப்‌ பொறுத்தே ஏற்படும்‌.\nபரிமேலழகர் உரை மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - (அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.\n(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் \"தூவறத் துறந்தாரை\" (கலித். நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய விரண்டும் இனம் நன்றாதலைப் பற்றி வரும்,\n(என்றவாறு). இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.\nமனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு\nமனம்‌ தூய்மையாகப்‌ பெற்றவர்க்கு அவர்க்குப்பின்‌ எஞ்சி நிற்கும்‌ புகழ்‌ முதலியவை நன்மையாகும்‌. இனம்‌ தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல்‌ இல்லை.\nபரிமேலழகர் உரை மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.\n(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம், நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காண முதலான பொருள்கள் நல்லவாம்; இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை,\n(என்றவாறு). இது மேலதற்குப் பயன் கூறிற்று.\nமனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்\nமனத்தின்‌ நன்மை உயிர்க்கு ஆக்கமாகு���்‌; இனத்தின்‌ நன்மை (அவ்வளவோடு நிற்காமல்‌) எல்லாப்‌ புகழையும்‌ கொடுக்கும்‌.\nபரிமேலழகர் உரை மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.\n('மன் உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச்சொல் முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல் 'மனநன்மை இனநன்மை பற்றி வரும்,' என்பதனை உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மனநன்மை நிலை பெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல், இன் நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்,\n(என்றவாறு) இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு\nமனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.\nபரிமேலழகர் உரை மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து.\n('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மன நன்மை மிக வுடையராயினும், இன நன்மையுடைமை சான் றோர்க்குக் காவலாதலையுடைத்து,\n(என்றவாறு) இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான், இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.\nமனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்\nமனத்தின்‌ நன்மையால்‌ மறுமை இன்பம்‌ உண்டாகும்‌; அதுவும்‌ இனத்தின்‌ நன்மையால்‌ மேலும்‌ சிறப்புடையதாகும்‌.\nபரிமேலழகர் உரை மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்ற அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச் சிறப்புத்த��னும் இன நன்மையான் வலி பெறுதலை உடைத்து.\n(மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று', என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று - வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்; அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\nநல்ல இனத்தைவிடச்‌ சிறந்ததாகிய துணையும்‌ உலகத்தில்‌ இல்லை; தீய இனத்தைவிடத்‌ துன்பப்படுத்தும்‌ பகையும்‌ இல்லை.\nபரிமேலழகர் உரை நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.\n(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டது.) மணக்குடவர் உரை (இதன் பொருள்) நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை; தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை,\n(என்றவாறு). இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160443-topic", "date_download": "2020-10-22T23:59:27Z", "digest": "sha1:6DAKVTWPR4FHBBKCS3YQKR2XDFEOUDOT", "length": 17266, "nlines": 157, "source_domain": "www.eegarai.net", "title": "அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் த��ை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» பால்யம் - கவிதை\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் ந��வல் தேவை\nஅர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅர்ச்சகர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு உத்தரவு\nஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள்\nஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:\nஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும்\nவகையில், இந்து சமய அறநிலையத்துறையின்\nகட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/\nதட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/\nபட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை\nநிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும்\n8,340 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும்,\nதிருக்கோயில்களில் சம்பளமின்றி பங்குத்தொகை மட்டுமே\nபெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், காது குத்துபவர்/\nஆசாரி, நாமவளி, மிராசு, கணக்கு, கங்காணி திருவிளக்கு\nமுறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர் போன்ற\nபணியாளர்களுக்கு ஏற்கனவே ரூ.1,000 ரொக்கம் நிவாரணமாக\nஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட\nபிரிவினருக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக\nதிருக்கோயில் நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அந்த\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ�� நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/vijay-and-suriya/", "date_download": "2020-10-22T23:58:32Z", "digest": "sha1:4DJT2QLFPXKHTLEG2RS22DT7KAEZZEBS", "length": 6124, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Vijay and Suriya Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா ஒன்றாக இருக்கும் புகைப்படம், இதோ\nதளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள். இவர்கள் நடிப்பில் உருவாகியிருந்த மாஸ்டர் மற்றும் சூரரை போற்று என இரண்டு திரைப்படங்களின் வெளியிடும் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது....\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யா படத்தை பார்த்து புகழ்ந்தாரா விஜய்\nதமிழ் சினிமாவில் சூர்யா, விஜய்-அஜித்திற்கு அடுத்த இடத்தை ஆக்ரமித்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தையே ஒரு கட்டத்தில் தாண்டியவர். ஆனால், இன்று தொடர் தோல்வி சூர்யாவை மிகவும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது, இதன் காரணமாக...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/dadri-politics-tamil/", "date_download": "2020-10-23T00:21:47Z", "digest": "sha1:YVXQZSJ3ORWUBI6VXA5LPSICEWP7ACJT", "length": 21707, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "தாத்ரி சம்பவம் | தாத்ரி படுகொலை | தாத்ரி விவகாரம் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nபோலி மதசார்பற்ற கூட்டணியினருடன் சில எழுத்தாளர்கள்\n'வேற்றுமையில் ஒற்றுமை' காண்பதே இந்தியாவின் சிறப்பு. நமது நாகரிகத்தில் பலசமூகங்கள், தத்துவங்கள் அடங்கியுள்ளன. பெரும்பான்மையான மதங்களான இந்து, புத்தம், ஜெயின், சீக்கியத்தின் பிறப்பிடமாக இந் நாடு உள்ளது. இப்படிப்பட்ட இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடா… இல்லையா என்ற புதுபிரச்னையை எழுப்புகின்றனர்.சகிப்புத் தன்மை தற்போது மறைந்து வருவதாக பிரசாரம் செய்கின்றனர். இதற்கு யார்பொறுப்பு\n60 ஆண்டுகளுக்கு மேலாக காங்., தான் அதிகாரத்தில் இருந்தது. தாய் நாட்டின் மரபில் மிகவும் ஆழப்பதிந்த சகிப்புத் தன்மை, பிரதமர் மோடியின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் மறைந்து விடுமா காங்கிரசின் ஓட்டு வங்கி கொள்கை காரணமாக, அதன் நீண்டகால ஆட்சியில் வகுப்புவாத வன்முறைகள் வாடிக்கையாக இருந்தன. இதுபோன்ற சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் அடிக்கடி அரங்கேறின.\nதற்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. நாட்டிற்கு மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. சர்வதேச முதலீட்டார்கள் இந்தியாநோக்கி ஆர்வமாக வருகின்றனர். மோடி அரசுக்கு பெருகிவரும் ஆதரவை, இந்தியாவில் உள்ள சிலகட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.\nஇவர்கள் சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கு கின்றனர். மாநிலங்களின் இயலாமைக்கு மத்திய அரசின் மீது பழி சுமத்து கின்றனர். தாத்ரி சம்பவம் சமாஜ்வாடி ஆட்சிசெய்யும் உ.பி.,யில் நடந்தது. கல்புர்கி கொலை சம்பவம் கர்நாடகாவில் நடந்தது. தபோல்கர் படுகெலை மகாராஷ்டிராவில் காங்., ஆட்சியின்போது நடந்தது. ஆனால், எதிர்கட்சிகள் மத்திய அரசை பழிசொல்கின்றன.\nதவறு நடந்திருந்தால் விமர்சிக்கும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு. சிலர் தாத்ரி, கல்புர்கி சம்வங்களை கண்டித்து தாங்கள்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிதர விரும்புகின்றனர். இதில் பிரச்னை இல்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் மத்தியில் பா.ஜ.க., ஆட்சி செய்வதால்தான் நடக்கிறது என்று இவர்கள் சொல்ல முற்படும்போது பிரச்னை எழுகிறது.போலி மதசார்பற்ற கூட்டணியினருடன் சில எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சேர்ந்து கொண்டு நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள் கின்றனர். காலத்தை வென்ற காஷ்மீர் இலக்கியங்கள், கவிதைகள் எரிக்கப்பட்ட போது, இவர்களது குரல் எங்கே போனது காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை, அவர்களது நாக்கு அறுக்கப்பட்ட போது, இந்த 'அறிவுஜீவிகள்' வாய் திறக்கவில்லை. ஆனால் கல்புர்கி கொல்லப்பட்டதும், இந்து அடிப்படைவாத அமைப்புகளின் சதி என்றனர். மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது, பயங்கரவாதத்திற்கு மதம், நிறம் கிடையாது என்றனர். அதே நேரத்தில் ஏதாவது ஒருசம்பவம் இந்துக்கள் செய்தால், அதற்கு உடனடியாக மத, நிறச்சாயம் பூசிவிடுகின்றனர். தீய எண்ணத்துடன் கூடிய திட்டமிட்ட பிரசாரம் இது.\nபல்வேறு ஊழல்கள் மூலம் பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட போது, இந்த 'அறிவுஜீவிகள்' எதுவும் செய்யவில்லை. சக எழுத்தாளர் தஸ்லிமா தாக்கப்பட்டு, பிரஸ்கிளப்பில் இருந்து வலுக்கட்டாயமாக அடிப்படை வாதிகளால் வெளியேற்றப்பட்ட போது ஏன் மவுனமாக இருந்தனர்.இந்திராவின் அவசர நிலையின் போதும் வாய் திறக்கவில்லை. 'எல்லாம் சுமுகமாக நடக்கிறது' என எமர் ஜென்சியை புகழ்ந்தனர். நீதிபதிகள் நீக்கம், எதிர் கட்சி தலைவர்கள் கைது, ஒரு தனிநபர��க்காக அரசியல் சாசனம் திருத்தப்பட்ட சம்பவங்களின் போது, இவர்கள் மவுனமாக இருந்து ஆதரவுதந்தனர்.\nஆயிரக்கணக்கான மக்களுக்கு வலுக்கட்டாயமாக கருத் தடை செய்த போதும் இவர்கள் வாய் திறக்கவில்லை. 1984ல் நடந்த கலவரத்தில் சீக்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், அமைதிகாத்தனர். இந்த இனப்படுகொலையை 'ஆல மரம் விழும் போது, பூமியில் அதிர்வுகள் இருக்கத் தான் செய்யும்' என, காங்கிரஸ் தலைமை நியாயப்படுத்தியது.அப்போது எல்லாம் எதிர்ப்புதெரிவித்து, ஏதாவது ஒரு எழுத்தாளர் விருதை திருப்பி கொடுத்தாரா அப்படியானால் மக்களின் உரிமைமீதான தாக்குதலை இவர்கள் ஆதரித்தனர் என்று தானே அர்த்தம்.\nசில எழுத்தாளர்களால் மோடியின் எழுச்சியை ஜீரணிக்க முடிய வில்லை. பதவிக்கு வந்து ஆறுமாதத்தில் இவரை 'பாசிஸ்ட்' என பகிரங்கமாக விமர்சித்தனர். தற்போது சிலமன்னிக்க முடியாத சம்பவங்கள் சில மாநிலங்களில் நடந்ததும் (காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் ஆளும் மாநிலங்களில்), அதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு பிரதமர் மற்றும் நாட்டை அவமதிப்பு செய்கின்றனர். இதற்கு பின்னணியில் பீஹார் தேர்தல் தான்காரணமா\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி., மற்றும் பா.ஜ., தொண்டர்களுக்கு எதிராக இடதுசாரி மார்க்சிஸ்ட் இயக்கங்கள் நிகழ்த்திய அட்டூழியங்களை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கவேண்டும். கண்ணுார் மாவட்டத்தில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனை பள்ளி அறையில் புகுந்து, பட்டப்பகலில் கொலைசெய்ததும் அடங்கும். நக்சலைட்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களை கொன்று, அதற்கு தாங்களே பொறுப்பு என பகிரங்கமாக அறிவித்தபோதும், இந்த 'அறிவுஜீவிகள்' குரல் எழுப்பவில்லை.இதுபோன்ற போலியான மதச்சார்பற்றவர்கள், இடது சாரி அறிவுஜீவிகள், பல்வேறு அமைப்புகள் மூலம் அரசின் உதவியை காங்., ஆட்சியில் பெற்றவர்கள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்து, நாங்கள் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து முன் எடுத்துச்செல்வோம்.\nமோசமான சம்பவங்கள் நடக்கும்போது எந்த பிரதமராவது கருத்து தெரிவித்தால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய அந்த மாநிலத்தின் இயலாமையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும்.\nஇது அரசியல் ரீதியாக ஏற்புடையதாக இருக்குமா மாநில அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாதபோது, மத்திய அரசு தலையிடவேண்டும். அப்படி ��த்திய அரசு தலையிட்டால், உடனே மத்திய அரசு, 'பெடரல்' அமைப்பில் அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சுமத்துவர்.\nகடந்த 2013ல் மகாராஷ்டிராவில் காங்., ஆட்சியின்போது தபோல்கர் கொலை செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ்தான் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிசெய்தது. இதற்கு காங்கிரஸ் தானே பொறுப்பு அந்தசமயத்தில் ஏதாவது ஒருஎழுத்தாளர் விருதை திருப்பித் தந்தாரா அந்தசமயத்தில் ஏதாவது ஒருஎழுத்தாளர் விருதை திருப்பித் தந்தாராஎனவே, பா.ஜ., அரசு மற்றும் பிரதமருக்கு எதிரான தீய எண்ணம் கொண்ட பிரசாரத்துக்கு வேறு காரணங்கள் உள்ளன.\nசுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரே மாதிரியான சிந்தனைக்கு ஊக்கம் தந்தனர். ஒருகுடும்பம் முன்னிலைப்படுத்தப் பட்டது. மற்ற எண்ணங்கள், கருத்துகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படி ஒரேசிந்தனையை நம்பியவர்களால், தற்போதைய கருத்துகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.இந்தியமக்கள் புத்திசாலிகள்; வளர்ச்சியை விரும்புகின்றனர். வளர்ச்சியை திசைதிருப்பும் எந்த சம்பவம் நடப்பதையும் பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனை அவர் பலமுறை தெளிவுபட கூறியிருப்பதால், வளர்ச்சியை நோக்கிய பயணம் தொய்வின்றி தொடரும்.\nநன்றி ; வெங்கையா நாயுடு; தினமலர்\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது\nவட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில், காங்கிரஸ்க்கு…\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nஇந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற…\nஅப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக்கொடூரமான குற்றம்\nஆசிரியர் ஜெயகிருஷ்ணன் படுகொலை, எமர் ஜென்சி, கல்புர்கி, சாகித்ய அகாடமி விருது, சீக்கிய படுகொலை, தபோல்கர், தஸ்லிமா, தாத்ரி, வேற்றுமையில் ஒற்றுமை\nதேர்தலில் தோல்விகண்டவர்கள், வேறுவழிக ...\nஅசோக சின்னம் தாங்கிய எந்த ஒரு விருதும் ...\nதாத்ரி போன்ற சம்பவங்களுக்கு பாஜக ஒருப� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82372/October-7th-Announcement-on-Who-is-the-AIADMK-Chief-Ministerial-candidate.html", "date_download": "2020-10-22T22:52:57Z", "digest": "sha1:G2OUIIDIHJCKPYV6B6KO4JVBFITHHPHQ", "length": 7387, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? - அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு | October 7th Announcement on Who is the AIADMK Chief Ministerial candidate | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ஆம் தேதி ஒபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது சில அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முடிவை இன்றே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. அதில் சிலர் பன்னீர்செல்வம் தான் முதல்வர் வேட்பாளர் என பேசியதாக தெரிகிறது. இதனால் சர்ச்சை எழுந்ததாக கூறப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கேபி முனுசாமி கூறுகையில், “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.\nகனமழையால் கீழடி அகழாய்வு பணிகள் பாதிப்பு...\nகல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் கீழடி அகழாய்வு பணிகள் பாதிப்பு...\nகல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/06/blog-post_63.html", "date_download": "2020-10-23T00:03:03Z", "digest": "sha1:RCGAARWTJVPATJ3FRQ7KNFZSCIJWT2VH", "length": 6710, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பில் முக்கிய அறிவித்தல்!", "raw_content": "\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 நாள்கள் இடம்பெறவுள்ளது.\nநயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். அதேவேளை மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலயத் திருவிழாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்து கொள்ள முடியாது.\nஎனவே இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் குறித்த ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஅதேவேளை தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது – என்றார்.\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/05/18/periyava-golden-quotes-574/", "date_download": "2020-10-23T00:01:25Z", "digest": "sha1:XFIM6C3TJCUHM5ZUB4KM2YPCFKZJYKO3", "length": 7798, "nlines": 91, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-574 – Sage of Kanchi", "raw_content": "\nவேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் ‘வால்யூ’ கிடையாது. சுத்தர்கள் எப்படி வாழ்கிறார்களோ, தங்கள் வாழ்க்கை உதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்; ‘சான்றோர்’, ‘மேலோர்’ எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை.” – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவது, only by guru arul\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-10-23T00:59:21Z", "digest": "sha1:VG2I2QCTU6DYGPH5QJJEXYGWMTPWGVQV", "length": 41844, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் அல்-அலமைன் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nதாக்கும் பிரித்தானியக் காலாட்படை வீரர்கள் (அக்டோபர் 23, 1942)\n23 அக்டோபர் – 5 நவம்பர் 1942\nதெளிவான நேச நாட்டு வெற்றி\nகிரேக்க நாடு அச்சு நாடுகள்:\nபெர்னார்ட் மோண்ட்கோமரி எரிவின் ரோம்மல்\n730 – 750 வானூர்திகள் (530 இயங்கு நிலையில்)\n1,451 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள்[1]\n770[4] – 900 வானூர்திகள் (480 இயங்கு நிலையில்)\n496– 1,063 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள்[2]\n332 – ~500 டாங்குகள்\n97 வானூர்திகள் 30,542 பேர்\nஎகிப்து படையெடுப்பு – காம்ப்பசு – பார்டியா – குஃப்ரா – சோனென்புளூம் – பார்டியா திடீர்த்தாக்குதல் – டோபுருக் முற்றுகை – பிரீவிட்டி – சுகார்பியன் – பேட்டில்ஆக்சு – ஃபிளிப்பர் –குரூசேடர் – கசாலா – பீர் ஹக்கீம் – முதலாம் எல் அலாமெய்ன் – அலாம் எல் அல்ஃபா – அக்ரீமெண்ட் – இரண்டாம் எல் அலாமெய்ன் – எல் அகீலா\nஇரண்டாம் அல்-அலமைன் சண்டை (Second Battle of El Alamein) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பா���ைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதுவே மேற்குப் பாலைவன்ப் போர்த்தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் நேச நாட்டுத் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் படைகள் ஜெர்மானிய தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை அடியோடு முறியடித்தன. இச்சண்டையில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சு நாட்டு மேல்நிலை உத்தி வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போனது. இச்சண்டையே வடக்கு ஆப்பிரிக்க களத்தில் அச்சுப் படைகளின் தோல்வியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.\n1940-42 காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்க போர்முனையில் அச்சுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்தது. இரு தரப்பினரும் வடக்கு ஆப்பிரிக்காவில் கிழக்கு மேற்காக தாக்கியும் பின்வாங்கியும் இரு ஆண்டுகள் சண்டையிட்டனர்.\nசெப்டம்பர் 1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்பால் தொடங்கிய இப்போர்த்தொடர், மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் என்று அழைக்கப்பட்டது. லிபியாவிலிருந்து எகிப்து மீது படையெடுத்த இத்தாலியப் படைகளை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அவற்றை விரட்டிக் கொண்டு லிபியாவுக்குள் சென்றன. இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட இத்தாலிக்கு உதவ இட்லர் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான ஆப்பிரிக்கா கோர் ஜெர்மானியப் படைப்பிரிவை வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார். ரோம்மலின் போர்த்திறனாலும், புதிதாக வந்திறங்கிய ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் பலத்தாலும் போரின் போக்கு மாறியது. மீண்டும் 1941ல் ரோம்மலின் தலைமையில் கிழக்கு நோக்கி படையெடுத்தன. நேசநாட்டுப் படைகளை முறியடித்த ரோம்மலின் படைகள் டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. நீண்ட ஆயத்தங்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் குரூசேடர் நடவடிக்கையின் மூலம் ரோம்மலைத் தோற்கடித்து பின்வாங்கச் செய்தன. 1941ன் இறுதியில் அல்-அகீலா அரண்நிலைகளுக்குப் பின்வாங்கிய ரோம்மலின் படைகள் 1942ல் மீண்டும் கிழக்கு நோக்கிப் படையெடுத்தன. கசாலா சண்டையில் வெற்றி பெற்று டோப்ருக்கைக் கைப்பற்றிய ரோம்மலின் படைகள் எகிப்து எல்லையைத் தாண்டி முன்னேறின.\nசண்டை துவங்கும் முன் எல் அலாமீனில் படைநிலைகள்\nமேற்கு பாலைவனப் போர்த்தொடர் களம்\nரோம்மலின் கிழக்கு திசை முன்னேற்றத்தை முதலாம் எல் அலாமெய்ன்சண்டை, அலாம் எல் அல்ஃபா சண்டை ஆகியவற்றின் மூலம் பிரித்தானியப் படைகள் தடுத்து நிறுத்தின. சில மாத கால மந்தநிலைக்குப் பின்னர் அதுவரை பின்வாங்கிக் கொண்டிருந்த பிரித்தானியப் படைகள் மீண்டும் ரோம்மலின் படைகளை அல்-அலமைனில் தாக்கின. இரண்டாம் அல்-அலமைன் சண்டை நிகழ்ந்த காலகட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்கு சாதமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைப்லம் கூடிக் கொண்டே போனது. ஈராண்டுகள் சண்டைகளில் பல பிரித்தானியத் தளபதிகள் மாற்றப்பட்டு இறுதியில் ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்ற திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரித்தானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் அல்-அலமைனில் பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளை பலப்படுத்த பயன்படுத்தியிருந்தனர். ரோம்மலின் படைகள் அல்-அலமைன் அரண் நிலைகளைச் சுற்றி பெரும் கண்ணிவெடிக் களங்கள், முட்கம்பி வேலிகள் ஆகிவற்றை அமைத்திருந்தன.\nஅக்டோபர் 23, 1942ல் இரண்டாம் அல்-அலமைன் சண்டை தொடங்கியது.\nஎல் அலாமீனில் பிரிட்டானிய டாங்குகள்\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. அவை\nநேசநாட்டுப் படைகளின் ஊடுருவல் (அக்டோபர் 23-24)\nஅச்சுப் படைகளின் நொறுங்கல் (அக்டோபர் 24-25)\nஅச்சுப் படைகளின் எதிர்த்தாக்குதல் (அக்டொபர் 26-28)\nசுப்பர்சார்ஜ் நடவடிக்கை (நவம்பர் 1-2)\nஉடைத்து வெளியேற்றம் (நவம்பர் 3-7)\nஅக்டோபர் 29-30 தேதிகளில் போர்க்களத்தில் மந்த நிலை நிலவியது. இக்காலகட்டத்துக்கு எப்பெயரும் தரப்படவில்லை.\nஅக்டோபர் 23 முன்னிரவில் மோண்ட்கோமரியின் படைகள் ஒரு பெரும் பீரங்கித் தாக்குதலுடன் தங்கள் முன்னேற்றத்தைத் தொடங்கின. வட-தெற்காக அமைந்திருந்த அச்சு நாட்டு அரண்கோட்டில் தெற்கில் தாக்குதல் நிகழும் என்று ”பெர்ட்ராம் நடவடிக்கை” என்ற ஏமாற்று நடவடிக்கையின் மூல��் அச்சுத் தளபதிகளை நேச நாட்டுப் படைகள் ஏமாற்றியிருந்தனர். மாறாக வடக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றது. தனது படைநிலைகளைச் சுற்றி ரோம்மல் உருவாக்கியிருந்த பெரும் கண்ணி வெடி களங்களை ஊடுருவ மோண்ட்கொமரி தனது காலாட்படை டிவிசன்களை பயன்படுத்தினார். டாங்குகள் மேலேறிச் செல்லும் போது அவற்றின் எடையைத் வெடி தூண்டுகோலாகக் கொண்டிருந்த கன்னிவெடிகள் நடந்து செல்லும் எடை குறைந்த காலாட்படை வீரர்கள் மேலேறி செல்லும் பொது வெடிக்கவில்லை. இந்த நடவடிக்கைக்கு லைட்ஃபூட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. காலாட்படைகளுடன் முன்னேறிய சண்டைப் பொறியாளர் படைப்பிரிவுகள் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்து கண்ணிவெடிக் களங்களிடையே டாங்குகள் முன்னேற குறுகலான பாதைகளை அமைத்தன. 24ம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பாதைகளின் வழியே மோண்ட்கோமரியின் கவச படைப்பிரிவுகள் மெதுவாக முன்னேறத் தொடங்கின. 24ம் தேதி காலை களத்தின் வட பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த டாங்குப் பாதைகளை அகலப்படுத்தப்பட்டன. 24ம் தேதி இரவில் நேச நாட்டுப் படைகளின் ஊடுருவல் முயற்சி முழு வெற்றியுடன் முடிவடைந்தது.\nஅடுத்த கட்டமாக அச்சுப்படைகளை பலவீனப்படுத்தும் முயற்சி தொடங்கியது. நேச நாட்டு வான்படை வானூர்திகள் அச்சு அரண்நிலைகளின் மீது இடைவெளி விடாது குண்டுமழை பொழிந்தன. பிரிட்டானியத் தாக்குதல் தொடங்கியதைக் கேள்விப்பட்ட ரோம்மல் ஜெர்மனியிலிருந்து வடக்கு ஆப்பிரிக்காவுக்கு விரைந்தார் (செப்டம்பர் மாதம் தொடர் போரிலிருந்து ஓய்வெடுப்பதற்காக அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது). அவருக்கு பதிலாக தற்காலிகப் பொறுப்பேற்றிருந்த ஜெனரல் கேயார்க் ஸ்டம் அக்டோபர் 24ம் தேதி திடீரென்று மாரடைப்பால் இறந்து போனதால், சண்டையின் மத்தியில் அச்சுப் படை தளபதியற்றுப் போனது. ரோம்மல் 25ம் தேதி போர்முனையினை அடைந்து மீண்டும் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 23ம் தேதி கண்ணிவெடிக் களத்தினூடே குறுகலான பாதையாக உருவாக்கப்பட்டிருந்த நேச நாட்டு டாங்குப் பாதை 25ம் தேதி இரவுக்குள் விரிவுபடுத்தப்பட்டு 6 மைல் அகலம் 5 மைல் ஆழமும் உள்ள ஒரு பெரும் பகுதி நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. மூன்று நாட்களாக இடைவிடாது நடந்த பீரங்கி மற���றும் வான்வழி குண்டுவீச்சால் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அச்சுப் படைப்பிரிவுகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ரோம்மல் போர்முனையினை அடைந்த போது அச்சுப் படை அபாயகரமான நிலையில் இருந்தது.\nநேச நாட்டு முதல் தாக்குதல்: 10pm 23 அக்டோபர்\nஅச்சு கவச டிவிசன்களின் எதிர்த்தாக்குதல்: 6pm 24 அக்டோபர்\nநேசநாட்டு ஊடுருவல் முயற்சி: 25 அக்டோபர் இரவு\nஆஸ்திரேலிய 9வது டிவிசன் மீதான தாக்குதல்: நண்பகல், 25 அக்டோபர்\nகிட்னி முகடை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின: 5pm 26 அக்டோபர்\nஇரு தரப்பும் படைநிலைகளை மாற்றி அமைக்கின்றன: 26-27 அக்டோபர்\nகிட்னி முகடு மீதான் அச்சு தாக்குதல் தோல்வி: 8am 27 அக்டோபர்\nரோம்மல் படைநிலைகளை மாற்றுகிறார்: 29 அக்டோபர்\nசூப்பர்சார்ஜ் நடவடிக்கை: 11pm 31 அக்டோபர் 1942.\nஅச்சுப் படைகளின் பின்வாங்கல் தொடங்குகிறது 2 நவம்பர்\nஅச்சுப் படைகளின் பின்வாங்கல்: 3 நவம்பர்\nமீண்டும் சண்டையிட முயல்கின்றன: 3 நவம்பர்\nஇறுதி நேச நாட்டு வெற்றி\nதொடர்ந்து இயங்கா நிலையில் இருந்தால் தனது படைப்பிரிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த ரோம்மல் எல் அலாமெய்ன் களத்தின் வடக்குப் பகுதியில் அக்டோபர் 26 அன்று காலை தனது எதிர்த்தாக்குதலைத் தொடங்கினார். வடக்குக் களத்தில் சண்டை தீவிரமானது. அச்சுப் படைகளின் முன்னேற்றத்தை வான்படை குண்டுவீச்சின் துணையுடன் மோண்ட்கோமரி முறியடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் இரு தரப்பினராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒரு மந்த நிலை உருவானது. புதிய இருப்புப் படைப்பிரிவுகளை ஈடுபடுத்தியும் இரு தளபதிகளாலும் எதிர் தரப்பு படைநிலைகளை ஊடுருவ முடியவில்லை. இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆனால் எண்ணிக்கை பலம் கொண்ட நேச நாட்டுப் படைகளால் எளிதில் இழப்புகளை ஈடுகட்டி புதிய இருப்புப் படைப்பிரிவுகளை களத்துக்கு அனுப்ப முடிந்தது. மேலும் ஏழு நாட்கள் தொடர் போருக்குப் பின்னர் அச்சு நாட்டுப் படைகளின் எரிபொருள் கையிருப்பு கிட்டத்தட்ட தீர்ந்து போயிருந்தது. நேச நாட்டுப் படைகளின் அடுத்த தாக்குதல் முயற்சியை தன் படையினால் சமாளிக்க முடியாது என்பதை ரொம்மல் உணர்ந்தார்.\nஅக்டோபர் 30-நவம்பர் 1 ல் ரோம்மல் பின்வாங்க ஆயத்���ங்களை செய்து கொண்டிருக்கும் போதே மோண்ட்கோமரி தனது அடுத்த கட்ட தாக்குதலான சூப்பர்சார்ஜ் நடவடிக்கையைத் தொடங்கினார். பெரும் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் பல நேச நாட்டு கவசப் படைப்பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஒரே நேரத்தில் தாக்கின. தாக்க்குதலில் ஈடுபட்ட முன்னணி கவசப் படைபிரிவுகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து வந்த பிற பிரிவுகள் அச்சு அரண்நிலைகளை ஊடுருவித் தகர்த்தன. இத்தாக்குதலால் ரோம்மலின் எஞ்சிய கவசப் பிரிவுகள் சின்னாபின்னமாகின. சண்டை தொடர்ந்தால் தனது ஒட்டுமொத்த படையும் அழிந்து விடும் என்று அஞ்சிய ரோம்மல் முன் திட்டமிட்டபடி ஃபூக்கா கோட்டிற்கு பின் வாங்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். நவம்பர் 3ம் தேதி தொடங்கவிருந்த இப்பின்வாங்கல் இட்லரின் தலையீட்டால் தள்ளிப்போனது.\nதனதுபடைகளின் முன்னேற்றத்தைப் பார்வையிடும் மோண்ட்கோமரி\nதன் படைகள் பின்வாங்கக் கூடாது என்று இட்லர் பிடிவாதம் பிடித்ததால் பலவீனமடைந்த பல அச்சு படைப்பிரிவுகள் முன்னேறும் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தோல்வியடைந்த ரோம்மலின் படைகள் வேகமாக களத்தை விட்டு பின்வாங்கத் தொடங்கின. இட்லரின் தலையீட்டால் அவற்றுக்கு எதிர்பார்த்தைதை விட அதிகமான இழப்புகள் நேர்ந்திருந்தன. விரட்டி வரும் நேச நாட்டுப் படைகள் ஃபூக்கா அரண்நிலையையினையும் கைப்பற்றின. நவம்பர் 11 வரை பாலைவனத்தில் தப்பிக்கப் பின்வாங்கும் அச்சுப் படைகளை விடாது விரட்டி மெர்சா மாத்ரூ, சிடி பர்ரானி, சொல்லும், கப்பூசோ கோட்டை, ஆலஃபாயா கணவாய் ஆகியவற்றையும் கைப்பற்றின. எரிபொருள் தீர்ந்த பின்னரே நேச நாட்டுப் படைகளின் விரட்டல் நின்றது.\nஇவ்வாறு இரண்டாம் எல் அலாமெய்ன் நேச நாட்டுப் படைகளுக்கு பெரும் வெற்றியுடன் முடிவடைந்தது.\nஎல் அலாமெய்ன் கல்லறையில் ஆஸ்திரேலிய 9வது டிவிசனுக்கு எழுப்பட்டுள்ள நினைவுச் சின்னம்\nஎல் அலாமெய்ன் தோல்வியால் இரண்டு ஆண்டுகளில் மூன்றாம் முறையாக அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் முறியடிக்கப்பட்டு மீண்டும் அவை மேற்கு திசையில் எல் அகீலா அரண்நிலைகளுக்கு பின்வாங்கின. முன் இருமுறையும் நேச நாட்டு தளவாடப் போக்குவரத்து நெருக்கடியால் ரோம்மலின் படைகளை அவற்றால் எல் ���கீலாவிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆனால் இம்முறை நேசநாட்டு தளவாட இறக்குமதியும் போக்குவரத்தும் முன்பை விட பன்மடங்கு அதிகப்படுத்தப் பட்டிருந்ததால் மோண்ட்கோமரி உடனடியாக எல் அகீலா மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து ரோம்மலின் படைகளை விரட்டினார். ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே டார்ச் நடவடிக்கையின் மூலம் இன்னொரு புறம் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. இதனால் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுபடைகள் இருமுனைப் போர் புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.\nஇரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை வடக்கு ஆப்பிரிக்கப் களத்தின் மிக முக்கியமான சண்டையாகக் கருதப்படுகிறது. சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சுப் படைகளின் ஆப்பிரிக்க மேல்நிலை உத்தியைத் தகர்த்த திருப்புமுனைச் சண்டையாகவும் கருதப்படுகிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Barr304 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; playfair78 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2017, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-bulandshahr", "date_download": "2020-10-23T00:12:51Z", "digest": "sha1:5NBVLZ3ZMO4BGMFG7CL44KFHXSFF74FC", "length": 22210, "nlines": 415, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ புலேண்ட்ஷார் விலை: மராஸ்ஸோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமராஸ்ஸோroad price புலேண்ட்ஷார் ஒன\nபுலேண்ட்ஷார் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nthis மாடல் has டீசல் வகைகள் only\nஎம்2(டீசல்) (பேஸ் மாடல்)��ேல் விற்பனை\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.12,97,937*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.12,97,937*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.14,35,214*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்4 பிளஸ் 8str(டீசல்)Rs.14.35 லட்சம்*\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.14,26,069*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.15,56,402*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புலேண்ட்ஷார் : Rs.15,65,549*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை புலேண்ட்ஷார் ஆரம்பிப்பது Rs. 11.25 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8str மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str உடன் விலை Rs. 13.59 லட்சம். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் புலேண்ட்ஷார் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை புலேண்ட்ஷார் Rs. 7.59 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா crysta விலை புலேண்ட்ஷார் தொடங்கி Rs. 15.66 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8str Rs. 12.97 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் 8str Rs. 14.35 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 பிளஸ் Rs. 14.26 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 12.97 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் 8str Rs. 15.65 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 பிளஸ் Rs. 15.56 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுலேண்ட்ஷார் இல் எர்டிகா இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக மராஸ்ஸோ\nபுலேண்ட்ஷார் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் ஸ்கார்பியோ இன் விலை\nபுலேண்ட்ஷார் இல் எக்ஸ்எல் 6 இன் விலை\nஎக்ஸ்எல் 6 போட்டியாக மராஸ்ஸோ\nபுலேண்ட்ஷார் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா மராஸ்ஸோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 5,756 1\nடீசல் மேனுவல் Rs. 5,013 2\nடீசல் மேனுவல் Rs. 8,712 3\nடீசல் மேனுவல் Rs. 7,213 4\nடீசல் மேனுவல் Rs. 8,712 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா மராஸ்ஸோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா மராஸ்ஸோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ வ���லை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nபுலேண்ட்ஷார் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஜி.டீ. சாலை புலேண்ட்ஷார் 203001\nவோல்வோ போன்றே சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்துடன் மஹிந்திரா மராசோ ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்டது\nமஹிந்திரா மராசோ இந்தியா-சிறப்பம்சம் பொருந்திய கார்களில் விரைவில் காணக்கூடிய சாலை விபத்தைத் தடுக்க உதவும் தொழில்நுட்ப சிறப்பம்சத்தின் முன் காட்சியை எங்களுக்கு வழங்குகிறது\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\nWhich கார் should ஐ pick மஹிந்திரா மராஸ்ஸோ or எம்ஜி ஹெக்டர் plus\nமஹிந்திரா மராஸ்ஸோ M6 8str\nWhat ஐஎஸ் the விலை அதன் மஹிந்திரா Marazzo\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nநொய்டா Rs. 12.97 - 15.65 லட்சம்\nகாசியாபாத் Rs. 13.30 - 16.00 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 12.94 - 15.54 லட்சம்\nஅலிகார் Rs. 12.97 - 15.65 லட்சம்\nபுது டெல்லி Rs. 13.28 - 15.99 லட்சம்\nகுர்கவுன் Rs. 12.85 - 15.48 லட்சம்\nசோனிபட் Rs. 12.75 - 15.38 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/13/arabic.html", "date_download": "2020-10-23T00:46:33Z", "digest": "sha1:VBO4FNKMFL2CX2TSNAVS4OZZ7AJBUV32", "length": 15189, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கொலையானோர் பட்டியலுடன் திரிந்த மாணவர் கைது | student with coimbatore riot’s victims list arrested] - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nபெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது\nஉ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்\nஅமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nஉ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கொலையானோர் பட்டியலுடன் திரிந்த மாணவர் கைது\nகலவரத்தில் கொலையானவர்களின் பட்டியலுடன் திரிந்த அரபிக் கல்லூரி மாணவனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.\nகோவையில் கடந்த 97ம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையையடுத்து கோவையில் கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் 20க்கும் மேற���பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.\nஇவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்த ஒரு டைரி மற்றும் பாடும் நிலா பாட்டுப் புத்தகத்துடன் திரிந்த ஒரு வாலிபரைப் போலீசார் கைதுசெய்தனர். உக்கடம் அரபிக் கல்லூரியில் படித்து வரும் இந்த மாணவனின் பெயர் அராபத் (18) என்பது தெரியவந்தது.\nஇந்த டைரியில் இந்த கொலைப் பட்டியலை ஏன் அந்த மாணவர் வைத்திருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் என்றும், கோவையில் தங்கிப் படித்து வருகிறார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது- கட்சியில் இருந்தும் டிஸ்மிஸ்\nமாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nமணப்பாறையில் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் வெளியிட்டு சமைத்துத் தின்ற 6 பேர் கைது\nலாக்டவுனுக்கு எதிரான பிற மாநில தொழிலாளர் போராட்டம்- மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது\nகேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது\nஅடேய்.. நீங்க விளையாட கொரோனாதான் கிடைச்சதா விராலிமலையில் 2 பேரை தூக்கியது போலீஸ்\n300 ரூபாய் கொடுத்தால் ரேஷன் கார்டு ரெடி.. போலியாக அச்சிட்ட கும்பல்.. காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி\nசாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள்\nஉறவுப் பெண்ணை கர்ப்பமாக்கிய பூ வியாபாரி.. குடும்பமே சேர்ந்து அடி வயிற்றில் அடித்து உதைத்த கொடூரம்\nபாஜகவின் கோலி மாரோ.. துரோகிகளை சுட்டுக் கொல்லுங்க கோஷம்.. லாடம் கட்டுவதில் மமதாஜி மும்முரம்\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/15/pondy.html", "date_download": "2020-10-23T00:32:28Z", "digest": "sha1:SQR373QJNWTHBRCTF3GQC2PASJVQVOEX", "length": 10392, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாண்டி: \"பா.ம.க. கூடுதல் இடங்கள் கேட்கும் | pmk will ask additional constituencies in pondicherry: ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாண்டி: \"பா.ம.க. கூடுதல் இடங்கள் கேட்கும்\nபாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனிக் கூட்டணிஅமைத்துப் போட்டியிடுமானால், அங்கு கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின்நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nசென்னையில் புதன்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாண்டிச்சேரியில், தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ்கட்சியும் தனித்துப் போட்டியிடுவது நல்லதல்ல.\nதமிழகத்தைப் போலவே அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தே அவர்கள் போட்டியிட வேண்டும்என்று விரும்புகிறோம்.\nஒருவேளை அவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்தால், அங்கு நாங்கள் கூடுதல் தொகுதிகள் கேட்டுஜெயலலிதாவிடம் பேசுவோம் என்றார் ராமதாஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/115599/herbal-wheat-dosa/", "date_download": "2020-10-22T23:24:38Z", "digest": "sha1:W3YCZYQ7TBYJZEDMACIEEBNT6SD5HFEY", "length": 25830, "nlines": 399, "source_domain": "www.betterbutter.in", "title": "Herbal wheat dosa recipe by Nancy Samson in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மூலிகை கோதுமை தோசை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமூலிகை கோதுமை தோசை செய்முறை பற்றி\nஇது ஆறு இலைகள் சேர்த்து கார சாரமான உடனடி தோசை. குளிர் காலங்களில், ஜலதோஷம் பிடித்தால் சாப்பிட உகந்தது. உடலுக்கு ஆரோக்கியமானது. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகோதுமை மாவு 1 கப்\nகோதுமை குருணை 1/4 கப்\nதேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி\nமுருங்கை இலை பொடி 1 தேக்கரண்டி\nதுளசி 5 அல்லது 6 இலைகள்\nகறிவேப்பிலை 3 அல்லது 4 இலைகள்\nகொத்தமல்லி, புதினா - 1/2 கையளவு\nஇஞ்சி 1/2 இன்ச் துண்டு\nகடுகு - 1/4 தேக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nமுதலில் கொடுக்கப்பட்டுள்ள இலைகளை கழுவி நீர் வடித்து எடுத்து வையுங்கள்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கழுவிய இலைகளை சேர்த்து வதக்கவும்.\nஇலைகள் சுருங்கியதும், அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.\nஇலைகள் ஆறியதும், ஒரு மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், இலைகள், 1/4 தேக்கரண்டி புளி பேஸ்ட், 1 மேசைக்கரண்டி துருவிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅரைத்த விழுதில், கடுகு, சீரகம் தாளித்து கொட்டி கலந்துகொள்ளவும்.\nஇப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை குருணை, முருங்கை பொடி, பெருங்காய பொடி சேர்த்து தேவையான நீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.\nஇத்துடன் அரைத்து தாளித்த விழுதை சேர்த்து நன்றாக தோசை மாவ��� பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு தவாவில் எண்ணெய் தேய்த்து , சூடாக்கி தோசைகள் வார்த்து எடுக்கவும்.\nமுருங்கை பொடி தயாரிக்க, முருங்கை இலைகளை உருவி கழுவி, நீர் வடித்து, வெயிலில் ஒரு தட்டில் பரப்பி முருகலாக காயவைக்கவும்.\nகாய்ந்த இலைகளை உடனே மிக்ஸியில் போட்டு தூளாக்கி வைத்து கொள்ளுங்கள்.\nபல்வேறு பத்தார்த்தங்களில், கொஞ்சமாக சேர்த்து கொடுக்கலாம்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nNancy Samson தேவையான பொருட்கள்\nமுதலில் கொடுக்கப்பட்டுள்ள இலைகளை கழுவி நீர் வடித்து எடுத்து வையுங்கள்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கழுவிய இலைகளை சேர்த்து வதக்கவும்.\nஇலைகள் சுருங்கியதும், அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.\nஇலைகள் ஆறியதும், ஒரு மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், இலைகள், 1/4 தேக்கரண்டி புளி பேஸ்ட், 1 மேசைக்கரண்டி துருவிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅரைத்த விழுதில், கடுகு, சீரகம் தாளித்து கொட்டி கலந்துகொள்ளவும்.\nஇப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை குருணை, முருங்கை பொடி, பெருங்காய பொடி சேர்த்து தேவையான நீர் விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.\nஇத்துடன் அரைத்து தாளித்த விழுதை சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள்.\nஒரு தவாவில் எண்ணெய் தேய்த்து , சூடாக்கி தோசைகள் வார்த்து எடுக்கவும்.\nமுருங்கை பொடி தயாரிக்க, முருங்கை இலைகளை உருவி கழுவி, நீர் வடித்து, வெயிலில் ஒரு தட்டில் பரப்பி முருகலாக காயவைக்கவும்.\nகாய்ந்த இலைகளை உடனே மிக்ஸியில் போட்டு தூளாக்கி வைத்து கொள்ளுங்கள்.\nபல்வேறு பத்தார்த்தங்களில், கொஞ்சமாக சேர்த்து கொடுக்கலாம்.\nகோதுமை மாவு 1 கப்\nகோதுமை குருணை 1/4 கப்\nதேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி\nமுருங்கை இலை பொடி 1 தேக்கரண்டி\nதுளசி 5 அல்லது 6 இலைகள்\nகறிவேப்பிலை 3 அல்லது 4 இலைகள்\nகொத்தமல்லி, புதினா - 1/2 கையளவு\nஇஞ்சி 1/2 இன்ச் துண்டு\nகடுகு - 1/4 தேக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nமூலிகை கோதுமை தோசை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி��ை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/sep/11/bomb-blast-in-afghanistan-kills-two-3463263.html", "date_download": "2020-10-23T00:14:01Z", "digest": "sha1:KO2EDXMYEYX75P7J7YXZKWYJOLNZREXS", "length": 8625, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இருவர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: இருவர் பலி\nஆப்கானிஸ்தானில் காந்தஹாரில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சாலையோர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஷா வாலிகோட் மாவட்டத்தின் அஞ்சர்கி பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் பலியானதாக ஆப்கான் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.\nசமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கத்தை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதுவரை தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை.\nஇந்நிலையில் தலிபான் மற்றும் ஆப்கான் அரசாங்க தூதுக்குழு இடையே சனிக்கிழமை அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jiosaavn.com/lyrics/kaaki-sattai-from-kaaki-sattai-lyrics/NgtaZhhRen8", "date_download": "2020-10-23T00:15:40Z", "digest": "sha1:VOJDZPDCG5WFKBEZYSXTQNTYF7472C3R", "length": 6943, "nlines": 259, "source_domain": "www.jiosaavn.com", "title": "Kaaki Sattai (From \"Kaaki Sattai\") Lyrics - Namma Veettu Pillai Siva Karthikeyan - Only on JioSaavn", "raw_content": "\nப்ர���ங்க் இட் பேக் தாட்\nப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்\nஎதிர் காலமே ken யூ ஃபீல் இட்\nஅதை தாண்டி நீ செல்லடா\nஎன்றுமே உன் வேர்வை நீ சிந்தடா\nகரை தாடி ஓடு நீ ஓடுடா\nத த தானா பொறி பறக்குதே\nத த தானா தெரி தெரிக்குதே\nப்ரிங்க் இட் ப்யாக் தாட்\nப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்\nஓடு நீ ஒரு அருவி சீரும் மலையிலே\nயாவும் நீ தொட தொடவே\nஏஹ் உதை காத பந்தில் என்றுமே\nஅதை தாண்டி நீ செல்லடா\nஉன் வேர்வை நீ சிந்தடா\nஉன்னை தேடி பின்னால் வளரும்\nஓ இது காக்கி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/pudukottai", "date_download": "2020-10-23T00:43:07Z", "digest": "sha1:J5QIC4FZHWVF4SBLUBEBBNVKO737KMFN", "length": 20229, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamilnadu News | Latest Pudukottai News in Tamil - Maalaimalar | pudukottai", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 22, 2020 16:45 IST\nபதிவு: அக்டோபர் 22, 2020 16:31 IST\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 12:45 IST\nசாலை வசதி இல்லாததால் மாணவரின் பிணத்தை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலம்\nஅறந்தாங்கி அருகே மயானம் செல்ல சாலை வசதி இல்லாததால் மாணவரின் பிணத்தை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலநிலை ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:28 IST\nஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்தவர் கைது\nஆவுடையார்க���வில் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 13:49 IST\nபொன்னமராவதியில் வங்கி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று - கிளை அலுவலகம் மூடல்\nபொன்னமராவதியில் வங்கி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 20, 2020 15:04 IST\nமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்தது- உடல் கருகி வாலிபர் பலி\nஅன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் உடல் கருகி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 18:51 IST\nபுதுக்கோட்டை அருகே விஷம் தின்ற பெண் பலி\nபுதுக்கோட்டை அருகே விஷம் தின்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 18:08 IST\nதிருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலி\nதிருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 17:30 IST\nபுரட்டாசி மாதம் முடிவடைந்தது- மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரிப்பு\nபுரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 16:32 IST\nமன அழுத்தத்தை போக்க போலீசாருக்கு யோகா பயிற்சி\nதொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 16:27 IST\nதண்ணீர் பற்றாக்குறையால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்\nதண்ணீர் பற்றாக்குறையால், கறம்பக்குடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 16:22 IST\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி புதுக்கோட்டை வருகை\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 15:22 IST\nபுரட்டாசி மாதம் முடிவடைந்தது - மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரிப்பு\nபுரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 15:17 IST\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்‘ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 14:34 IST\nகாரையூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாரையூர் அருகே வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 18:56 IST\nஅன்னவாசல் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி\nஅன்னவாசல் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 15:54 IST\nகந்தர்வகோட்டை அருகே தீக்குளித்த பெண் பலி\nகந்தர்வகோட்டை அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 15:39 IST\nவடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது\nவடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 15:32 IST\nமணமேல்குடியில் கொரோனா பரிசோதனை முகாம்\nமணமேல்குடி போலீஸ் நிலையத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 17, 2020 15:27 IST\nகுடும்ப பிரச்சினையில் மாமனார் முதுகில் கத்தியால் குத்திய மருமகன்\nகுடும்ப பிரச்சினையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 15:53 IST\n‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு\n‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 15, 2020 15:59 IST\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nமன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல்\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-77.html", "date_download": "2020-10-22T23:15:38Z", "digest": "sha1:B6ZEAVDRSZ5C3XEBB4VQACKLXQABDV5O", "length": 79124, "nlines": 413, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nபுதன், 25 பிப்ரவரி, 2015\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/25/2015 | பிரிவு: கட்டுரை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nஇந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர்.இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன. பெரிய பாவங்கள் எவை என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும். இ��ர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்\n அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 83:15)\nகியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)\n''மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி­), நூல்: புகாரீ 7435\nஅல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.\nசொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ''இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா'' என்று அல்லாஹ் கேட்பான். ''நீ எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா'' என்று அல்லாஹ் கேட்பான். ''நீ எங்களை நரகத்தி­ருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா'' என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது. அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி­) நூல்: முஸ்லி­ம் 266\nஅல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள், நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.\n நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்) (அல்குர்ஆன் 44:49)\nஇன்னும் கேலி­ செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்தி­ருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.\nகுர்ஆ���ிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும். மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும். அவற்றின் விவரத்தைக் காண்போம்.\nஅற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஅல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)\nஇன்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்களைத் தவறு என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.\nஉதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது, கத்தம், பாத்திஹா போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆ­ம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றைச் செய்யும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆ­ம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன் வருவதில்லை.\nஇவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விட மிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிட மாட்டான்.\nஉமது இறைவன் மீது ஆணையாக அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரை���ும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 15:92)\nயாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7:6)\nஇதை ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். அபூஹுரைரா (ர­லி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சிலர் குறை கூறினர். இக்குறையை அபூஹுரைரா (ரலி­) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்குக் கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம்.\nமக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)\nஇந்த வசனத்தை அபூஹுரைரா (ர­லி) அவர்கள் சுட்டி காட்டி ''இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)லி நூல்: புகாரீ 118\nமார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தைச் செய்யக் கூடாது என்று நமக்கு முன்னர் வேதம் வழங்கப் பட்டவர்களான யூத, கிறித்தவர் களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தண்டனையைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.\nவேதம் கொடுக்கப் பட்டோரிடம், ''அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)\nநாம் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற் காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோரிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.\nஅல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. ��ியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)\n2. பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்பவன்\nஇன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்குப் பொய் வியாபாரத்தில் கலந்து விட்டது. உண்மையைக் கூறி, நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய் சொல்­ ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நியாயமாக பிழைப்பவனுக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான பரக்கத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத்தை அழித்து விடுகின்றான்.\nவிற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவு படுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும். அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி­), நூல்: புகாரீ 2110\nவியாபாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். வியாபாரி விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத் தயாராக இல்லை. அந்தளவுக்கு வியாபாரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்து விட்டது. இதைப் போன்று சில நேரங்களில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் வாங்குபவரை நம்ப வைப்பதற்காக, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விற்பவர்கள் இருக்கிறார்கள். வாங்குபவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியதால் நம்பி வாங்கிச் சென்று விடுவார். ஆனால் மறுமையில் இதற்குரிய தண்டனையை வியாபாரி யோசித்துப் பார்ப்பதில்லை. அல்லாஹ் பார்க்காத பேசாத கடும் தண்டனைக்குரிய நபர்களில் இவ்வாறு பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தவனும் ஒருவனாவான்.\nமூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரீ 2369\nஒரு இயக்கத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ நாம் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொது நலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். நியாயமானவராகவும் நாணயமான வராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்குச் சாதகமாக நடக்கும் நபரைத் தேர்வு செய்யக் கூடாது. ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதைக் கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக, கொள்ளைக்காரர் களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவனைப் பகைக்கிறார்கள். நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஒரு கட்சியில் தொண்டனாக இருப்பவன் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக மாறுகிறான். நேற்று வரை தன் தலைவனை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக் கொண்டிருக்கின்றான். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் வெறுக்கிறான். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறான். இது போன்ற சந்தர்ப்பவாதிகள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்ளட்டும்.\nமூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரீ 2358\nதலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேய��� இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள். (புகாரீ 7257)\n4. உபரியான தண்ணீரை தர மறுப்பவன்\nதன் உபயோகத்திற்கு மேலாக இருக்கும் தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்\nமூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்... தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளி­ருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ 2369\nதண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. வழிப்போக்கர்கள் பயணிகள் போன்றோர்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரைக் குடிக்க விடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும் தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தைப் பிறர் அனுபவிக்க விடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்து விடுவான்.\n5. பெருமைக்காக தரையில் இழுபடுமாறு ஆடையை அணிபவன்\nமனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக் கொண்டிருக் கிறான். அவன் வசதியாக உடல் நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்து விடுகின்றான். ஆணவத்துடன் தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெருமை கொள்வதற்கு அனுமதியில்லை.\n நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்\n''யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­லி), நூல்: முஸ்­லிம் 147\n��ெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n''தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா'' என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­), நூல்: முஸ்லி­ம் 147\nபெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டேன். அதற்கு, ''(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்....'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்­லிம் 171\nஅரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக் கூடாது.\n''(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­), நூல்: புகாரீ 3485\n6. செய்த உதவியை சொல்­லிக் காட்டுபவன்\nபிறருக்குத் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவனிடம் பேச மாட்டான். அவனைப் பாவத்தி­ருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான். நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்­லிக் காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட, உதவி செய்து விட்டு அதைச் சொல்­லிக் காட்டுபவன் அதிக குற்றத்திற் குரியவன்.\n''மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ''(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்டேன். அதற்கு, ''தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர்; (செய்த உபகாரத்தை) சொல்­க் காட்டுபவர்; பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூதர் (ர­லி) நூல்: முஸ்லி­ம் 171\nதான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த உதவியைச் சொல்­க் காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித் தந்தாலும் அவனுக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்­க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)\nஒரு வழவழப்பான பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்த��் பாறையின் மீது மழை நீர் விழும் போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு, சிதறி காணாமல் போய் விடும். பாறையின் மீது சிறிய மண் துகளைக் கூட காண முடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காகத் தர்மம் செய்தவனின் செயல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது. இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.\nதான் செய்த உதவியை சொல்­க் காட்டாதவர்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.\nஅல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்­க் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூ­ அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:262)\nஅல்லாஹ் குர்ஆனில் சொர்க்க வாசிகளின் சில பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவர்கள் யாருக்கு உதவி செய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று கூறுகின்றான்.\nஅவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ''அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை'' (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 76:8)\n7. விபச்சாரம் செய்யும் முதியவன்\nபொதுவாக வயோதிகம் என்பது அனைத்தையும் அனுபவித்து ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கி விட்ட நிலையாகும். ஒரு வாலி­பனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்தக் கால கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறான்.\nஇளைய வயதினர் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆனால் வயது முதிர்ந்த நிலையில், விபச்சாரம் செய்வதற்குத் தகுதியற்ற நிலையில், தவிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தப் பாவத்தைச் செய்வதால் கடும் தண்டனை விபச்சாரம் செய்யும் முதியவனுக்கு கிடைக்கிறது.\n''மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்லி­ம் 156\nஒரு முஸ்­ம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரண வேளையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு.\nநமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரக வாதியாகவோ நிர்ணயிக்கிறது. ஆக இந்தக் கொடிய பாவத்தி­ருந்து நம்மைக் காத்துக் கொள்வது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.\n''விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஒருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளையடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ 2475\n8. பொய் சொல்லும் அரசன்\nசிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய் சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விடப் பொய்யே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n''நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரீ 33\nநாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\n''உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழி காட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகி விடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி­), நூல்: புகாரீ 6094\nசாதரண மக்களே பொய் சொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். ஒரு நாட்டின் அரசன் குடி மக்களில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்குக் கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை.\nஇந்நிலையில் அவன் பொய் சொல்வது, பொய் சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்ப்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் கூட பொய் சொல்லக் கூடாது என்றிருக்கும் போது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத ஓர் அரசன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தால் இவனும் இந்த மோசமான நிலையை அடைகின்றான்.\n''மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) பொய் கூறும் அரசன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­)லி நூல்: முஸ்லி­ம் 172\nபொதுவாக தற்பெருமை கொள்வதற்குக் காரணமாக அமைவது செல்வாக்கு தான். அந்தச் செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வறட்டு கவுரவம் கொள்கின்றான் என்றே பொருள். ஆக, சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்ட முடியாத இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்குக் காரணம், அல்லாஹ் விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்கு தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.\n''மறுமை நாளில் மூன்று நபர்கள��டத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். பெருமையடிக்கும் ஏழை (அவர்களில் ஒருவன்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் 172\nஇவை தவிர பெற்றோரை விட்டு விலகியவன், பிள்ளையை விட்டு விலகியவன், நன்றி மறந்தவன் ஆகியோரையும் அல்லாஹ் பார்க்க மாட்டான், பேச மாட்டான், தூய்மைப்படுத்த மாட்டான் என்று கூறும் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.\n''அல்லாஹ்விற்குச் சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான்'' என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.\n'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''(ஒருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஒரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: முஆத் பின் அனஸ் (ரலி­) நூல்: அஹ்மத் 15083\nஇந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது, நான்காவது அறிவிப்பாளர்களான, ஸப்பான் மற்றும் ரிஷ்தீன் ஆகியோர் பலவீனமானோர் ஆவர்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்���றை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/109026-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-email-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:16:09Z", "digest": "sha1:TAJM4MHWTOHHJLLDAE74GN2N7TDY64YU", "length": 13646, "nlines": 210, "source_domain": "yarl.com", "title": "மின்னஞ்சல் (\"EMAIL\") என்பதை உருவாக்கியவர் - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nமின்னஞ்சல் (\"EMAIL\") என்பதை உருவாக்கியவர்\nமின்னஞ்சல் (\"EMAIL\") என்பதை உருவாக்கியவர்\nவி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் (\"EMAIL\") என்பதை உருவாக்கியவர் என்னும் பெ��ுமைக்குரியவர்.[/size][size=3]\nஇவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை \"EMAIL\" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் \"TXu-111-775\") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று \"email\" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன[/size]\nஇவர் பற்றி மிகவும் மாறுபாடான தகவல்கள் இணையத்தில் உள்ளன. என்னால் இவரை நம்ப முடிகின்றது இல்லை. Email என்ற பெயருக்குத் தான் இவர் Patent எடுக்க முடியும். அதன் தொழில்நுட்பத்துக்கு அல்ல. தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக இவரது செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று தோன்றுகின்றது எனக்கு.\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட்டது 58 minutes ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது புதன் at 00:43\nசரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👏👍\nசெம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 21 minutes ago\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23040701/Shock-in-France-Suddenly-41622-people-were-affected.vpf\nஇல்லையக்கா முயற்ச்சிகு பாராட்டுக்கள். மேலதிக தரவு மூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி முதலெழுத்து உயிரெழுத்து\nமின்னஞ்சல் (\"EMAIL\") என்பதை உருவாக்கியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/2020/10/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:31:16Z", "digest": "sha1:EQPZPMCYI2TWG4T623PWEGI532BPGSJL", "length": 16597, "nlines": 134, "source_domain": "bharathpost.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல் – இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு | Bharat Post", "raw_content": "\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nசென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக...\nசென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல்,...\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபுதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...\nஅசத்திய மஹிந்திரா தார் – 4 நாட்களில் 9000க்கும் மேல் புக்கிங்\nமஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி...\nHome உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல் - இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு\nடிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15 ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇணைய வழி விவாதத்துக்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதால், வரும் வாரங்களில் நடைபெற வேண்டிய அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் எங்கு, எப்படி நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற்ற விவாதம் அவமதிப்புகள் மற்றும் குறுக்கீடுகள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.\nவரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ஜோ பைடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், தேர்தல் முடிவானது, இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும��� முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே அமையும்.\nதேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். முன்னதாக, இந்த விவாதம் குறித்து தொலைபேசி வாயிலாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் பிசினஸ் சேனலிடம் பேசிய டிரம்ப், “ஒரு கணினிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு நடைபெறும் மெய்நிகர் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், “டிரம்ப் தனது முடிவுகளை ஒவ்வொரு நொடிக்கும் மாற்றுகிறார்” என்று கூறினார்.\nஇந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி வழக்கமான முறைப்படி, மியாமியில் விவாதத்தை நடத்துவதற்கு ஜோ பைடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nPrevious articleமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்\nNext articleஹத்ராஸ் இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றதாக கைதி பரபரப்பு கடிதம் – வழக்கில் புதிய திருப்பம்\nவியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி\nஹனோய் வியட்நாம் நாட்டில்கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில்...\nஅதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன் – டிரம்ப்\nவாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற நவம்பருடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி...\nரஷிய ஆயுதக்கிடங்கில் தீ – 14 கிராம மக்கள் வெளியேற்றம்\nமாஸ்கோ, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கில் ரியாசான் என்ற இடத்துக்கு அருகே ராணுவ தளத்தில் ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்கு ஏவுகணைகளும், பிற பீரங்கி ஆயுதங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த...\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று ���ரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=102777", "date_download": "2020-10-22T22:58:21Z", "digest": "sha1:6X7FBA2ZFQCFHIQH4OKQMZ7SHFRRX45U", "length": 10974, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுழப்பத்துக்கு காரணம் மத்திய அரசே : தா.பாண்டியன் குற்றச்சாட்டு.", "raw_content": "\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம் - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு மீறப்படுகிறது ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ��துக்கீடு மீறப்படுகிறது மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்\nகுழப்பத்துக்கு காரணம் மத்திய அரசே : தா.பாண்டியன் குற்றச்சாட்டு.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் காரணங்களுக்கு மத்தியில் உள்ள பாஜக அரசுதான் காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகோவை சின்னியம்பாளையத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழக அரசியலில் தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை. தமிழகத்தில் எப்படியாவது நுழைய வேண்டுமென முயற்சிக்கிறது. அதிகாரத்தையும், நிதிபலத்தையும் பயன்படுத்தி அதிமுகவை உடைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரவும் பாஜக முயற்சிக்கிறது.\nதற்போதைய முதல்வர் பொறுப்பு மலர்கீரிடம் அல்ல; முள்கீரிடம் போன்றது. இனி தமிழக சட்டப்பேரவைக்கு நித்யகண்டம் பூர்ண ஆயுசுதான். ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்துதான் ஆள் பவர்கள் பொறுப்பில் நீடிக்க முடியும்.\nசட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டப்பேரவைத் தலைவர் மரபுப்படியே நடந்து கொண்டார். எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது. திமுக உள்ளிட்ட கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுவது ஜனநாயகத்தை மீறிய செயலாகும்.\nமுதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி மக்கள் நலனைத் தவிர தனக்கு எதுவும் தேவையில்லை என நற்பெயர் எடுக்க வேண்டும் என்றார்.\nகம்யூனிஸ்ட் சம்பவங்கள் தமிழகம் பாஜக 2017-02-20\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை\nதமிழக அரசு ஊழியர்கள் நவ.26 பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: போராட்டக் குழு செயலர் தகவல்\nதமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா இன்று 3,536 பேருக்குக் மட்டுமே தொற்று\n இன்று புதிதாக 4,295 பேருக்குக் தொற்று; சென்னையில் 1,132 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் நாளை முதல் ���டும்\nபாஜக ஆளும் கர்நாடகத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் தோல்வி சுகாதாரத் துறை மந்திரி திடீர் மாற்றம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்; பரபரப்பு செய்தி\n12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் பெரம்பலூர் அருகே கிடைத்தது\nகொரோனாவை ஒழிக்க முடியாது; தடுப்பூசி தற்காலிகமானது\n மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை\nசென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/08/blog-post_101.html", "date_download": "2020-10-23T00:11:08Z", "digest": "sha1:PFG6RXMCANK555BI2U2TM7K2NY3TIHWI", "length": 9960, "nlines": 62, "source_domain": "www.vettimurasu.com", "title": "அவுஸ்திரேலியாவில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த இலங்கை இளைஞர் ! ஐ.எஸ் தீவிரவாதியா ? - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka world அவுஸ்திரேலியாவில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த இலங்கை இளைஞர் \nஅவுஸ்திரேலியாவில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த இலங்கை இளைஞர் \nஅவுஸ்திரேலியாவில் ஐ எஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கையை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னி யின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் வருகை தந்து நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்த முகமட் கமர் நிஜாம்டீன் என்பவரையே நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nசிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பல இலத்திரனியல் உபகரணங்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.\nஇலங்கை பிரஜையிடமிருந்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களையும் இலக்கு வைக்க கூடிய பல இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கை வைத்துப்பார்க்கும்போது அவருக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பிரஜையின் குறிப்பேட்டை வாசித்த பல்கலைகழகத்தின் ஏனைய பணியாளர்கள் காவல்துறையினரை எச்சரிக்கை செய்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கையை சேர்ந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை பயங்கரமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல கட்டிடங்களும் தனிநபர்களும் இலக்காக தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிசெய்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் சென்ற நிசாம்டீன் நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றியதுடன் அவ்வப்போது இலங்கை சென்று வந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இவரை முன்னர் எங்களிற்கு தெரியாது இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nமட்டக்களப���பு மாநகரசபையில் 30 சிற்றூழியர்கள் புதிய நியமனம்\nமட்டக்களப்பு மாநகரசபையில் இதுவரையில் வெற்றிடமாகக் காணப்பட்ட சிற்றூழியர்களுக்கான 30 நியமனங்கள் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்களால் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/20-diwali-bonus-for-tasmac-employees/", "date_download": "2020-10-22T23:22:33Z", "digest": "sha1:3OTURNVZTPOUC6QQINHTIOINW2FAO3OB", "length": 14767, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்…! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்…\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. பீதியில் மதுரை மக்கள்.. வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி.. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. சூர்யாவின் \"சூரரைப் போற்று\" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்.. அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது தார் பாலைவனத்தில் என்ன நடந்தது பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்…\nபோக்குவரத்துத் துறை ஊழியர்கள் 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக்கொள்ளலாம்…\nதீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் போனஸ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள், உதவி ஊழியர்களுக்கு தீபாவளியை பண்டிகையையொட்டி 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு 16 ஆயிரத்து 800 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 16 ஆயிரத்து 300 ரூபாயும் போனசாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையில் அரசு ஊழியர்களுக்கான முன்பணம் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், பணத்தை வழங்க அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்க���நர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்-ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி…\nஆந்திராவில் தனியாரால் நடத்தப்பட்ட மதுபான விற்பனை கடைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது தான் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அவர் கூறியிருந்தார். இந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், 4,380ஆக இருந்த […]\nஐசிஐசிஐ வங்கியின் நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் திடீர் முடக்கம்.. அமேசான், பிளப்கார்ட் ஆஃபர்கள் தான் காரணமா..\nட்ரம்ப் வருகைக்கு மத்தியில் போர்க்களமாக காட்சியளிக்கும் டெல்லி : துணை ராணுவ படைகள் குவிப்பு.. தடை உத்தரவுகள் அமல்..\nஅயோத்தி வழக்கில் மறு சீராய்வு கேட்காதது ஏன்..\nபல அமானுஷ்யங்களை கொண்டுள்ள மர்ம நதி.. இன்று வரை அங்கு செல்ல யாருக்கும் தைரியம் இல்லை..\nஐடி நிறுவன ஊழியர்களுக்கு நல்ல சேதி..டிசம்பர் 31 வரை ஆபிஸ் தொல்லை கிடையாது – மத்திய அரசு\n34 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட மாற்றம்..\nவிளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய சென்னை நீதிமன்றம் வலியுறுத்தல்\n‘குடி’மகன்களுக்கு கைகொடுக்கும் முயற்சியில் ஜொமாடோ\nதெலுங்கானாவினால் ஊரடங்கினை நீடிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்\n#Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா.. சென்னையில் 2-வது நாளாக 1000-க்கு கீழ் குறைந்த பாதிப்பு..\nதேடப்பட்டு வரும் பிரபல ரவுடி விகாஸ் துபேவின் 2 கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. உ.பி போலீஸ் அதிரடி..\nகேரளாவில் வித்தியாசமான முறையில் சேவையாற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள்..\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்..\nஇபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்..\nதங்கம் விலை : இன்றைய நிலவரம் இதோ..\nIBPS ஆட்சேர்ப்பு : 2557 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க தவறியவர்��ளுக்கு மீண்டும் அரிய வாய்ப்பு..\nஅதிர்ச்சி.. தன்னார்வலர் மரணம்.. கோவிட்-19 தடுப்பூசியின் சமீபத்திய நிகழ்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-10-23T00:11:37Z", "digest": "sha1:FHQGGCTGJURKQV3UEDB2O5LTKS3PWHOR", "length": 8228, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிக்கோலசு மதுரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிக்கோலாசு மதுரோ மோரோசு (Nicolás Maduro Moros; எசுப்பானிய ஒலிப்பு: nikoˈlaz maˈðuɾo ˈmoɾos; பிறப்பு: 23 நவம்பர் 1962) வெனிசுவேலாவின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா அரசுத்தலைவரும் ஆவார். இவர் இதற்கு முன் வெனிசுவேலாவின் துணை அரசுத்தலைவராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும், வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி வரையும் இருந்துள்ளார். 14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. முன்னாள் குடியரசுத்தலைவர் ஊகோ சாவேசின் இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.\nஇடைக்காலம்: 5 மார்ச் 2013 – 19 ஏப்ரல் 2013\nகூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்\nதென்னமெரிக்க நாடுகள் அணியின் தலைவர்\n13 அக்டோபர் 2012 – 5 மார்ச் 2013\nவெனிசுவேலா தேசியப் பேரவையின் தலைவர்\nஐக்கிய சோசலிசக் கட்சி (2007–இன்று)\nஐந்தாவது குடியரசு இயக்கம் (2007 இற்கு முன்னர்)\nஇவரது எதிர்ப்பாளரான மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் [3][4].\nபேருந்து ஓட்டுநராக இருந்து, தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். 1998 ஆம் ஆண்டு வெனிசுவேலா இணைச் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வெனிசுவேலா தேசிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்தில் 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணி புரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். சாவேசுவுக்கு நெருங்கமாக இருப்பவர்களில் இவர் சிறந்த நிருவாக திறன் உள்ளவர் என கருதப்பட்டார்[5].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2019, 05:52 மணிக்குத் தி��ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/11051952/Vishal-supports-Kangana.vpf", "date_download": "2020-10-23T00:05:23Z", "digest": "sha1:EDUVOFTOSWI3QESISIOFYL56GTGUM3DN", "length": 11290, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vishal supports Kangana || கங்கனாவுக்கு விஷால் ஆதரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை கங்கனா ரணாவத்துக்கு விஷால் ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 05:19 AM\nநடிகை கங்கனா ரணாவத் மராட்டிய அரசை எதிர்த்து நிற்கிறார். மும்பை போலீசையும் விமர்சித்து வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா கட்சியினர் கங்கனாவுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். மும்பையில் உள்ள கங்கனாவின் பங்களாவை இடிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதற்கு கோர்ட்டில் தடை பெற்றுள்ளார். இந்தி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் கங்கனாவுக்கு எதிராக உள்ளனர்.\nஇந்த பிரச்சினை இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கங்கனா உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பதற்கு தயங்காமல் குரல் கொடுக்கிறீர்கள். இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆனாலும் அரசின் எதிர்ப்பை எதிர்கொள்வதில் உறுதியாக இருந்தீர்கள். இது உங்களை ஒரு உதாரணம் ஆக்கி உள்ளது. 1920-களில் பகத்சிங் செய்ததற்கு நிகரான காரியம். அரசு செய்வது சரியில்லை என்றால் எதிர்த்து பேச உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\n1. தெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி\nதெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 70 பேர் பலியாகி உள்ளனர்.\n2. அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன்\nஅசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.\n3. உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்\nஉத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பே��் பலியாகி உள்ளனர்.\n4. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்து உள்ளார்.\n5. ‘மெத்தனமாக செயல்பட்டு விட்டோம்’; சென்னை கேப்டன் டோனி கருத்து\nசென்னை கேப்டன் டோனி மெத்தனமாக செயல்பட்டு விட்டோம் என தோல்வி குறித்து தெரிவித்து உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. 3-வது கணவரை பிரிந்து விட்டேனா\n2. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n3. பிரபாகரன் வாழ்க்கை வெப் தொடராகிறது - விஜய் சேதுபதி நடிக்க அழைப்பு\n4. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n5. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23194/", "date_download": "2020-10-22T23:58:35Z", "digest": "sha1:SDIZ2NIDOWCHJRENECDF3TMBHGXC5AXJ", "length": 29147, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலத்துயர் – கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் காலத்துயர் – கடலூர் சீனு\nகாலத்துயர் – கடலூர் சீனு\nஇன்று மகிழ்ச்சியான மாலை. என் மருமகனுக்கு மதன்குமார் என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம். ஒருகிலோ இனிப்பு வாங்கி காலபைரவர் சன்னதியில் நின்று எல்லோருக்கும் விநியோகித்தேன். என்முன் பல ஏந்திய கைகள். ஆனந்தத்திலும், பதட்டத்திலும் கை உடுக்கை அடித்தது. கொடுப்பதில் ஏதோ ஒரு இன்பம் – மரபணுவில் பதிந்துபோன இன்பம் ஒன்று உள்ளதாகத�� தோன்றுகிறது. இல்லையேல் கர்ணனால் பிறவிக் கொடையாளியாக ஆகி இருக்க முடியாது. 9 மணிக்கு டிஸ்கவரியில் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் “காலம்” பற்றி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன்.\nஆச்சர்யப்பட்டுப்போனேன். 10 ஆவது படிக்கும்போது ஒரு கதை எழுதினேன். எதிர்காலத்தில் நடக்கும் – 2090இல். கிபி 1983ல் அமெரிக்க விமானி ஒருவர் பறக்கும்தட்டு ஒன்றைப் பார்த்ததாக பேட்டி அளிக்கிறார். இது கதையின் முகப்புத் துவக்கம். 2090ல் விஞ்ஞானி ஒருவர் நான்காம் பரிமாணத்தில் பயணிக்கக்கூடிய காலயந்திரம் ஒன்றை வடிவமைக்கிறார். உதவியாளர் நம்ப மறுக்கிறார். விஞ்ஞானி “மனிதன் எதிர்கால ஆயுள் என்ன என்று தெரிந்துகொள்ள, இந்தக் காலத்தினுள் ஒரு ரோபாட்டை வைத்தனுப்பி முயற்சி செய்யலாம்” என்கிறார்.\nரோபாட் கலத்தில் ஏறிச்சென்று சில வருடங்களுக்குப் பிறகான செய்தித்தாளுடன் வருகிறது. அதில் உதவியாளன் ஆராதிக்கும் குருஜியைக் கொல்ல வந்த மர்ம மனிதன் யாரோ, மர்மமான முறையில் இறந்துபோனது குறித்து செய்தி இருக்கிறது. ஆவல்மேலிட உதவியாளன் விஞ்ஞானி பேச்சைக் கேட்காமல் கலம் ஏறி அந்த நாள் சென்று இறங்குகிறான். மொட்டைமாடியில் யாரோ ஒருவன் தன் குருவை சுடக் காத்திருப்பதைப் பார்க்கிறான். சூழல் மறந்து கூவியபடி ஓடி அவன் மீது பாய்ந்து தாக்குகிறான். தானியங்கி முறையால் ஆளற்று வந்து நிற்கும் கலத்தைக் கண்டு விஞ்ஞானி குழம்புகிறார். ரோபாட்டை அனுப்புகிறார். திரும்பி வந்த ரோபாட் காட்டிய ஒளிப்படச்சுருள் கண்டு அதிர்ந்து போகிறார். குருஜியைக் கொல்லவந்த கொலையாளியை, உதவியாளர் பின்மண்டையில் பலமாகத் தாக்குகிறார். இறந்து விழும் கொலையாளி அதே உதவியாளன்தான். குழம்பிப்போன விஞ்ஞானிக்குப் பைத்தியமே பிடித்துவிடுகிறது.\nரோபாட்டைக் கலத்தில் வைத்துக் கைக்குக் கிடைத்த எண்ணைத் திருகி விடுகிறார். அந்த எண் 1987. ‘நாங்கள் பறக்கும் தட்டில் வந்திறங்கிய வேற்றுக்கிரக மனிதனைப் பார்த்தோம்’ – 1983 வருட பொதுமக்கள் பேட்டி, அந்த மனிதனின் அபூர்வப் படம். இந்த முத்தாய்ப்பில் கதை முடிகிறது. (எனக்குக் கூச்ச சுபாவம், ரொம்பப் புகழாதீங்க).\nஇங்கே ஆச்சர்யம் என்ன எனில் ஹாக்கின்ஸ், ப்ளாக்ஹோல் போல, வார்ம்ஹோல் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். உதாரணமாக, ஒரு சினிமா திரையைக் ‘காலம்’ என உருவகித்தால், அதில் இருக்கும் சில கு���்டூசி ஓட்டைகள் வார்ம் ஹோல். இந்த ஓட்டையை விரிவுபடுத்த முடிந்தால் அதன் வழியே மனிதன் எதிர்காலத்துக்குள் நுழைந்து இறந்த காலத்துக்குள் வரலாம். அதாவது நாளை எனும் வாசல் வழி புகுந்து, ஜுராசிக் காலத்தில் இறங்கலாம். உதாரணத்துக்கு ஒரு குறும்படம் காட்டினார்கள். ஒரு மனிதன் துப்பாக்கியை பூட்டிக் கொண்டிருக்கிறான். அதே மனிதன் பக்கத்து வாசல் வழி வெளியேறிப் பின்வாசல் வழி வருகிறான். நிகழ்கால மனிதன் துப்பாக்கியைப் பூட்டிக் கொண்டிருக்க, எதிர்கால மனிதன் அவனைச் சுடுகிறான். இறந்த காலத்தில் நின்று.\nஹாக்கின்ஸ் சொல்கிறார் “நமக்கு இன்னும் கைவசப்படாத நுட்பம் நான்காம் பரிமாணத்தில் நுழைவது. நுழைந்த உடனே பைத்தியம் பிடித்து விடும்.” மாமேதைகள் ஒன்றாக சிந்திப்பார்கள் என்பது மெய்தான் போல\nமற்றொரு மகிழ்ச்சி. அம்மா வந்துவிட்டார்கள். 60 நீண்ட நாட்கள். தலையில் பாரமாக ஏறி, கால்களைத் தள்ளாட வைக்கும் காலம். உடல் உரச வீட்டை வளைய வரும் டாம் ஜெரி பூனைகள், வாசலிலேயே கிடக்கும் ஒற்றைக்கண் ப்ளாக்கி நாய், மதியம் தடுப்பு தாண்டி வந்து கதவுக்குள் தலை நீட்டி கீரைக்கட்டு தேடும் லட்சுமி மாடு, காலை சமையல்கட்டு ஜன்னலில் தோசை கிளறிப்பார்க்கும் காக்கை. காக்கை அசந்த நேரத்தில் விள்ளல் தோசையைப் பற்றியபடி வால் பறக்க சீதாப்பழ மரமேறிப்பதுங்கும் அணில், குலை எடை தாங்காமல் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கிடக்கும் வாழை மரம் என அனைத்தும், அனைத்தும் ஒளியூட்டம் கொண்டு துலக்கம் பெற்றுவிட்டன மீண்டும். ஆம் அம்மா வந்துவிட்டார்கள்.\nமற்றொரு மகிழ்ச்சி, காலச்சுவடு அனுப்பி இருந்த புத்தகப் பரிசு. ஆகஸ்ட் இதழில் கல்வியமைப்பு பற்றி வாசகர் கடிதம் எழுதி இருந்தேன். ஊக்குவிக்கும் பொருட்டே புத்தகப்பரிசு. அதாவது நான் எழுதி சம்பாதித்திருக்கிறேன். நினைக்க நினைக்க சந்தோஷம். தலைப்பு வானகமே, இளவெயிலே, மரச்செறிவே. வானத்தையே தன் அகமாகக்கொண்ட, இளவெயிலைத் தன் மூச்சுக்காற்றாகக் கொண்ட கவிஞன். எத்தனை உத்வேகத்தோடு இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கும்\nசில மாதங்கள் முன் பாண்டிச்சேரி ஈஸ்வரன் கோயில் தெரு, பாரதி குடியிருந்த வீட்டுக்குப் போயிருந்தேன். காலத்தை ஈடுகொடுக்க சில நவீனங்களைச் சேர்த்து வீட்டை அப்படியே வைத்திருக்கிறார்கள். பாரதி மியூசியமாக அதைப் பராமர��த்து வருகிறது புதுவை அரசு. சிறிய வராண்டா. தட்டோடு போட்ட மேற்கூரை தாண்டினால், இடதுபக்கம் ஓர் அறை, அலுவலகம் மற்றும் பாரதி புத்தகங்களினாலான நூலகம். ரேழி தாண்டினால் இடதுபக்கமும் வலதுபக்கமும் விசாலமான அறைகள். ப வடிவ நடை. நடையால் அணைகட்டப்பட்ட ப வடிவ முற்றம். கதிரும் நிலவும் ஒளிமேல் நிழல்களை உருட்டி விளையாடும் முற்றம். நடுவே நின்று அண்ணாந்து பார்த்தேன். மேகமற்ற ஒளி பொருந்திய வானம். பாரதி பார்த்த அதே வானம்.\nசுவரெங்கும் பாரதியின் லேமினேட் செய்யப்பட்ட நகல் கடிதங்கள். மையமாய், பாரதி செல்லம்மா உடன் நிற்கும் ஆளுயரப் படம். பக்கத்தில் சட்டமிடப்பட்டு இந்தியா இதழின் முதல் பிரதி. வீடெங்கும் ஏதேதோ வரலாற்றுச் சுவடுகள். பாரதி தனக்கான அரிசியைக் குருவிகளுக்கிறைத்த முற்றம் இதுவாகத்தான் இருக்கக்கூடும் என மயங்கினேன் (வரலாறு யாருக்கு வேணும்) முற்றத்துக்குள் இறங்க ஓர் சிறிய படி, அதிலேயே அமர்ந்து விட்டேன். (வீட்டில் என்னைத் தவிர யாருமில்லை. கண்காணிப்பாளினி சில மாதங்கள் முன் பி.சி. ஸ்ரீராம் வந்துபோனபோதும் இப்படிக் காலியாகத்தான் வீடு இருந்ததாக சொன்னார்) பாரதி, என் பாரதி, உண்டு, உறங்கி, சுகித்து, படித்து, எழுதிய வீடு.\n“சிங்கம், நாய்தரக் கொள்ளுமோ நல்லராட்சியை” என் மந்திர வரிகளில் ஒன்று. என்னைச் சூழும் கீழ்மைகளை, என் இயல்பால் எனக்கு நானே வருவித்துக் கொண்ட அவமதிப்புகளை இந்த வார்த்தைகள் கொண்டே சுட்டெரித்துத் தாண்டுவேன். என் மனம் எப்போதும் கீழ்மைகள் நோக்கிச் சாயாதிருக்க இதுவே என் சுடரொளி வார்த்தைகள்.\nபாரதி கதைகளில் பிடித்தது “அந்தரடிச்சான் சாகிப்”. பாரதி நகைச்சுவை உணர்ச்சி உடையவன் என்பதன் சிறந்த உதாரணம் இக்கதை. சிலநாள் முன்பு பஜாரில் ஓர் ஆட்டோ டிரைவர் ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்தார். தோரணையில் வாழ்ந்து கெட்டவர் போலப் புலப்பட்டது. துடைத்த தினுசில் சொந்த ஆட்டோ எனப்புரிந்தது. ஆட்டோ பின்னால் “எண்ணிய முடிதல் வேண்டும்” கவிதையை எழுதி இருந்தார்.\nநான் அவரிடம் ‘பாரதியை ரொம்பப் பிடிக்குமா’ என்று கேட்டேன். ‘அந்த ஆள யாருன்னு கூட எனக்குத் தெரியாது. எப்படியோ வாழ்ந்தேன். தட்டுக்கெட்டு சீரழிஞ்சேன். எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. சாகலாம் போல துக்கம். அப்பத்தான் இந்தாளு புத்தகம் கண்ல பட்டுச்சு. ‘தே��ிச்சோறு நிதம் தின்று’ படிச்சேன். எனக்கே நான் சொல்லிக்கிட்ட மாதிரி இருந்தது. இதோ ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்’ அப்படின்னார். “ஒவ்வொருவாட்டி டிசி எடுக்கும்போதும், ஒவ்வொரு கவிதை எழுதி வைப்பேன். என்னைப்போல எவனாது திரிவான்ல” அப்படின்னார். மாநிலம் பயனுறத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என் பாரதி.\nமுந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா\nஅடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 41\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/06/25105404/1639775/push-up-workout-benefits.vpf", "date_download": "2020-10-23T00:50:28Z", "digest": "sha1:L4G6C4EI3LTFOHVRJNMNLWMXIJC4DHN6", "length": 18032, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மற்ற உடற்பயிற்சிகளை விட சிறப்பான பலனைத்தரும் புஸ் அப் || push up workout benefits", "raw_content": "\nசென்னை 22-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமற்ற உடற்பயிற்சிகளை விட சிறப்பான பலனைத்தரும் புஸ் அப்\nபிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது.\nபிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது.\nஉடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுக்கோப்பான உடல். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுக்கோப்பான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான். தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.\nஉங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது. பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குக���றது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.\nவயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது.தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும்.\nமேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது. முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா\nப��னி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40405/actor-sivakumar-mourns-over-m-balamurali-krishna", "date_download": "2020-10-23T00:10:07Z", "digest": "sha1:GKKXC6W7YR22HYRRIQBMXTCE7SRHYMX7", "length": 8744, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "பால முரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபால முரளி கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி\nபுகழ்பெற்ற இசைக்கலைஞரான பால முரளி கிருஷ்ணா (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் இயற்கை எய்தினார். இசைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, விருதுகளை வென்ற பால முரளி கிருஷ்ணாவின் மறைவையொட்டி, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். தான் நடித்த படத்தில், தன் காட்சிகளுக்கு பின்னணி பாடிய பால முரளி கிருஷ்ணாவின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், அவரைப் பற்றிய நினைவுகளை குறித்து அஞ்சலி செலுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ள விவரங்கள் கீழே...\nபால முரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம். அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்���ும்கோள் ஏற்று, திருவிளையாடல் படத்தில் T.S. பாலையா அவர்களுக்கு ”ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா” என்ற பாடலை பாடினார். அந்த படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது. ஏன் என்றால் மாறுபட்ட குரல் மேலும் T.S.பாலையாவின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் கவிகுயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார், ராதா வேடத்தில் நடித்தோம். அந்த பாடல் ”சின்ன கண்ணன் அழைகிறான்” என்கிற பாடல் காட்சிகள் எடுத்தோம். அந்த பாடல் தமிழ்சினிமா ராசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n10 வருடங்களுக்குப் பிறகு.... நாளை மீண்டும் செல்வா - யுவன் மேஜிக்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சௌகார் ஜானகி, நிகிலா விமல், ஆன்சனபால், இளவரசு,...\nசிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் உதவி\nதமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பெரும்...\nகலைஞர் மரணம் - நடிகர் சிவகுமார் இரங்கல் செய்தி\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கலை இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா துறையில் பிரபலமாக...\nஎழமின் ஆடியோ வெளியீட்டு புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nபக்கா டீசர் வெளியீடு - புகைப்படங்கள்\nகொங்கு நாட்டு கால்நடை திருவிழா 2017\nகார்த்தி பங்கேற்ற கொங்கு நாட்டு கால்நடை திருவிழா 2017\nநடிகர் கார்த்தி கலந்து கொள்ளும் கொங்கு நாட்டு கால்நடை திருவிழா '17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82456/MLA-Manikandan-sudden-meeting-with-OPS.html", "date_download": "2020-10-23T00:36:48Z", "digest": "sha1:ETFWOA2MGILW7K44TJI72RAWJ4FCFKHV", "length": 8516, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு.! | MLA Manikandan sudden meeting with OPS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக��கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு.\nகடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன், ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.\nமுன்னதாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அவரது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகலில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கபோவதில்லை என தகவல் வெளியானது. இது மட்டுமன்றி ஓபிஎஸ் சொந்த ஊரான தேனிக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன் ஓபிஎஸ் உடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.\nமுன்னதாக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்த சூழலில் இன்று ஆலோசனை நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு தெரியும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை ச��ோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nகொரோனா ஏற்படுத்திய துயரம்: காய்கறி விற்கும் சீரியல் இயக்குநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:15:04Z", "digest": "sha1:77B6DZEY67VELDX34QKOJ277PGOQ7RTH", "length": 11447, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி\n:அழுகிய, காய்கறி, பழம் மற்றும் ஈரக்கழிவுகளில் இருந்து, எரிவாயு தயாரித்து, அதன் மூலம், தெரு விளக்குகளை எரிய வைக்கும் புதிய முயற்சியில், பொன்னேரி சிறுவாக்கம் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.\nமீஞ்சூர் ஒன்றியம், சிறுவாக்கம் ஊராட்சி, குப்பையை பிரித்து கையாள்வதில், முன்மாதிரியாக இருந்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கே, மக்கும், மக்காத குப்பையை கொட்ட, தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nவீடு மற்றும் கடைகளில், இருந்து வெளியேற்றப்படும், கழிவுகளை கொண்டு, எரிவாயு தயாரித்து, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் முறையை அறிந்த ஊராட்சி நிர்வாகம், அங்குள்ள தனியார் கன்டெய்னர் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின், மூலம், ஏழு லட்சம் ரூபாய் நிதியில், காய்கறி, பழம் மற்றும் ஈரமான கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக, எலவம்பேடு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே, எரிவாயு தயாரிக்கும் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.\nதினமும், வீடு மற்றும் கடைகளில் இருந்து பெறப்படும், காய்கறி, பழம் உள்ளிட்ட ஈரமான கழிவுகளை, அதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள கிரைண்டர்களில் அரைத்து, கூழாக்கப்படுகிறது, கூழாக்கப்பட்ட கழிவு, பிளாஸ்டிக் உருளை வழியாக, அருகில் உள்ள இரண்டு பெரிய சிலிண்டர்களில் ஊற்றப்படுகிறது.\nஅதிலிர��ந்து பெறப்படும் எரிவாயு, 1.5 கே.வி., ஜெனரேட்டருக்குள் செலுத்தி இயக்கப்படுகிறது. அதன் மூலம், பெறப்படும் மின்சாரத்தை, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.\nதினமும், 100 கிலோ கழிவுகள் மூலம், 1,500 வோல்ட் மின்சாரம் பெறப்பட்டு, அதன் மூலம், எட்டு முதல், 10 மணி நேரம் வரை, 50 தெரு விளக்குகளை எரிய வைக்கலாம். தற்போது, மேற்கண்ட திட்டப்பணிகள் முழுமையடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், மேற்கண்ட திட்டம் மூலம், தெரு விளக்குகள் எரிய உள்ளன.\nஇதுகுறித்து, சிறுவாக்கம் ஊராட்சி தலைவர் திலகவதி பாளையம் கூறியதாவது: ஊராட்சியை குப்பை இல்லாமலும், சுகாதாரமாகவும் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். மேற்கண்ட எரிவாயு உற்பத்தி மையத்தின் அருகில், 4.60 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள் கழிப்பறை ஒன்று அமைக்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் கழிவுகளின் மூலமும் மேலும் கூடுதலாக எரிவாயு உற்பத்தி செய்து, மூன்று கிலோவாட் ஜெனரேட்டரை இயக்கி அதன் மூலம், தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொண்டு உள்ளோம். இதேபோன்று, மேலும் இரண்டு இடங்களில், எரிவாயு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு வருகிறோம். ஊராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் மேற்கண்ட திட்டம் மூலம் எரிய வைக்க உள்ளோம்.\nமற்ற ஊரிலும் காய்கறி மார்கெட் அருகே நாறி கிடக்கும் கழிவுகளை கொண்டு இப்படி செய்யலாமே\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை →\n← நாம் மறந்துவிட்ட ஜில் தரை\nOne thought on “அழுகிய, காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-22T23:38:07Z", "digest": "sha1:XHSOHWT4TLVQTBJXTRUGTSAWEPOGRCFM", "length": 18177, "nlines": 174, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெண்டைக்காய் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாம���கா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.\nவெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.\nபருவம் : ஜீன் – ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி – மார்ச்\nவிதையளவு : எக்டருக்கு 7.5 கிலோ\nநிலம் தயாரித்தல் : மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவிற்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.\nவிதை நேர்த்தி மற்றும் விதைத்தல் : விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு வின் 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.\nநட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.\nஉரமிடுதல் : அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.\nபயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்க���)\nதழை மணி சாம்பல் 10:26:26 யூரியா\nவெண்டை அடியுரம் 20 50 30 193 02\nநட்ட 30 நாட்கள் கழித்து 20 0 0 44 0\nஇலைவழி ஊட்டம் : ஒரு சத யூரியா கரைசலை விதைத்து 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30,45 மற்றும் 60வது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.\nகளைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி\nகளை நிர்வாகம் : களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு ப்ளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். பிறகு விதைத்த 30ம் நாள், ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.\nகாய்த்துளைப்பான் : வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.\nஇனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.\nகாய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.\nஎக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.\nகார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில கரைத்து தெளிக்கவேண்டும்.\nசாம்பல் நிற வண்டு : இதனைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து எக்டருக்கு 12 கிலோ இடவேண்டும்.\nநூற்புழு தாக்குதலைத் தடுக்க : எக்டருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு எக்டருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.\nஅசுவினிப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.\nமஞ்சள் நரம்புத் தேமல் நோய் : இது மிகவும் அதிக அளவில் வெண்டைணைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற புஸச்சகளால்ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறத���. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை மற்றும் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடைக்காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற இரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய இரகங்காளன பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.\nசாம்பல் நோய் : இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்கவேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு மறை தெளிக்கவெண்டும்.\nநட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றவதற்கு முன் அறவடை செய்து விடவேண்டும். 1 முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறவடை செய்வது முக்கியமாகும்.\nமகசூல் : எக்டருக்கு 90 முதல் 100 நாட்களில் 12-15 டன் காய்கள் கிடைக்கும்.\nநன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு வாய் பூட்டு சட்டம்\n← தமிழ்நாட்டில் உள்ள விவசாய ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் விவரங்கள்\nOne thought on “வெண்டைக்காய் சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/03/29/periyava-golden-quotes-530/", "date_download": "2020-10-23T00:32:31Z", "digest": "sha1:GBM43AQGPJJKZOZE3EKCRJVBBZAJ6FGZ", "length": 10389, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-530 – Sage of Kanchi", "raw_content": "\nஇதற்கு மேலேயும் கேள்வி போகிறது. நானே சொன்னதை வைத்தே என்னை மடக்குகிறார்கள் “சங்கராசார்யார் தம் ஸித்தாந்தப்படிப் போகிறவர்களை வேத ஸம்பிரதாயத்தில் புதுப் பிரிவு என்றே நினைக்கவுமில்லை, வைக்கவுமில்லை. இதற்கு அத்தாட்சியாக அதுவரை ஹிந்துக்களுக்கு இருந்து வந்திருக்கிற பொதுப் பெயரான ‘ஸ்மார்த்தர்’ என்பதேதான் இன்றுவரை அவரை ஆசார்யராகக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பெயராக இருக்கிறது. ராமாநுஜரைச் சேர்ந்தவருக்கு ஸ்ரீவைஷ்ணவர் என்றும், மத்வரைச் ��ேர்ந்தவர்களுக்கு மாத்வர் என்றும், இப்படியே மற்ற ஸம்பிரதாயஸ்தர்களுக்கு ஒவ்வொரு தனிப்பெயரும் ஏற்பட்டிருப்பதுபோல் சங்கரரைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாமல், ‘ஹிந்துவாகப் பிறந்த எல்லோருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றுகிறவன்’ என்று அர்த்தம் கொண்ட ‘ஸ்மார்த்தர்’ என்பதுதான் பெயராயிருக்கிறது. அவர் அவருக்கு முற்பட்ட சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களையேதான் அவலம்பித்தாரே [நிலைநாட்டினாரே] தவிர அவற்றில் மாறுதல் எதுவும் செய்யவில்லை. பிற்பாடு மற்ற ஆசார்யர்கள் வந்த போதுதான் தங்கள் தங்கள் ஸம்பிரதாயத்துக்குத் தனிப் பெயர் தந்தது; இவர்களும் ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களில் பூர்விகமான தர்ம சாஸ்திரங்களைத் தான் பெரும்பாலும் பின்பற்றினார்களென்றாலும், அவற்றோடு தங்களுடைய புதிய பிரிவைத் தழுவுவதற்கு அடையாளமாக அதிகப்படியான சிலவற்றையும் (ஸமாச்ரயணம், முத்ராதாரணம் முதலியவற்றைப் போன்றவை) சேர்த்தார்கள். ச்ரௌத ஸ்மார்த்த கர்மாவுக்குக் கொஞ்சம் முக்யத்தைக் குறைத்து புராணாதிகளுக்கு அதிகம் முக்யம் தருவது போன்ற சில மாறுபாடுகளையும் செய்தார்கள். புண்ட்ரத்திலும் [நெற்றிக்கு விடுவதிலும்] புது விதமாக வைத்தார்கள்” என்றெல்லாம் நான் சொல்லியிருக்கிறேனல்லவா “சங்கராசார்யார் தம் ஸித்தாந்தப்படிப் போகிறவர்களை வேத ஸம்பிரதாயத்தில் புதுப் பிரிவு என்றே நினைக்கவுமில்லை, வைக்கவுமில்லை. இதற்கு அத்தாட்சியாக அதுவரை ஹிந்துக்களுக்கு இருந்து வந்திருக்கிற பொதுப் பெயரான ‘ஸ்மார்த்தர்’ என்பதேதான் இன்றுவரை அவரை ஆசார்யராகக் கொண்டிருக்கிறவர்களுக்கும் பெயராக இருக்கிறது. ராமாநுஜரைச் சேர்ந்தவருக்கு ஸ்ரீவைஷ்ணவர் என்றும், மத்வரைச் சேர்ந்தவர்களுக்கு மாத்வர் என்றும், இப்படியே மற்ற ஸம்பிரதாயஸ்தர்களுக்கு ஒவ்வொரு தனிப்பெயரும் ஏற்பட்டிருப்பதுபோல் சங்கரரைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாமல், ‘ஹிந்துவாகப் பிறந்த எல்லோருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றுகிறவன்’ என்று அர்த்தம் கொண்ட ‘ஸ்மார்த்தர்’ என்பதுதான் பெயராயிருக்கிறது. அவர் அவருக்கு முற்பட்ட சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களையேதான் அவலம்பித்தாரே [நிலைநாட்டினாரே] தவிர அவற்றில் மாறுதல் எ��ுவும் செய்யவில்லை. பிற்பாடு மற்ற ஆசார்யர்கள் வந்த போதுதான் தங்கள் தங்கள் ஸம்பிரதாயத்துக்குத் தனிப் பெயர் தந்தது; இவர்களும் ஆசார, அநுஷ்டான, ஸம்ஸ்காரங்களில் பூர்விகமான தர்ம சாஸ்திரங்களைத் தான் பெரும்பாலும் பின்பற்றினார்களென்றாலும், அவற்றோடு தங்களுடைய புதிய பிரிவைத் தழுவுவதற்கு அடையாளமாக அதிகப்படியான சிலவற்றையும் (ஸமாச்ரயணம், முத்ராதாரணம் முதலியவற்றைப் போன்றவை) சேர்த்தார்கள். ச்ரௌத ஸ்மார்த்த கர்மாவுக்குக் கொஞ்சம் முக்யத்தைக் குறைத்து புராணாதிகளுக்கு அதிகம் முக்யம் தருவது போன்ற சில மாறுபாடுகளையும் செய்தார்கள். புண்ட்ரத்திலும் [நெற்றிக்கு விடுவதிலும்] புது விதமாக வைத்தார்கள்” என்றெல்லாம் நான் சொல்லியிருக்கிறேனல்லவா*3 இதை வைத்தே கேட்கிறார்கள்: “நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்தே, பிற்கால ஆசார்ய புருஷர்களாக இருக்கப்பட்டவர்களே அதுவரை இருந்து வந்த அவர்களுடைய குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் பண்ணியிருக்கிறார்களென்று ஆகிறதே*3 இதை வைத்தே கேட்கிறார்கள்: “நீங்கள் சொல்லியிருப்பதிலிருந்தே, பிற்கால ஆசார்ய புருஷர்களாக இருக்கப்பட்டவர்களே அதுவரை இருந்து வந்த அவர்களுடைய குலாசாரத்துக்கு வித்யாஸமாகப் பண்ணியிருக்கிறார்களென்று ஆகிறதே அப்படியானால் இப்போதும் அப்படியே ஒருத்தன் ஹிந்துவாகவே இருந்து கொண்டு ஸ்மார்த்தத்திலிருந்து வைஷ்ணவத்துக்கோ, மத்வ மதத்திலிருந்து ஸ்மார்த்தத்துக்கோ போனால் என்ன அப்படியானால் இப்போதும் அப்படியே ஒருத்தன் ஹிந்துவாகவே இருந்து கொண்டு ஸ்மார்த்தத்திலிருந்து வைஷ்ணவத்துக்கோ, மத்வ மதத்திலிருந்து ஸ்மார்த்தத்துக்கோ போனால் என்ன” – இப்படி ஆர்க்யுமென்ட் போகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-10-22T23:39:58Z", "digest": "sha1:6UTGC2NRQA5F43V45K6CGVXTPVAVMZUA", "length": 16624, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்டா (விடுதலை அமைப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇடதுசாரி பாஸ்க் தேசிய மற்றும் விடுதலை அமைப்பு\nஇடிஏ (ETA விரிவு Euskadi Ta Askatasuna (பொர��ள்; தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம் \"Basque Homeland and Liberty\"),[1] என்பது ஒரு முன்னாள் ஆயுதமேந்திய இடதுசாரி பாஸ்க் தேசிய மற்றும் விடுதலை அமைப்பாகும். இவர்களின் தாயகம் பாசுக்கு நாடு (வடக்கு ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சு). 1959 ஆம் ஆண்டில் இந்த குழு நிறுவப்பட்டது, பாசுக் மக்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காக்க தனிநாடு வேண்டி எசுபானியாவின் ஆதிக்கத்தில் உள்ள தெற்கு பாசுக்கு நாட்டுப் பகுதியில் குண்டுவீச்சு, கொலை, கடத்தல், வன்முறை போன்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஆயுதக் குழுவாக உருவானது.[2][3] பாசுக்கு தேசிய விடுதலை இயக்கத்தின் பிரதான குழுவாக இடிஏ உள்ளது மேலும் பாசுக் போராட்டத்தின் மிக முக்கியமான செயற்பாட்டாளராகவும் உள்ளது.\n1968 மற்றும் 2010 இடையில், இவர்களால் 820 பேர் கொல்லப்பட்டனர் (340 பொதுமக்கள் உட்பட) மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காமுற்றுள்ளனர்.[4][5][6][7] ஸ்பெயின், பிரான்ஸ்,[8] ஐக்கிய இராச்சியம்,[9] ஐக்கிய மாநிலங்கள்,[10] ஐரோப்பிய ஒன்றியம்.[11] ஆகியவற்றால் இடிஏவை பயங்கரவாதக் குழு என முத்திரைக் குத்தியுள்ளன. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் இந்தக் குழுவை \"பயங்கரவாதிகள்\" என்று குறிக்கின்றன.[12][13][14][15] ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட இதன் உறுப்பினர்கள் சிறைகளில் உள்ளனர்.[16]\nஇடிஏ 1989, 1996, 1998 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் போர்நிறுத்தங்களை அறிவித்தது. 2010 செப்டம்பர் 5, அன்று, இடிஏ புதியதாக போர்நிறுத்தத்தை அறிவித்தது, [17] அது இன்னும் நடைமுறையில் உள்ளது, மேலும் 2011 அக்டோபர் 20 அன்று, இடிஏ தன் \"ஆயுத செயற்பாடுகளின் நிறுத்தத்தை உறுதிபடுத்தி\" அறிவித்தது.[18] 2012 நவம்பர் 24 இல், குழுவைக் கலைக்கவும் அதன் நடவடிக்கைகளை நிறுத்தவும் ஒரு \"உறுதியான முடிவுக்குவர\" பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என அறிவித்தது.[19] 2017 ஏப்பிரல் 7 ஆம் திகதி இந்தக் குழுவானது தன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்ததுடன், அடுத்த நாளிளில் இருந்து அதிகாரப்பூர்வமாக நிராயுதபாணியான அமைப்பாகவும் அறிவித்தது.[20]\n1938 ஆண்டு ஸ்பெயினின் ஆட்சியை சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோ கைப்பற்றிய பிறகு பாஸ்க் மொழி தடை செய்யப்பட்டது. எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக பாஸ்க் தேசியக்கட்சி ஜனநாய��� வழியில் போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் சனநாயக வழிப்போராட்டங்களால் எவ்வித நன்மையும் கிடைக்காததை உணர்ந்து, பாஸ்க் தேசியக்கட்சியின் மாணவர் அமைப்பானது ஆயுதப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்து உருவாக்கிய அமைப்பு தான் இடிஏ போராளி அமைப்பு.\nஇடிஏ அமைப்பு வெறும் தேசியவாதக் கண்ணோட்டத்துடன் மட்டுமில்லாமல் பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தோடும் நடத்தியது. தொடர் தாக்குதலை இடிஏ நடத்தத் தொடங்கி இறுதியில் சர்வதிகாரி பிரான்சிஸ் பிராஸ்கோவின் அரசியல் வாரிசான பிளாஸ்கோவை குண்டு வைத்து கொலை செய்து சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். 1978 இல் ஸ்பெயினில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து சனநாயக நாடாளுமன்ற முறை நிறுவப்பட்டு பாஸ்க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஸ்பெயினின் மத்திய பாராளுமன்றமே அதிகாரம் கொண்டதாக இருந்தது என்ற குறை நிலவியது. எனவே பல கட்டப் பேச்சு வார்த்தைப் பிறகு மீண்டும் இடிஏ ஆயுதப் போரட்டத்தை தொடங்கியது.[21]\nஅமெரிக்காவில் 2001 செப்டம்பரில் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு உலகின் போக்கு மாறத் துவங்கியது ஆயுதந்தாங்கிய போராளி இயக்கங்களின் நியாயங்கள் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அனைத்து இயக்கங்களும் பொத்தாம்பொதுவாக ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டன. இதனால் இடிஏவின் ஆயுதப் போராட்டம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. இடிஏவின் போராட்டத்திற்கு முதலில் ஆதரவாக இருந்த பிரான்சு பிறகு ஸ்பெயினுடன் இணைந்துகொண்டு பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தது. மேலும் இடிஏவின் 40 ஆண்டு கால தொடர் ஆயுதப் போராட்டம், அம்மக்களையே சோர்வடைய வைத்து விட்டது. நாடுகளும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்கத் தொடங்கின. இதனால் இடிஏவின் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஆயுதக் குவியல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே, அரசியல் ரீதியாக இயக்கம் பலவீனமடையத் தொடங்கியது. இதனால் போராட்டத்தில் தோற்பதைவிட பின்வாங்குவதே சிறந்தது என்று இடிஏ வேறு வழியின்றி தன் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டது.[22]\n↑ க. இரா. தமிழரசன் (20 நவம்பர் 2017). \"கட்டலோனியாவும் தமிழகமும் - 5\". கட்டுரை. கீற்று. பார்த்த நாள் 1 திசம���பர் 2017.\n↑ க.இரா.தமிழரசன் (23 நவம்பர் 2017). \"கட்டலோனியாவும் தமிழகம் - 6\". கட்டுரை. கீற்று. பார்த்த நாள் 1 திசம்பர் 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/bb5bbfbb0bbfb9abb2bc8-b9abb0bbf-b9abc6bafbcdbafbc1baebcd-2018baabaf-b95bbeba9bcdb95bbfbb0bc0b9fbcd2019", "date_download": "2020-10-23T00:13:46Z", "digest": "sha1:I6AWRBNDYSBIX5FSVFHRJMRCG2BAS573", "length": 13476, "nlines": 151, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’ — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சிறந்த செயல்முறைகள் / விரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’ பற்றிய குறிப்புகள்\nகான்கிரீட் என்பது கட்டிடங்களின் முதுகெலும்பு. அதன் வலிமையால் தான் பெரிய கட்டிடங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. ஒரு வேளை அந்தக் கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டால் பெரிய பிரச்சினைதான். விரிசல் வழியே நீர் உள்ளே நுழைந்தால் கசிவு ஏற்படும். இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்கும். கட்டிடத்துக்கே பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்.\nஇந்தப் பிரச்சினைகளைச் சரி செய்யக்கூடிய ஒரு லேட்டஸ்ட் உத்தி ‘பயோ கான்கிரீட்’ அதாவது உயிருள்ள கான்கிரீட். நிஜமாகவே இந்த கான்கிரீட்டுக்கு உயிர் இருக்கிறது. வழக்கமான கட்டுமானப் பொருட்களுடன் பேசிலஸ் என்கிற பாக்டீரியாவைச் சேர்த்து இதனை உருவாக்குகிறார்கள்.\nகான்கிரீட் வலுவாக இருக்கும் வரை இந்த பாக்டீரியா செயலாற்றுவதில்லை. ஒருவேளை கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டு நீர் உள்ளே புகுந்தால் பாக்டீரியா அதனைச் சரி செய்து கொள்கிறது. விரிசல் விழும் சமயங்களில் பாக்டீரியாக்கள் கான்கிரீட்டில் ஒரு வகையான வேதிப்பொருளை உண்டாக்குகின்றன.\nஇப்படி பாக்டீரியா உருவாக்கும் வேதிப்பொருள் விரிசலை அடைக்கும் பொருளாக செயல்படுகிறது. சில வாரங்களில் விரிசல் விழுந்த கான்கிரீட்டை பாக்டீரியா ரிப்பேர் செய்து மீண்டும் பழையபடி வலுவாக��� விடுகிறது. இதன்மூலம் கட்டிடங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை பெருமளவு தவிர்க்கலாம்.\nஇதன் கூடுதல் சிறப்பாக கான்கிரீட் உருவாக்கப்பட்டு பல வருடங்கள் ஆனபிறகும் இந்த பாக்டீரியா உயிரோடு இருக்கிறது. எனவே பழைய கட்டிடம் என்றாலும் கூட அங்குள்ள கான்கிரீட்டில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால் பாக்டீரியா உடனே அதனது வேலையை செய்ய தொடங்கி விடுகிறது.\nதேவையான பொருளை உற்பத்தி செய்து உடனே அடைத்துவிடும். இந்தத் தொழில் நுட்பத்தை ஹெங்க் ஜோன்கர்ஸ் என்பவர் கண்டறிந்துள்ளார். செயற்கையை சீர்செய்யும் வகையில் இயற்கை வளங்கள் அதீதமாக இருக்கின்றன. அவற்றை நம்முடைய வழக்கமான கட்டுமானப் பொருட்களுடன் சேர்க்கும்போது இது போல் பல பிரச்சினைகளை சரி செய்ய இயலும்.\nஆதாரம் : தினத்தந்தி நாளிதழ்\nFiled under: எரிசக்தி-பயனுள்ள தகவல், Bio concrete, எரிசக்தி, கிராம மக்களின் கண்டுபிடிப்புகள், எளிய கண்டுபிடிப்பு, வீட்டுமனை\nபக்க மதிப்பீடு (79 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nபிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 10, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/feroz-shah-kotla", "date_download": "2020-10-23T01:01:55Z", "digest": "sha1:BJZK2OPELJ4ZAJOUIAXP26FZYTVQFWAS", "length": 5365, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்க��் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூச்சுத்திணறும் டெல்லியில் முதல் டி-20...: ‘கிங்’ கோலி இல்லாமல் சாதிக்குமா இந்திய அணி\nDC vs KXIP: பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கிய டெல்லி அசத்தல் வெற்றி\n‘500’ ஐ., நோக்கி தவான்.... காம்பிர் சாதனையையும் காலி....: விசித்திர சாதனை செஞ்ச பலே பாண்டியா\nஅய்யோ.... தொட்டாலே ‘ஷாக்’ அடிக்குதே....: பாண்டியாவை கிண்டல் பண்ண தவான்\nஆள் ஏரியால... அய்யா... ‘கில்லிடா'.. டெல்லியை சொந்த மண்ணில் கெத்தா வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து ‘தல’ தோனி காலில் விழுந்த ரசிகர்கள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு\n‘தல’ தோனியை உற்சாகப்படுத்திய செல்ல மகள் ஜிவா: வைராலும் வீடியோ.... \nDC vs CSK Highlights: வெத்தான டெல்லி... கெத்தா வென்ற சென்னை\nஅந்தரத்தில் பறந்து ‘பண்ட்’டை வெளியேற்றிய சென்னை சிங்கம் சார்துல் தாகூர்... \nபண்ட் பப்பு வேகல... தவான் ஆறுதல் அரைசதம்.... சுதாரித்த சென்னை பவுலர்கள்\nIPL 2019: ‘தல’ தோனி கிட்ட.... ‘பச்சா’ பண்ட் ‘பாட்சா’ பழிக்குமா... : சென்னை- டெல்லி இன்று மோதல்\n‘தல’ தோனியுடன் டேபிள் டென்னிஸில் மோதிய ஸ்ரேயாஸ்...யார் ஜெயிச்சா தெரியுமா\n‘தல’ தோனி இருக்கும் போது.... பண்ட் பற்றி கவலை இல்ல...: சென்னை பயிற்சியாளர் பிளமிங்\n டெல்லி பெரோஷாவின் சாதனை துளிகள்\nபுஷ்வானமான பண்ட் சதம் : ‘பிளே-ஆப்’பில் ஹைதராபாத்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/temple-car-festival", "date_download": "2020-10-22T23:34:19Z", "digest": "sha1:V6BBEM3DS6RNUFXPTRPA33SCIBAAFT5Q", "length": 4228, "nlines": 58, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர்\nபுதுக்கோட்டை திருவரங்குளம் அரங்குளநாதசுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\nபுதுக்கோட்டை அரங்குளநாதசுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\nகாரைக்குடியில் புதிய தேர் வெள்ளோட்டம்- ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nகாரைக்குடியில் புதிய தேர் வெள்ளோட்டம்\nChidambaram Natarajar: சிதம்பரம் நடராஜர் ஆரூத்ரா திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nசிதம்பரம் நடராஜர் ஆரூத்ரா திருவிழா தேரோட்டம்\nகபாலீசுவரர் கோயில் பங்குனிப் பெருவிழா\nNellaiappar Temple: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்று தேரோட்டம்\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்று தேரோட்டம்\nமைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் இன்று தேரோட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/date/2020/07/14/", "date_download": "2020-10-23T00:47:46Z", "digest": "sha1:PT5XMMXPBQLHBWLJR4KDZMHEQ3UIN72C", "length": 6297, "nlines": 99, "source_domain": "www.jananesan.com", "title": "14 | July | 2020 | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி…\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்திய ரயில்வே பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும்…\nதமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து…\nகொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டாம் என்று…\nகொல்கத்தா துறைமுகத்தில் ரூ.107 கோடி செலவில் நவீன தீயணைப்பு…\nகொல்கத்தா துறைமுகத்தில் ஹல்தியா கப்பல் துறை வளாகத்தில், 5 படகு இறங்கு துறைகளில்…\nகொரோனா பாதிப்பால் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி உயிரிழப்பு..\nசென்னையில் கொரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…\nசீனாவில் கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை –…\nசீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்,…\nமுருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சைப்படுத்தும் கறுப்பர் கூட்டம்…\nமுருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சையாக அவமதித்தவர்களை(கறுப்பர் கூட்டம்) கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறதா…\nராணுவத்தில் பணிபுரிபவர்கள், ‘பேஸ்புக், பயன்படுத்த தடை விதிக்க கூடாது…\nஇந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள்…\nபெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-தேதி வரை மீண்டும்…\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெங்களூருவில் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை…\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் ���ண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_73.html", "date_download": "2020-10-22T23:01:33Z", "digest": "sha1:YEHKEUBV53O2OZ3DT45E5F25ZRP32F5Q", "length": 10173, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைக்கும் அதிசய கிராமம் - பெயர் தான் வேண்டாம் ஆனால் சாதித்தது? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைக்கும் அதிசய கிராமம் - பெயர் தான் வேண்டாம் ஆனால் சாதித்தது\nதமிழகத்தின் திருத்தணியில் உள்ள நாராயணபுரம் எனும் கிராமத்தில் பெண் குழந்தையே இனி வேண்டாம் என்றால் கடைசி பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.\nஇந்த வழக்கத்தால் அந்த கிராமத்தில் பல ‘வேண்டாம்’ என்ற பெயரைக் கொண்ட பெண்கள் உள்ளனர்.\nஇவ்வாறு, வேண்டாம் எனப் பெயர் வைக்கப்பட்ட ஒரு மாணவி , இந்த பெயரால் பள்ளியில் தோழிகளின் கிண்டலுக்கு உள்ளாகியும், அதேநேரத்தில் மன உறுதியுடனும் படித்தார்\nஇந்நிலையில் தற்போது அவர் சென்னை அருகே உள்ள பொறியியற் கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்து வரும் ‘வேண்டாம்’ என்ற பெயர் கொண்ட குறித்த மாணவி சமீபத்தில் பல்கலைக்கழக நேர்முகத் தேர்வில் தெரிவானார்.\nஅவரை ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.23 இலட்சம் ஊதியத்தில் பணியமர்த்த ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அவர் ஜப்பான் செல்லவுள்ளார்.\nஇதேவேளை தோழிகளும் உறவினர்களும் தனது பெயரை கிண்டல் செய்தபோதிலும் வைராக்கியத்துடன் படித்ததாகவும், நல்ல நிலைமைக்கு வந்த பின்னர் பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், ஆனால் இனிமேல் பெயரை மாற்ற விரும்பவில்லை என்றும், இதே பெயரிலேயே கடைசி வரை வாழப்போவதாகவும் குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.\nமேலும் இனிமேலாவது பெற்றோர்கள் பெண் குழந்தைகளின் அருமையை புரிந்துகொண்டு இதுபோன்ற பெயர்களை வ���க்க வேண்டாம் என குறித்த மாணவி தனது கிராமத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (26) News (6) Others (8) Sri Lanka (11) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (272) இலங்கை (2637) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ithayamnanaikirathey-24/", "date_download": "2020-10-22T22:53:57Z", "digest": "sha1:GELVLZDLJH53YGGA7CXSZD272QX5Y3YZ", "length": 33068, "nlines": 204, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ithayamnanaikirathey-24 | SMTamilNovels", "raw_content": "\nவிஷ்வாவின் வலியின் துடிப்பில், இதயா சட்டென்று விலகி உப்பிட்ட சூடு நீரில் ஒத்தடம் கொடுப்பதாக கூறிக்கொண்டே ஓடினாள்.\nதியா, சுவரோடு சாய்ந்து நின்று தந்தையை தன் திராட்சை கண்களை உருட்டி உருட்டி பார்த்தாள்.\n‘இன்னைக்கு தான் இவ என்னை பார்க்கிறாளா’ என்பது போல், அவள் அவனை பார்க்க, தியாவின் கண்களில் கண்ணீர்.\nவிஷ்வா பதறி தன் மகளின் அருகில் வர, “அப்பா, நீங்க உட்காருங்க. நான் தங்கச்சியை பார்த்துக்கறேன்” என்றான் அஜய் பெரிய மனிதன் போல.\n“தியா, அழ கூடாது. அப்பாவுக்கு சின்ன அடி தான். கொஞ்ச நாளில் சரியாகிரும்.” தன் தங்கையின் கண்களை துடைத்துவிட்டபடியே கூறினான்.\nதியா, “ம்…” மூக்கை உறிஞ்சினாள்.\nவிஷ்வா, வலியால் மெத்தையில் அமர்ந்து கொண்டு, தன் மகளை பார்த்தான்.\n‘அப்படியே, அவ அம்மா மாதிரி. பேச்சு மட்டும் அங்க இருந்து, இங்க வரைக்கும். ஏதாவது ஒண்ணுன்னா, தாங்கமாட்டாங்க’ அவன் எண்ணி கொண்டிருக்கையில், இதயா சூடான நீரோடு வந்தாள்.\n“ரெண்டு பேரும் போய் விளையாடுங்க. நான் அப்பாவுக்கு மருந்தெல்லாம் போட்டுட்டு கூப்பிடுறேன்.” இதயா கூற, குழந்தைகள் மனமில்லாமல் அறையை விட்டு வெளியேறினர்.\nஇதயா அவன் கைகளை தொட, அவன் அலறினான்.\nஅவள் கண்களில் கண்ணீர் வடிந்து, அவன் உள்ளங்கையை தொட்டது.\n“இதயா…” அவன் சமாதானம் செய்ய முற்படுகையில், அவள் பேச்சை மாற்றினாள். என்ன பேசினால், அவன் கவனம் திசை திரும்பும் என்று எண்ணியவளாக அவள் பேச ஆரம்பித்தாள்.\n“நான் வாழ்க்கையில் தோத்துட்டேன் விஷ்வா.” அவன் அருகே அமர்ந்து கொண்டு, அவன் கைகளை தன் மடிமீது வைத்து கொண்டு, அவனுக்கு வலிக்காதபடி ஒத்தடம் கொடுத்து கொண்டு மெல்லிய விசும்பலோடு கூறினாள்.\nஅவள் அறிவும், அவள் மனமும் ஒரு சேர அவன் அருகாமையை விரும்புவதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.\n என் வாழ்க்கையில் நான் தோத்ததுக்கு இப்ப நான் காரணம். ஒருவேளை, நான் படிக்க வரமா அங்கேயே இருந்து , என் கனவில் தோத்திருந்தாலும் நான் என் வாழ்க்கையில் தோத்து தான் இருப்பேன். என்ன, என் வாழ்வில் நான் தோத்ததுக்கு, அப்ப நீ காரணமாக்கிருப்ப” பொறுமையாக, மிக அமைதியாக விரக்தி புன்னகையோடு கூறினாள் இதயா.\nஎழுந்து, நின்று அவன் வலது தோள்பட்டைக்கு ஒத்தடம் கொடுத்தாள். எங்கே, அதிகம் அழுத்தினாள் அவனுக்கு வலித்து விடுமோ என்று அவள் கைகள் நடுங்கியது.\nஅவன் இடது கையால், அவளை பிடித்து முன்னே அமர வைத்தான். நடுங்கி கொண்டிருந்த அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான்.\nஅவள் முகத்தை கூர்மையாக பார்த்தான். அவள் முகத்தில் மண்டி கிடந்த கவலை, அவள் அன்பின் அளவை கூறியது. அவன் மீது அவள் கொண்டுள்ள அக்கறையின் அளவை கூறியது. அவள் கண்களில் இப்பொழுது கோ���ம் இல்லை. காதல் காதல் காதல் மட்டுமே இருந்தது. சூழ்நிலை, அவள் உள்ளுணர்வை படம்பிடித்து காட்டிவிட்டது.\nவழக்கமாக , அவள் முகத்துக்கும், கண்களுக்கும் அவள் இட்டுக்கொண்டிருக்கும் முகமூடி, இன்று அவள் உகுத்த கண்ணீரில் காணாமல் போய்விட்டது.\nஅவள் காதல் அவன் அறியாததா அவனுள் உதித்து, அவள் மனதில் மலர்ந்த அன்பல்லவா அவனுள் உதித்து, அவள் மனதில் மலர்ந்த அன்பல்லவா அந்த அன்பு கண்ணீராய் அவன் முன் கரைகையில் அவன் இன்றைய வலி மரத்து தான் போனது. கனிந்த அவன் கண்கள் இன்று இன்னும் கனிந்தது.\n“இதயா…” அவன் அழைப்பில், அவள் சுதாரித்து கொண்டாள்.\n‘இதயா…’ எத்தனை விதமான அழைப்புகள். கோபத்திலும், ‘இதயா’ தான்\nகெஞ்சினாலும், கொஞ்சினாலும், சலித்து கொண்டாலும், வெறுத்தாலும், ‘இதயா… இதயா… இதயா…’ அவன் இதயம் அவள் தானே. அவளுக்கு புரியத்தான் செய்தது.\nஅவனுக்கு ஆசுவாசம் செய்து கொள்ள நேரம் கொடுத்து, “ஐஸ் பேக் வைக்கிறேன் விஷ்வா” அவள் கூற, “வேண்டாம் இதயா. வலிக்குது” அவன் மறுப்பு தெரிவித்தான்.\nஅவன் கன்னத்தை கைகளில் ஏந்தி, “ப்ளீஸ் விஷ்வா. கொஞ்சம் பொறுத்துக்கோ” அவள் கெஞ்சினாள். கொஞ்சினாள் என்றும் சொல்லலாம்.\nஅவள் செய்கையில், அவனுக்கு பழைய நாட்கள் நினைவில் மோதியது.\n‘இப்படி தானே என் கிட்ட அவளுக்கு வேண்டிய எல்லா விஷயத்தையும் கேட்பா படிப்பு விஷயத்தை மட்டும் இதயா இப்படி கடைசி வரைக்கும் கேட்கவே இல்லையே. கேட்டிருந்தால், நான் எப்படி வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்’ அவன் சிந்தனையில் மூழ்கி, மௌனம் கொள்ள, சட்டென்று தன்னிலை உணர்ந்து படபடவென்று விலக எத்தனித்தாள் இதயா.\nஅவன் அவளை விலகவிடவில்லை. அவள் கைகளை தன் கன்னத்தோடு அழுத்தி கொண்டு, “என் மேல கோபமா இதயா”என்று அவள் கண்களை பார்த்தபடி கேட்டான்.\nஅவன், கேட்க நினைத்தது தான். ஆனால், இன்றைய அவள் அருகாமை தான், அவனை கேட்க துணிந்தது.\n’ அவனுக்கும் அவளுக்கும் தெரியும் ஆனால் தெரியாது\n“நீ ஐஸ் பேக் வச்சுக்கிறியா நான் பதில் சொல்றேன்” அவள் புன்னகையோடு சூழ்நிலையை சரிசெய்ய விரும்பினாள்.\n“கோபப்பட என்ன இருக்கு விஷ்வா. நம், நாட்டின் அமைப்பு அப்படி தான். வேலைக்கு போகாம, வீட்டில் இருக்கிற லேடிஸ்க்கு, படிச்ச படிப்பு வீணாகுத்துன்னு குற்ற உணர்ச்சி. வேலைக்கு போற லேடிஸ்க்கு, நம்ம குழந்தைகளை சரியா கவனிக்கலையேன்னு குற்ற உணர்ச்சி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த குற்றவுணர்ச்சி இருக்கும்.” அவன் கைகளுக்கு கவனமாக ஒத்தடம் கொடுத்தாள்.\n“கனவை நோக்கி பயணிக்கும் பெண்களுக்கும் இது தான் நிலை. கனவா கணவனா” அவள் தத்துவம் பேசி கொண்டே, அவனுக்கு முதலுதவியை முடித்துவிட்டாள்.\n‘இதயாவின் பேச்சில் எத்தனை பொறுமை இருபதுகளுக்கும், முப்பதுகளுக்கும் எத்தனை வித்தியாசம். நானும் இது போல், அன்று பொறுமையா கேட்டிருக்கலாமோ இருபதுகளுக்கும், முப்பதுகளுக்கும் எத்தனை வித்தியாசம். நானும் இது போல், அன்று பொறுமையா கேட்டிருக்கலாமோ’ அவன் மனம் இன்று தவித்தது.\n‘என் மனைவியின் கனவுக்கு நான் தடையா’ அவன் மறுப்பாக தலை அசைத்து கொண்டான்.\nஅவன் முன்னே இருக்கும் பொருள்களை சுத்தம் செய்துவிட்டு, அறையை விட்டு வெளியே சென்ற இதயா, இரண்டெட்டு பின்னே வைத்து, “நான் அன்னைக்கு உன்கிட்ட, என் விஷ்வா தானேன்னு பொறுமையா பேசியிருந்தா, நம்ம வாழ்க்கை வேறு மாதிரி மாறியிருக்குமோ” என்று கேட்டுவிட்டு அறையிலிருந்து கண்களில் கண்ணீரோடு படபடவென்று வெளியேறினாள்.\n‘ஆம், அன்று சண்டை ஆரம்பித்ததுக்கு நீ தான் காரணம்.’ என்று பலமுறை குற்றம் சாட்டியவன், இன்று அதை சொல்லிக்காட்ட பலமில்லாதவன் போல் சுவரோடு சாய்ந்து கண்ணீர் உகுத்தான்.\n‘என் இதயாவிடம் நான் அன்று பொறுமை காட்டி இருக்கலாமே’ காலம் கடந்த சிந்தனையோடு படார்படாரென்று தலையில் அடித்து கொள்ளும் கோபம் அவன் மீதே அவனுக்கு எழுந்தது.\nஇருவரின் எண்ணங்களும் அவர்கள் செய்த தவறை நோக்கி பின்னே நகர்ந்தது.\nஅன்று கடற்கரை சென்று வந்தபின் இருவரும் இதயாவின் படிப்பை பற்றி பேசவில்லை. சண்டை என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்களிடம் மெல்லிய மௌனம் நிலவியது.\n‘இதயா மீண்டும் பேசட்டும். அதன்பின் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தற்காலிகமாக விஷயத்தை ஒத்தி வைத்தான் விஷ்வா.\nஇரண்டு நாட்களுக்கு பின், கோபமாக உள்ளே நுழைந்தான் விஷ்வா. “இதயா என்ன பண்ணி வச்சிருக்க” அவன் பற்களை நறநறத்தன்.\n“என் ஹயர் ஸ்டடிஸ் அப்ளிகேஷன் மெயில் பண்ணிருக்கேன்” அவள் அசட்டையாக கூற, “இதயா” அவன் குரலில் கோபம்.\n“என் கிட்ட கேட்க வேண்டாமா இதயா” சட்டென்று தன் கோபத்தை மறைத்து கொண்டு அவன் குரல் இப்பொழுது கெஞ்சியது.\n” கோபமாக கேட்டாள் இதயா.\nஅவன் முன்னே நின்று கொண்டு, “நான் கேட்டேன் விஷ���வா. நீ சரியா பதில் சொல்லலை.” அவள் குற்றம் சாட்டினாள்.\n“அப்படினா, எனக்கு அதில் முழு விருப்பமில்லைன்னு அர்த்தம் இதயா. எனக்கு கொஞ்சம் டைம் கொடு.” அவன் கூற, “எவ்வளவு நாள் விஷ்வா நான் கிழவியாகுற வரைக்குமா” அவள் இடக்காக கேட்டாள்.\n“நான் வீட்டில் எல்லார் கிட்டயும் பேசிட்டு சொல்றேன் இதயா” அவன் சமாளிக்க, “நீ ரெண்டு நாளா எதுமே ஸ்டெப் எடுக்கலை விஷ்வா. நான் ரெண்டு நாளா பொறுமையா தான் இருந்தேன். எனக்கு இப்ப, லாஸ்ட் டேட்” அவள் தன்னிலையை விளக்கினாள்.\n“நான் வீட்ல பேசிட்டு சொல்றேன் இதயா” என்று அவன் முகத்தை திருப்பி கொண்டு கூற, “வீட்ல பேசிட்டு தான், என் கிட்ட உன் காதலை சொன்னியா விஷ்வா வீட்ல பேசிட்டு தான் நாம்ம நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சோமா விஷ்வா வீட்ல பேசிட்டு தான் நாம்ம நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சோமா விஷ்வா” அவள் கடுப்பாக கேட்டாள்.\n“நான் படிக்க ஊர்ல எல்லார் கிட்டயும் கேட்கனுமா\n“நீ மேல படிக்க வேண்டாமுன்னு நான் சொல்லலை இதயா. உன்னை, நான் படிக்க வைக்குறேன். நீ, ஃபாரின் போனா, ரெண்டு குடும்பத்துலையும் உனக்கு ஃபினான்சியல் சப்போர்ட் வேணும். இங்கயே, படிச்சா நாம உங்க வீட்டில் ஹெல்ப் வாங்க வேண்டாம்.” அவன் நிறுத்த, இதயா எதுவும் பேசவில்லை.\n“வீட்ல இருந்து இங்கயே சென்னையிலேயே படி. அஜய் உன்கூடவே இருப்பான். நானும் இதயா” அவன் குரல் இப்பொழுதும் கெஞ்சத்தான் செய்தது.\n“எனக்கு, யு.எஸில் எம்.எஸ் பண்ணனும். பணம் பிரச்சனை இல்லை விஷ்வா. ஸ்காலர் ஷிப் கிடைக்கும். படிச்சி முடிச்சிட்டு நான் அங்க கொஞ்ச நாள் ஒர்க் பண்ணினா, எல்லாம் சரியாகிரும் விஷ்வா.” அவள் பிடிவாதமாக கூற, விஷ்வா அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.\n“நீ இரெண்டு வருஷத்தில் திரும்பி வர ஐடியால இல்லையா இதயா” அவன் கேள்வியாக நிறுத்தினான்.\n“வரணும்னுனா வந்திடுறேன் விஷ்வா. ஆனால், ஒருவேளை எனக்கு ஒர்க் பெர்மிட் விசா கிடைச்சா, நீயும் விசா கேட்டு அங்க வந்து ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைக்குதான்னு பாரு. கிடைச்சா ரெண்டு பேரும் அங்க கொஞ்சம் நாள் இருக்கறதில் என்ன தப்பு” அவள் சர்வ சாதாரணமாக கேட்டாள்.\n“என்ன இதயா திட்டம் எல்லாம் பயங்கரமா இருக்கு. என்னை வச்சி திட்டம் போட நீ யாரு” அவன் அவள் தொடர் பேச்சில் கடுப்பாக கேட்டான்.\nஅவன் கேள்வியில், அவள் பேச்சு முடிந்தது என்பது போல் நகர, அவள் கைகளை பி��ித்து நிறுத்தினான்.\n“நான் பேசிட்டு இருக்கேன். நீ அப்படியே போற” அவன் கோபமாக கேட்க, “உன் வாழ்க்கையில் நான் முடிவு எடுக்க கூடாதுன்னா” அவன் கோபமாக கேட்க, “உன் வாழ்க்கையில் நான் முடிவு எடுக்க கூடாதுன்னா என் படிப்பில் நீ எப்படி முடிவு எடுக்கலாம் விஷ்வா என் படிப்பில் நீ எப்படி முடிவு எடுக்கலாம் விஷ்வா நான் படிக்க போறேன். மேலே பேச, ஒண்ணுமில்லை விஷ்வா” அவள் கறாராக கூறிவிட்டாள்.\n“அது ஏன் ரெண்டு வருஷம் இதயா அப்படியே போய்டு. நீ இல்லாம ரெண்டு வருஷம் இருக்க தெரியுற எனக்கு, அப்புறமும் இருக்க தெரியாதா என்ன அப்படியே போய்டு. நீ இல்லாம ரெண்டு வருஷம் இருக்க தெரியுற எனக்கு, அப்புறமும் இருக்க தெரியாதா என்ன” அவன் நக்கலாக தான் கேட்டான்.\nஅவனின் நக்கல், அவளை சுருக்கென்று தைக்க, “தேவைன்னா அப்படியே இருந்துக்கோ விஷ்வா” அவன் நக்கலுக்கு அவள் பதிலடி கொடுத்தாள்.\nஅவள் பதிலடி அவனை தாக்க, “அப்படியே விட்டேனா ஒண்ணு” அவன் கைகள் மேலே எழும்பி, அவள் கன்னத்தை நெருங்க, தன் கைகளை உயர்த்தி அவன் கைகளை அழுத்தமாக பிடித்தாள் இதயா.\n“கையோங்குற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம் விஷ்வா. சர்தாம் போடான்னு போய்கிட்டே இருப்பேன்” அவனை கண்டித்தாள் இதயா.\n“புதுசா, என்ன போறன்னு சொல்ற நான் அடிச்சி தான் நீ போகனுமா நான் அடிச்சி தான் நீ போகனுமா அது தான் ஏற்கனவே போறேன்னு முடிவு பண்ணிட்டியே” அவன் கைகளை உதறிக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான்.\nஅவள் எதுவும் பேசவில்லை. படுத்து கொண்டாள்.\n“இதயா, நான் உன்கிட்ட அப்படி என்ன கேட்குறேன். இந்த ஆளுக்கொரு பக்கம் இருக்கிற வேலை எல்லாம் வேண்டாம். உங்க அம்மா, எங்க அம்மா மாதிரி நீ குடும்பத்தோடு இருன்னு தானே சொல்றேன். நீ படி, வேலைக்கு போ. எதுவனாலும் உன் இஷ்டம். எதுவாயிருந்தாலும், நீ என் கூட இரு.” அவன் குரல் மென்மையாக வெளி வந்தது.\n“லவ், பண்ணும் பொழுது நீ என்ன சொன்ன தெரியுமா விஷ்வா நீ, அந்த காலத்துக்கு பொண்ணு மாதிரி இல்லை. நீ பேசுற விஷயங்கள் ரொம்ப முற்போக்கா இருக்கு. எனக்கு பையன் பிறந்தா, நீ வளர்க்கணும். என் பொண்ணு உன்னை மாதிரி வளரனும்முனு நீ தானே சொன்ன நீ, அந்த காலத்துக்கு பொண்ணு மாதிரி இல்லை. நீ பேசுற விஷயங்கள் ரொம்ப முற்போக்கா இருக்கு. எனக்கு பையன் பிறந்தா, நீ வளர்க்கணும். என் பொண்ணு உன்னை மாதிரி வளரனும்முனு நீ தானே ச��ன்ன” அவள் நிறுத்த அவனிடம் மௌனம்.\n“லவ்வரா நான் முற்போக்கா சிந்திக்கும் பொழுது உனக்கு பிடிச்சது. அதையே நான் மனைவியா பேசும் பொழுது உனக்கு பிடிக்கலை.” அவள் குற்றம் சாட்ட, “இதயா…” அவன் கர்ஜித்தான்.\n நான் சொல்றது தான் உண்மை. யு ஆர் எ டிபிக்கல் இண்டியன் ஹஸ்பண்ட்” அவள் ஏளனமாக கூறினாள்.\n“இருந்துட்டு போறேன் இதயா. நீ ஒரு டிபிக்கல் இண்டியன் ஒய்ஃபா இரு. அது போதும் நம்ம வாழ்க்கை.” அவன் அழுத்தமாக கூறினான்.”\n“எப்படி, என் கனவை தொலைச்சிட்டு, என் ஆசையை குழி தோண்டி புதைச்சிட்டு, ஒரு பொண்டாட்டியா உனக்கு சமைச்சி போட்டுட்டா” அவள் அவன் முன் எதிர்த்தே நின்றாள்.\n“இருந்தா என்ன டீ தப்பு” அவனும் அவளை எதிரே நிறுத்தி பார்க்க ஆரம்பித்தான்.\n“ஒரு நாளும் இதயா அப்படி இருக்க மாட்டா. அப்படி ஒரு வாழ்க்கை இதயாவுக்கு வேண்டாம். இப்படி ஒரு எண்ணம் கொண்ட விஷ்வாவை இதயாவுக்கு பிடிக்காது. இந்த பேச்சுக்கெல்லாம் இதயா அடங்கி போக மாட்டா” அவள் சவால் விடும் விதமாகவே கூறினாள் இதயா.\n“பிடிக்கலைன்னா….” விஷ்வா தொடர்ந்து பேசினான்.\nமேலும் சிந்திக்க முடியாமல் இதயா நிகழ் காலத்திற்கு திரும்பினாள்.\n‘நான் அப்படி பேசாமல் இருந்திருந்தால்…’ அவன் இதயம் கனத்தது.\n‘அவன் என்ன பேசினா என்ன அதுக்கு அப்புறம், நான் அப்படி செய்யாமல் இருந்திருந்தால்…’ அவள் இதயமும் கனத்தது.\nவிஷ்வா எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.\nசுவரில் சாய்ந்து இதயாவை பார்த்தான். இதயா, சேமியா உப்புமா கிண்டி கொண்டிருந்தாள். தேங்காய் சட்னியும் தயாராகி இருந்தது.\nஅவள் கண்கள் மெல்லிய சோகத்தை தேக்கி, சிந்தனையில் ஆழ்ந்திருப்பது போல் விஷ்வாவுக்கு தோன்றியது.\n” அவன் வினவ, அவள் திரும்பி அவனை, அவன் கையை பார்த்தாள்.\nகைகளை மெல்ல தொட்டு, “பரவாலையா விஷ்வா சுவரில் சாயாத. அடிபட்டிருக்கில்ல, எரியும். நீ உட்காரு” என்று நாற்காலியை இழுத்து போட்டாள்.\n” அவன் இடது கையால் அவளை நிறுத்தி கேட்க, “டிபிக்கல் இண்டியன் ஹஸ்பேண்ட்” என்றாள் கேலி போல் அவன் கையிலிருந்து மெல்ல விலகி கொண்டே முணுமுணுத்தாள்.\n“யெஸ். ஐ அம் அ டிபிக்கல் இண்டியன் ஹஸ்பேண்ட். பெருமை தான் அதில் எனக்கு. அது தான் இதயா இத்தனை வருஷமானாலும், வேறு பொண்ணை மனசாலும் நினைக்காமல், உன்னை தேடி வந்திருக்கேன்.��� அவன் நெஞ்சை பெருமையாக மார்தட்டி கொண்டு, அவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.\nஅவள் நிமிர்ந்து, அவனை பார்த்து அவள் கூறிய வார்த்தையில் அவன் கலகலவென்று சிரித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30895", "date_download": "2020-10-23T00:24:42Z", "digest": "sha1:KGFDMB34SQQAE7YWZW7364PBRPLWD5PK", "length": 4760, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "பரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த, அரவிந்தன் திஷானியாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த, அரவிந்தன் திஷானியாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nபரிஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, அரவிந்தன் திஷானியா,வின் 2வது பிறந்த நாள் விழா-கடந்த 17.04.2016 ஞாயிறு அன்று பரிஸின் புறநகர் பகுதியான,Eragny பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nதிரு பா.அரவிந்தன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: தீவகம் அல்லைப்பிட்டியில் விவசாயி ஒருவரின் சாதனை-வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தில் நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-வீடியோ விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82640/New-law-to-control-rowdies-Police-response-in-High-Court.html", "date_download": "2020-10-23T00:38:13Z", "digest": "sha1:XK5NPVJU2CYTQGKYIHOPZMDN7TMENSP7", "length": 6410, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரவுடிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்.! | New law to control rowdies Police response in High Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரவுடிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்.\nரவுடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ரவுடிகள் கலாச்சாரம் தலைதூக்கி உள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு, அரசின் அனுமதிக்காக அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி வளங்களைப் பயன்படுத்த சில டிப்ஸ்\nகேரளா: செப்டம்பர் மாதத்தில் இருமடங்கான கொரோனா.. அதிர்ச்சியில் சுகாதாரத்துறை..\nRelated Tags : ரவுடி கலாச்சாரம் , சென்னை உயர்நீதி மன்றம் , தமிழக காவல்துறை , chennai high court , tamil nadu police,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளிகள் திறப்பு: ஆன்லைன் கல்வி வளங்களைப் பயன்படுத்த சில டிப்ஸ்\nகேரளா: செப்டம்பர் மாதத்தில் இருமடங்கான கொரோனா.. அதிர்ச்சியில் சுகாதாரத்துறை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-22T23:25:49Z", "digest": "sha1:DYMDOLB2BRXFUSBP5XCNL5GQYH5YTZXJ", "length": 6024, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "இலங்கை நிலை! – Sooddram", "raw_content": "\nஇலங்கையில் குறிப்பாக வடபகுதிகளில் நிலைமை பரவாயில்லை என்று சொல்லலாம். இதுவரை காலமும் இருந்த ஊரடங்கு மனோநிலை இப்பொழுது சற்று மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக���க முடிகிறது. காவல்துறையினர் மிகவும் பொறுப்புணர்வுடன் அவதானமாகச் செயற்படுவதைக் காணமுடிகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் போக்கில் மாற்றத்தைக் காணமுடிகிறது. பொதுநிர்வாகத்துறையினரும் ஊரடங்கின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதை உணரமுடிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் சீரடையத் தொடங்கிவிட்டது. மக்கள் தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் கைவிடுவதே தற்போதைய தேவை.\nPrevious Previous post: வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்\nNext Next post: ஒரு மருத்துவரின் குரல்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_8.html", "date_download": "2020-10-22T23:17:20Z", "digest": "sha1:U5R5ID5X3XL2Z5QB4JYD6X54A5Q7WLNM", "length": 5240, "nlines": 52, "source_domain": "www.vettimurasu.com", "title": "கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்\nகலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்\nநேற்று காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பொறுப்பேற்றார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nபுலம் பெயர்ந்து வாழும் தழிழர்களின் நிதியில் புற்தரையிரான கிரிக்கெட் மைதான இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து.......\nகிழக்கு மாகானத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பில் நிர்மானிக்கப்பட்டு வரும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப...\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆண்டு கல்லூரி தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 74வது ஆ...\nகவிகோ வெல்லவூர் கோபால் எழுதிய வெல்லாவெளி வழிபாட்டியலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் 22வது நூல் வெளியீடு\n(எஸ்.நவா) வெல்லாவெளி அருள்மிகு முத்ததுமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரனையில் வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் மே 5 சனிக்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2", "date_download": "2020-10-22T23:55:10Z", "digest": "sha1:PENXCKYPUFX2ZYD4PURUXW3DDPBWPCVU", "length": 21073, "nlines": 175, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெண்டை சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாள்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட சந்தைக்கு அனுப்பி வைத்தால் முழு மகசூலையும் பணமாக்க இயலும்.\nபிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள்.\nவெண்டையில் பல ரகங்கள் உண்டு. அவை கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகி���வையாகும்.\nகோ.பி.எச். 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4-இன் இனக்கலப்பு. இது மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்ற வகை. பழமானது அடர் பச்சை, இளம், குறைவான நார் மற்றும் அங்கங்கு முடிகள் காணப்படும். மகசூல் ஹெக்டேருக்கு 22.1 டன்.\nகோ 1 (1976): இது ஹைதராபாத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். பழமானது இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூலான 90-ஆவது நாளில் ஹெக்டேருக்கு 12 டன். சதை அளவு 75 சதவீதம், நாரின் அளவு 14.06 சதவீதம்.\nகோ 2 (1987): இது ஏ.ஈ. 180, பூசா சவானியன் முதல் சந்ததி இனக்காப்பு. பழத்தின் பரப்பானது குறைந்த முடிகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகை, சந்தைக்கு சிறந்தது. பழமானது நீளமாக 7-8 மேடுகள் கொண்டது. மகசூல் 15-16 டன் 90 நாள்கள்.\nகோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு. மகசூல் 16-18 டன் எக்டர். மஞ்சள் நிற மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.\nவெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா மண் வகை நிலத்திலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.\nமூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப் பாத்திகள் (பார்சால்) அமைக்கவேண்டும்.\nவிதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். பின் விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். நிழலில் ஆற வைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும்.\nபிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும்.\nநட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும், பிறகு வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.\nஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உரமிடுதல் :\nஅடி உரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.\n2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.\nஒரு சதவீத யூரியா கரைசலை விதைத்து 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.\nமீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60-ஆவது நாளில் தெளிப்பதன் மூலம், விளைச்சலை அதிகப்படுத்தலாம்.\nகலப்பு ரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை,மணி, சாம்பல் சத்து முறையே ஹெக்டேருக்கு 200:100:100கிகி ஆகும். இதில் 75 மணிச் சத்தை (75 கிகி மணிச்சத்து 469 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும்.\nமீதமுள்ள தழை, மணி, சாம்பல் சத்து 200:25:100 கி.கி. உரப் பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனமாக அளிக்க வேண்டும்.\nகாய்த் துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும்.\nஇனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விடவேண்டும். ஹெக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். சாம்பல் நிற வண்டைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இடவேண்டும்.\nநூற்புழு: ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கல���்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.\nஅசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.\nமஞ்சள் நரம்புத் தேமல் நோய்:இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற ரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய ரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும்.\nசாம்பல் நோய் என்பதும் அடிக்கடி வெண்டையை தாக்கும் நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவெண்டும்.\nநட்ட 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விடவேண்டும். ஒன்று முதல் 2 நாளுக்கு ஒரு முறை அறுவடை செய்வது முக்கியமாகும்.\nஹெக்டேருக்கு 90 முதல் 100 நாள்களில் 12-15 டன் வெண்டைக் காய்கள் கிடைக்கும்.\nவெண்டைப் பயிர் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி ஆலோசனைகளை பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லி தருகிறது மகசூல் அள்ளி\n← மிளகாய் சாகுபடி டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:31:08Z", "digest": "sha1:6S242BYK24O5CHHAWKAO2R5MBAMFEJPT", "length": 10407, "nlines": 153, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 37 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nவிண்வெளி ஆய்வில் இந்தியாவின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / பொதுத் தகவல்கள்\nநுண்ணுயிரியலின் தந்தை - லூயி பாஸ்ச்சர் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / பொது அறிவுத் தகவல்கள் / வரலாற்று நாயகர்கள்\nசமூக தணிக்கை செய்யும் முறைகள்\nசமூக தணிக்கை செய்யும் முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / புது வாழ்வு திட்டம் / சமூக தணிக்கை\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரிவாயு தயாரித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / சிறந்த செயல்முறைகள்\nஸ்மார்ட் நகருக்கான தொலைநோக்குப் பார்வை\nஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கத்திற்கான தொலைநோக்குப் பார்வை குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள மின்னாட்சி / ஸ்மார்ட் நகரங்கள்\nமாநில சேவை இணையதளம் (State Portal)\nஅமைந்துள்ள மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா\nஇப்பகுதியில் குறுநிதி பற்றிய அம்சங்களும், அதன் பயனிப்பாளர் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / நிதி சேர்க்கை\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு குறித்து இங்கு விவரிக்கப்பாட்டுள்ள்ன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை\nபண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாட��� வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:07:04Z", "digest": "sha1:SJ4KOVVCGHPML5AI5HT6QPSQO3LOK2UD", "length": 17798, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்பற்றா நாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nகல்பற்றா, வயநாடு மாவட்டம், கேரளம், இந்தியா\nகவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் பத்தி எழுத்தாளர்.\nகல்பற்றா நாராயணன் (Kalpatta Narayanan, மலையாலம்: കല്പറ്റ നാരായണൻ, பிறப்பு: சனவரி 1952) ஒரு இந்தியப் புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளரும், நாளிதழ்களின் பத்திகளைக் கையாள்பவரகவும் மற்றும் மலையாள இலக்கியத்தின் கவிஞரும் ஆவார். இவர் தனது புதினமான் இத்ரமாத்ரம் மற்றும் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் மற்றும் பிற இலக்கிய பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர் . பஷீர் இலக்கிய விருது, அய்யப்பன் புரஸ்காரம் மற்றும் இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமலையாள மொழியின் முக்கியமான நவீன கவிஞர் கல்பற்றா நாரயணன் ஆவார். 1939ல் கேரளத்தில் கல்பற்றாவில் பிறந்தார். தபால் ஊழியராக இருந்தவர் மலையாளம் கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்லூரி ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். நெடுங்காலம் கல்பற்றா நாராயணன் விமர்சகராகவே அறியப்பட்டார். அழகிய சொற்றொடர்களில் கவிதைபற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார். பின்னர் 1985 ல் ஒழிஞ்ஞ விருட்ச சாயையில் என்ற தலைப்பில் வைத்ய சாஸ்திரம் என்ற நூலில் கவித்துவ சிந்தனைகளை எழுதினார். அவை கவிதைகள் என்று அங்கீகரிக்கப்பட்டன. அதன்பின்னரே கவிஞராக ஆனார்\nநகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கோந்தலா என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1][2] கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கே. வி. ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்ற பேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். (வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு)\n3 விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்\nதென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கல்பற்றாவிற்கு அருகிலுள்ள கோத்தத்தாரா என்ற கிராமத்தில் பாலுக்கப்பில் சங்கரன் நாயர் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்கு 1952 சனவரியில் நாராயணன் பிறந்தார். [3] கல்பற்றாவில் உள்ள எஸ்.கே.எம்.ஜே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். பின்னர், கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். தலசேரி அரசு பிரென்னன் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு, தான் படித்த கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.\nநாராயணன் இராதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு பிரபுல்லச்சந்திரன் மற்றும் சரத்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். [3]\nகல்பற்றா நாராயணன் இத்ரமாத்ரம் என்ற ஒரு புதினத்தை எழுதியுள்ளார். மேலும் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் பொது கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் பத்திகளைக் கையாண்டுள்ள���ர். ஈ கன்னடயோனு வச்சோ நோக்கு மத்யமம் மற்றும் புத்தபக்சம் மலையாள மனோரமா போன்ற இதழ்களில் இரண்டு நெடு வரிசை பத்திகளை எழுதி வருகிறார். பல்வேறு இலக்கியம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் இவர் உரை நிகழ்த்தியுள்ளார். [4] இத்ரமாத்ரம் என்ற அவரது புதினம் 2012 ஆம் ஆண்டில் அதே பெயரில் [5] [6] திரிப்படமாக தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைக்கம் முகம்மது பஷீர் குறித்த இவரது ஆய்வு, எத்தியலம் மதுரிக்குன்னா கடுகலில் என்ற தலைப்பில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விப் படிப்புகளுக்கு உரையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. [7]\n2013 ஆம் ஆண்டில், நாராயணன் தனது புராணக்கதையான ஒரு முடந்தாந்தே சுவிசேசம் என்பதற்காக அய்யப்பன் புரஸ்காரத்தைப் பெற்றார். [8] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது புத்தகம், கவிதாயுடே ஜீவச்சரித்ரம் என்ற படைப்பு பஷீர் இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. [9] தோஹா பிரவாசி மலையாளி விருது, முனைவர் டி. பாஸ்கரன் விருது, வி. டி. குமரன் விருது, சாந்தகுமாரன் தம்பி விருது, சி.பி.சிவதாசன் விருது மற்றும் முனைவர் பி. கே.ராஜன் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். [10] இலக்கிய விமர்சனத்திற்கான 2017 கேரள சாகித்ய அகாதமி விருதுக்கு அவரது புத்தகமான, கவிதாயுதே ஜீவச்சாரித்ரம் என்ற படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. [11] மலையாள இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக 2018 ஆம் ஆண்டில் பத்மபிரப இலக்கிய விருதைப் பெற்றுள்ளார். [12]\n↑ கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1\n↑ கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2019, 22:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-23T00:55:29Z", "digest": "sha1:RNQA4TARAV3YWTVYBFJSRA6IIO4LVXKB", "length": 8227, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிஜ்லியோ தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள்தொகை (1 சனவரி 2015)\nகிஜ்லியோ தீவு (Isola del Giglio) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்ட��்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவும், கொமியூனும் ஆகும். இது இத்தாலியின் குரெசெட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் அத்தீவுக்கூட்டத்தில் எல்பாத் தீவினை அடுத்து இதுவே மிகப்பெரிய இரண்டாவது தீவு இதுவாகும். கிஜ்லியோ போர்ட்டோ, கிஜ்லியோ கஸ்டெலோ[1], கிஜ்லியோ கம்பேஸ் ஆகியவை இத்தீவில் அமைந்துள்ள மிக முக்கியமான குடியேற்றங்கள் ஆகும். கி.மு 600 ஆமாண்டிலி இடம்பெற்ற எத்துரூஸ்கன் கப்பல் மூழ்கல் நிகழ்வு இடம்பெற்ற தளத்தில் இத்தீவும் இடம் வகிக்கின்றது.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/18155853/Motorcycle-attack-on-a-private-company-employee--Cellphone.vpf", "date_download": "2020-10-22T23:43:19Z", "digest": "sha1:DZ4NYHFZ266APXQCZLJZH6AHIQUNQ2RT", "length": 10341, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle attack on a private company employee - Cellphone flush - 4 people webcast || தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு + \"||\" + Motorcycle attack on a private company employee - Cellphone flush - 4 people webcast\nதனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிப்பு - 4 பேருக்கு வலைவீச்சு\nகபிஸ்தலம் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போனை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 16:00 PM\nதஞ்சை மாவட்டம் சுவாமிமலை சரவண பொய்கை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது44). இவர் தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்த உடன் தஞ்சையில் இருந்து சுவாமிமலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். சம்பவத்தன்று காலை மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் உள்ள தனது நிறுவனத்துக்கு சென்ற மணிகண்டன் பணி முடிந்த உடன் இரவு திருவையாறு -கும்பகோணம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுவாமிமலை நோக்கி சென்றார்.\nகபிஸ்தலத்தை அடுத்து உமையாள்புரம் - அண்டகுடி இடையே அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 4 பேர் திடீரென மணிகண்டனை வழிமறித்து அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர். இது குறித்து அவர் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 4 பேரையும் தேடி வருகிறார்கள். தனியார் நிறுவன ஊழியரை தாக்கி மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635362", "date_download": "2020-10-22T23:50:01Z", "digest": "sha1:WJI2OX7YEIFXUIHLK4ORURG52DQII4CW", "length": 20804, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "��ள்ளக்குறிச்சி போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., பாராட்டு| Dinamalar", "raw_content": "\nநவாசை நாடு கடத்துங்கள்: பிரிட்டனிடம் கெஞ்சும் பாக்.,\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nகள்ளக்குறிச்சி போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., பாராட்டு\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சிறப்பாக பணிபரிந்த போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ஜியாவுல்ஹக் தலைமை தாங்கி பேசினார். ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி.,க்கள் ராமநாதன், விஜியகுமார், ராஜூ முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், குற்ற வழக்குகள் குறைப்பது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சிறப்பாக பணிபரிந்த போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ஜியாவுல்ஹக் தலைமை தாங்கி பேசினார். ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி.,க்கள் ராமநாதன், விஜியகுமார், ராஜூ முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், குற்ற வழக்குகள் குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், போலீசார் பொது மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் ஆகியன குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, கடந்த செப்., மாதத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் டாஸ்மாக் பணியாளரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, திருநாவலுார் கொலை வழக்கு உட்பட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உட்பட பலர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஅண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும��� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஅண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/prime-minister-modis-house-caught-fire/chennai-won-the-toss-and-elected-to-field", "date_download": "2020-10-22T23:15:54Z", "digest": "sha1:PE7YLNZF6YQKUDFMANJQLCPZ2AF4QFIM", "length": 4139, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nBREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .\nBREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .\nBREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .\nஇன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\n9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nடெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் இல்லத்தில் எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.. எப்படி தீ விபத்து ஏற்பட்டது.. எப்படி தீ விபத்து ஏற்பட்டது.. என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:16:21Z", "digest": "sha1:BPSKBCLQFBADYT5DGBOOWWHSMSODQJE4", "length": 6450, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "டெபாசிட் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்\nபணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவுவங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. கே.ஒய்.சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டுவங்கி விளக்கம் அளித்துள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு ......[Read More…]\nJune,23,18, —\t—\tஅகமதாபாத், குஜராத், கூட்டுறவு வங்கி, கே.ஒய்.சி, டெபாசிட்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்கள ...\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் த ...\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு ...\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் ...\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டி� ...\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகு� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிரா���் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83213/My-thanks-go-out-to-Dhanush-forever--Flexible-Vivek.html", "date_download": "2020-10-23T00:38:19Z", "digest": "sha1:36IA3DLLEDYG2ZBWGIIE35UQROL3HL5W", "length": 7979, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என் நன்றி தனுஷுக்கு என்றென்றும் உரியது: நெகிழ்ச்சியுடன் விவேக் | My thanks go out to Dhanush forever: Flexible Vivek | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎன் நன்றி தனுஷுக்கு என்றென்றும் உரியது: நெகிழ்ச்சியுடன் விவேக்\nதான் நடிக்கும் எழுமின் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியதற்காக நகைச்சுவை நடிகர் விவேக் உணர்வுப்பூர்வமுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.\nஇயக்குநர் விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் ’எழுமின்’. தற்காப்பு கலைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக சிலம்பாட்டத்தை வைத்து உருவாகியுள்ள, இப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள். தற்காப்பு கலையில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை முன்னேற்றும் முதன்மை வேடத்தில் விவேக் நடித்திருக்கிறார்.\nகணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் ’எழடா எழடா’ என்ற பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே, ‘ஒய் திஸ் கொலவெறி, அம்மா அம்மா, நோ ப்ராப்ளம், பூ இன்று நீயாக, ஒத்த சொல்லால, டானு டானு டானு, ரெளடி பேபி’ என தனுஷ் பாடிய பல்வேறு பாடல்கள் வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே, எழுமின் பாடல் ஹிட் ஆகியிருந்தாலும், நடிகர் விவேக், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “என்மேல் கொண்ட அன்புக்காக எனக்கு இந்தப் பாடலை உணர்வுப்பூர்வமாக பாடிக்கொடுத்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றி என்றென்றும் உரியது” என்று தெரிவித்திருக்கிறார்.\nஉங்கள் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லையா-'இரண்டாம்குத்து' படத்தை கடுமையாக சாடிய பாரதிராஜா\n’சுல்தான்’ கதை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது: நடிகர் கார்த்தி\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉங்கள் வீட்டில் பெண்பிள்ளைகள் இல்லையா-'இரண்டாம்குத்து' படத்தை கடுமையாக சாடிய பாரதிராஜா\n’சுல்தான்’ கதை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது: நடிகர் கார்த்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/baeba9bc8-ba8bbfbb0bcdbb5bbeb95baebcd-2013-b92bb0bcd-baabbebb0bcdbb5bc8", "date_download": "2020-10-22T23:27:42Z", "digest": "sha1:53JNKO42VTQQ4QL6ODQELFCMDWLOK7NJ", "length": 100429, "nlines": 369, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனை நிர்வாகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / மனை நிர்வாகம்\nமனை நிர்வாகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமனித சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது குடும்பம். குடும்ப வாழ்வின் அடிப்படை அம்சமாக உள்ள மனை நிர்வாகம், குடும்பத்தின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் குடும்ப நலம் போன்றவற்றில் பங்களிக்கின்றது.\nகுடும்பம் என்பது ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களையும், இரத்த சம்பந்தமான உறவுடைய நபர்களையும், திருமணத்தின் மூலம் உறவு பெற்ற நபர்களையும் அங்கத்தினராகக் கொண்டுள்ளதாகும். குடும்பமானது சந்ததி விருத்தி, பொருளாதார செயல்பாடுகள், கல்வி மற்றும் பொழுது போக்கான காரியங்களை நிகழ்த்தும் ஒரு சமுதாய நிறுவனமாகும். அன்பு, பாசம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றால் மக்கள் ஒன்று கூடி வாழ்வதால் மனை நிர்வாகம் அடிப்படையில் மனித உறவுகளின் தன்மையை சம்பந்தப் படுத்துவதாக அமைந்துள்ளது.\nஇன்றைய சமுதாயம் நம் முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மேல��நாட்டு தொழில் நுட்பம், திரள் கல்வி, குடியரசு, தொழில்மயமாக்குதல், வேலை வாய்ப்பு ஆகியவை கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை குறைக்கிறது. இது வீட்டிலும், குடும்ப வாழ்க்கையிலும் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தகவல் தொடர்பு சாதனங்களில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் செய்திகளை பார்த்து, கேட்டு, சேகரிக்கும் வசதி அதிகமாகியுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வெவ்வேறு பொருட்கள் மற்றும் செயல்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அதிகமான பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வதற்கு வழி வகுத்துள்ளது. இதனால் அதிகமான அளவில் வேறு சாதிக்குள்ளும் வேறு மதத்தினருக்குள்ளும் கலப்பு திருமணம் நடைபெறுவது அதிகரித்துள்ளது.\nநேரம் அதிகம் எடுக்கும் குடும்ப வேலைகள், வேலையை எளிதாக்கும் உபகரணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. பணிசெய்யும் பெண்கள் தங்கள் சமையல் வேலையை எளிதாகவும், துரிதமாகவும் செய்து முடிப்பதற்கு துரித உணவு வழிவகுக்கின்றது.\nபெண்கள் வேலைக்கு செல்வதால் குடும்ப அங்கத்தினர்கள் தொன்றுதொட்டுக் செய்துவரும் பாரம்பரிய பணியில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பணியில் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வீட்டு வேலையை குடும்ப அங்கத்தினர்களே பகிர்ந்து செய்யும் நிலை அதிகரித்துள்ளது.\nநிர்வாகம் என்பது மாற்றத்தில் அனுசரித்து போவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.\nமனை நிர்வாகம் என்பதன் கருத்து\nகுடும்பத்தின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றை கொடுக்கும் ஒரு முக்கியமான காரணி மனை நிர்வாகமாகும். இது குடும்ப நபர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மனிதன் பலவித சாதனங்களை உபயோகிப்பதாலும், வாழ்க்கை சாதுரியங்களை மாற்றிக் கொண்டதாலும் இவ்வாழ்க்கை முறை சற்றே சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. மனிதன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வேண்டியதை பெற்று தன் சமுதாய அந்தஸ்தை உயர்த்துவதற்கு தன்னிடத்திலுள்ள வளங்களை திறம்பட உபயோகிக்கத்தக்க திறன்களை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. நிர்வாகம் என்பது நம்மிடத்தில் உள்ளதைப் பயன்படுத்தி நாம் விரும்புவதைப் பெற்���ுக் கொள்வதாகும். நம்மிடத்தில் இருப்பது நேரம், பணம், சக்தி திறன் போன்ற வளங்கள் ஆகும். நாம் விரும்புவது நம் குறிக்கோளை அடைவதாகும். நம் குறிக்கோளை அடைவதில் வெற்றி பெறுவதே நம் இலட்சியமாகும். குறிக்கோளை அடைவதால் இன்பமும் அடையாமல் இருக்கும் போது அதிருப்தியும் ஏற்படுகின்றன.\nநிர்வாக செயல்பாடுகளை திறம்பட பயன்படுத்துவதால் அதிருப்தியை தவிர்க்கலாம். ஒவ்வொரு தனி மனிதனின் நிர்வாகத் திறமையை பொருத்து நிர்வாகத்தின் தன்மை அமைகிறது. நிர்வாக செயல்பாடானது வளங்களை அறியவும், கிடைக்கக்கூடிய வளங்களை கண்டுபிடிக்கவும், அவற்றை சரியான முறையில் பயன் படுத்தி விரும்புகிற குறிக்கோளை அடையவும் வழிகாட்டுகிறது.\nநிர்வாக செயல்பாடுகள் மூன்று நிலைகளைக் கொண்டது.\nநிர்வாக செயல்பாட்டின் வெற்றிக்கு திட்டமிடுதல் மிக முக்கியமானதாகும். இது அடிப்படையாக நம் குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை வகுப்பதாகும். நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் திட்டமிடுதலுக்குப் பெரிதும் உதவுகின்றன. அது மட்டுமின்றி, சிந்திக்கும் திறனும் தேவைப்படுகிறது. இச்சிந்தனைத் திறன் பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது உணர்வு பூர்வமானதாகவோ இருக்கலாம். எனவே திட்டமிடுதல் என்பது நம் குறிக்கோளை அடையத் தேவையான வழிமுறைகளைப் பற்றி நன்கு சிந்தித்தலே ஆகும். ஏதேனும் ஒரு பணியின் ஆரம்பத்திலிருந்து இறுதி நிலை வரை முழுமையாக நாம் கற்பனை செய்து பார்த்தல் வேண்டும். நம் குறிக்கோளை அடைய எவ்வழிமுறை சுலபமாக உள்ளது என்பதை கவனித்து அதற்கேற்ப சிறந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். சில வழிமுறைகளில் ஏதேனும் தடைகள் இருப்பதை உணர்ந்தால், திட்டமிடுபவர் அந்த தடைகளை நீக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். சிறுவர்கள் போதுமான அனுபவம் இல்லாதவர்களாததால் திட்டமிடுவதற்கு அனுபவம் வாய்ந்த பெரியவர்களை நாடுதல் நல்லது. திட்டமிடுதலின் இறுதி நிலை 'முடிவெடுத்தல்' அல்லது தீர்மானித்தல் என்பதாகும். முடிவெடுத்தல் என்பது செயலை வெளிப்படுத்தும் நுழைவாயில் ஆகும். திட்டமிடுபவர் தனது பழைய அனுபவங்களை மனதில் இருத்தி நன்றாக சிந்தித்து கவனமாக குறிக்கோளுக்கு ஏற்ப விவேகத்துடன் செயல்பட வேண்டும்.\nதிட்டமிடுபவர் என்ற முறையில் நாம் நம்முடைய சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, க���ர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன் போன்ற திறன்களைத் தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். மேலும் பலதரப்பட்ட கருத்துக்களுக்கிடையேயுள்ள தொடர்பினைக் காரணங்களோடு ஆராய்ந்து கற்பனையின் மூலமாக இக்கருத்துக்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக வரிசைப்படுத்தி திட்டமிட வேண்டும். இத்தகைய ஆற்றல்கள் நம்மிடையே அதிகமாக உருப்பெறும் போது அன்றாட வாழ்க்கையின் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப திட்டமிடுதல் எளிதாகிறது. உதாரணமாக, பிறந்த நாள் விருந்தொன்றுக்குத் திட்டமிடும்போது, கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.\nவிருந்து நடைபெறப் போகும் இடம்\nஎம்மாதிரியான உணவு அளிக்கப்பட வேண்டும்\nஎவ்வளவு பணம் செலவிட வேண்டும்\nஎப்போது நாம் விருந்தை வைத்துக் கொள்ளப் போகிறோம்\nதிட்டமிடும் போது கீழ்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.\nவளங்களின் அளவு மற்றும் தேவைகள் இவை இரண்டுக்குமிடையில் சரியமைப்புக் காணப்பட வேண்டும்.\nதனிநபரின் சூழ்நிலைக்கேற்ப தீர்மானம் எடுக்க வேண்டும்.\nதிட்டமிடுதல் உண்மையானதாக இருத்தல் வேண்டும்.\nதிட்டமிடுதல் மாற்றியமைக்கும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.\nதிட்டத்தை செயல்படுத்தும்போது அதற்கான வளங்களை உபயோகித்து அத்திட்டம் முழுமையாக வெற்றி பெறும் வரை கட்டுப்படுத்துதல் கையாளப்படுகிறது. இந்நிலையில் நாம் நம் சிந்தனையைச் சூழ்நிலைக்கேற்றாற் போல மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு மாற்றியமைத்தால் நாம் நம் குறிக்கோளை எளிதாக அடைய இயலும். உதாரணமாக உணவுத் திட்டமிடும் போது அங்காடியில் சில பொருட்கள் கிடைக்கவில்லையென்றால் சூழ்நிலைக்கேற்றாற்போல் நாம் புதிய தீர்மானம் எடுத்துக் கொள்ளலாம்.\nஇது ஒரு செயலை ஆரம்பிப்பது மற்றும் தொடர்ந்து செய்வதாகும். ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வோர் அவ்வேலையின் சரியான விளைவைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். திட்டமிடுதல் நன்றாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருக்கும் போது சக்தியூட்டல் என்பது ஒரு ஊக்குவிக்கும் காரணியாக அமையும்.\nசரிபார்த்தல் என்பது திட்ட முன்னேற்றத்தைப் படிப்படியாக, துரிதமாக மதிப்பிடுதலாகும். உதாரணம்: பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்வதற்கு ஆடைகள், உணவு மற்றும் புத்தகங்களை ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வ��று ஆயத்தமாகும் போது ஒவ்வொரு நிலையிலும் நேரத்தை அடிப்படையாக வைத்து சரிபார்த்தல் அவசியமாகும்.\nதிட்டமிடுதலில் ஏதாவது புதிய தீர்மானம் எடுக்கும்போது ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. இதை வளங்களின் அளவு மற்றும் தீர்க்க வேண்டிய பிரச்சனை ஆகியவற்றைப் பொறுத்து செயல்படுத்தலாம்.\nசெயல் திறன், வளங்கள் கிடைக்கப்பெற்றல் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இவையாவும் ஒரு செயலை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.\nஇது செயல்முறையை சரிபார்த்து முன்னேறிச் செல்வதற்கு உதவக் கூடிய முறையாகும். நாம் செய்யும் செயல் தடையின்றி நடக்க, முழு வேலையினையும் அவ்வப்போது மதிப்பிட வேண்டும். வேலை நடைபெறும் விதமும், இறுதி நிலையின் தரமும் மதிப்பிடப்படுகிறது. தெளிவான நோக்கங்களோடு நாம் செய்யும் செயல், முழு வேலையினையும் மதிப்பிட உதவுகிறது. ஒரு திட்டத்தின் வெற்றியோ, தோல்வியோ நாம் வரையறுத்துள்ள குறிக்கோள்களைப் பொறுத்து அமைந்துள்ளது. நம் செயல் தோல்வியடைந்தால், நம் திட்டத்தின் குறைபாடுகளைக் குறித்துக் கொண்டு எதிர்காலத் திட்டங்களில் அவற்றைச் சரி செய்து கொள்ள வேண்டும்.\nநம் அன்றாட வாழ்க்கையில் மனை நிர்வாகம் என்பது இயக்கும் சக்தியாக இருப்பதுடன் குடும்ப வாழ்வின் நிர்வாக பகுதியாகவும் உள்ளது. நம் மிடத்திலுள்ள வளங்களைத் திறமையாக உபயோகிப்பதன் மூலம் நம் குறிக்கோள்களை அடைந்து வாழ்க்கையில் பூரண திருப்தியை அடையலாம்.\nநம் வாழ்க்கையை வடிவமைப்பதில் மனை நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித நேயத்தின் அடிப்படையில் தோன்றிய குறிக்கோள்களை அடைவதற்குத் தக்கவாறு வளங்களைத் தொகுத்து பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மனைநிர்வாகம் வழிவகுக்கிறது.\nமனித நேயம், குறிக்கோள்கள், வாழ்க்கைத்தரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனித நேயமே அடிப்படையானது. இதிலிருந்துதான் மற்ற இரண்டும் தோன்றுகிறது. மனித நேயம் என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. ஆனால் இதன் செயற்பாடுகளை முழுமையாக விளக்குவது அரிதானது. குறிக்கோள் என்பது மிகவும் குறிப்பானது. இது ஒருவன் எதனை அடையப் பாடுபடுகிறான் என்பதனை தெளிவாக விளக்கிவிடும். வாழ்க்கைத்தரம் என்பது எதனையும் ஒப்பிட்டு பார்ப்பதற்கான ஒரு அடிப்படையாகும்.\nநேயம் என்பது இலக்கு, நிபந்தனை, சூழ்நிலை, குறிக்கோள் கருத்து ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பாகும். மனிதனின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கான ஒரு பொருளின் அல்லது மனிதனின் திறமையே நேயம் ஆகும். இதுவே நம் செயல்பாட்டிற்கு வழியாகவும் நம் குறிகோள்களுக்கு ஆதாரமாகவும் அமைகிறது. இவை மனிதனால் உருவாக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு பிறகு அனுபவிக்கப்படுகிறது. எதை ஒருவன் நேயமாக கருதுகிறானோ அது அவனுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் இருக்கும். இவை படிப்படியாக காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறக் கூடிய இயல்புடையவை.\nமனித நேயத்தின் தன்மை ஒவ்வொருவரிடத்தும் வேறுபட்டு இருக்கும். மனித நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அடைவதற்கான முயற்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது.\nமனித இயல்புடைய நேயம் ஒருவரது சொந்த நலனுக்காக விரும்பத்தக்கதும் முக்கியமானதுமாகும். உதாரணமாக கலையுணர்வு என்பது அழகை இரசிக்கும் தன்மையுடைய இயல்பான நேயமாகும். ஆனால் தூண்டக்கூடிய தன்மையுள்ள நேயம் மற்ற நேயங்களை அடைவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. உதாரணம் திறமையுடன் வேலை செய்தல்.\nசில நேயங்கள் இந்த இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளன. மனித நேயங்களான அன்பு, பாசம், ஆரோக்கியம், விளையாட்டு விருப்பத்துடன் கற்பனை மற்றும் ஆக்கத்திறனுடன் ஈடுபடக் கூடிய செயல்களாகும்.\nவசதி, குறிக்கோள், ஆர்வம், அறிவு, விவேகம், விளையாட்டு, கலை மற்றும் மதம் போன்றவைகள் இரண்டு தன்மையுமுள்ள நேயங்களாகும். பார்க்கர் என்பவர் முதன்மையான நேயங்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளார்.\nமனித உறவில் காணப்படும் ஆர்வத்தைக் குறிக்கும். பாலியல் அன்பு, பெற்றோர் அன்பு, சிநேகித அன்பு, சமுதாயப் பற்று போன்றவை இத்தலைப்பில் அடங்கும். ஆரோக்கியம் இது உடல், உள்ளம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைக் குறிக்கும்.\nவாழ்க்கை இன்பமாக, மகிழ்ச்சியாக இருக்கத் தேவைப்படும் நேயமாகும். இந்த நேயமானது அழகு மிகுந்த எல்லா கலைப் பொருட்களையும் இரசிக்கும் தன்மையாகும். மதம் நேர்மையுடன் வாழ்க்கைக் குறிக்கோளை அடைவதற்கு வழிகோலுகிற நேயமாகும். மனிதன் எப்படி நேர்மையாக வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்னும் தத்துவத்தை உள்ளடக்கியது.\nநேயம் மனிதர்களின் விருப்பம் மற்றும் ஆர்வத்தால் வளர்கிறது. மனித நேயமானத�� மனித பண்பாட்டிற்கேற்ப மாறக் கூடியது. குடும்ப நபர்களிடையே மனித நேயம் வளர்வதற்கு குடும்பமே பொறுப்பாகும்.\nகுறிக்கோள் என்பது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்கள். இந்த குறிக்கோள்கள் ஒருவருடைய விருப்பம், கடந்த கால அனுபவங்கள் மற்றும் சுற்றுப்புறம் இவற்றால் மாற்றப்படுகின்றன. குறிக்கோளை அடைவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பமும், விருப்பத்துடன் செயல்படுகின்றன. குடும்ப குறிக்கோள், குடும்ப வாழ்க்கைத் தரத்தையும், அமைப்பையும் வடிவமைக்க உதவுகிறது.\nதனிமனிதனுடைய குறிக்கோளையோ அல்லது குடும்ப குறிக்கோளையோ ஏற்படுத்துவதற்கும், அடைவதற்கும், அறிவு, தீர்வு காணும் தன்மை மற்றும் குடும்ப வளங்களைப் பயன்படுத்த உதவும் வழிகளைப் புரிந்து கொள்ளும் திறன் தேவைப்படுகிறது. குறிக்கோள்கள் தீர்மானமாகவும், தெளிவாகவும் எளிதில் அடையக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.\nகுறிக்கோள்கள் அமைப்பது வாழ்க்கையில் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு உண்டாகும் விருப்பம் அல்லது ஆர்வமாகும். அறிவு மற்றும் விவேகம் அன்றாடம் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவும், விவேகமும் மிக முக்கியமாக கருதப்படும் நேயமாகும். தொழில் நுட்ப ஆர்வம் அல்லது திறமையான உழைப்பு நல்ல ஆக்கப்பூர்வமான பொருட்களைத் தயாரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் உதவும் நேயமாகும்.\nபல குறிக்கோள்கள் உடனடியாக அடையக் கூடியதாக இருக்கும். ஒரு குறிக்கோளின் வெற்றி அடுத்த குறிக்கோளுக்கும் அதற்கடுத்த குறிக்கோளுக்கும் வழிகோலுகிறது. குறிக்கோள்களை குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால குறிக்கோள்களாக வகைப்படுத்தலாம்.\nதரம் என்பது மனிதனின் நிறைவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எவை, தேவையானது எவை என்பதனைப் பற்றி மனதிற்குள் எழுகின்ற நினைவுகளேயாகும். நாம் நினைப்பவற்றை வாழ்க்கையில் அடைந்து விட்டால் மகிழ்ச்சியையும், இல்லாவிடின் மனச்சங்கடமான நிலையையும் இது ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் வழி முறைக்கும், பழக்கங்களுக்கும் இது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.\nகுறைந்த கால குறிக்கோள் உடனடியாக அடையக் கூடிய ஒன்றாகும். இவை குறிக்கோளின் ஆரம்ப நிலையாகும். அவை நீண்ட இலட்சியத்திற்கு வழிகோலுகிறது. குடும்ப சூழ்நிலையும் அனுபவங்களும் குடும்ப��்தின் குறிக்கோள்கள் உருவாக காரணமாக அமைகின்றன.\nகுடும்பத்தின் மிக முக்கியமான குறிக்கோள்கள் அல்லது இலட்சியங்கள்\nகுடும்பத்தினருக்கு போதுமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிப்பது.\nகுடும்பத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் போதுமான பூரண வளர்ச்சிக்கு வழிவகுப்பது.\nமனித வேற்றுமைகளை அறிந்து, ஏற்று அதைப் பாராட்டுதல். சமுதாயத்துடனும் அதன் உட்பிரிவுகளுடனும் நல்லுறவினை மேற்கொள்ளுதல்.\nதரம் என்பது ஒப்பிடுவதற்கு அல்லது மதிப்பிடுவதற்கு உதவக்கூடிய அளவுகோலாகும். மனித நேயம் மற்றும் குறிக்கோளை விட வாழ்க்கை தரம் மிகவும் குறிப்பானது. தரம் சில குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான பொருட்களுடன் தொடர்பு உடையது. இது புறக் காரணிகள் மூலம் பாதிப்படைகிறது. வாழ்க்கை குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட எல்லைக்கோடே தரம் ஆகும்.\nவாழ்க்கைத் தரம் ஒவ்வொருவரின் குடும்ப நேயத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இதன் அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை.\nசூழ்நிலைக்கேற்றவாறு மாறக்கூடிய வரைமுறைகள் ஆகும்.\nசமூக நேயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைப்படுத்தப் பட்டது. இதில் மக்கள் வரைமுறைக்கேற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையானது. சமூகத்தின் நிலை மாறுபடும் பொழுது தான் இது மாறுதலுக்குட்படுகிறது.\nசூழ்நிலைக்கேற்றவாறு மாறக் கூடிய வரைமுறைகள்\nஒவ்வொரு தனி மனிதனின் தேவைக்கேற்றவாறு தோன்றக் கூடியதும், மாறக் கூடியதுமாகும். மனிதனின் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறக்கூடியது. ஆனால் இந்த வரைமுறைத் திட்டங்கள் சமுதாயத்தால் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பல முக்கியமான வாழ்க்கையின் வரைமுறைகள் ஒன்று சேர்ந்து வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரு குடும்பத்தின் சந்தோஷமான வாழ்விற்கு தேவையான உபகரணங்கள், ஒத்தாசைகள் மற்றும் மன நிறைவின் தன்மையை உள்ளடக்கியது.\nஹேசல் கெர்க் என்பவர் \"வாழ்க்கைத் தரம் என்பது முக்கியமான மனித நேயங்களின் மூலம் பெறப்படுகிறது என்று கூறியுள்ளார்.\nமனை நிர்வாகம் என்பது தீர்மானங்களை எடுக்கும் ஒரு துரிதமான செயலாகும். தீர்மானித்தல் என்பது மனை நிர்வாகத்தின் இதயம் போன்றதாகும். தீர்மானங்களை எடுப்பதற்கு, தேவையான தகவல்கள் அதை வாழ்க்கை சூழ்நிலையில் உபயோகப்படுத்துதல் மற்றும் அவற்றை தெரிந்துகொண்டு பயன்படுத்தும் ஆர்வம் ஆகியவை அவசியம். ஆகவே நிர்வாகத்தில் தீர்மானங்களை எடுப்பதென்பது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையான சூழ்நிலையில் முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ளல் மற்றும் அவற்றை உண்மையில் உபயோகித்தல் ஆகும். நம் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சூழ்நிலை பற்றிய அறிவும் அந்த அறிவினை நடைமுறையின்படி நம் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வதற்கான திறமையும் தேவைப்படுகிறது.\nமனை நிர்வாகம் என்பது பல தொடர்ச்சியான தீர்மானங்கள் எடுக்கும் மன நிலையை உள்ளடக்கியதாகும்.\nமனை நிர்வாகத்தில் தீர்மானித்தலின் பிரச்சனைகளை உணர்தல்\nஇது முதலில் பிரச்சனையை புரிந்து கொள்வதாகும். பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கு சரியான செய்திகள் தேவைப்படுகிறது. பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது அதற்குரிய காரணங்களைப் பற்றிய செய்தி இல்லாவிட்டாலோ, இதனைப் பற்றி அறியாமல் இருந்தாலோ, நம்மால் தெளிவாகப் பிரச்சனை என்ன என்பதை உணர முடியாது. அதற்குச் சிறப்பான தீர்வும் எடுக்க முடியாது. உதாரணம் நம் வீட்டிற்குத் தேவையான வேலையை எளிதாக்கும் சாதனங்களை வாங்குதல், வீட்டு வேலைகளைத் திட்டமிடுதல், குடும்பத்திற்கான உடைகளைத் தேர்ந்தெடுத்தல்.\nபிரச்சனைக்குரிய காரணங்களைப் புரிந்து கொண்டு அதற்குரிய பல அணுகுமுறைகளைப் பற்றி சிந்தித்தால் தான் சிறப்பான வழிமுறைகளைப் பெற முடியும். இதற்கு சிறந்த அறிவுத் திறனும் வளமும் தேவைப்படுகிறது.\nதீர்வுகளை கண்டறிந்த பிறகு ஒவ்வொரு வழிமுறைகளின் நன்மை தீமைகளை தனித்தனியாக ஆராய வேண்டும். நம்முடைய மதிப்பீட்டிற்கும், குறிக்கோளுக்கும், ஏற்றவாறு நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான செயல் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nதீர்வுகளை ஆராய்ந்த பிறகு எது சிறப்பானதாக கருதப்படுகிறதோ அதனைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். இந்த நிலையில் மதிப்பிடுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.\nதீர்மானித்தலின் செயல்பாடு மற்றும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்\nஇது தீர்வு காணுதலில் ஏற்படும் விளைவுகளைத் தீர ஆராய்ந்து அதனை ஏற���றுக் கொள்ளும் திறன் ஆகும். இது ஒரு மதிப்பிடும் நிலையாகும். தீர்மானித்தலின் இறுதி விளைவை இது குறிக்கும். இத்தகையத் தீர்வு காணும் முறையானது தன்னம்பிக்கையையும், மனோதைரியத்தையும் அளித்து எந்த பிரச்சனையையும் தெளிவுடன் சமாளிப்பதற்கு பலத்தையும், எதிர்காலத்தில் அளிக்கிறது.\nதீர்மானித்தலில் பல வகைகள் உள்ளன. அவை,\nதன்மைக்கேற்ப தீர்மானம் பரிந்துரைக்கப்படும். இது சிறிது கடினமான சற்று தாமதமான செயல் முறையாகும். சில சமயங்களில் குழு நபர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படவும் வாய்ப்புண்டு.\nஇது தீர்மானத்தின் மிகவும் அடிப்படைச் செயலாகும். நம் அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு செயல்களை வழக்கமாக, வரிசை படி செய்வதற்கு பயிற்சி பெறப்படுகிறது. அதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்கின்ற எந்த செயல்களையும் பழக்கத்தின் காரணமாக எதை முதலில் செய்ய வேண்டும், எதைப் பிறகு செய்யலாம் என்பதனை எளிதில் நம்மால் தீர்மானம் செய்து அதன்படி வெகு எளிதாகச் செயல்பட முடிகிறது.\nஇது ஒரு செயலை முழுமையாக முடிப்பதற்கு ஆதரவு தரக்கூடிய பல தீர்மானங்களைக் கொண்டது. உதாரணம் வீடு வாங்குவது என்பது ஒரு முக்கியமான தீர்மானமாகும். இதற்கு துணையாக உள்ள பல காரணிகளான சேமிப்பு, போக்குவரத்து வசதி, சமூக வசதிகள் போன்றவற்றைச் சிந்தித்தப் பிறகே வீடு வாங்குவதைப் பற்றி தீர்மானம் செய்ய வேண்டும்.\nஇது குடும்ப வளங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும் தேவைக்கேற்ப மாற்றி உபயோகிப்பதைச் சார்ந்தது. இத்தீர்மானத்தில், ஒரு குறிக்கோளை அடைவதற்கு தேவையான மனித மற்றும் பொருள் வளத்தை ஒதுக்கீடு செய்வது அவசியமாகும். அதிகமான நிறைவை தரும் பலவிதமான குறிக்கோள்களை அடைவதற்கான வளங்களின் ஒதுக்கீட்டை இது வெளிக்காட்டுகிறது.\nஇது திட்டமிட்ட குறிக்கோளைப் பெறுவதற்காக கிடைக்கக் கூடிய வளங்களை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான தீர்மானங்களை எடுப்பதாகும். இது ஒரு தனி நபரைச் சார்ந்ததாகும். உதாரணம் : படிப்பு தனி நபர் தீர்மானத்தை மிகவும் விரைவாக எடுக்கலாம். இந்த தீர்மானம் அவரவரின் நேயம், குறிக்கோள், வாழ்க்கையின் தரம், மற்றும் அவர்களின் பங்கேற்பை பொறுத்து அமைவதாகும்.\nபல நபர்களின் கருத்து, ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டு அதிலிருந்து சிறப்பானவ��்றைத் தேர்ந்தெடுப்பது குழு தீர்மானமாகும்.\nநிர்வகிப்பதில் முதல்நிலை திட்டமிடுதலாகும். அன்றாட, வாராந்திர, பருவ மற்றும் சிறப்பு வேலைகளை செய்ய தேவையான அளவு நேரத்தை கணக்கில் கொண்டு நேரம் மற்றும் செய்முறை ஆகியவற்றைத் திட்டமிட வேண்டும்.\nநேரத்தை திட்டமிடுதலில் நான்கு படிகள் உள்ளன. அவை\nபடி - 1 குடும்பத்தின் தினசரி, வாராந்திர, பருவ மற்றும் பொழுதுபோக்கு செயல்களை பட்டியலிடுதல்\nஎளிதான வேலை - உதாரணம் :- தையல், பாத்திரங்கள். கழுவுதல், தட்டுமுட்டு சாமான்களை சுத்தம் செய்தல், பெருக்குதல் போன்றவையாகும்.\nநடுத்தர வேலை - உதாரணம் :- மாவுபிசைதல், துணிகளை ஸ்திரி போடுதல் மற்றும் துணிகளை தொங்கவிடுதல்.\nகடினமான வேலை - உதாரணம்:- படுக்கை செய்தல், தரையை தூய்மைப்படுத்தல், துணி துவைத்தல், குழந்தைகளைத் தூக்கிச் செல்லுதல் ஆகியவை.\nபல வேலைகளைச் செய்வதற்கு சக்தியின் உபயோகம், மன சரீர நிலை, தசை அழுத்தம், பணியில் கவனம் மற்றும் அவர்களின் திறமை போன்றவற்றை பொறுத்ததாகும். சோர்வு அல்லது களைப்பு, வேலை செய்யும் அளவை குறைக்கும் நிலையாகும். சோர்வை இரண்டாக வகைப்படுத்தலாம் அவை உடல் சோர்வு மற்றும் உள்ளச் சோர்வு. களைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.\nஅதிக நேரம் உழைப்பு (உடலால், மனதால்)\nவேலையை முடிக்க முடியாத சூழ்நிலை\nபடி - 2 அன்றாடம் குறித்த நேரத்தில் வழக்கமான வேலை முறைகளை செய்ய திட்டம் தீட்டுதல். இப்படி செய்வதன் மூலம் எஞ்சியுள்ள நேரத்தை அறிய உதவுகின்றது.\nபடி - 3 சிறப்பு மற்றும் பருவ வேலைகளை, மீதமுள்ள நேரத்தில் செய்யும்படி அமைக்க வேண்டும்.\nபடி - 4 குடும்பத்தில் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதை அனைவரும் விவாதித்து முடிவு செய்யலாம்.\nநேரம் மற்றும் சக்தி நிர்வாகத்தில் அடுத்து வருவது கட்டுப்படுத்துதல் ஆகும். இது நேரம் மற்றும் செயல் முறைத்திட்டத்தை செயலாக்கம் செய்தல் ஆகும். இத்திட்டத்தில் ஏற்படும் தடைகளைப் பொறுத்து திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஊக்குவித்தல் செயலாக்க முறையை நடைமுறை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. திறமையை வளர்த்தல் மற்றும் சுலபமான தொழில் நுணுக்கங்களை பயன்படுத்துவதின் மூலம் செலவாகும் நேரம் மற்றும் சக்தியை குறைக்கலாம்.\nதிட்டத்தைத் தீட்டும் போதும், திட்டத்தை செயலாக்கம் ��ெய்யும் போதும் மற்றும் விளைவுகளை ஆய்வு செய்யும் போதும், மதிப்பீடு செய்தல் வேண்டும். திட்டமிட்டபடி வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை உறுதி செய்யவும், செய்யும் வேலையையும் மற்றும் வேலை நிறைவேறுதலைக் கண்டறியவும், தொடர்ச்சியான மதிப்பீடு செய்ய வேண்டும்.\nவேலையை எளிதாக்குதல் என்பது வேலையை சுலபமாக செய்தலாகும். \"நிக்கல் மற்றும் டார்சே” என்பவர்கள் எளிதாக, சுலபமாக, வேகமாக மற்றும் கவனமாக வேலையை செய்வதே வேலையை எளிதாக்குதல் என்று கூறுகின்றனர். குறைந்த நேரத்தில், குறிப்பிட்ட அளவு சக்தியை பயன்படுத்தி அதிகமான செயல்களை செய்தலே வேலையை எளிதாக்குவதின் முக்கிய நோக்கம் என்று கிராஸ் மற்றும் கிராண்டல் கூறுகின்றனர். மனையமைப்பு பல் வேறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகும். அநேக நேரங்களில் இவை நீண்ட சுவாரஸ்யமில்லாத, ஒரே மாதிரியான, சலிப்புண்டாக்குகிற, நேரம், திறமை மற்றும் சக்தியை அதிகமாக செயல்படுத்தக் கூடிய வேலைகளாக அமைகின்றன.\nவேலையை எளிதாக்குவதற்கு உடலின் பாகங்களை சரியாகவும், வீணாக்காத அல்லது சிக்கனமான முறையில் பயன்படுத்தியும் எளிதாக்கலாம். இவற்றை செய்வதற்கு கீழ்கண்டவாறு உடல்பாகங்களை பயன்படுத்தலாம்.\nஉடல் பாகங்களை சரியாக பயன்படுத்துதல்\nவேலை செய்வதில் திறமையை வளர்த்தல்\nஉபகரணங்கள் மற்றும் செயல் வரிசையை மாற்றுதல்\nவேலையை எளிதாக்கும் கருவிகளை உபயோகித்தல், வேலை செய்யும் இடம் மற்றும் உபகரணங்களை சரியான உயரம், ஆழம், பருமனுடன் திட்டமிடுவது, வீட்டில் பொருட்களை சேமிக்க போதுமான இடம், மற்றும் வெளிச்சம் ஆகியவை வேலைதிறனை அதிகரிக்கும்.\nஉற்பத்தி செய்யும் வரிசையை மாற்றுதல்\nகுடும்ப வேலை அதிகமாக இருக்கும் போது, வேலையை ஒன்று சேர்த்து செய்து, வேண்டாத செயல்களை நீக்கிவிடும் போது நேரமும், சக்தியும் குறைகிறது.\nபெறப்படப் போகிற பலனின் எதிர்பார்ப்பு மற்றும் தரத்தை மாற்றும் போது வேலை எளிதாக்கப்படுகிறது.\nபலனை பெறுவதற்கு மூலப்பொருளை மாற்றி அமைக்கலாம்.\nசமையலறை சிக்கனமாகவும், வசதியுடனும், தூய்மையாகவும், கவரக்கூடியதாகவும் இருத்தல் குடும்பத்தலைவிக்கு அதிகமாக திருப்தியை கொடுக்கும். குறைந்த செலவில் நேரமும் சக்தியும் அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சரியான எரிபொருளும் அடுப்புகளும் குடும்ப தலைவிக்கு உதவுக���ன்றன.\nஎரிந்து வெப்ப சக்தியைக் கொடுக்கும் பொருளுக்கு எரிபொருள் எனப் பெயர். எரிபொருள் கொடுக்கும் வெப்பத்தின் அளவைப் பொறுத்து எரிபொருட்களைத் தரப்படுத்தலாம். வீடும், தொழிற்சாலையும் எரிபொருளின்றி இயங்க முடியாது. எல்லா எரிபொருட்களும் எரி தன்மையுடைய கார்பனையும், ஹைட்ரஜனையும் அதனுடன் எரியா தன்மையுடைய கார்பன்-டை-ஆக்சைடையும், ஈரப்பதத்தையும் கொண்டுள்ளன.\nஒரு நல்ல எரிபொருள் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.\nவெப்பத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.\nவிலை குறைவானதாக இருக்க வேண்டும்.\nசேமித்து எடுத்துச் செல்ல சுலபமாக இருத்தல் வேண்டும்.\nஎரிந்தபின் கிடைக்கும் பொருட்கள் சுலபமாக அப்புறப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஎரிபொருளை திட, திரவ, வாயு, மின்சாரம் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.\nஇயற்கை திடப்பொருளுக்கு உதாரணம் விறகு, கரி. செயற்கை எரிபொருளாக அடுப்புக்கரி தயாரிக்கப்படுகிறது.\nதிரவப்பொருளின் இயற்கை வடிவம் பெட்ரோலியம். அதிலிருந்து செயற்கையாக பெட்ரோல், மண்ணெண்ணெய், ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது.\nவாயுப் பொருளின் இயற்கை வடிவம், இயற்கை வாயு. அதிலிருந்து செயற்கையாக அசீட்டிலின், சாண எரிவாயு ஆகியவை தயாரிக்கப்படுகிறது.\nவிறகுதான் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் எரிபொருள். விறகுகளை உபயோகப்படுத்துமுன் உலர வைத்துத் தேவையான அளவில் வெட்டி வைத்துக்கொள்ளுதல் நமக்கு வசதியானது. விறகின் எரியும் தன்மையைப் பொறுத்து, சில வேகமாகவும், ஒழுங்காகவும் நீண்ட நேரமும் எரியும். விறகின் ஒரு முனை எரியும் போது, மற்றொரு முனையில் ஓர் எண்ணெய் போன்ற திரவம் கசிவதைக் காணலாம். ஒரு விறகில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறதோ, அவ்வளவு நன்றாக, அது எரிந்து வெப்பத்தை கொடுக்கும். உதாரணமாக யூகலிப்டஸ் மரத்தைக் குறிப்பிடலாம். பொதுவாக சவுக்கு மரம், புளிய மரம், மாமரம் ஆகிய மரங்கள் விறகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய், வாயு, மின்சாரம் ஆகிய எரிபொருளின் பயன், பாதுகாப்பு ஆகியவற்றை அறியாத பாமர மக்கள், விறகே அதிக வசதியான எரிபொருள் எனக் கருதுகின்றனர்.\nவிறகுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்\nவிறகுகள் ஈரமாக இருக்கும் போது பற்ற வைப்பது கடினம். இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வதும், பாதுகாத்து வைப்பதும் எளிதல்ல. அப்படியே சேமித்தாலும் அது இருக்குமிடம் எறும்பு, கறையான்களின் உறைவிடமாகி சுற்றுப்புறக் கேட்டை விளைவிக்கும்.\nசில விறகு வகைகள் அதிகப் புகையை வெளிவிடும். புகை சூழ்ந்த சமையலறை, அங்கு வேலை செய்பவருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். சமையலறை சுவரிலும் பாத்திரங்களிலும் அதிகம் கரி படியும். கரிபிடித்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவது கடினமான வேலையாக அமையும். புகை வெளியில் செல்வதற்கு புகைபோக்கி வைக்க வேண்டிய செலவும் ஏற்படும்.\nவிறகுடன், மாட்டுச் சாணத்தை வறட்டியாகத் தட்டிக் காய வைத்து, அடுப்பு எரியப் பயன்படுத்துகிறார்கள். ஈரமாக இருந்தால் புழு, பூச்சிகள் உண்டாகும். எனவே அவ்வளவு ஆரோக்கியமானதாக இது கருதப்படுவதில்லை. சாணத்தை வறட்டியாக உபயோகப்படுத்துவதை விட, உரமாக உபயோகப்படுத்துவதே சிறந்தது.\nபூகம்பம் போன்ற இயற்கையின் சீற்றத்தினால் பெரிய காடுகளின் மரங்கள் எரிந்து பூமியில் புதையுண்டன. இவை எல்லாம் பூமியின் வெப்பத்தாலும், அழுத்தத்தினாலும் நிலக்கரியாக மாறிவிட்டன. தற்போது இந்தியாவில், ஆந்திராவில் சிங்கரேனியிலும், மேற்கு வங்கத்தில் ரானிகஞ்சிலும் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. நிலக்கரி எரியும் போது அதிக வெப்பத்தை கொடுத்தாலும் புகையையும் அதிகம் வெளிவிடுகிறது.\nவிறகு எரிவதன் மூலம் கரி கிடைக்கிறது. விறகு எரிந்து சாம்பலாகும் முன்பே மூடிவைத்தால் கரி கிடைக்கும்.\nபெட்ரோல், மண்ணெண்ணெய், ஆல்கஹால் போன்றவை திரவ நிலையில் உள்ள எரிபொருட்கள். இதில் மண்ணெண்ணெய் விலை குறைவாக இருப்பதனால் கிராமப்புறத்தில் வீட்டு விளக்குகள் எரியவும், அடுப்புகளுக்கும் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை எரிப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை.\nநிலக்கரி வாயு, அசிட்டிலின் வாயு, நீர்க்கப்பட்ட பெட்ரோலியம் வாயு (LPG), சாண வாயு ஆகியவை வாயு எரிபொருள்களாகும். இந்தியாவில் நீர்க்கப்பட்ட பெட்ரோலியம் வாயு சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஎரிவாயு மிகச் சிறந்த எரிபொருளாகக் கருதப்படுகிறது. பாத்திரத்தில் கரி பிடிப்பதில்லை. வேலையும் சீக்கிரம் முடிந்து விடும். இதன் வெப்பத்தைத் தேவையான அளவு எளிதில் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உபயோகம் இ���்லாத வாயு சிலிண்டரை நன்கு மூடி வைக்க வேண்டும். இல்லாவிடில் கார்பன் மோனாக்ஸைடு வாயு மூலம் ஆபத்து நேரிடும்.\nமாட்டுச் சாண வாயு (Bio Gas)\nஇது கிராமப்புற மக்களுக்கு ஏற்றது. சாணத்தை நொதிக்க வைப்பதன் மூலம் வாயு உண்டாகிறது என்ற தத்துவம் இங்கு பின்பற்றப்படுகிறது. இதற்கு செங்கல் கொண்டு ஒரு பெரிய தொட்டி கட்ட வேண்டும். தொட்டியின் மேற்புறம் பீப்பாயைக் கவிழ்த்து வைக்க வேண்டும். சாணம் புளித்து அதிலிருந்து மீத்தேன் வாயு 60% மற்றும் ஹைட்ரஜன் 40% காற்றுக் குமிழ் வடிவத்தில் வெளிவரும். இந்த வாயு, தொட்டியில் உண்டாகும் பொழுது அதிலிருக்கும் பீப்பாய், வாயுவினால் மேலே தூக்கப்படுகிறது. பீப்பாயின் மேற் பாகத்தில் ஒரு சிறு துளையிட்டுக் குழாய் ஒன்றைப் பொருத்த வேண்டும். இக்குழாய் மூலம் வாயுவைச் சமையலறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாயு, எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதிலிருந்து வெளிவரும் வாயு, புகையில்லாமல் நீலநிறத்துடன் எரியும். இதனால் இவ்வெரிவாயு அதிக சக்தியுடையதாயும், சிக்கனமானதாயும், எளிமையானதுமாகவும் உள்ளது. பாத்திரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் எளிது. இதில் நச்சு வாயுவான கார்பன் மோனாக்ஸைடு வெளிவருவதில்லை.\nவீட்டின் சமையலறையில் முக்கிய இடம் பெறுவது அடுப்புகள் ஆகும். அடுப்புகளைப் பண வசதிக்கேற்பவும், எரி பொருள் கிடைப்பதற்கேற்பவும் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் நாட்டின் அறிவியல் முன்னேற்றம் முழு அளவில் கிராமங்களுக்கு எட்டாததால், கிராம மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்புகளையே பயன்படுத்துகிறார்கள். மேலும் விறகு அதிக பணச் செலவின்றி மக்களுக்கு கிடைக்கின்றது. நம் நாட்டில் பழக்கத்தில் உள்ள பல்வேறு அடுப்புகளைப் பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம்.\nஇது இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த அளவிலும், வகையிலும் செய்யப்பட்டப் பாத்திரங்களைத் தாங்குமளவு மூன்று கற்களின் மேல் அமைக்கப்பட்டதாகும். இந்த அடுப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருள் மரத்துண்டுகளும், சுள்ளிகளுமாகும். விறகிலிருந்து கிடைக்கும் தீயானது, மரத்தூள், கழிவுத்தாள், மாட்டுச் சாணம், வறட்டி, தேங்காய் ஓடு இவற்றால் கிடைக்கும் தீயைக் காட்டிலும் சீராகவும், ஒரே அளவிலும் இருக்கும்.\nபழங்காலந்தொட்டு உபயோகிக்கப்பட்ட பாரம்பரிய அடுப்புகள் அதிக புகை வெளிவிடாததாயும், சிக்கனம் மிகுந்ததாயும், சக்தி வாய்ந்ததாயும் புதிய உருவம் பெற்றன. சிவப்புக்களிமண், மாட்டுச் சாணம், வைக்கோல் ஆகியவை கொண்டு இதற்கான மேடை அமைக்கப்படுகின்றன. புகையானது புகைப் போக்கிகள் வழியாக வெளியேற்றப்பட்டு, சமையலறைப் புகையின்றி இருக்கும். வழக்கமாக இதில் மூன்று சமைக்கும் பாத்திரங்கள் வைப்பதற்கு இடம் இருக்கும். ஒரு புறத்தில் தீ மூட்டி அடுப்பைப் பற்றவைத்தால் வெப்பம் பற்ற இடத்திற்குச் செல்ல வழி உள்ளது. ஏதாவது ஒரு அடுப்பை உபயோகிக்காத போது, வெளியே புகை வருவதைத் தடுக்க அந்த துவாரத்தை மூடி வைக்க வேண்டும்.\nமின்சாரம் முன்னேற்றமடைந்த நாடுகளில் மின்சாரம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது விலை உயர்ந்த எரிபொருளாகும். இதிலிருந்து புகையோ, தூசியோ வராததால் சமையலறை மிகவும் சுத்தமாக இருக்கும். இந்திய மக்கள் மின்சார அடுப்பை அதிகம் உபயோகிப்பதில்லை. மின்சாரம் என்பது நன்மை செய்யக்கூடிய பணியாள் ஆனால் தீமை செய்யும் எஜமான் அல்லது அதிகாரியாகும், என்ற சான்றோர் சொல்லை நாம் மறந்துவிடக்கூடாது.\nஇந்த அடுப்பு இரும்பால் ஆனது. விலை மலிவானது, குறைந்த அளவு புகை வெளிவரக்கூடியது. மரக்கரி என்பது எரிந்த மரத்திலிருந்து பெறப்படும் கரியாகும். இது எளிதில் உடையக் கூடியதும், கருமை நிறத்துடனும் காணப்படும். எளிதில் தீ பற்றக்கூடியதுடன், ஒரே சீராக சிவப்பு நிறத்துடன் எரியக்கூடியது. அடிக்கடி விசிறினால் தொடர்ந்து சம அளவு வெப்பத்தை உருவாக்க முடியும். அறையில் சரியான காற்றோட்டம் இல்லையென்றால் மரக்கரியிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு வாயு தீமை விளைவிக்கும்.\nவிறகு அடுப்பை விட இது மேலானது. எளிதில் பற்ற வைக்க முடியும். பல இடங்களுக்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். பல வகைகளிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன. இதற்கு சுத்தமான எண்ணெய் உபயோகிக்க வேண்டும். திரியின் எரிந்த பாகத்தை அடிக்கடி வெட்டி விட வேண்டும். நீல நிற சுவாலை வந்தபின்னரே பாத்திரத்தை அடுப்பின்மேல் வைக்க வேண்டும். இது பாத்திரத்தில் அதிகக் கரிபிடிப்பதைத் தடுக்கும். சுத்தமாகப் பராமரிக்கப்படாத அடுப்பில் சமைக்கும் பண்டங்கள் மண்ணெண்ணெய் வாடையைத் தரும். நாம் பராமரிக்கும் தன்மையை பொறுத்தே இந்த அடுப்புகளின் திறமை அதிகரிக்கும்.\nதிரி மண்ணெண்ணெய் அடுப்பை விட இவ்வடுப்பு சிறந்தது. இவ்வடுப்பு அடியில் ஒரு எரிபொருள் சேமத்தொட்டியும் மேலே எரியும் குழாயையும் கொண்டது. இத்தொட்டியுடன் ஒரு காற்றடிக்கும் விசைக்குழாயும் (Pump) மண்ணெண்ணெய் தொட்டிக்கு, மூடியும், காற்றை எடுத்து விடுகின்ற திருகும் உள்ளன. அடுப்பின் நடுப்பகுதியில் எண்ணெய் ஊற்றுவதற்காக ஒரு சிறிய கோப்பையும் அதனுடன் இணைக்கப்பட்ட குழாயின் வாய்ப்புறத்தில் சிறிய காற்றழுத்த மண்ணெண்ணெய் அடுப்பு இவ்வகை அடுப்பு சுத்தப்படுத்துவதற்கு எளிதானதல்ல. பற்றவைப்பதற்கு முன்னர் திரி அடைத்துக் கொள்ளாமல் இருக்க சிறிய துவாரத்தை கூரான ஊசியினால், குத்தி சுத்தம் செய்து பின்பு காற்றடிக்க வேண்டும். குறைந்த அளவு வெப்பத்தில் செய்யும் வேலைகளுக்கும் இவ்வடுப்பு பயன்படாது. இவ்வடுப்பில் ஓரளவிற்குத்தான் தீயை குறைக்க முடியும். காற்றின் அழுத்தத்தை சீராக வைக்க அடிக்கடி விசை குழாய் மூலம் காற்றடிக்க வேண்டும்.\nகரிவாயு, இயற்கை வாயு, மாட்டுச் சாண வாயு, அசிட்டிலின் வாயு, திரவ வடிவிலான பெட்ரோலியம் வாயு ஆகியவை இந்த அடுப்பில் பயன்படுத்தும் எரிபொருட்களாகும். வெப்பம் எளிதாக இந்த அடுப்புகளில் கட்டுப்படுத்தப்படுவதால், சமையலை திறமையான முறையில் செய்ய முடியும்.\nபொருளாதார ரீதியிலும் இது சிறந்தது. வாயு உள்ள சிலிண்டரானது ஒரு ரப்பர் குழாய் மூலம் அடுப்புடன் இணைக்கப்படுகிறது. சிலிண்டரின் ரெகுலேட்டரில் உள்ள வால்வைத் திறந்தால், வாயு அடுப்பைப் போய்ச் சேரும். இவ்வகை அடுப்பானது குடும்பத்தலைவி சமைப்பதில் தன் சக்தியையும், நேரத்தையும் குறைந்த அளவு செலவழிக்க உதவுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் கரி படியாததால் அவற்றைத் துலக்குவது எளிதாகிறது. சமையலறையைப் புகையின்றி பளிச்சென வைத்துக் கொள்ள முடிகிறது. பெரிய விடுதிகளிலும் உணவகங்களிலும் இவ்வகை அடுப்புகள் மிகவும் உபயோகமாக உள்ளன. இவ்வகை அடுப்பின் சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.\nஅடுப்புகளில் வெப்பம் கடத்தும் தன்மை உடைய கம்பிச் சுருளின் மூலம் மின்சாரம் பாய்கிறது. இதில் சமைப்பதன் மூலம் புகையோ, சாம்பலோ உண்டாவதில்லை. இந்தியாவில் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதாலும், மின்சாரம் எப்போதும் கிடைக்காததாலும், மின்சார அடுப்புகளின் விலை அதிகம் உள்ளதாலும், விபத்து ஏற்படுமோ என்ற மக்களின் அச்ச உணர்வினாலும், அதிகமான வீடுகளில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுவதில்லை .\nதற்காலத்தில் அறிவியல் முன்னேற்றத்தால், பல்வேறு சக்தி சாதனங்களை நமது அன்றாட எரிபொருள் உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நாம் அறிந்துள்ளோம். இன்று சூரிய சக்தியைக் கொண்டு பல்வேறு சமைக்கும் கருவிகளை அமைப்பதில் நாம் முன்னேறி உள்ளோம். இதில் சூரிய அடுப்பு நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. சூரிய ஒளிக்கதிர்களைப் பிரதிபலிக்கும் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒழுங்கான வடிவில் அமைக்கப்பட்ட சூரிய அடுப்பு 450°C வெப்பத்தை அளிக்கவல்லது. இந்தியா போன்ற வெப்ப மண்டலப் பிரதேசங்களில், கிராமப் புறங்களில் சூரிய அடுப்பின் நன்மைகளை எடுத்துக் கூறி இவற்றைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.\nபக்க மதிப்பீடு (29 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅரசு - அரசாங்கம் வேறுபாடு\nஉயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை\nபஞ்சாயத்து மனைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 26, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/honda-city-and-volkswagen-vento.htm", "date_download": "2020-10-22T23:30:42Z", "digest": "sha1:RQZJK4TPU5MXEGVQVXFJCMOUMABBIEUL", "length": 38961, "nlines": 657, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ vs ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்வென்டோ போட்டியாக சிட்டி\nவோல்க்ஸ்வேகன் வென்டோ ஒப்பீடு போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி\nவோல்க்ஸ்வேகன் வென்டோ போட்டியாக ஹோண்டா சிட்டி\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹோண்டா சிட்டி அல்லது வோல்க்ஸ்வேகன் வென்டோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹோண்டா சிட்டி வோல்க்ஸ்வேகன் வென்டோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 10.89 லட்சம் லட்சத்திற்கு வி எம்டி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.93 லட்சம் லட்சத்திற்கு 1.0 பிஎஸ்ஐ trendline (பெட்ரோல்). சிட்டி வில் 1498 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வென்டோ ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த சிட்டி வின் மைலேஜ் 24.1 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த வென்டோ ன் மைலேஜ் 17.69 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பிளாட்டினம் வெள்ளை முத்துசிவப்பு சிவப்பு உலோகம்சந்திர வெள்ளி metallicநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக் கார்பன் பிளாக்லாபிஸ் ப்ளூவெள்ளைசூரிய அஸ்தமனம் சிவப்புகார்பன் எஃகுடோஃபி பிரவுன்ரிஃப்ளெக்ஸ் வெள்ளிமிட்டாய் வெள்ளை+3 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பே��் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No No\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமிரர் இணைப்பு No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங�� No No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஹோண்டா சிட்டி மற்றும் வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nக்யா Seltos போட்டியாக ஹோண்டா சிட்டி\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வென்டோ ஒப்பீடு\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவோல்க்ஸ்வேகன் போலோ போட்டியாக வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஹூண்டாய் வெர்னா போட்டியாக வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமாருதி சியஸ் போட்டியாக வோல்க்ஸ்வேகன் வென்டோ\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன சிட்டி மற்றும் வென்டோ\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்க...\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குற...\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான வடிவம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/diya-menon-instagram-vj-diya-menon-sun-tv-diya-menon-diya-vj-diya-menon-husband-225362/", "date_download": "2020-10-23T00:48:54Z", "digest": "sha1:ICINY6RYXOB6BG44EJ7X5DLBNT3P5KM7", "length": 11494, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹீரோயின்களை ஓவர்டேக் செய்யும் அழகு.. செல்ல பையனுக்கு அம்மா என்றால் நம்ப முடியல தியா!", "raw_content": "\nஹீரோயின்களை ஓவர்டேக் செய்யும் அழகு.. செல்ல பையனுக்கு அம்மா என்றால் நம்ப முடியல தியா\nநாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர்.\ndiya menon instagram vj diya menon sun tv : னிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறார்கள் தொகுப்பாளினிகள். சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது.\nசன் மியூசிக் தொகுப்பாளருக்கு எப்போதுமே இளைஞர்கள் வட்டாரத்தில் ஒரு மவுசு உண்டு. அந்த வகையில் சன் டிவியில் மாபெரும் சொத்தாக பல நாட்களாக இருந்து வருபவர் தியா மேனன். சன் டிவியில் “சூப்பர் சேலஞ்ச்’ மற்றும் “கிரேஸி கண்மணி’ நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் நடத்தினார்.\nசின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியையும் நடத்தி வந்த தியாவிற்கு, சிங்கப்பூரில் உள்ள கார்த்திக் மீது காதல் வர தற்போது அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.10 வயதில் தொகுப்பாளராக அறிமுகமான தியா, மலையாள சேனல்களில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாராம். பத்தாவது படிக்கும்போதே டிவி விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீடியாவில் தொகுப்பாளினியாக வேலை செய்தாராம்.\nமலையாளத்தில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ள தியா எம்.பி.ஏ முடித்திருக்கிறார். கோயம்புத்தூரில் இருக்கும்போதுதான் சன் டிவி தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்ததாம். தற்போது சென்னைவாசியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.\nசின்னத்திரையில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்த தியா, “மகான் கணக்கு’ என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறாராம். இதைத் தவிர சில டாக்குமெண்டரியில் நடித்திருக்கிறாராம்.கேரளத்து வரவான இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர்.\nதியாவின் தங்கை தீப்தி, சன் டிவியின் நிலா சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்போது நிலா சீரியல் ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்த எபிசோட்களில் தீப்தி இருக்க மாட்டார். ஒரு வருடத்துக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியலில் கடந்த 4 மாத எபிசோட்களில்தான் தீப்தி நடித்து வந்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/06/14/chennai-corporation-has-no-idea-where-277-covid-19-positive-patients-are/", "date_download": "2020-10-22T23:21:09Z", "digest": "sha1:WT7CRWORRSP7KPGOUX2TC44NO5PGLGLK", "length": 11178, "nlines": 124, "source_domain": "themadraspost.com", "title": "சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை - மாநகராட்சி அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nReading Now சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை – மாநகராட்சி அதிர்ச்சி தகவல்\nசென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை – மாநகராட்சி அதிர்ச்சி தகவல்\nசென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ���ொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தலைநகர் சென்னை மிகவும் மோசமான பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளது. அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவ்வாறு சென்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே சென்னையில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 277 நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ள தகவல் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்று அறிகுறி அல்லது பாசிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கப்படும். பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அதன்பின் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் ‘பாசிட்டிவ்’ நபர்களுக்கு போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள்.\nவீட்டின் முன்பகுதியில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.\nஆனால், கடந்த மே மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதி வரை பாசிட்டிவ் ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை. அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை, போலியான முகவரியை கொடுத்து உள்ளனர் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி போலீஸ் உதவியை நாடியுள்ளது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் காவல்துறை அவர்கள் குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்கிறது.\nதமிழகத்தில் ஒரே நாளில் 38 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்… புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி…\n“நிபோடிசத்திற்கு மத்தியில் இந்தி சினிமாவில் தனக்கொரு உலகை உருவாக்க முயன்றவர்…” இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை..\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம��� ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00006.html", "date_download": "2020-10-23T00:12:35Z", "digest": "sha1:XNNXYKVR3PZ6IGE64I6HODA26GZM5T5Z", "length": 8969, "nlines": 170, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மக்களைக் கையாளும் கலை - People Tools - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமக்களைக் கையாளும் கலை - People Tools\nஆசிரியர்: ஆலன் சி. ஃபாக்ஸ்\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\n��ஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: உறவுகளை வளர்த்தெடுக்க, மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள, செல்வச் செழிப்பை வரவேற்கத் தேவையான 54 உத்திகள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/sep/11/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2500-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3463101.html", "date_download": "2020-10-22T23:13:01Z", "digest": "sha1:ETVRCQU76I4UJBQ2BI6RUFJBFOIDZ6T6", "length": 11626, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 2500 போலீஸாா் பாதுகாப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 2500 போலீஸாா் பாதுகாப்பு\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெள்ளிக்கிழம இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 2500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்ற அரசியல் கட்சியினா் மற்றும் சமூக அமைப்பினருக்கு கரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் சொந்த வாகனங்களில் வரவேண்டும். ஊா்வலமாக வரக்கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கி கட்டக்கூடாது. வெடிவெடித்து வரக்கூடாது. வாகனங்களில் பேனா் கட்டக்கூடாது என்பன போன்ற விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமாவட்டத்தில் பதற்றமான 25 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மதுரை, விருதுநகா், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பதாகவும் போலீஸ் உயா் அதிகாரிகள் கூறினா்.\nபாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவா் எஸ்.முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட போலீஸாரும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைப் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.\nநேரில் ஆய்வு:பரமக்குடியில் மாநில சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தென்மண்டல காவல்துறைத் தலைவா் முருகன், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவா் எம்.மயில்வாகனன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் ஆகியோருடனும் அவா் பாதுகாப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/official-saaho-heroine-confirmed/93659/", "date_download": "2020-10-22T23:45:23Z", "digest": "sha1:3XIQ5BKWXWPKZFKKQYWX6SJSXFRFYWDT", "length": 6058, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Official saaho heroine confirmed", "raw_content": "\nசன் டிவியின் முக்கிய தொடரின் நிலை \nதளபதி விஜய் குறித்து பதிவு செய்த பாலிவுட் நட்சத்திரம் \nபட்டையை கிளப்பும் யாஷிகா ஆனந்தின் ஒர்க்கவுட் வீடியோ \nமறைந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் ஆண் குழந்தையை வரவேற்றார் \nஇணையத்தில் பரவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூமிகா \nசிவகார்த்திகேயன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஆராதனா \nபா. ரஞ்சித் வழங்கும் குதிரைவால் பட டீஸர் வெளியானது \nநெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nமகேஷ்பாபு படம் நிகழ்த்திய மிரட்டல் சாதனை \nகண்ணம்மாவை காப்பாற்றுவாரா பாரதி...புதிய வீடியோ இதோ \nஅண்ணாத்த செய்த அசத்தல் சாதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/police-stake-out-area-where-american-killed-by-andaman-tribespeople/", "date_download": "2020-10-22T23:56:14Z", "digest": "sha1:ZF3CPPMWUIAMKOZQV5F3AULDNKZBLOFE", "length": 14032, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "Police stake out area where American killed by Andaman tribespeople | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்கரின் இறந்த உடலை மீட்கச் சென்ற போலீசார் மீதும் பழங்குடியினர் தாக்குதல்\nஅமெரிக்கரின் இறந்த உடலை மீட்கச் சென்ற போலீசார் மீதும் பழங்குடியினர் தாக்குதல்\nஅந்தமானில் உள்ள செண்டினெல் தீவில் கொல்லப்பட்டதாக கூறப்படும் அமெரிக்கரின் உடலை மீட்க சென்ற போலீசார் மீதும் பழங்குடியினர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தமானில் உள்ள வடக்கு செண்டினெல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். மூர்க்க குணமும், பொது அறிவும் இல்லாத அந்த மக்கள் தங்கள் இனத்தை தவிர்த்து அன்னியர்கள் நுழைந்தால் அவர்களை அச்சுறுத்துவதற்காக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 2006ம் ஆண்டு அந்த தீவிற்கு சென்ற இரு மீனவர்களை பழங்கியினர் தாக்கி கொன்றனர் இதையடுத்து, வடக்கு செண்டினல் தீவிற்கு செல்ல மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த ஜ��ன் ஆலன் சாவ்(27) மீனவர்களுடன் அந்த தீவிற்குள் சென்றுள்ளார். அவரை பார்த்ததும் அங்கு இருந்த பழங்குடியின மக்கள் அம்பு எய்தி ஜான் ஆலனை கொன்றதாக உடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அமெரிக்கரின் உடலை மீட்டு தரும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்திய போலீசார் அவரின் உடலை தேடி மீனவர்களுடன் படகில் செண்டினெல் தீவிற்கு சென்றனர். ஆனல் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nபோலீசாரை பார்த்த பழங்குடியின மக்கள் அவர்களை உள்ளே செல்ல விடாமல் வில், அம்பு எய்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த போலீசார் படகை திருப்பிக்கொண்டு கரை சேர்ந்தனர். அமெரிக்கரை தேட சென்ற போலீசார் இந்த சம்பவம் குறித்து, “ அவர்கள் எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள், நாங்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக படகை திருப்பினோம் “ என்று கூறியுள்ளார்.\nஹேக்கர்கள் கைங்கர்யம்: பாகிஸ்தான் அரசு வெப்சைட்டில் இந்திய தேசிய கீதம் 2010ல் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் இல்லை : நீதிமன்ற தீர்ப்பு பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் எதிரொலி: இந்திய தூதரை நேரில் அழைத்து கண்டித்த பாகிஸ்தான்\nPrevious தேர்தல் பிரச்சாரத்தில் தடுக்கி விழுந்தார் பாஜக தலைவர் அமித் ஷா\nNext மிசோரம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இன்று தேர்தல் பிரசாரம் முடிவு\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப��பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/934970.html", "date_download": "2020-10-22T23:30:28Z", "digest": "sha1:EK33YZOXTXDPREH5H5Y5SHQGYWWUDRHN", "length": 7506, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு...", "raw_content": "\nஅமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு…\nOctober 18th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி ஒன்று உட்பட அதற்கு பயன்படுத்திய 40 ரவைகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஅம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கிடைக்கப்பெற்ற நேற்று(17) மாலை புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇத்தேடுதல் நடவடிக்கையானது திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு.வி.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான விசேட அதிரடிப்படையின��் மேற்கொண்டதுடன் குறித்த துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் ரவைகளையும் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா – சீனாவுக்குப் பதிலடி…\n20ஆவது திருத்தம் இப்போது எதற்கு – அரசிடம் சம்பந்தன் கேள்வி…\nதலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்…\nகட்டமைப்பு ரீதியாக இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் விருப்பம் – ஆராயக் குழு நியமனம் என்கிறார் மாவை…\nராஜபக்சக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விஜயதாஸவின் பாதுகாப்பு திடீரெனக் குறைப்பு…\nரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை…\nசெட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்; 5 இளைஞர்கள் காயம்…\nயாழ் பேரூந்து நிலைய தற்காலிக பழக்கடை நடாத்துனர்களுக்கும் – மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்…\nமீன் பிடி பூனையின் சடலம் மீட்பு…\nபுதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/politics/page/2/", "date_download": "2020-10-22T23:34:38Z", "digest": "sha1:IJMUNVH7PMZNFZ5MTSFLVD3CSMZCNRWF", "length": 15530, "nlines": 135, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசியல் Archives - Page 2 of 503 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nசி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மா��்றக்கோரும் பா.ஜ.க.\nகோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்\nவாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்\nதிரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு\nசி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்\nபண்டிகை கால சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை காட்டிலும் கட்டணம் அதிகம்… காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபண்டிகை கால சிறப்பு ரயில்களில் சாதாரண ரயில்களை காட்டிலும் 30 சதவீதம் கட்டணம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு...\nபா.ஜ.க.வில் நான் அதிகம் அவதிப்பட்டேன்.. நாளை தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன்… ஏக்நாத் கட்சே\nமகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பிரபலமான தலைவரான விளங்கிய ஏக்நாத் கட்சே அந்த கட்சியிலிருந்து நேற்று வெளியேறினார். நாளை தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா...\nநிதிஷ் குமாரை குறிவைத்து தாக்கும் தேஜஸ்வி யாதவ் மற்றும் சிராக் பஸ்வான்..\nபீகாரில், முதல்வர் நிதிஷ் குமாரை குறிவைத்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும், லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வானும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஎம்.எஸ்.பி.யை காட்டிலும் குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை\nகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) தற்போது உத்தரவாதம் உள்ளபோதிலும், அதனை காட்டிலும் குறைந்த விலைக்கு தங்களது பயிர்களை விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என பிரியங்கா காந்தி வேதனை மற்றும் குற்றம்...\nமீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...\nநாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக��கை\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...\nஒருவாரத்தில் சசிகலா விடுதலை: வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டின்\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது....\nமக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்- எஸ்.ஏ சந்திர சேகர்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது பாஜக. மாற்று கட்சியினரையும், பிரபலங்களை குறி வைத்து ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் தமிழக தலைவர் எல்....\nவிஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம்: அதிமுக\nநடிகர் விஜயின் 'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறோம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் ஆவடி...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என...\nநீட் தேர்வு மோடி அரசு கொடுத்த வரம்- பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கலந்தாய்வு மற்றும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர்கள்...\nமுதல்வருக்கு காவலர் கொடிநாள் கொடி அணிவித்த டி.ஜி.பி.\nகாவல் பணியில் வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நாளானது, இவ்வாண்டு முதல் காவலர் கொடி நாளாக நாடெங்கும் அனுசரிக்கப்பட்டவுள்ளதால் அதன் தொடக்கமாக காவலர்...\nசி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.\nமகாராஷ்டிராவில் இனி வழக்குகளை வி��ாரிக்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என...\nகோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்\nகோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை...\nவாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்\nவாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் புதிய...\nதிரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் ஒரு குட்டி ஹிட்லர்.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு\nதிரிபுராவிலிருந்து கம்யூனிஸ்டுகளை வேரறுக்க என்ற திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244655-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-22T23:44:49Z", "digest": "sha1:QLR324TZRPGHM3EO775BFWPC3R2CZ2U3", "length": 44891, "nlines": 276, "source_domain": "yarl.com", "title": "அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்! - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\n மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்\n மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்\nJune 28 in நலமோடு நாம் வாழ\n மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்\n“சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ - இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்த���களை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை... என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. செல்போன் தரும் பாதிப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.\nசெல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and Internet Association - CTIA) கணக்குப்படி, ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. எப்போதெல்லாம் இந்த ரேடியேஷன் பாதிப்புகள் ஏற்படும்... அதிகளவு ரேடியேஷன் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதே நம்மைப் பல பிரச்சனைகளில் இருந்தும் காக்கும்.\n* எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது.\n* அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.\n* செல்போன் அருகில் டவர் இருக்கும்போது, சிக்னல் வீக் ஆக இருக்காது. அது போன்ற நேரத்தில் ஆற்றலும் அதிகம் தேவைப்படாது. ஆற்றல் தேவை குறையும்போது, ரேடியேஷன் பாதிப்பும் குறையத் தொடங்கும். சில நேரங்களில், டவர் அருகில் இருந்தும், சிக்னல் பாதிப்பு ஏற்படலாம். `சிக்னல் ட்ராஃபிக்’ என இதைக் கூறுவார்கள். இந்த நேரங்களில், ஆற்றல் தேவை அதிகரித்து, ரேடியேஷன் பாதிப்பும் அதிகரிக்கும்.\n* ���திகமாக மொபைல் உபயோகிப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை. அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.\n* சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.\n* கண்கள் பாதிப்பு... செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை கண் பாதிக்கப்படுவது. பொதுவாகவே, அதிகமான வெளிச்சம் சிறிய ஸ்கிரீனில் இருந்து வெளிவரும்போது, கண்ணின் தசைகளுக்கு வலி எடுக்கத் தொடங்கும். முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில்வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது.\n* தொற்றுநோய் அபாயம்... நம்மைவிட செல்போனே விரைவில் கிருமிகளால் ஈர்க்கப்படும். நாம் செல்லும் அனைத்து இடங்களுக்கும் மூன்றாவது கையாக கூடவே வருவது இதுதான். நாம் போகும் இடங்களில் உள்ள நோய்க் கிருமிகள் இதன்ன் மூலமாகவே நமக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். இது சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்தும். செல்போனைப் பயன்படுத்தும் கையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பெர்சனல் ஹைஜீன் எப்போதும் இதற்குத்தான் அவசியம் தேவை.\n* தசை நார்களில் பாதிப்புகள்... அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் மொபைலில் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், விரல்களை அசைக்க முடியாதநிலையும்கூட ஏற்படலாம்.\n* உடல் வலியை உண்டாக்கும்... சரியான போஸ்ச்சர்களில் மொபைல்போன்களைப் பயன்படுத்த வெண்டும். இவற்றை நாம் நம்முடைய வசதிக்கேற்றாற்போல் அமர்ந்து, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகும்.\n* கம்ப்யூட்டர் விஷன் சிண்ரோம் என்னும் தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும்.\n* நினைவாற்றைலைப் பாதிக்கும்... அனைத்து தகவல்களையும் கையில் இருக்கும் இந்தச் சிறிய சுறுசுறுப்பு மூளையில் பதிவேற்றிவிடுகிறோம். இது, எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உணராமல் இருக்கச்செய்யும். இதனால், ஒரு செயலை உள்வாங்கும் திறன் / கண்காணிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும்.\n* மனநோய்க்கு வழிவகுக்கும்... தன்னிச்சையாக செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம், அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில் ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்... போன்றவை.\n* பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.\n* மனஅழுத்தத்துக்கு மகான்... செல்போன்கள். இதை அதிகம் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாமல் இருந்தால் ஒருவித மனஅழுத்தம் உண்டாகும். மீண்டும் செல்போனைப் பயன்படுத்தாமல் இருக்கும் வரை மனச்சோர்வு மற்றும் கோபத்தை உண்டாக்கும்.\n* ஒபிசிட்டிக்கு வழிவகுக்கும்... உடல் உழைப்பைக் குறைக்கும். உடல் எடையை அதிகரிக்கும்.\n* அதிகமாக இதை உபயோகிப்பது, தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவு வேளையில் அதிக நேரம் உபயோகிப்பது மனஉளைச்சலுக்கு வழிவகுக்கும்.\nஇன்றையச் சூழலில் மொபைல் உபயோகம் என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. என்றபோதும், முடிந்த வரை எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிக நேரம் செல்போன் பார்ப்பது (அ) பேசுவது, கண்களைச் சிரமப்படுத்துவது முதலியவற்றைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.\n* பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.\n* ஒபிசிட்டிக்கு வழிவகுக்கும்... உடல் உழைப்பைக் குறைக்கும். உடல் எடையை அதிகரிக்கும்.\nஇவை இரண்டும்... அனுபவத்தில் கண்ட உண்மை உடையார்.\nகைபேசி.. ஒரு கையடக்க ஆபத்து\nஇன்று சர்வதேச இளைஞர்கள் தினம்\nஇன்றைய இளைஞர்களின் சக்தி ஆச்சர்யமூட்டுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அரபு வசந்தம் தொடங்கி மெரினா புரட்சி வரை உதாரணங்களைச் சொல்லலாம். அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. ஆம், கைபேசி மூலம் சமூக ஊடகங்களை கையாளும் இளைஞர்களில் கணிசமானோர் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றே தெரிகிறது. அறிவியலின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால், கைபேசி இல்லாத நபரே இல்லை என்றே கூறலாம். கைபேசி பயன்படுத்துபவர்களில் கணிசமானோர் இந்த உலகில் வாழவில்லை; அவர்கள் உலகமே கைபேசியாகிவிட்டது. அதிலேயே வசிக்கிறார்கள். வாழ்வதற்கும் வசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. முன்பெல்லாம் நம் வாழ்வில் மூன்றாவது நபர்போல் இருந்த கைபேசி, இன்று முதல் நபராக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அதை நமது மூன்றாவது கை என்றும் அழைக்கலாம். ஆனால், இது ஆரோக்கியமானதா\nஇன்று குழந்தைகள்கூட கைபேசியில் முடங்கிக் கிடக்கிறார்கள். மரத்தடியில், மைதானத்தில் ஓடி ஆடிய குழந்தைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நமது குழந்தைகள் கைபேசியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளை அறிவீர்களா உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. குழந்தை நான்கு பேருடன் அக்கம்பக்கம் பேசித் திரிந்தால்தான் பேச்சு வரும். கைபேசியில் முடங்கிக்கிடந்தால் பேச்சு எப்படி வரும் உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. குழந்தை நான்கு பேருடன் அக்கம்பக்கம் பேசித் திரிந்தால்தான் பேச்சு வரும். கைபேசியில் முடங்கிக்கிடந்தால் பேச்சு எப்படி வரும் காற்றுதான் வரும். கைபேசியிலேயே நேரத்தைச் செலவ��டும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைய சிரமப்படும். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விடுபட்டு தனிமைப்படும். இதன் தொடர்ச்சியாக மனச்சிதைவு வரை ஏற்படும் வாய்ப்பு உண்டு.\nஅடுத்தது, இளைஞர்கள். கைபேசியை உபயோகப்படுத்துவதில் இளம் வயதினர் அதிகம். சமூக ஊடகங்களில் ஒரு நிமிடத்துக்கு 510 விமர்சனங்கள், 1,36,000 புகைப்படங்கள், 2,93,000 நிலைத்தகவல்களை வெளியிடுகின்றனர். கைபேசியைக் கொண்டு உலகையே வாங்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். படிப்பது, ஷாப்பிங் செய்வது, வங்கியில் பணம் கட்டுவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது என எதையுமே கைபேசியில் முடித்துவிடுகின்றனர். நல்ல விஷயம்தான். ஆனால் காலை கண்விழித்தது தொடங்கி இரவு தூங்கும் வரை... சிலசமயம் இரவு தூங்காமல்கூட கைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருப்பதுதான் பெரும் தவறு. இதனால், சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது என்பதுபோன்ற வேலைகளைக்கூட செய்யாமல் அவர்களது அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.\nசக மனிதர்களிடம் அன்பு, ஆசை, கோபம், வெறுப்பு, தன் அருகில் உள்ளவர்களை அழைப்பது அனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் என்பது வருத்தமான ஒன்று. ஏறக்குறைய இதுவும் ஒருவகை அடிமைத்தனம்தான். குடிபோதைக்கு அடிமையாவது போலத்தான் இதுவும். பழக்கத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. பழக்கம் என்பது தேவைப்படும்போது மட்டும் ஒருவிஷயத்தைப் பயன்படுத்துவது.\nஅடிமைத்தனம் என்பது ஒரு விஷயத்தில் இருந்து விடுபட முடியாமல் அன்றாட செயல்பாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது. கைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் ஒருவர் அடிமையாக இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்களால் ஒரு விநாடிகூட கைபேசி இல்லாமல் இருக்க முடியாது. கைபேசி இல்லை எனில் இனம்புரியாத பயத்தில் தவிப்பர். எதையோ இழந்தது போல இருப்பர். அலைபேசி அழைக்கும் முன்பே எடுத்துப் பார்ப்பார்கள். அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுந்து அலாரத்தை நிறுத்துவார்கள். கைபேசியை அடிக்கடி தொட்டுப் பார்ப்பார்கள். உடல் ரீதியாக கழுத்து, முதுகு, இடுப்பு, கண் தசைகள், தோள்பட்டை வலி, மூளை, நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காது, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கைகள் சுத்தமாக இல்லாவிட்டால், கைபேசி மு��ம் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினைகள், தொற்றுநோய், உடல் எடை குறைவது, அதிகரிப்பது ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். மனரீதியாக கோபம், மனப்பதற்றம், மனச் சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nநாம் பயன்படுத்தும் கைபேசியின் அலைவீச்சு மற்றும் எவ்வளவு நேரம், எவ்வளவு தொலைவில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும். மேற்கண்டவற்றில் ஒருசில அல்லது பல அறிகுறிகள் உங்களிடம் காணப்படுவதாக உணர்கிறீர்களா இந்தக் கையடக்க ஆபத்தில் இருந்து எப்படி விடுபடுவது இந்தக் கையடக்க ஆபத்தில் இருந்து எப்படி விடுபடுவது வெகு சுலபம் முதல் வேலையாக உங்கள் கைபேசியின் இணைய இணைப்பை (மொபைல் டேட்டா) அணைத்து வையுங்கள். மின்னஞ்சல் பார்ப்பது, இணையத்தில் தகவல் அறிவது என தேவையான நேரத்தில் மட்டும் ஆன் செய்து பயன்படுத்துங்கள். கைபேசி மட்டுமே வாழ்க்கை அல்ல; அதற்கு வெளியே எவ்வளவோ இருக்கிறது. உங்கள் கடமைகள், பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.\nகுழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு, ‘மெசேஜ்’, ‘வாட்ஸ்அப்’ அனுப்பாமல், நேரில் பேசுங்கள். நெருக்கமானவர்களிடம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நிறைய படியுங்கள். பிடித்த வேலையில் ஈடுபடுங்கள். புது இடங்களுக்குச் செல்லுங்கள். புது உலகைக் காண்பீர்கள்\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட்டது 27 minutes ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது Yesterday at 00:43\nமுட்டையை இப்படி செய்து பாருங்கள்..முட்டை மசாலா\nஇல்லையக்கா முயற்ச்சிகு பாராட்டுக்கள். மேலதிக தரவு மூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி முதலெழுத்து உயிரெழுத்து\nதிருநீற்று மந்திரம் \"ஓம் சரவணபவா\" பழநி ஷண்முக சுந்தர ஓதுவார் திருப்புகழ் அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து படியதிர வேந டந்த ...... கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.\nமூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி கழி (மூங்கில்) கழி(வு ) கழி(முகம்) மெளடம் [மூங்கில் சாவு (ஒரேதடவையில் அழி தல்)}\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 27 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு 44 Views வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். கிளிநொச்சி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், வடமாகாண மும்மொழிக் கற்கை நிலையத்துக்கும் இணைக்கப்பட்டார். மும்மொழிக் கற்கை நிலைத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு அவர் அலைபேசி ஊடாக பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பில் குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை ஏற்க யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்த நிலையில், பொலிஸ் இணையத்தளம் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை ஆராய்ந்த பதில் பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டை ஏற்குமாறு யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு பணித்தார். இந்த நிலையில், குடும்பப் பெண்ணின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வாக்குமூலமும் பெறப்பட்டது. அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப���பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் பிரிவின் பெண் பொலிஸ் அத்தியட்சகரினால் சந்தேக நபருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் நபர் ஒருவருக்கு செயலாலோ அல்லது சொற்களாலோ பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ், பிணை விண்ணப்பம் செய்யது சமர்ப்பணத்தை முன்வைத்தார். பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை 2 லட்சம் ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து சந்தேக நபருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://www.ilakku.org/பாலியல்-குற்றச்சாட்டில்/\n மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/5047", "date_download": "2020-10-22T23:31:13Z", "digest": "sha1:OJACCJMMPCE7XIHYZRNRZ52CRWISF2OO", "length": 31545, "nlines": 218, "source_domain": "26ds3.ru", "title": "பூவும் புண்டையையும் - பாகம் 258 - தமிழ் காமக்கதைகள் * ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nபூவும் புண்டையையும் – பாகம் 258 – தமிழ் காமக்கதைகள்\nகாலையில் நேரமே வந்து.. தூங்கிக் கொண்டிருந்த சசியை.. கதவைத் தட்டி எழுப்பி விட்டாள் கவிதாயினி. எரிச்சலோடு எழுந்து போய் கதவைத் திறந்து அவளை முறைத்துப் பார்த்தான்..\n” மார்னிங்டா மாமு.. ”\nஎன பல்லைக் காட்டிச் சிரித்தாள் கவி. கலைந்த கூந்தல் மயிரிழைகள் அவள் முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருக்க.. அவள் முகம் சோபையாக தெரிந்தது.\n” எவன்டி சொன்னது இது மார்னிங் இல்லேன்னு.. ” லேசான எரிச்சலுடன் கேட்டான்.\n” ச்ச.. என்னடா ஆச்சு இப்ப.. இப்படி கோவிச்சிக்கற.. உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனு கோபமா ” என கை நீட்டி அவன் வயிற்றில் குத்தினாள்.\n” தெரியுதில்ல.. ” வலது கையால் அவள் மண்டையில் கொட்டினான் ”மணி இன்னும் ஏழு கூட ஆகலைடி. ”\n” அதனால என்னடா.. எத்தனை நாளைக்குத்தான் இப்படி தடி மாடு மாதிரியே தூங்கிட்டிருப்ப.. \nஇயல்பாக அவன் கையைப் பிடித்தாள். ”காபி.. டீ ஏதாவது.. \n” ஒரு மயிரும் வேண்டாம்.. \nஅவளைத் தள்ளி வெளியே போனான். பாத்ரூம் போய் முகம் கழுவி வெளியே வர… கவி வாசலில் நின்றிருந்தாள்.. \n” ம்.. ம்ம்.. இருக்கு.. ஏன்.. \nஎனக் கேட்ட கவியின் புட்டத்தில் பட்டென தட்டி விட்டு.. வீட்டுக்குள் போனான். கழுவிய முகம் துடைத்து தலைவாரிக் கொண்டான். தன் வீட்டைச் சாத்திவிட்டு கவி வீட்டுக்கு போனான்.. அவள் அம்மா கட்டிலில் நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தாள். புவி அடுப்பின் முன்னால் நின்றிருந்தாள்.\n” இன்னிக்கு கடைக்கு லிவாக்கா.” என புவியின் அம்மாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான்.\n” இல்லக்கா சும்மதான் கேட்டேன்..\nஅவன் பின்னால் வந்த கவிதாயினி கட்டிலுக்கு போய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள்.”ஏழு மணிக்கு எழுப்பி விட்டுட்டேன்னு மசக் கடுப்புல என்னை திட்றான்மா…”கவி தன் அம்மாவிடம் புகார் சொன்னாள்.\n” உங்கம்மா கிட்ட சொன்னா.. நாங்க என்ன பயந்துருவமா.. \nஅவள் அம்மா சிரிக்க.. புவி காபி கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.. முக்கியமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும்.. அன்றைய காலை பொழுது.. அவனுக்கு ஜாலியாகவே போனது.. \nஎட்டுமணிவரை கவியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு.. அதன் பின் போய் குளித்து.. உடை மாற்றிக் கொண்டு.. பவியை அழைத்துப் போய் காலேஜில் ட்ராப் பண்ணிவிட்டு.. குமுதா வீட்டுக்கு போனான். குமுதா கொடுத்த காலை உணவை சாப்பிடும் போது அம்மாவை பார்த்த அவனுக்கு கவலையாக இருந்தது.. குமுதா கொடுத்த காலை உணவை சாப்பிடும் போது அம்மாவை பார்த்த அவனுக்கு கவலையாக இருந்தது.. அம்மாவின் உடல் சோர்ந்து முகம் நன்றாக சுருங்கி விட்டது போல் தெரிந்தது.. அம்மாவின் உடல் சோர்ந்து முகம் நன்றாக சுருங்கி விட்டது போல் தெரிந்தது.. அம்மாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அவன் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.. அம்மாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அவன் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.. அம்மா நிலமை இன்னும் மோசமாகும் முன்.. தன் திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.. அம்மா நிலமை இன்னும் மோசமாகும் முன்.. தன் திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.. ஆனால் புவியின் படிப்பு முடியும்வரை அவசரப் பட்டு அக்காளிடம் சொல்ல வேண்டாம் என்றும் தீர்மானிததான் …. \nஅன்று நல்ல வெயில் கொளுத்தியது. மழை இல்லாமல் பவானி ஆற்றிலும் நீர் வறத்து குறைந்து.. ஆறு தன் அடையாளத்தை இழந்து சாக்கட���யாக மாறி விட்டதைப் போலிருந்தது.. \nவேறு வழி இல்லாத நிலையில்.. சாக்கடை கலந்த ஆற்று நீரில் இறங்கி.. முங்கி எழுந்தபின்.. உடை அணிந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு கிளம்பினான் சசி.. அக்கா வீட்டில் போய் உணவை முடித்துக் கொண்டு.. தன் வீட்டுக்குப் போனான்.. \nசாலையில் உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. வாகனத்தில் செல்லும் போது.. சாலையிலிருந்து வீசிய அனல் காற்றில் கண்களையே திறக்க முடியாது போலிருந்தது. முகம் எல்லாம் அனலாக கொதித்தது.. குமுதா வீட்டில் இருந்து கிளம்பி கொஞ்ச தூரம் போயிருப்பான்.. அப்போதுதான் அந்தக் குரல் அவனை அழைத்தது.. \nசட்டென பைக்கை பிரேக் போட்டான். குரல் வந்த திசையில் திரும்பி அழைத்தது யாரெனப் பார்த்தான்.. பவ்யா.. அவள் ஒரு கடை ஓரமாக நின்றிருந்தாள். அவளிடம் குழந்தை இல்லை. அவள் மட்டும்தான் இருந்தாள்.. சசி அனல் காற்றின் அவஸ்தையால் அவள் இருந்த பக்கம் பார்க்காமல் கடந்து வந்திருந்தான்.. \nகடையை விட்டு இறங்கி.. அவனிடம் வந்தாள் பவ்யா. பிளாக்கும் ரோசும் கலந்த மாதிரி ஒரு புடவையைக் கட்டியிருந்தாள். அதற்கு மேட்சிங்கான ப்ளவ்ஸ்.. அவளின் முன் நெற்றி முடி கலைந்திருந்தது. கன்னங்கள் பப்பென உப்பிக் கொண்டிருந்தது. உதட்டுக்கு மெலிதாய் உதட்டுச் சாயம் பூசியதை போலிருந்தது. முகத்தில் லேசான வியர்வை வழிந்தாலும் ஆள்.. அழகாக.. அம்சாக.. கும்மென்றுதான் தெரிந்தாள்.. அவளின் முன் நெற்றி முடி கலைந்திருந்தது. கன்னங்கள் பப்பென உப்பிக் கொண்டிருந்தது. உதட்டுக்கு மெலிதாய் உதட்டுச் சாயம் பூசியதை போலிருந்தது. முகத்தில் லேசான வியர்வை வழிந்தாலும் ஆள்.. அழகாக.. அம்சாக.. கும்மென்றுதான் தெரிந்தாள்.. அவளைப் பார்த்ததும் அவனுக்குள் சபலம் தட்டியது.. \n” இல்ல.. இங்க ஒரு சின்ன வேலையா வந்தேன். வீட்டுக்கு போலாம்னா வெயில் மண்டைய பொளக்குது. அதான் ஏதாவது ஆட்டோ கிடைக்குமானு ரோட்டை பாத்துட்டு நின்னுட்டேன்..\n எங்க.. பையன காணம் போலருக்கு.\n” அவனை அம்மா வீட்ல விட்றுக்கேன். இப்ப ரெண்டு நாளா நான் இங்க இல்லை தெரியுமா.. இப்ப ரெண்டு நாளா நான் இங்க இல்லை தெரியுமா..” எனக் கேட்டுக் கொண்டே அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.\nஅவள் உட்கார்ந்த வேகத்தில் பைக் மெதுவாக குலுங்கியது. புடவை உரசலுக்குப் பின்.. அவளின் மார்பை தயக்கம் இல்லாமல் அவன் முதுகில் மெத்தென வைத்து அழுத்தினாள்.\n” அதெல்லாம் இல்லை. ரெண்டு பேருக்கும் செம சண்டை.. அந்த கோபத்துல போய்ட்டேன்..\n” ஓஓ.. என்னங்க சண்டை..\n” இல்ல.. அவங்க சைடு ஒரு கல்யாணம். அதுக்கு போறாரு.. என்னையும் கூட்டிட்டு போகனுமா இல்லையா.. என்னை வேண்டாமானு சொல்லிட்டு அவரு மட்டும் போறாரு. அந்த சண்டைதான்.. என்னை வேண்டாமானு சொல்லிட்டு அவரு மட்டும் போறாரு. அந்த சண்டைதான்..\nஅவன் காதோரோமாக வந்து அவள் பேசியபோது அவள் விட்ட மூச்சுக் காற்று அனலாக வந்து அவன் கழுத்தில் மோதியது. அவள் மார்பை இன்னும் கொஞ்சம் அழுத்தி அவன் முதுகுக்கு இதமளித்தாள். \nசசி அவள் பெண்மையின் மென்மையான தாக்கங்களை அனுபவித்தபடி கேட்டான்.\n” அப்ப அவனுக்கு சாப்பாடு..\n” அவரு எங்க இங்க இருக்காரு.. வீட்ல ஆள் கிடையாது. நேத்துதான் மேரேஜ்க்கு போயிருக்காரு.. வீட்ல ஆள் கிடையாது. நேத்துதான் மேரேஜ்க்கு போயிருக்காரு..\n” காலைலகூட போன் பண்ணேன். நாளைக்குத்தான் வருவேன்றாரு. ரொம்ப குளிர் உட்டுப் போச்சு.. வந்ததும் ஒரு ஃபைட் இருக்கு.. வந்ததும் ஒரு ஃபைட் இருக்கு.. \n” அப்போ கடை இல்லையா.. நான் சரியா கவனிக்கலை..\n” ஆமா.. நீங்க எதைத்தான் சரியா கவனிக்கறிங்க. \n” ஒண்ணுல்ல.. சும்மா போங்க..\nசிரித்தாள். அவள் மார்பை மெத்தென முதுகில் வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். அவ்வப் போது ‘நச்.. நச்’ சென இடித்தாள். அவளின் மென்மையான பெண்மைக் கலசங்கள் அவன் முதுகில் மென்மையாக முத்தம் கொடுத்து அவனை உசுப்பேற்றியது.. அவள் செய்வது எல்லாம் சசிக்கும் பிடித்திருந்தது..\nஅவளது வீட்டு சந்தில் பைக்கை நுழைத்தான்.\n” ஆமா.. பையன அம்மாகிட்ட விட்டுட்டு நீங்க மட்டும் எதுக்கு இங்க வந்தீங்க.. அவனும் ஊர்ல இல்லை..\n” ஏன் வரக் கூடாதா. என் வீட்டுக்கு நான் எப்ப வேணா வருவேன்ங்க.. என் வீட்டுக்கு நான் எப்ப வேணா வருவேன்ங்க.. அதுக்கு அவரு இருக்கனும்னு அவசியமில்ல.. அதுக்கு அவரு இருக்கனும்னு அவசியமில்ல..\n” ம்ஹ்ஹா.. ஓகே.. ஓகே.. \nபைக்கைக் கொண்டு போய் அவள் வீட்டின் முன் நிறுத்தினான். அவன் முதுகில் முலையை அழுத்தி தேய்த்து இறஙாக மனம் இல்லாதவளை போல இறங்கினாள்..\n” எனக்கு தெரிஞ்ச அக்காகிட்ட கை மாத்தா கொஞ்சம் பணம் கேட்றுந்தேன். இன்னிக்கு தரேன்னாங்க.. அதான் வந்து வாங்கிட்டு போறேன்.. \nஇறங்கிய பின் தள்ளிப் போகாமல் வண்டி பக்கத்திலேயே நின்றபடி சொன்னாள் பவயா.\n” ஓஓ.. சரி போய்ருவிங்களா.. \nஅவள் வார்த்தைகளில் மட்டும் அல்ல.. கண்களிலும் அவனுக்கான அழைப்பை விடுத்தாள். சசியின் மனசு சட்டென சரிந்தது. ஆனால் கூடவே கொஞ்சம் தயக்கமும் தடுமாற்றமும் வந்து போனது.\n” ஏன்.. என்மேல கோபமாக்கும்..” புடவை நுணியை திருகிக் கொண்டு கேட்டாள்.\n” உங்க மேல என்ன கோபம்.. \n” ம்.. ம்ம்.. உங்க பிரெண்டு எனக்கும் பிரெண்டா இருந்தாருன்னு. \n” ஆமா.. ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு.. எந்த பிரெண்டாமா.. எத்தனை பிரெண்டுகூட நானும் க்ளோஸ் பிரெண்டா இருந்தேனாமா.. \n” ஓஓ.. காத்துவை சொல்றிங்களா.. ஸாரிங்க.. அதெல்லாம் எனக்கு ஒரு கோபமும் இல்ல.. ஸாரிங்க.. அதெல்லாம் எனக்கு ஒரு கோபமும் இல்ல..\n நானும் உடனே போறவதான். உங்களுக்காக.. ஆஃபன் அவர் லேட்டா போறேன்..\nஅவள் இவ்வளவு தூரம் பச்சையாக அழைப்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. வழக்கமாக.. அவன்தான் மற்ற பெண்களிடம் வலை வீசுவான். இவள் என்னடாவென்றால் அவனுக்கே வலை வீசுகிறாள்.. \nபகல் நேர உச்சி வெயில் என்பதால் சுற்றிலும் இருந்த வீடுகளின் கதவுகள் எல்லாம் அடைக்கப் பட்டிருந்தது. அனல் காற்றை தவிர்க்க வேண்டி ஜன்னல்களையும் அடைத்து வைத்திருந்தார்கள்.. மெதுவாக அவளைப் பார்த்துக் கேட்டான்.\n” என்ன வேணுமோ எடுத்துக்கோங்க.. \n” ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. \n’ எனச் சொல்லி விட்டு பவ்யா முன்னால் போய் வீட்டைத் திறந்தாள்.\nசசி பைக்கை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு இறங்கி அவள் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தான்.. அவன் உள்ளே போனதும் ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவன் வாங்கி குடிக்க அவள் போய் கதவைச் சாத்திவிட்டு வந்தாள். ஜில்லென்ற தண்ணீர் வழிந்து அவன் தொண்டையை நனைக்க.. அதை புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள். அவன் தண்ணீர் குடித்த பின் வாங்கி அவள் குடித்தாள்.. \n சருக்கு என்னையெல்லாம் கண்டுக்கனும்னு எண்ணமே இல்ல போலருக்கு..\nமூடி போட்டு வாட்டர் கேனை மீண்டும் ப்ரிட்ஜில் வைத்தாள். அவள் குனிந்த போது அவளின் இடுப்பு சதை மடிப்பு பிதுங்கி அழகாக தெரிந்தது. தொப்புள் பக்கத்தில் பிதுங்கி நின்ற அவள் இடுப்பு சதையை தடவினான்.\n” ச்ச அப்படி எல்லாம் இல்லங்க. பாவம்.. மேடம்க்குனு ஒரு ஆள் இருக்கில்ல.. \nஅவள் மடிப்பை இறுக்கிப் பிசைந்தான்.\n” அலோ.. அவனையே ஏன் இழுக்கறிங்க. நான் சொன்னது ராமுவை.. அது சரி.. இப்ப காத்து பத்���ி கேக்கறேன். எப்படி போகுது சொல்லுங்க.. \n” சொல்ல என்ன இருக்கு.. போன்ல கூட பேச மாட்டேங்குறார். அனியாயத்துக்கு நல்லவனா மாறிட்டாரு.. போன்ல கூட பேச மாட்டேங்குறார். அனியாயத்துக்கு நல்லவனா மாறிட்டாரு.. \nஉணர்ச்சி – தமிழ் காமக்கதைகள்\nசுவாதி என் காதலி – பாகம் 147 – தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 23 : தமிழ் காமக்கதைகள்\nபூவும் புண்டையையும் – பாகம் 307 – தமிழ் காமககதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nNalin on ஆச்சாரமான குடும்பம் – பாகம் 28 – குடும்ப காமக்கதைகள\nSankar on காம தீபாவளி – பாகம் 16 இறுதி – குடும்ப செக்ஸ் கதைகள்\nkuttyMani on பாவ மன்னிப்பு – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nRaju on சுண்ணி வலிக்குது – தங்கை காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/bhavana", "date_download": "2020-10-23T00:01:54Z", "digest": "sha1:WFHZBCNO5ZMSLQQTJHQ7RCFNZ7TVZJRC", "length": 7329, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Bhavana: Latest Bhavana News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎப்படி நடந்தது அந்த மேஜிக்.. காதல் தொடங்கி 9 வருடங்கள்.. கணவருக்கு நன்றி சொல்லும் பிரபல நடிகை\nபெங்களூரில் இருந்து சொந்த ஊர் வந்தவருக்கு செக்கப்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஹீரோயின்\nபாவனாவின் பாவாடை தாவணி.. பரவசமூட்டும் பிளாஷ்பேக்.. நெருங்கிய தோழிகள் \nலாக்டவுன்ல இது அதிகரிக்குதே.. பேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு.. எச்சரித்த பிரபல ஹீரோயின்\nஉண்மையான அன்பை உங்களிடம் பார்க்கிறேன்.. பெற்றோர் திருமண நாளுக்கு பிரபல நடிகை உருக்கமான போஸ்ட்\n'முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது...' காதலர் தினத்தில் கணவருக்கு காதல் கடிதம்... பாவனா உருக்கம்\nமூடப்பட்ட அரங்குக்குள் திடீர் தீ... பாவனா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பரபரப்பு... உயிர் தப்பிய ஹீரோ\nமேலாடையில்லாமல் தொப்புள் தெரிய இன்னர்ஸோடு செல்பி எடுத்த டிவி தொகுப்பாளினி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nகழுத்துல தாயத்து... நெற்றியில பெரிய பொட்டு... தலையை விரிச்சுப்போட்டு.. அடடா நம்ம பாவனாவா இது\nபாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்\nதிருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா\nகாதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/atlee-birthday-special-five-of-his-best-scenes/articleshow/78227477.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-23T00:31:46Z", "digest": "sha1:ZT3RFE6PHE6NDV6ZCECOQIDF4FB6U64O", "length": 16280, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Atlee Birthday: அட்லீ பிறந்தநாள் ஸ்பெஷல்: ரசிகர்களை மெர்சல் ஆக்கிய அவரது 5 முக்கிய சீன்கள் - atlee birthday special five of his best scenes | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅட்லீ பிறந்தநாள் ஸ்பெஷல்: ரசிகர்களை மெர்சல் ஆக்கிய அவரது 5 முக்கிய சீன்கள்\nஅட்லீ பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது படங்களில் இருந்து ரசிகர்களை அதிகம் ஈர்த்த ஐந்து முக்கிய காட்சிகளை பற்றி பார்ப்போம்.\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக களம் இறங்கியவர் அட்லி. முதல் படமே மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு பிறகு தளபதி விஜய் உடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் அவர் கூட்டணி சேர்ந்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் அதிக வசூலைக் குவித்தது.\nஇன்று அட்லியின் 33 ஆவது பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். தற்போது அவரது படங்களில் இருந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த சில மெர்சலான 5 காட்சிகள் பற்றி பார்ப்போம்.\nபிகில் - ராயப்பன் சம்பவம்\nபிகில் படத்தில் விஜய் அப்பா - மகன் என இரண்டு ரோல்களில் நடித்து இருப்பார். அதில் அப்பா கதாபாத்திரமான ராயப்பன் படத்தில் குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. தனியாக தனது எதிரிகளின் இடத்திற்கே சென்று அங்கு அவர்களை துவம்சம் செய்துவிட்டு திரும்பும் காட்சி விஜய் ரசிகர்களை மெர்சல் ஆக்கியது. விஜய் முதல் முறையாக இப்படி வயதான தோற்றத்தில் நடித்திருந்ததும் அனைவரையும் கவர்ந்தது. பாக்ஸ் ஆபிசில் விஜய் கெரியரில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படங்களில் இதுவும் ஒன்றாக அமைத்தது.\nமெர்சல் - தியேட்டர் சண்டை காட்சி\nமெர்சல் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் காட்டப்படும் வெற்றிமாறன் (விஜய்) ரோல் பெரிதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு தியேட்டர் சண்டை காட்சியில் விஜய் கதவை உடைத்து கொண்டு தியேட்டரில் வரும்போது பின்னணியில் எம்ஜிஆர் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும். விஜய்யின் நடிப்பும் சில இடங்களில் ரசிகர்களுக்கு எம்ஜிஆர் படங்களை தான் நியாபகப்படுத்தி இருக்கும்.\nவிஜய்யுடன் தெறி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்தார் அட்லீ. அதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் துவக்கத்தில் வரும் மேஜிக் ஷோ காட்சி விஜய் ரசிகர்களை நிச்சயம் மெர்சல் ஆகி இருக்கும். விஜய் வில்லனை கொல்லும் போது சொல்லும் \"நீ பற்ற வைத்த நெருப்பொன்று..\" ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.\nதெறி - போலீஸ் என்ட்ரி\nவிஜய் போலீஸ் அதிகாரியாக இருந்து அதன் பின் ஏதோ சில காரணங்களுக்காக கேரளாவுக்கு சென்று பேக்கரி நடத்தி வருவது போல கட்டப்படும். அதை பற்றி எமி ஜாக்சன் ஒரு சமயத்தில் தெரிந்துகொண்டு வந்து அவரிடம் கேட்பார். அப்போது பிளாஷ் பேக் காட்சிகள் துவங்கும். அதற்கு முன்பு விஜய்யின் போலீஸ் தோற்றத்தை அட்லீ மிரட்டலான வகையில் நமக்கு இன்ட்ரோ செய்து இருப்பார். அதில் ஜி.வி.பிரகாஷின் இசையும் முக்கிய பங்கு வகித்தது.\nஅட்லீயின் முதல் படமான ராஜா ராணி படத்தில் எமோஷ்னலாக காட்சிகள் தான் அதிகம் இருக்கும். அதிலும் ஆர்யாவின் காதலி நஸ்ரியா விபத்தில் சிக்கும் காட்சியை பார்த்து நம் மனமே கலங்கி இருக்கும். அந்த அளவுக்கு தத்ரூபமாகவும், நெஞ்சை உருக்கும் வகையிலும் எமோஷ்னலாக காட்டி இருப்பார் அட்லீ.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇப்படி நடக்கும்னு நினைக்கல, நடந்துடுச்சு: பீட்டர் பாலை ...\n: உண்மையை சொன்ன வனிதா...\nவனிதாவும், பீட்டர் பாலும் சண்டை போட்டு பிரிந்துவிட்டார்...\nரொம்ப குடிக்கிறார், வீட்டுக்கே வரல, ஏமாந்துட்டேன்: வனித...\nபிரபல ஹீரோவுக்கு வில்லியான தமன்னா: சத்தியமா எதிர்பார்க்கல தம்மு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nஇந்தியாவிசா அனுமதி: இனி இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வரலாம்\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பட்டிமன்றம், சண்டை மற்றும் ரொமான்ஸ்.. பிக் பாஸ் 18ம் நாள் முழு அப்டேட்ஸ்\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/victims", "date_download": "2020-10-22T23:19:42Z", "digest": "sha1:3FBC4XUU4Z727CJ3Q2H2E7XSWT5INRQZ", "length": 7866, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Latest victims News, Photos, Latest News Headlines about victims- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 11:31:08 AM\nமதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 170 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,449-ஐ எட்டியது\nமதுரை மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆந்திரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு\nஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 497 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nகேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 28 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு\nகேரளம் மாநிலம் கொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்படவர்களுக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 28 வீடுகளை\nகேள்விகளால் துளைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள் / தில்லாக சட்டத்தை துணைக்கு அழைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்: மீடூவின் இலக்கென்ன\nமீடூ... பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஆசுவாசம் தரத்தக்க புரட்சியாக இருந்த போதிலும்.. இதிலும் கூட குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள்... அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை\nகாதலர் தினத்தைப் பற்றிப் பேசுங்கால் காதலுக்காக... காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவுகூரா விட்டால் எப்படி\nகாதலர் தினத்தைப் பற்றிப் பேசுங்கால் காதலுக்காக... காதலிகளுக்காக உயிர் துறந்த இவர்களை நினைவு கூரா விட்டால் எப்படி\n‘ரிவெஞ்ச் போர்ன்’ எனப்படும் பழிவாங்கும் ஆபாசப் புகைப்படத் தொல்லைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வது எப்படி\n2012 - 2014 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவணப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ‘மின்னணு வடிவத்தில் முறைகேடாக ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம்’ செய்யப்படுதல் 104 சதவிகிதம் உயர்ந்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84047/", "date_download": "2020-10-22T23:10:18Z", "digest": "sha1:L2FDZM7BBVRZJKQV5QH2HW4OVITNMRJ2", "length": 65905, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nபகுதி எட்டு :நூறிதழ் நகர் 2\nஇந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகுதியில் தன் அணியறையில் கர்ணன் சமையர்களிடம் உடலை அளித்துவிட்டு விழி மூடி தளர்ந்திருந்தான். சிவதரின் காலடியோசை கேட்டு “உம்” என்றான். அக்காலடியோசையிலேயே அவரது தயக்கமும் ஐயமும் தெரிவதை உணர்ந்தான். சிவதர் தலைவணங்குவதை அவனால் விழியின்றி காண முடிந்தது. “சொல்லுங்கள்” என்றான்.\nஅவர் மெல்ல கனைத்துவிட்டு “நமக்கான தேர்கள் வெளியே வந்து காத்து நிற்கின்றன அரசே” என்றார். கர்ணன் தலையசைத்தான். சிவதர் மேலும் தயங்குவதை அவனால் உணரமுடிந்தது. “சொல்லுங்கள் சிவதரே” என்றான். சிவதர் மேலும் தயங்க தலைமைச்சமையர் “இன்னும் சற்று நேரம் அணுக்கரே, குழல்சுருள்களிலிருந்து மூங்கில்களை எடுத்தபின் வெளியேறுகிறோம்” என்றார். சிவதர் “நன்று” என்றார்.\nகர்ணனின் குழல்கற்றைகளை ஆவியில் சூடாக்கி இறுகச் சுற்றியிருந்த மூங்கில்களை உருவி எடுத்து கருவளையல் தொகுதிகள் போல ஆகிவிட்டிருந்த குழலை தோள்களிலும் பின்புறமும் பரப்பியபின் “விழிதிறந்து நோக்கலாம் அரசே” என்றார். கர்ணன் ஆடியில் முழுதணிக்கோலத்தில் தன் உடலை பார்த்தான். சமையர்கள் தலைவணங்கி ஓசையின்றி வெளியேற அவர்கள் செல்வதைப் பார்த்தபின் சிவதர் ஆடியிலே அவனை நோக்கி “தேர்கள் வந்துள்ளன” என்றார். கர்ணன் அவர் சொல்லப்போவதை எதிர்நோக்கினான். “அஸ்தினபுரியின் கொடி பறக்கும் வெள்ளித்தேர்கள் மட்டுமே வந்துள்ளன” என்றார். கர்ணன் புருவங்கள் சுருங்க “அதனால் என்ன\n“அங்க நாட்டுக்கொடி பறக்கும் தேர் என்று எதுவும் வரவில்லை” என்றார் சிவதர் மேலும் அழுத்தமான குரலில். கர்ணன் ஆடியிலே அவர் விழிகளை சந்தித்து “நான் அஸ்தினபுரியின் அணுக்கனாகத்தானே இங்கு வந்தேன்” என்றான். “வந்தது பிழை என்று இப்போதும் உணர்கிறேன். தங்கள் கொடிபறக்கும் அரண்மனை ஒன்று அளிக்கப்படவில்லை. ஏவலர்களைப்போல அஸ்தினபுரிக்கு அளிக்கப்பட்ட அரண்மனையில் தாங்கள் தங்கியிருக்கிறீர்கள்” என்றார். “அதில் எனக்கு தாழ்வேதும் இல்லை” என்றபின் கர்ணன் எழுந்தான். “எனக்கு தாழ்வுள்ளது” என்றார் சிவதர். திரும்பி அவர் விழிகளை அவன் சந்தித்தான். “அவ்வண்ணமெனில் தாங்கள் என்னுடன் வரவேண்டியதில்லை” என்றான்.\n“வரப்போவதில்லை” என்றார் சிவதர். “நான் தங்களுக்கு மட்டுமே அணுக்கன். தாங்கள் எவருக்குத் தலைவணங்கினாலும் அவர்களுக்கு நான் தலைவணங்க முடியாது.” கர்ணன் அவரிடம் சொல்ல ஒரு சொல்லை எடுத்து அது பொருளற்றது என்றுணர்ந்து அடக்கி மீசையை கையால் நீவினான். மெழுகிட்டு நீவி முறுக்கப்பட்ட மீசை கன்றுக்கடாவின் மெல்லிய கொம்பு போல் வழவழப்புடன் இருந்தது. “பிறரை பணியும்படி தாங்கள் ஆணை இட்டாலும் நான் அதை கடைபிடிக்க முடியாது. பிறரை பணிவேன் என்றால் தங்களை பணியும் தகுதியற்றவனாவேன்” என்றபின் தலைவணங்கி சிவதர் வெளியே சென்றார்.\nஅவரது ஆடைவண்ணம் மறைவதை காலடி ஓசை காற்றில் தேய்ந்து அமிழ்வதை அறிந்தபடி அவன் நின்றிருந்தான். பின்பு நீள்மூச்சுடன் திரும்பி மஞ்சத்தின்மேல் மடித்து வைக்கப்பட்டிருந்த கலிங்கப்பட்டு மேலாடையை எடுத்து அணிந்தான். சமையர்கள் மெல்ல உள்ளே வந்து அவனிடம் ஏதும் சொல்லாமலேயே அம்மேலாடையின் மடிப்புகளை சீரமைத்தனர். கச்சையை மெல்லத்தளர்த்தி அதில் இருந்த கொக்கியில் வைரங்கள் பதிக்கப்பட்ட பொற்செதுக்குகள் படர்ந்த உறைகொண்ட குத்துவாளை மாட்டினர். ஒருகணம் அனைத்திலிருந்தும் விலகி பின்னால் சென்றுவிட வேண்டும் என்றும் புரவி ஒன்றை எடுத்து துறைமேடைக்குச் சென்று இந்திரப்பிரஸ்தத்திலிருந்து விலகிவிடவேண்டுமென்றும் எழுந்த தன் அகவிழைவை கர்ணன் வியப்புடன் பார்த்தான். ஒரு கணத்துக்குள்ளேயே அவன் அதை நடித்து சலித்து மீண்டுவந்தான்.\nபடியேறி வந்த இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலன் “தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றான். சமையர் “தாங்கள் மணிமுடி சூடவேண்டுமல்லவா” என்றார். கர்ணன் அவரை திரும்பி நோக்க “மணிமுடி என ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று அணுக்கர் சொன்னார்” என்றார். “தேவையில்லை” என்று கர்ணன் கையை அசைத்து அவர்களிடம் தெரிவித்தபின் காவலனைத் தொடர்ந்து நடந்தான். காவலன் அவனிடம் “தங்களுக்கு முன் வெள்ளிக்கோல் ஏ���்திச்செல்லும் நிமித்திகன் யார்” என்றார். கர்ணன் அவரை திரும்பி நோக்க “மணிமுடி என ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று அணுக்கர் சொன்னார்” என்றார். “தேவையில்லை” என்று கர்ணன் கையை அசைத்து அவர்களிடம் தெரிவித்தபின் காவலனைத் தொடர்ந்து நடந்தான். காவலன் அவனிடம் “தங்களுக்கு முன் வெள்ளிக்கோல் ஏந்திச்செல்லும் நிமித்திகன் யார்” என்றான். கர்ணன் “நான் அரசனாக வரவில்லை, அஸ்தினபுரி அரசரின் அணுக்கனாகவே இங்கு வந்துள்ளேன்” என்றான். அவன் கண்களில் சிறிய திகைப்பு சென்று மறைந்தது. அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று அவன் பொருத்திக்கொள்வதை பார்க்க முடிந்தது.\n“தாங்கள் வெண்குடையும் கோலும் சாமரமும் வாழ்த்துரையும் இன்றி அவைபுகவிருக்கிறீர்கள் என்று நான் கொள்ளலாமா” என்றான். கர்ணன் புன்னகையுடன் “அவ்வாறே” என்றான். “என்மேல் பொறுத்தருளவேண்டும். அவ்வண்ணமெனில் தங்களுக்கு நான் அறிவிப்போனாக வர இயலாது. இந்திரப்பிரஸ்தத்தின் இரண்டாம்நிலை படைத்தலைவர்களில் ஒருவன் நான்” என்றான். “நன்று. கௌரவர் நிற்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள். நான் அவர்களுடன் செல்கிறேன்” என்றான் கர்ணன். அவன் தலைவணங்கி “வருக” என்று படிகளை நோக்கி அழைத்துச் சென்றான்.\nவிண்ணின் வெண்முகில்கள் மெழுகென உருகி வழிந்து காலடியில் அலைமடிந்து உருண்டெழுந்து நிற்பதுபோன்ற பெருந்தூண்களின் நிரை நடுவே அவன் நடந்தான். தரையில் மரப்பலகைக்கு மேலே தடித்த சுதைப்பூச்சு பளிங்கென ஆக்கப்பட்டிருந்தது. அவனை திகைத்து நோக்கி நெளிந்தபடி அவன் பாவை முன்னால் வர அவன் நிழல் பின்னால் நீண்டு தொடர்ந்தது. அங்கு வந்ததுமுதலே அவன் ஆடிப்பரப்பென மாறிய சுவர்களிலும் தூண்களிலும் எழுந்த தன் பாவைகள் சூழத்தான் இருந்தான். பலநூறுவிழிகளால் அவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இயல்பாக விழிதிருப்பி ஒரு சுவர்ப்பாவையின் கண்களைப் பார்க்கையில் அதிலிருந்த திகைப்பையோ வியப்பையோ துயரையோ கண்டு குழம்பி திரும்பிக் கொண்டான்.\nபனையோலைக்குருத்தை விரித்ததுபோல தெரிந்த வெண்பளிங்குப் படிகளில் அவன் பாவை மடிந்து நாகமென நெளிந்து கீழிறங்கிச் சென்றது. படிகளில் காலெடுத்து வைத்து அவன் இறங்கிய ஒலி எங்கும் எதிரொலிக்கவில்லை. அந்த மாளிகை முற்றிலும் எதிரொலிகளே இன்றி இருப்பதை அவன் மீண்டும் உணர்ந்தான். அந்த அமைதியே நிலையிழக்கச்செய்தது. அங்கு எந்த ஒலி கேட்கவேண்டுமென்பதை அந்த மாளிகையே முடிவெடுத்தது. அறையின் எப்பகுதியிலிருந்து அழைத்தாலும் வெளியே நின்றிருக்கும் ஏவலர் கேட்க முடிந்தது. ஆனால் ஏவலர்களின் பேச்சோ சாளரங்களின் ஓசையோ கீழ்த்தளத்தில் ஏவலர்களும் பிறரும் புழங்கும் ஒலிகளோ எதுவும் அறைக்குள் வரவில்லை.\nகவிழ்ந்த பூவரச மலரென குவிந்து உட்குடைவின் செந்நிறமையத்தில் உந்தியென முடிச்சு கொண்ட கூரையிலிருந்து நீண்டிறங்கிய வெண்கலச்சரடில் நூறுஇதழ் கொண்ட பொன்மலரென சரக்கொத்துவிளக்கு தொங்கியது. படியிறங்குகையில் அது மேலேறியது. பெருங்கூடத்தை அடைந்ததும் அறிவிப்புப்பணியாளன் “அஸ்தினபுரியின் அரசர்கள் பெருமுற்றத்திற்கு சென்றுவிட்டார்கள் அரசே. அங்கு அவர்களை அறிவிக்கும் ஒலி கேட்கிறது” என்றான். “நன்று” என்றபடி கர்ணன் சீராக கால்வைத்து நடந்தான். முகப்பு மண்டபத்தின் சரக்கொத்து விளக்கை அதன் வெண்கலச்சங்கிலியுடன் இணைக்கப்பட்ட ஆழியொன்றை சுழற்றி கீழிறக்கி நிலத்தில் படியவைத்து அதன் ஆயிரம் நெய்யகல்களையும் திரியிட்டு ஏற்றி பீதர் நாட்டு பளிங்குக் குமிழிகளை அவற்றைச் சுற்றி காற்றுக்காப்பென அமைத்துக் கொண்டிருந்தனர் மூன்று ஏவலர்.\nமாளிகையின் பெருவாயிலைக்கடந்து முற்றமெனும் தடாகத்தின் அலைவிளிம்பென வெண்பளிங்குப் படிகளில் இறங்கியபோது அந்திவெயில் சிவந்திருப்பதை அறிந்தான். ஆடிகளாலும் பளிங்குப் பரப்பாலும் வெளியொளி கட்டுப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டிருந்த மாளிகைக்குள் பொழுது எழுவதும் விழுவதுமின்றி ஓவியமென உறைந்திருந்தது. மண் நிற கற்பரப்புகளை பொன் என ஒளிரச்செய்த சாய்வொளி மரங்களின் இலைகளுக்கு அப்பால் சுடர்களென எரிந்து பலநூறு நீள்சட்டங்களாகச் சரிந்து படிந்திருந்தது. அதில் பொற்பூச்சு கொண்ட வெள்ளித்தேர்கள் கனல்போல் சுடர்ந்தன. வெண்புரவியின் மென்மயிர்ப்பரப்பில் பூம்பொடி உதிர்ந்ததுபோல வெயில் செம்மை பரவியிருந்தது. சகடங்களின் இரும்பு வளைவுகள் அனைத்திலும் சுடர் மின்னியது.\nஅவனை நோக்கி ஓடிவந்த துச்சகன் “மூத்தவரே, தாங்கள் எங்கிருந்தீர்கள் தங்களை அழைத்து வருவதற்காக சிவதர் மேலே வந்தாரே தங்களை அழைத்து வருவதற்காக சிவதர் மேலே வந்தாரே” என்றான். “ஆம், அவர் சொன்னார்” எ���்றான். கனகர் அவனை நோக்கி வந்து “தங்களுக்கான தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றார். கர்ணன் “அரசர் எங்கே” என்றான். “ஆம், அவர் சொன்னார்” என்றான். கனகர் அவனை நோக்கி வந்து “தங்களுக்கான தேர் சித்தமாக உள்ளது அரசே” என்றார். கர்ணன் “அரசர் எங்கே” என்றான். “முறைமைப்படி அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியுடன் அரசரின் பெருந்தேர் முதலில் செல்ல வேண்டும். துச்சாதனரும் துர்மதரும் அரசருடன் சென்றிருக்கிறார்கள். தாங்கள் இந்தத் தேரில் ஏறிக்கொள்ளலாம்” என்றார் கனகர். அவன் விழிகள் அவர் விழிகளை சந்திக்க அவர் விலகிக் கொண்டார். கர்ணன் “நன்று” என்றபின் சென்று அந்தத் தேரில் ஏற துச்சகன் “மூத்தவரே, நானும் தங்களுடன் வருகிறேன்” என்றான். “நன்று” என்றான் கர்ணன்.\nதேர்கள் முற்றத்திலிருந்து மாளிகையின் இணைப்புச்சாலைக்கு வந்து சீராக பதிக்கப்பட்ட கற்பாளங்களின் மேல் எளிதாக ஒழுகிச்சென்று வளைந்து பெருஞ்சாலையை அடைந்தன. இந்திரப்பிரஸ்தத்தின் வீதிகளை அறியாமலேயே அஸ்தினபுரியுடன் ஒப்பிட்டுக் கொண்டு வந்தான் கர்ணன். அஸ்தினபுரியின் வீதிகளைவிட அவை நான்கு மடங்கு அகன்றிருந்தன. புரவிகளும் தேர்களும் செல்வதற்கும் வருவதற்கும் வெவ்வேறு பாதைகள் அமைந்திருக்க நடுவே யவனச்சிற்பிகள் சுண்ணக்கற்களால் செதுக்கிய சிலைகள் நிரையாக அமைந்து வேலியிட்டன. இருபுறமும் நடையாகச் செல்பவர்களுக்கான சற்றே மேடான தனிப்பாதையில் தலைப்பாகைப்பெருக்கு சுழித்துச்சென்றது.\nஅஸ்தினபுரியின் வீதிகள் தொன்மையானவை. அங்குள்ள இல்லங்கள் அனைத்தும் புராண கங்கையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட தடித்தமரங்களை மண்ணில் ஆழநாட்டி அமைக்கப்பட்டவை. அவற்றின் உப்பரிகைகளிலிருந்து கீழே செல்லும் தேர்களுக்கு மேலே மலர்களை தூவ முடியும். மூன்றடுக்கு மாளிகை என்றால் அவற்றின் கூரைமுனை வீதியின் மீதே எழுந்து வந்து நிற்கும். இந்திரப்பிரஸ்தத்தில் இருமருங்கிலும் இருந்த மாளிகைகள் ஒவ்வொன்றுக்கும் கிளையிலிருந்து தண்டு நீண்டு கனியை அடைவதுபோல தனிப்பாதை இருந்தது. ஒவ்வொரு மாளிகை முகப்பிலும் மிகப்பெரிய முற்றம். எனவே அனைத்து சாலைகளும் திறந்த வெளி ஒன்றிற்குள் செல்லும் உணர்வை அடைந்தான்.\nஉள்கோட்டைகள் வாயிலாக கடக்கக் கடக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. அந்தக்கூட்டத்தில் ஒ���ு சிறுபகுதி உள்ளே வந்திருந்தால்கூட அஸ்தினபுரி முற்றிலும் செறிந்து செயலிழந்துவிடும். ஆனால் இந்திரப்பிரஸ்தம் அப்போதும் பெரும்பகுதி ஒழிந்தே கிடந்தது. அங்காடித்தெரு நோக்கி செல்லும் கிளைப்பாதையின் இருபுறமும் நின்ற சதுக்கப் பூதங்களுக்கு எருக்குமாலை சூட்டி, கமுகுச்சாமரம் வைத்து அன்னத்தால் ஆள்வடிவம் படைத்து வழிபட்டுக்கொண்டிருந்தனர். செந்நிறப்பட்டாடை அணிந்த பூசகர் மலர் வழங்கிக்கொண்டிருந்தார்.\nபொருட்களின் மட்கிய மணமோ எண்ணெய்சிக்கு வாடையோ எழாத புத்தம் புதிய கட்டடங்களால் ஆன அங்காடி வீதி பாதிக்குமேல் மூடப்பட்ட கடைகளாக தெரிந்தது. எங்கும் குப்பைகள் கண்ணுக்குப்படவில்லை. தெருநாய்களோ பூனைகளோ இல்லை. உயர்ந்த மாளிகைகளில் இருந்து புரவிக் குளம்படி ஓசைகள் கேட்டு எழும் புறாக்களும் குறைவாகவே இருந்தன. அங்குள்ள மரங்கள் கூட கைவிரித்து திரண்டு மேலெழவில்லை.\nதுச்சகன் அவன் எண்ணுவதை அணுக்கமாக தொடர்ந்து வந்து “நகரில் வாஸ்துபுனித மண்டலங்கள் வரைந்த உடனேயே மரங்கள் நட்டுவிட்டார்கள்போலும்” என்றான். “அத்தனை மரங்களும் வளர்ந்து மேலெழுகையில் நகர் பிறிதொன்றாக மாறியிருக்கும். இன்னும் அதிக பசுமையும் நிறைய பறவைகளும் இங்கு தேவைப்படுகின்றன” என்றான் துச்சலன். “நானும் அதையே நினைத்தேன்” என்றான் சுபாகு. “இங்கு இன்னமும் வாழ்க்கை நிறையவில்லை. மானுடர் வாழ்ந்து தடம் பதித்த இடங்களுக்கே தனி அழகுண்டு. அழுக்கும் குப்பையும் புழுதியும் கூச்சலும் நிறைந்திருந்தாலும் அவையே நமக்கு உகக்கின்றன. இந்நகர் தச்சன் பணி தீர்த்து அரக்கு மணம் மாறாது கொண்டு வந்து நிறுத்திய புதிய தேர் போல் இருக்கிறது.”\nபீதர்ஓடு வேயப்பட்ட கூரைகள் கொண்ட, நுழைவாயிலில் சிம்மமுகப் பாம்புகள் சீறிவளைந்த மாளிகைகள். அவற்றின் தூண்களும் சுவர்களும் குருதி வழிய எழுந்தவை போலிருந்தன. கவசங்கள் அணிந்த வீரர்கள் வெண்புரவிகளில் சீராக சென்றனர். சுபாகு “முல்லைச் சரம்போல்” என்றான். துச்சகன் திரும்பி நகைத்து “துச்சாதனர்தான் இவ்வாறு காவிய ஒப்புமைகளை நினைவில் சேர்த்து வைத்திருப்பார், அனைத்தும் சூதர்கள் எங்கோ பாடியவையாக இருக்கும்” என்றான். “ஓர் ஒப்புமையினூடாக மட்டுமே நம்மால் காட்சிகளில் மகிழமுடியும் இல்லையா மூத்தவரே” என்றான் சுபாகு. “ஆம், அல்லது அவற்றின் பயனை எண்ண வேண்டும்” என்றான் கர்ணன்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் பெருமாளிகை முகடுகள் தெரியத்தொடங்கின. அக்குன்றின் மேல் மகுடமென இந்திரகோட்டம் அந்தியொளியில் மின்னியது. “இன்று நிலவெழுந்த பின்பு அங்கே இந்திர ஆலயத்தில் பெருங்கொடை நிகழவிருக்கிறது” என்று துச்சகன் சொன்னான். “ஊன் பலி உண்டோ” என்றான் துச்சலன். “இந்திரவிழவுக்கு ஊன்பலி கூடாதென்று யாதவர்களுக்கு இளைய யாதவர் இட்ட ஆணை அவர்களின் அனைத்துக் குலங்களையும் கட்டுப்படுத்துகிறது. இங்கு படையலும் மலரீடும் சுடராட்டும் மட்டுமே” என்றான் துச்சகன். “இந்திரகோட்டத்தில் லட்சம் அகல்கள் உள்ளன என்கிறார்கள். அவை அனைத்தையும் இன்று ஏற்றுவார்கள்.” துச்சலன் “லட்சம் சுடர்களா” என்றான் துச்சலன். “இந்திரவிழவுக்கு ஊன்பலி கூடாதென்று யாதவர்களுக்கு இளைய யாதவர் இட்ட ஆணை அவர்களின் அனைத்துக் குலங்களையும் கட்டுப்படுத்துகிறது. இங்கு படையலும் மலரீடும் சுடராட்டும் மட்டுமே” என்றான் துச்சகன். “இந்திரகோட்டத்தில் லட்சம் அகல்கள் உள்ளன என்கிறார்கள். அவை அனைத்தையும் இன்று ஏற்றுவார்கள்.” துச்சலன் “லட்சம் சுடர்களா” என்றான். “காட்டுத்தீ போல அல்லவா தெரியும்” என்றான். “காட்டுத்தீ போல அல்லவா தெரியும்\nஅரண்மனைக்கோட்டையின் எழுவாயிலுக்கு முன் அவர்களின் தேர்கள் நின்றன. செந்நிறக் கோட்டை முகப்பின் இருபக்கமும் வாயில்காத்த சூரியனும் சந்திரனும் நடுவே பொறிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தத்தின் வஜ்ராயுதச் சின்னத்தை தாங்குவதுபோல் நின்றிருந்தனர். அஸ்தினபுரியின் இளவரசர்களை வரவேற்கும் வாழ்த்தொலிகளும் அன்னநடையில் முரசுத் தாளமும் எழுந்தன. அறிவிப்பு மேடையில் கோலுடன் எழுந்த நிமித்திகன் அதை இடமும் வலமும் சுழற்றி உரத்த குரலில் “குருகுலத்தோன்றல்கள், அஸ்தினபுரியின் இளவரசர்கள் அரண்மனை புகுகிறார்கள். அவர்களின் துணைவர் வசுஷேணர் உடனெழுகிறார்” என்று அறிவித்தான். வீரர்களின் படைக்கலம் தூக்கி எழுப்பிய வாழ்த்தொலியுடன் அவர்கள் உள்ளே சென்றனர்.\nமாபெரும் செண்டுவெளி போல் விரிந்திருந்த முற்றத்திற்கு அப்பால் வளைந்து எழுந்திருந்தது செந்நிறக் கற்களால் கட்டப்பட்ட பெருமாளிகைச் சரடு. இருநூற்றெட்டு உப்பரிகைகளும் ஈராயிரம் சாளரங்களும் கொண்ட மாளிகைத்தொகுதியில் செந்தாமரை���ொட்டுகளை அடுக்கியதுபோல விண்ணில் எழுந்த குவைமாடங்களின்மீது பறந்த கொடிகளின் நிழல்கள் கூரைமடிப்புகளில் விழுந்து அசைந்தன. கொம்புகுத்தி அமர்ந்த யானைபோல இரு பெருந்தூண்களை ஊன்றி அமைந்த மைய மாளிகையின் வெண்பளிங்குப் படிகள் ஏரிக்கரையின் வெண்சேற்றுப் படிவுத்தடங்கள் போல தெரிந்தன.\nகதிர் அணைந்த வானம் செம்மை திரண்டிருந்தது. குவைமாடங்களின் அத்தனை உப்பரிகைகளிலும் மலர்ச்செடிகள் மாலையில் ஒளிகொண்டிருந்தன. அனைத்துச் சாளரங்களுக்கு அப்பாலும் விளக்குகளை ஏற்றத்தொடங்கியிருந்தனர். வாயில்கள் உள்ளே எரிந்த நெய்விளக்குகளின் ஒளியால் வானத்து அந்திஒளியை அப்பால் இருந்து கசியவிடுவனவாக தோன்றின.\nமுற்றத்திலிருந்து அவர்களை நோக்கி வெண்புரவிகளில் வந்த கவசவீரர்கள் இரு நிரைகளாக பிரிந்து எதிர்கொண்டனர். முன்னால் வந்த காவலர்தலைவன் தலைவணங்கி “அஸ்தினபுரியின் இளவரசர்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரண்மனைக்கு நல்வரவு” என்றான். “இவ்வழியே சென்று தாங்கள் அவைபுகலாம். அங்கு சிற்றமைச்சர்கள் தங்களை அழைத்துச் செல்வார்கள்” என்றான். தேர்நின்றதும் அவர்களை இரு காவலர் அழைத்துச்சென்றனர். அவர்களை எதிர்கொண்டு வந்த சிற்றமைச்சர் சுஷமர் தலைவணங்கி “வருக அங்க நாட்டரசே வருக இளவரசர்களே இத்தருணம் மங்கலம் கொண்டது” என்றார். கர்ணன் தலைவணங்கி “நற்சொற்களால் மகிழ்விக்கப்பட்டோம்” என்று மறுமுகமன் சொன்னான்.\nசுஷமர் கைகாட்டி அழைத்துச் செல்ல கௌரவர்கள் பதினெட்டுபேரும் ஒரு குழுவென நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் மேலும் கௌரவர்களின் தேர்கள் வந்து நிற்க சிறு குழுக்களாக அவர்கள் ஒவ்வொரு தனித்தனி அமைச்சர்களால் அழைத்துவரப்பட்டனர். மாளிகையின் அகலத்திற்கே நீண்டு சென்ற நாற்பத்தியெட்டு வெண்பளிங்குப் படிகளில் ஏறி அவைமண்டபத்தின் இடைநாழியை அடைந்தனர். பெருந்தூண்கள் மேலே எழுந்து அவர்களை சிறிதாக்கின. அதன் தாமரை இதழ் மடிப்பு கொண்ட பீடமே அவர்களின் தலைக்கு மேலிருந்தது.\n” என்றான் துச்சகன். சுபாகு “நானும் அதையேதான் எண்ணினேன். இம்மாளிகையின் அமைப்பையும் அழகையும் அறிய வேண்டுமென்றால் கந்தர்வர்களைப்போல் சிறகு முளைத்து பறந்துவரவேண்டும்” என்றான். அம்மாளிகையின் பேருருவிற்கு இயையவே அங்குள்ள அணிக்கோலங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கர்ணன் கண்டான். வான்என விரிந்து வளைந்திருந்த கூரையிலிருந்து பீதர்நாட்டு பட்டுத் திரைச்சீலைகள் பலவண்ண அருவிகளென இழிந்து வளைந்து காற்றில் நெளிந்தன. மலர்மாலைகள் மழைத்தாரைகள் போல நின்றிருந்தன. சரடுகளையும் சங்கிலிகளையும் இழுத்து திரைகளையும் விளக்குகளையும் மேலேற்றி கட்டுவதற்கான புரியாழிகள் இருந்தன.\nஇடைநாழியெங்கும் நிறைந்து பாரதவர்ஷத்தின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் அவர்களின் அகம்படியினரும் வாழ்த்தொலிகள் சூழ, கொடிகள் முகப்பில் துடிக்க, பட்டுப் பாவட்டாக்களும் பரிவட்டங்களும் ஏந்திய அணிசூழ்கை தொடர, குழுக்களாக சென்றுகொண்டிருந்தனர். இடைநாழியின் விரிவு அவர்களை ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளாமலேயே செல்ல வைத்தது. துச்சகன் “மாளவ அரசர்” என்றான். “ஆம், அதற்கும் முன்னால் செல்பவர் விதர்ப்பர்.” “அரசருக்கருகே அவர் யார் ருக்மியா” என்றான் துச்சலன். “ஆம்” என்றான் சகன். “அவர் என்ன முனிவரைப்போல் இருக்கிறார்” என்றான் துச்சலன். “பன்னிரு பெருவேள்விகளையும் பிறர் செய்ய அஞ்சும் தவநோன்பு ஒன்றையும் அவர் இயற்றியதாக சொல்கிறார்கள்” என்றான் துச்சகன். “பெருவஞ்சம் ஒன்றால் எரிந்துகொண்டிருக்கிறார். அவர் ஊனை அது உருக்குகிறது.”\n” என்று பின்னால் வந்த பீமபலன் கர்ணனின் தோளை பற்றினான். சேதிநாட்டின் கொடியுடன் சென்ற சிசுபாலன் பெருவாயிலில் நிற்க உள்ளிருந்து வந்த சௌனகர் தலைவணங்கி முகமன் கூறி அவனை அழைத்துச் சென்றார். “நமக்குப் பின்னால் வருபவர் கோசலநாட்டவர்” என்றான் வாலகி. “அவர்களுக்குப் பின்னால் சைப்யர்கள் வருகிறார்கள்.” பீமபலன் “அவர்கள் காமரூபத்தினர் என நினைக்கிறேன். வெண்கலச்சிலை போன்ற முகங்கள்” என்றான். “மணிபூரகத்தினர். அவர்களின் கொடிகளைப்பார்” என்றான் துச்சகன்.\nஅவர்களை அழைத்துச்சென்ற அமைச்சர் பேரவையின் எட்டு பெருவாயில்களில் நான்காவது வாயில் நோக்கி சென்றார். துச்சலன் “நான்காவது வாயிலென்றால் அரசநிரையின் பின் வரிசையல்லவா” என்றான். “ஆம், முன்னிரை முடிசூடியவர்களுக்குரியது. நமக்கு அங்குதான் இடம் இருக்கும்” என்றான் பீமபலன். துச்சலன் “நம்முடன் மூத்தவர் இருக்கிறாரே” என்றான். “ஆம், முன்னிரை முடிசூடியவர்களுக்குரியது. நமக்கு அங்குதான் இடம் இருக்கும்” என்றான் பீமபலன். துச்சலன் “நம���முடன் மூத்தவர் இருக்கிறாரே அவர் அரசரின் அருகே அமரவேண்டியவர் அல்லவா அவர் அரசரின் அருகே அமரவேண்டியவர் அல்லவா” என்றான். கர்ணன் “அதை அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றான். சுபாகு “ஏன்” என்றான். கர்ணன் “அதை அவர்கள் முடிவு செய்யட்டும்” என்றான். சுபாகு “ஏன்” என்றான் சினத்துடன். கர்ணன் “அங்கநாட்டுக்குரிய பீடத்தில் நான் அமர முடியாது. ஏனெனில் நான் மணிமுடியுடன் வரவில்லை” என்றான். “அவ்வண்ணமென்றால் தாங்கள் அரசர் அருகே அமருங்கள் அணுக்கராக” என்றான் சுபாகு. “அணுக்கராக அங்கே துச்சாதனனும் துர்மதனும் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.\nவாயிலில் அவனை எதிர்கொண்ட சிற்றமைச்சர் சுரேசர் முகமன் கூறி ”வருக” என்றார். கர்ணன் தலைவணங்கி உள்ளே வர துச்சகன் பின்னால் வந்தபடி “இப்போதுதான் உணர்கிறோம் மூத்தவரே, தாங்கள் இவ்வாறு வந்திருக்கக் கூடாது” என்றான். சுபாகு “அரசருக்கும் இது தோன்றாமல் போயிற்று. தாங்கள் அங்கநாட்டின் மணிமுடியுடன் வந்திருக்க வேண்டும்” என்றான். “நான் வந்தது அரசர் துரியோதனனின் அணுக்கனாக மட்டுமே” என்றான் கர்ணன். சுபாகு “ஏன்” என்றான். “மேலே பேசவேண்டியதில்லை” என்று கர்ணன் கையை காட்டினான். சுரேசர் அவர்களை இட்டுச்சென்று அரசகுடியினருக்காக போடப்பட்டிருந்த நீண்ட அவை அரியணை பீடங்களைக் காட்டி அமரும்படி கைகாட்டி தலைவணங்கினார். செந்நிற காப்பிரித்தோலுறை அணிந்த பீடம் கர்ணனின் உடலுக்கு சிறியதாக இருந்தது. உடலைத்திருப்பி கால்நீட்டி அவன் அமர்ந்தான்.\nஅவை நிரம்பத்தொடங்கியிருந்தது. முட்டை வடிவமான பெருங்கூடத்தின் மேல் குவைக்கூரை வெண்ணிற வான்சரிவாக எழுந்து மையத்தை அடைந்து கவிழ்ந்த தாமரையில் முடிந்தது. அதிலிருந்து நூற்றெட்டு பீதர்நாட்டு செம்பட்டுத் திரைச்சீலைகள் மையப்புள்ளியில் தொங்கிய மாபெரும் மலர்க்கொத்துவிளக்கில் இருந்து இறங்கி வளைந்து தூண்களின் உச்சியை சென்றடைந்தன. ஆயிரம் வெண்ணிறத்தூண்கள் சூழ கவிழ்த்துவைக்கப்பட்ட மலருக்குள் அமர்ந்திருக்கும் உணர்வை அளித்தது அவை. பொன்னணிந்த மகளிர் கைகள்போல வெண்கலப் பட்டைகள் அணிந்து நின்றன தூண்கள்.\nதூண்களுக்கு அப்பால் ஏவலர் நடந்து வரும் இடைநாழிகள் வளைந்துசென்றன. அதற்கப்பால் வெண்கலக்குடுமிகளில் ஏறிய பெரிய கதவுகள் திறந்து கிடந்த நீள��வட்ட நெடுஞ்சாளரங்கள். துச்சலன் “ஆயிரத்தெட்டு சாளரங்கள்” என்றான். “எண்ணினாயா” என்றான் சுபாகு. “இல்லை, ஏவலர்கள் சொல்லிக் கொண்டார்கள்.” அரைவட்ட பீடநிரைகள் தேர்களின் அதிர்வுதாங்கும் வில்லடுக்குகள்போல ஒன்றுக்குப்பின் ஒன்றாக அமைந்த அவையின் முன்வரிசையில் ஜராசந்தனும் சிசுபாலனும் ஜயத்ரதனும் அமர்ந்திருக்க அடுத்து துரியோதனன் தெரிந்தான். அவனுக்குப்பின்னால் தம்பியர் அமர்ந்திருந்தனர். திரும்பி நோக்கி “சரப்பொளியும் ஆரங்களும் மாலைகளும் அட்டிகையும் ஒன்றனுள் ஒன்றாக அமைந்ததுபோன்ற அவை” என்றான் துச்சகன்.\nகர்ணன் விதுரரை விழிகளால் தேடினான். அவைக்கூடத்தின் வலதுஓரத்தில் அமைச்சர்களுக்கும் அந்தணர்களுக்குமான பீடநிரைகளிருந்தன. அங்கே இருந்த அனைத்துமுகங்களும் வெண்தாடிகளும் வெண்ணிறத் தலைப்பாகைகளுமாக ஒன்றுபோலிருந்தன. அவன் விழிசலித்து திரும்பியபோது அருகே இடைநாழியிலிருந்து வரும் வழியில் கனகரை கண்டான். அவர் உடல்குறுக்கி மெல்ல வந்து குனிந்தார். அவர் முகத்தை நோக்கி அவர் சொல்ல வருவதென்ன என்பதை உய்த்தறிய முயன்றான். அவனை முன்னவைக்கு துரியோதனன் அழைக்கிறான் என உய்த்து அதற்குச் சொல்ல வேண்டிய மறுமொழியை சொற்கூட்டிக் கொண்டிருந்தபோது அவர் அவன் செவிகளில் “அமைச்சர் விதுரரின் செய்தி” என்றார்.\n“உம்” என்றான் கர்ணன். “பேரரசி தங்களை சந்திக்க வேண்டுமென்று அமைச்சரிடம் கேட்டிருக்கிறார். அவைகூட இன்னும் நேரமிருக்கிறது. தாங்கள் என்னுடன் வந்தால் அணியறைக்கு கூட்டிச்செல்வேன்” என்றார். ஒன்றும் புரியாவிட்டாலும் நெஞ்சு படபடக்க “யார்” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. மார்த்திகாவதியின் குந்திதேவி” என்றார். “என்னையா” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. மார்த்திகாவதியின் குந்திதேவி” என்றார். “என்னையா எதற்கு” என்றான் கர்ணன். “அறியேன். அது அமைச்சரின் ஆணை” என்றார் கனகர். “தாங்கள் அவரிடம் இளமையில் சின்னாட்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள் என்று அறிந்துள்ளேன். அதையொட்டி எதையேனும் பேசவிழையலாம்.”\nகர்ணன் “அன்று நான் எளிய குதிரைச்சூதன். இன்று அங்க நாட்டுக்கு அரசன். அரசமுறையாக அன்றி ஓர் அரசியை நான் சந்திப்பது முறையல்ல” என்றான். அவர் மேலும் ஏதோ சொல்ல வந்தார். அவன் அவர் போகலாமென கைகாட்டினான். அவர் மேலும் குனிந்து “அத்துடன் தங்களுக்கு முன்வரிசையில் அரசபீடமொன்றை பேரரசியே சித்தமாக்கியிருக்கிறார்…” என்றார். கர்ணன் “நான் இங்கு என் இளையோருடன் இருக்கவே விழைகிறேன்” என்றான். கனகர் பெருமூச்சுவிட்டார். “விதுரரிடம் சொல்லுங்கள், இப்படி ஒரு மறுப்பைச் சொல்லும் தருணத்தை அங்கநாட்டான் துளித்துளியாக சுவைக்கிறான் என்று.” கனகர் “ஆணை” என தலைவணங்கினார்.\nமுந்தைய கட்டுரைபிழைத்தல், இருத்தல், வாழ்தல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 73\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_351.html", "date_download": "2020-10-23T00:27:36Z", "digest": "sha1:WJKIISVYRYTA2DKEDEEGMTUFLIPN6HQC", "length": 9801, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு\nபுதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு\nஅமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா அதிபருக்கு அந்த அறிக்கை, உடனடியாகவே தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது. அத்துடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலர் சமன் எக்கநாயயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க முடியும். சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரதமரின் செயலருடன் இணைந்து, புதிய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அறிக்கையின் விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\nதமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியி...\nஉயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்ம���ி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nசூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...\nஅனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு\nவாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nedu-naal-aasai-ondru-song-lyrics/", "date_download": "2020-10-23T00:19:27Z", "digest": "sha1:6Q346R6VOROJETT437IBETJ2RJ3UGCPB", "length": 8263, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nedu Naal Aasai Ondru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : நெடுநாள் ஆசை ஒன்று\nநான் நாணம் இல்லாதவள் அல்ல\nபெண் : நெடுநாள் ஆசை ஒன்று\nகண்ணை தூது விட்டேனடி மெல்ல\nஆண் : க ம ப நி நீத தாம மாக\nபெண் : க ச சாநி நி தா ப\nஆண் : பத பத\nபெண் : பத பத\nஆண் : நி நி ஸ\nபெண் : ரி ரி க\nஆண் : ம ம ப\nபெண் : தா தா பா\nஆண் : கன்னி பூங்கொடி கைகள் நீட்டி\nகிளையை தேடும் காட்சி கண்டேன்\nகன்னி பூங்கொடி கைகள் நீட்டி\nகிளையை தேடும் காட்சி கண்டேன்\nபெண் : மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து\nமலையை கூடும் கோலம் கண்டேன்\nமஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து\nமலையை கூடும் கோலம் கண்டேன்\nஆண் : அது போல் நானும் வந்து\nஇந்த மெல்லிடை அணைப்பது என்று\nஅது போல் நானும் வந்து\nஇந்த மெல்லிடை அணைப்பது என்று\nபெண் : அதை நேரிடையாக சொல்ல\nநான் நாணம் இல்லாதவள் அல்ல\nஆண் : நெடுநாள் ஆசை ஒன்று\nபெண் : இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு\nஆண் : அதை நேரிடையாக சொல்ல\nபெண் : நான் நாணம் இல்லாதவள் அல்ல\nபெண் : ஆஹா ஆஹாஹா\nபெண் : ஆஹா ஆஹாஹா\nஆண் : மா ம கா க\nபெண் : மா ம கா க\nஆண் : பாப மாமா\nபெண் : பாப மாமா\nஆண் : தாத பாபா\nபெண் : தாத பாபா\nஆண் : இந்த வாலிபன் காதல் நெஞ்சை\nஇளைய ராணி ஏற்க வேண்டும்\nஇந்த வாலிபன் காதல் நெஞ்சை\nஇளைய ராணி ஏற்க வேண்டும்\nபெண் : எண்ண மாளிகை வாசல் தோறும்\nஇளமை தீபம் ஏற்ற வேண்டும்\nஇளமை தீபம் ஏற்ற வேண்டும்\nஆண் : மடி மேல் உன்னை தாங்க\nஇந்த மன்னவன் நினைவுகள் ஏங்க\nமடி மேல் உன்னை தாங்க\nஇந்த மன்னவன் நினைவுகள் ஏங்க\nபெண் : அதை நேரிடையாக சொல்ல\nநான் நாணம் இல்லாதவள் அல்ல\nபெண் : நெடுநாள் ஆசை ஒன்று\nஆண் : அதை நேரிடையாக சொல்ல\nகண்ணை தூது விட்டேனடி மெல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/935024.html", "date_download": "2020-10-22T23:31:09Z", "digest": "sha1:UCYLCR76ADAWCMEQGIANNLFIYTPIPQMK", "length": 8942, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்...", "raw_content": "\nஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்…\nOctober 18th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nபுதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வெள்ளிக்கிழமை 2.15 மணியளவில் வவுனியா நோக்கி சென்ற பேரூந்தில் ஏறி பயணித்து, மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார். அதன் பின் குறித்த இளைஞன் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிசில் முறைப்பாடு செய்திருந்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.\nஇது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து மன்னார் பகுதியில் குறித்த இளைஞன் நின்றதை அவதானித்தவர்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இளைஞனின் உறவினர்கள் மன்னாரிற்கு சென்று குறித்த இளைஞனை மீட்டுள்ளனர். இதனால் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, மன அழுத்தம் காரணமாக இடம்தெரியாது குறித்த இளைஞன் மன்னார் சென்றுள்ளதாக தெரியவரும் அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு – ராமேஷ்வரன் தெரிவிப்பு…\nஅரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஜோன் அமரதுங்க…\nசெட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து…\nகைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது…\nஇந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்…\n“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில் பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு தோட்ட வீதி புனரமைப்பு…\nரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது…\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்…\nவறுமை ஒழிப்பு வேலைத்திட்ட ஆரம��ப நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில்…\nஅமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:02:29Z", "digest": "sha1:L4LONTUTUSONNPGRSOB4FNVKPKNBTF7T", "length": 10071, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சமூகவலைத்தளம் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nசமூகவலைத்தளத்தில் போலி பிரசாரம் செய்தவருக்கு விளக்கமறியல்\nகொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரசாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 15...\nதற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை விஜயலட்சுமி..; காரணம் இதுதான்..\nநடிகை விஜயலட்சுமி, தனது சமூகவலைத்தள பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவு ச���ய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள...\nரம்ஸி ரஸீக்கினை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்\nசமூகவலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரஸீக்கின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டு, எவ்வ...\nநாட்டை முற்றாக முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லை : பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு \nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாட்டை முற்று முழுதாக முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என...\nடிரென்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள் \nசில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில்...\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை - மஹிந்த தேசப்பிரிய\nஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமைதியை சீர்க்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தால் கடும் தண்டனை - ருவான் குணசேகர\nநாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்...\nசமூகவலைத்தளங்கள் மீதான தடை நீங்கியது\nசமூக இணைத்தளங்கள் சிலவற்றின் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nசமூகவலைத்தளம் மீதான தடையை நீக்க ஜனாதிபதி பணிப்பு\nசமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விட...\nவலைத்தளங்களில் வைரலாக பரவும் ஆவணம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டத�� 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-22T23:37:29Z", "digest": "sha1:VBXK64W4UNZVEMX4JXZCEA7STEBN7EZN", "length": 9695, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மின்னல் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nமின்னல் தாக்கி மனைவி பலி : கணவர் படுகாயம்\nமின்னேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள...\nகலிபோர்னியாவில் நிலவும் விசித்திரமான காலநிலை -அவசரகாலநிலை பிரகடனம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகி உள்ளது.\n கனமழை, மின்னல் தாக்கம் அதிகரிக்கும்\nசூறாவளியானது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காரணத்தினால் நாளை...\nமின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி : கிண்ணியாவில் சம்பவம்..\nகிண்ணியா கண்டல் காடு கிராமத்தில், மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை (01.05.2020) மின்னல் தாக்கி...\nபல இடங்களில் இடியுடன் கூடிய மழை\nமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்...\nதாய், சகோதரனுடன் சென்ற 10 வயது சிறுமி மின்னல் தாக்கி பரிதாபமாக பலி: கொஸ்லந்தையில் சோகம்\nசேனைப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள, தனது தாய் மற்றும் சகோதரனுடன் சென்ற பத்து வயது நிரம்பிய சிறுமி ���ின்னல் தாக்கி பலியான ச...\n6 மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டில் ஆறு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சால...\nசப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை...\nஅனர்த்­தமும் அழி­வு­களும் ஒரு கணப்­பொ­ழுதில் இயற்­கை­யா­கவும் செயற்­கை­யா­கவும் நிகழ்ந்து உயி­ரா­பத்­துக்­களை ஏற்­ப­டுத்...\nஇன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் கா...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194423/news/194423.html", "date_download": "2020-10-23T00:24:16Z", "digest": "sha1:A7WMOB34MCKYNRKGRLXYEUJI2I6TYM5J", "length": 5706, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – 1,112 பேரை கைது செய்ய உத்தரவு!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – 1,112 பேரை கைது செய்ய உத்தரவு\nதுருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார்.\nஅமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை பொலிஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், தற்���ோது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது\nஉடல் சோர்வை போக்கும் பொன்னாங்க\nஉடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nஇந்த பேச்சை நீங்கள் வாழ்நாளில் கேட்டு இருக்க மாட்டிர்கள்\nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\nஇந்த பெயருக்கு காரணம் யார் \nவடிவேல் பாலாஜி இறப்புக்கு என்ன காரணம் டாக்டரின் ரிப்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82294/Export-import-classes-conduct-by-Tamil-Nadu-government.html", "date_download": "2020-10-22T23:23:19Z", "digest": "sha1:CLI4PTEDR4Y7DP3OFROHQDGX72GBVHJ2", "length": 6747, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏற்றுமதி - இறக்குமதி வழிமுறைகள் : அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் | Export import classes conduct by Tamil Nadu government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஏற்றுமதி - இறக்குமதி வழிமுறைகள் : அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள்\nசென்னையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.\nஅதன்படி நாளை முதல் 30ஆம் தேதி வரை ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் சட்டத்திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நாளை நடத்தப்படுகிறது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இதில் பங்கேற்க நினைப்பவர்கள் 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’’பர்ஃபெக்ட் என்ற வார்த்தைக்கு வரையறை நீதான்’’ -மகளுடன் புகைப்படம் வெளியிட்ட அக்‌ஷய்குமார்\nபேச்சில் வல்லவர்; வாஜ்பாயின் விசுவாசி; ஜஸ்வந்த் சிங்கின் வாழ்க்கை பயணம்..\nRelated Tags : Export, Import, Export and Import, ஏற்றுமதி, இறக்குமதி, ஏற்றுமதி இறக்குமதி, பயிற்சி,\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’’பர்ஃபெக்ட் என்ற வார்த்தைக்கு வரையறை நீதான்’’ -மகளுடன் புகைப்படம் வெளியிட்ட அக்‌ஷய்குமார்\nபேச்சில் வல்லவர்; வாஜ்பாயின் விசுவாசி; ஜஸ்வந்த் சிங்கின் வாழ்க்கை பயணம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-23T00:16:05Z", "digest": "sha1:QEDGVE7OGKDIX46NZ5ORXWPPZO6QKENB", "length": 23664, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "மாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு – Eelam News", "raw_content": "\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nஇலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் யோசனையை சில மாதங்களுக்கு முன்னர் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் .\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது . இதன் போது போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் சிலர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .\nமேலும் , முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ,லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க போன்ற தலைவர்களை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமா என அமைச்சர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர்.\nபோரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்பங்களை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையல்லவா .நாம் எமது கடமையை சரியாக செய்தால் எதற்காக எம்மை கொன்றொழித்த பேரினவாத பேய்களிடம் கையேந்த வேண்டும் என்பதனை சிந்தித்து பாருங்கள் .\nஅவர்களை நோக்கி கல்லென்ன – ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை\nஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை\nசிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின\nவவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் மூவருக்கு கொரோனா\nஈழத் தமிழருக்கு அரணாக இந்தியா இருக்குமா\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடி���ிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திர��மண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-23T01:33:55Z", "digest": "sha1:XHUDEZXE7KMZVY5BNTWCIKUNDMAXTIMM", "length": 23177, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேத்திடல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசேத்திடல் ஊராட்சி (Sethidal Gram Panchayat), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர் எஸ் மங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1694 ஆகும். இவர்களில் பெண்கள் 919 பேரும் ஆண்கள் 775 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம��� ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 88\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆர் எஸ் மங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nபனைக்குளம் · வெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு���லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/09025735/Brother-arrested-for-shooting-brother-over-property.vpf", "date_download": "2020-10-23T00:21:52Z", "digest": "sha1:TWTSX2PLZJNYR3NIASDCVU42SDTXHCNR", "length": 10280, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brother arrested for shooting brother over property issue || சொத்து பிரச்சினையில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசொத்து பிரச்சினையில் அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது\nசொத்து பிரச்சினையில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 09, 2020 02:57 AM\nநாசிக் மாவட்டம் சின்னார் தாலுகா வட்ஜரே கிராமத்தை சேர்ந்தவர் தேவிதாஸ் குட்டே(வயது32). இவரது தம்பி கிருஷ்ணா(25). அண்மையில் அவர்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டின் காலி இடத்தை விற்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நண்பர் பிரவின் (28) என்பவருடன் சேர்ந்து தனது அண்ணனை கொல்ல திட்டம் போட்டார்.\nஇதன்படி சம்பவத்தன்று தேவிதாஸ் குட்டே வீட்டின் வெளியே நிற்பதாக கிருஷ்ணாவிற்கு, பிரவின் தகவல் தெரிவித்தார்.\nஉடனே அங்கு விரைந்து வந்த கிருஷ்ணா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது அண்ணன் தேவிதாஸ் குட்டேயை நோக்கி 4 ரவுண்ட் சுட்டார். இதில் தோட்டா பாய்ந்து தேவிதாஸ் குட்டே படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா மற்றும் நண்பர் பிரவின் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 15 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.\n1. காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரியில் குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை\nகாதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஏரியில் குதித்து பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். மாயமான 8 மாத குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு ��ுக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/18055713/Collector-Shilpa-talks-about-public-should-eat-quality.vpf", "date_download": "2020-10-23T00:34:15Z", "digest": "sha1:ZH7ZBH4MTPFVNYZSHIPXGQXGSB7RLFFD", "length": 14672, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector Shilpa talks about ‘public should eat quality food’ to protect health || உடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாட்டு மக்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்\nஉடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு + \"||\" + Collector Shilpa talks about ‘public should eat quality food’ to protect health\nஉடல் நலத்தை காக்க ‘பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும்’ கலெக்டர் ஷில்பா பேச்சு\nஉடல்நலத்தை காக்க பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட வேண்டும் என்று நெல்லையில் நடந்த உலக உணவு தினவிழாவில் கலெக்டர் ஷில்பா கூறினார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 03:45 AM மாற்றம்: அக்டோபர் 18, 2020 05:57 AM\nநெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக உணவு தின விழா நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். மேலும் சரிவிகித உணவு மற்றும் கலப்பட உணவு பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.\nவிழாவில் கலெக்���ர் ஷில்பா கூறியதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலக உணவு தினமாக கொண்டாடி வருகிறோம். உணவு பாதுகாப்பு ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதே இந்த வருடத்தில் ஆய்வு பொருள். உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாட்டு சபை, உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றன.\nபாதுகாப்பான மற்றும் சத்தான உணவை பெறுவதே உறுதியான வாழ்க்கைக்கும் நல்ல சுகாதாரத்திற்கும் திறவுகோலாக அமையும். உணவின் மூலம் வரக்கூடிய நோய்கள், சமூக பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன.\nஒரு ஆண்டில் சுகாதாரமற்ற உணவினால் ஏற்படும் நோயின் மூலம் 600 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஒரு ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் இறந்து போகிறார்கள். உணவு பாதுகாப்பை அடைவது என்பது அரசாங்கம், உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவருக்கும் பொறுப்புள்ளது. உடல் நலத்தை காப்பதற்கு தரமான உணவை சாப்பிட வேண்டும்.\nவிழாவில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயசூர்யா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், டைட்டஸ், கிருஷ்ணன், சங்கரநாராயணன், செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் - கலெக்டர் ஷில்பா தகவல்\nவிவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.\n2. விமானம், கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு 3,640 பேர் வந்துள்ளனர் - கலெக்டர் ஷில்பா தகவல்\nவிமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640 பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n3. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.\n4. வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை - கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்\nவெளி மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களுக்கு 2-வது கட்டமாக வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்வதை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார்.\n5. நெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் - கலெக்டர் ஷில்பா தகவல்\nநெல்லை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.\n1. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்\n2. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி\n3. பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n4. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n5. சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கு: திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல்\n1. காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தம்பி கைது\n2. ராயபுரத்தில் பயங்கரம்: குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்ட ஓட்டல் அதிபர் - உறவினர் காயம்\n3. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை\n4. புதுவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்\n5. வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/03034123/Didnt-bowl-properly-in-the-last-over-in-the-match.vpf", "date_download": "2020-10-23T00:27:50Z", "digest": "sha1:BKRBA6AB6FMLVWBHNOOVCVC2HRUGIXD6", "length": 9784, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Didn’t bowl properly in the last over’ in the match against Mumbai; Punjab captain Rahul || மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம் + \"||\" + ‘Didn’t bowl properly in the last over’ in the match against Mumbai; Punjab captain Rahul\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம்\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’ என பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 03, 2020 03:41 AM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் மும்பை நிர்ணயித்த 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்து 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இந்த தோல்வி வெறுப்பளிக்கிறது என்று சொல்லமாட்டேன். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 4 ஆட்டங்களில் மூன்றில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று இருக்க முடியும். இந்த ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் (கடைசி 5 ஓவர்களில் 89 ரன்களை விட்டுக்கொடுத்தனர்) நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.\nநாங்கள் சில தவறுகளை இழைத்தோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலுவாக திரும்ப வேண்டும். மற்றொரு பந்து வீச்சாளர் அல்லது ஆல்-ரவுண்டர் அணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்ப்பதா அல்லது இதே அணியுடன் தொடருவதா அல்லது இதே அணியுடன் தொடருவதா என்பது குறித்து பயிற்சியாளருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.\n1. தொற்றுநோய் பரவல் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது மும்பை ஐகோர்ட்டு ஆதங்கம்\nதொற்றுநோய் பரவல் நேரத்தில் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctbc.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-10-22T23:47:30Z", "digest": "sha1:6K4DTUAOWHAUWVYJFY2WI3WHEA6M5Q6P", "length": 2289, "nlines": 57, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் – இளையபாரதி – Page 2 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 25 பங்குனி 2009 -இளையபாரதி\nமனக்குயில் 06 வைகாசி 2009 –இளையபாரதி\nமனக்குயில் 20 வைகாசி 2009\nமனக்குயில் 04 கார்த்திகை 2009\nமனக்குயில் 11 கார்த்திகை 2009 -இளையபாரதி\nமனக்குயில் 14 ஐப்பசி 2009\nமனக்குயில் 21 புரட்டாதி 2009\nஉலகின் முதல் 24 மணி நேர‌ தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/married-woman-murdered-in-namakkal-over-love-affair.html", "date_download": "2020-10-22T22:51:40Z", "digest": "sha1:LF6WKES7DQO5LRGOMKBBZ6WZZ7C42BDE", "length": 10500, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Married Woman murdered in Namakkal over love affair | Tamil Nadu News", "raw_content": "\n‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாமக்கல்லில் குட்டையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் தகாத உறவால் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடைய மனைவி ஷோபனா. இவர்களுக்கு தேவா (11), சச்சின் (4) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவாவின் பிறந்த நாளுக்கு துணி வாங்குவதற்காக வெளியே சென்ற ஷோபனா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.\nபின்னர் இரவு 9 மணிக்கு கணவருக்கு ஃபோன் செய்த அவர் ஊருக்கு வரும் கடைசி பஸ்ஸை விட்டுவிட்டதாகவும், தெரிந்த நண்பர் ஒருவருடன் காரில் வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் நள்ளிரவு வரை ஷோபனா வீடு திரும்பாததால் அவருடைய கணவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் புள்ளியம்பாளையம் அருகில் சாலையோரம் உள்ள ஒரு குட்டையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதற்கு அருகிலுள்ள த���ட்டத்தில் ஷோபனா மகனுக்காக வாங்கிய துணி, சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்துள்ளன. இதனால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்ததால் நகை, பணத்திற்காக அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் ஷோபனாவின் செல்ஃபோனை ஆய்வு செய்து பார்த்தபோது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அவரிடம் கடைசியாக பேசியது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து சுரேஷ் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் தகாத உறவால் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஷோபனாவுக்கும், சுரேஷுக்கும் கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் சுரேஷ் வேறு சில பெண்களுடனும் பழகி வந்ததால் இருவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்தே சுரேஷ் ஷோபனாவைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\n'அந்த கொலைய பாத்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்\n'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்\n'வீடு திரும்பாத ஆட்டோ ஓட்டுநர்'... 'கணவன், மனைவியால்’... ‘நடந்த அதிர்ச்சி சம்பவம்'\n‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’\n‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..\n'Freshers Day' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..\n‘விடுதியில் அறை எடுத்துத் தங்கிய ஆண், பெண்’.. ‘தகாத உறவால் எடுத்த விபரீத முடிவு’..\n'அம்மாவைத் தேடி வந்த இருவரால்'... ‘தனியாக வீட்டில் இருந்த’... ‘சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..\n‘திடீரென இறந்த கணவரால் நிகழ்ந்த சோகம்’... ‘குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தப் பெண்’... 'செய்த காரியத்தால்'... 'உறைந்துபோன குடும்பம்'\n'ஆஃபரை ஏத்துக்கோங்க'...'பணத்துக்காக கணவனை விற்ற மனைவி'...இதான் 'பணம் பாதாளம் வரை பாய்றதா'\n‘தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு’.. ‘லண்டன் தம்பதியால் நடந்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் காரணம்’..\n'புதுப்பெண்ணுடன் தினமும் போனில் பேசி, இருவருக்கும் தேனிலவு நடக்காம பாத்துக்கிட்டார்'.. 100 பெண்களை மயக்கிய போலி சமூக தொண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/27/bank-unions-call-strike-on-tuesday-007166.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T23:42:37Z", "digest": "sha1:5LVNK4IXNQLAOGU25352N3QO2W7GW4SX", "length": 21259, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிப்.28 அரசு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. வங்கி சேவைகள் பாதிக்கும்..! | Bank unions call for strike on Tuesday - Tamil Goodreturns", "raw_content": "\n» பிப்.28 அரசு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. வங்கி சேவைகள் பாதிக்கும்..\nபிப்.28 அரசு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. வங்கி சேவைகள் பாதிக்கும்..\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n9 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n9 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: வணிக வங்கி யூனியன் அமைப்புகளின் தலைமை அமைப்பான UFBU பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசு எதிராகப் பிப்.28 அதாவது நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஊழியர்களின் சம்பளம், வராக் கடனில் உயர் அதிகாரிகளின் பங்கீடு, பணமதிப்பிழப்புக் காலங்களில் செய்யப்பட்ட கூடுதல் பணிநேரத்திற்கு உரிய சம்பளம் எனப் பல முக்கியக் குறுக்கையை முன்வைத்து நாளை வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇதன் மூலம் நாளை அரசு வங்கிகள் அதன் கிளை வங்கிகள் செயல்படாது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு மத்திய நிதியமைச்சகம் செவி சாய்த்தால் நாளைய போராட்டத்தை வங்கி அமைப்புகள் கைவிடலாம்.\nUFBU (united forum of bank unions) என்பது இந்தியாவில் இருக்கும் 9 முக்கிய வங்கி ஊழியர்களின் அமைப்பின் தலைமை அமைப்பாகும். இந்த 9 வங்கி அமைப்புகளும் UFBU கீழ் இயங்கி வருகிறது.\nஆனால் நாளை தனியார் வங்கிகள் எவ்விதமான தடையுமின்றி முழுமையாகச் செயல்படும்.\nஇந்தியாவில் தனியார் வங்கிகள் அதிகளவில் இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துவது எப்போதுமே பொதுத்துறை வங்கிகள் தான்.\nஇப்படி இருக்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், இந்திய வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாது பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த 5 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.. எச்சரிக்கையா இருங்க..\nமீண்டும் ஸ்ட்ரைக்.. வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு..\nஎச்சரிக்கையா இருங்க பாஸ்.. 2 நாள் ஸ்டிரைக்.. வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.. \nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 நாள் கொஞ்சம் சிரமம் வரலாம்..\n'பட்ஜெட்' நாளில் ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. நாடு முழுவதும் வங்கி சேவை முடக்கம்..\nவங்கி கிளைகளின் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படலாம்..\nஉஷார்.. வங்கிகள் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை..\nஇரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. இன்றே ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்\nவங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்: எந்த வங்கிகள் இயங்குகிறது..\n29-ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஜன.8 வங்கி ஊழியர்கள் போராட்டம்.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவை பாதிப்பு..\nஜன.8 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.. 3 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்..\nIT ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. கேரளா அரசு சொன்ன செம விஷயம்.. கொரோனாவுக்கு பின் செம திருப்பம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-new-fdi-rules-may-hurt-our-country-018697.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T00:17:51Z", "digest": "sha1:J3MXWXKPP2BODNP6O73EPYSTH5Q62W5Q", "length": 33807, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவை பகைத்துக் கொள்வதும் இந்தியாவுக்கு பிரச்சனை தான்.. எப்படி.. மோதல் என்ன ஆகும்..! | India’s new FDI rules may hurt our country - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவை பகைத்துக் கொள்வதும் இந்தியாவுக்கு பிரச்சனை தான்.. எப்படி.. மோதல் என்ன ஆகும்..\nசீனாவை பகைத்துக் கொள்வதும் இந்தியாவுக்கு பிரச்சனை தான்.. எப்படி.. மோதல் என்ன ஆகும்..\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n9 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n10 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பக்கம் கொரோனாவினால் வாடி வதங்கி வரும் மக்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை, நலிவடைந்து வரும் பொருளாதாரம் என சிதைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இன்று மக்களால் அதிகம் பேசப்படுவது இந்த கொரோனா எப்படி வந்தது இந்த கொரோனா எப்படி வந்தது\nஏன் உலகளவில் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அதைவிட மக்கள் தொகை குறைவான நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறதே இந்த கொரோனா, எப்படி, இதற்கு காரணம் என்ன இப்படி ஓராயிம் கேள்விகள் நமக்குள்.\nஆங்காங்கே மக்கள் கொத்து கொத்தாய் செத்து மடிகின்றனர். ஆனால் சீனாவில் மட்டும் இப்படி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது எப்படி இப்படி பல கேள்விகளே தற்போது சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்க காரணமாய் அமைந்துள்ளன எனலாம்.\nஇது இந்தியாவில் மட்டும் உலகின் பல்வேறு நாடுகளின் பயமும் கேள்வியும் இது தான். இதன் காரணமாக பல நாடுகளின் அரசுகளும் தங்களது நாடுகளை கொரோனாவிடம் மட்டும் அல்ல, பொருளாதார ரீதியிலாகவும் பாதுகாக்க பலவேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தெளிவாக சொல்லப்போனால் சில நாடுகள் இந்த கொடிய கொரோனா என்ற அரக்கம் வேண்டுமேன்றே பரப்பட்டிருக்கலாம். ஏனெனில் பொருளாதாரம் முடங்கி போயுள்ள இந்த நிலையில், சீனாவின் கை மட்டும் ஓங்கியுள்ளது எப்படி என பல கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.\nஎப்படி சாத்தியமானது இந்த முதலீடு\nஇது இந்தியாவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மக்கள் வங்கி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டினை அதிகரித்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் சீனாவின் மக்கள் வங்கி குறிப்பிட்ட பங்கினை வைத்திருந்தாலும், கொரோனாவின் ருத்ர தாண்டவத்தினால் சீனா பொருளாதாரம் மட்டும் எப்படி சீராக உள்ளது. தனது அன்னிய முதலீடுகளை, அதிலும் கொரோனாவிற்கு பின் கணிசமான அளவு அதிகரித்துள்ளதே எப்படி என பல கேள்விகள் எழாமல் இல்லை.\nஇந்திய��வுக்கு சற்று பிரச்சனை தான்\n ஆனால் சீனாவின் முதலீடு இல்லாவிட்டாலும் இந்தியா சற்று பிரச்சனையை சந்திக்க நேரிடுமே என்று கூறுகிறது ஒரு அறிக்கை. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றில், இப்படி பீதியானால் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய காலத்திற்கு சரி வரலாம். ஆனால் நீண்டகாலத்திற்கு கேலிகுரியவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் சந்தர்ப்பவாத முடிவுகளை அரசு எடுத்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனால் ஆசிய நாடுகளின் சில பொருளாதாரங்கள் மேற்கத்திய முதலீட்டினை பெற்று கைப்பாவைகளாக மாறமல் முன்னேறின. ஆனால் இந்தியா மட்டும் அப்போதிலிருந்து ஏழையாகவே இருந்து வருகிறது. ஆனால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கும் பிரிட்டனை விட தனி நபர் வருமானத்தில் பணக்காரர்களாக மாறியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த ஆழமான கருத்துகள் வேரூன்றி இன்னும் மாறமல் இருந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா என்னும் அரக்கனால் தான் இப்படி ஒரு சித்தபிரமைகள் உருவாகியுள்ளது. ஆனால் 2000களில் இந்தியாவின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. ஆண்டு தோறும் 8% வளர்ச்சியினைக் கண்டது. ஏனெனில் அந்த நேரங்களில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளை பெற அனுமதிக்கப்பட்டது. அந்த நேரங்களில் சில நிறுவனங்களின் மதிப்பும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் இன்று பல நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது.\nமைக்ரோசாப்ட், அமேசான். வோடபோன், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஷெல், ஜெனரல் எலக்ட்ரிக், ஹூண்டாய், வோல்க்ஸ்வேகன், சுசூகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஜில்லட் மற்றும் நெஸ்லே உள்ளிட்ட அனைத்து உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் சில இப்போது இந்தியாவிலும் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ளன. மேலும் பல நுகர்வோர் பொருட்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து பிரச்சனையாக மாறியுள்ளதா என்ன\nசீனா தற்போது குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளராக மாறிவிட்டது. டிசம்பர் 2019 நிலவரப்படி, இந்தியாவில் சீனாவின் ஒட்டுமொத்த முதலீடு 8 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. கடந்த தசாப்தத்தில் சீனா தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறியுள்ளது. ஆனால் அமெரிக்கா நிறுவனங்களைப் போல எங்கும் வலுவாக இல்லை.\n1960 மற்றும் 1970 களில் அமெரிக்கா நிறுவனங்கள் எங்கும் இருந்ததைப் போல எங்கும் ஆதிக்கம் செலுத்தவில்லை. அமெரிக்கா தொழில் நுட்பத்தினையும் முதலீடுகளையும் பயன்படுத்தி சில நாடுகள் அப்போது முன்னேறின. இன்று அதைப்போலத் தான் சீனாவும், அதன் முதலீடுகளும். இந்தியாவின் 23 யூனிகார்ன்களில், 18 சீனாவிடமிருந்து சில முதலீடுகளை பெற்றுள்ளன. இவற்றில் பல கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் மீண்டும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.\nபல யுனிகார்ன்களின் நிலை கேள்விக்குறிதான்\nஆனால் தற்போது அரசின் கொள்கையால் அவை மீண்டும் முதலீடு கிடைக்குமா அப்படி கிடைக்காவிட்டால் அத்தகைய நிறுவனங்களின் நிலை கேள்விக்குறிதான். இவற்றில் ஒயோ, பேடிஎம், பைஜூ, மேக்மைடிரிப், ஸ்விக்கி என பல அடங்கும். ஆக இவர்களை காப்பாற்ற யாரால் முடியும். மந்தமான பங்கு சந்தையில் சந்தர்ப்பவாத கையகப்படுத்தல்களை பொறுத்தவரை எப்படி தெரிந்துகொள்ள முடியும்.\nஇந்தியா இன்று கடுமையான நெருக்கடியில் உள்ளது. சாத்தியமான ஒவ்வொரு மூலத்தில் இருந்தும் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தி இந்திய பங்கு சந்தையில் இருந்து 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்தியா வெளிநாட்டில் இருந்து கூடுதல் நிதியை பெற முயன்று வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் பத்திரங்களில் அன்னிய முதலீட்டினை தாராளமயமாக்கியுள்ளது.\nஆக அனைத்து வளரும் நாடுகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெரும் கடன் தொகை தேவைப்படுகிறது. கொரோனாவினால் ஏற்பட்ட மந்த நிலையினை எதிர்கொள்ள இது தேவைப்படுகிறது. இது கடந்த 2008 நிதி நெருக்கடியை விட மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1930 பிறகு ஏற்பட்டு மிகப் பெரும் மோசமான மந்த நிலையாகவும் பார்க்கப்படுகிறது.\nஆக சீனா உள்பட பல வெளிநாட்டு முதலீடுகளையும் நாம் கவர்ந்திழுக்க வேண்டும். இதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஒரு தரப்பு. நிச்சயம் மேற்கூறிய காரணங்களும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த சமயத்தினை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் போது இது இன்னும் நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nபாடாய்படுத்திய வேலையின்மை.. நகர்புறங்களில் 8.4% ஆக சரிவு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\n முதலில் பங்களாதேஷ், வியட்நாம்-ஐ பாருங்கள்..\nவியக்கவைக்கும் வியட்நாம்.. ஆசியாவில் மீண்டும் ஒரு ஆச்சரியம்..\nஇந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..\nஇந்தியர்களின் தனி நபர் ஜிடிபி விகிதம் பங்களாதேஷை விட குறையும்.. IMF கணிப்பு..\nபணவீக்கம் 10.3% தாண்டும்.. சமானிய மக்களுக்கு அதிக பாதிப்பு..\nஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. \nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..\nஇந்தியாவில் பலத்த அடி வாங்கிய வால்மார்ட்.. ஒரே ஆண்டில் ரூ.299 கோடி நஷ்டம்..\nலாக்டவுனில் இரட்டிப்பு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் இந்தியாவின் பணக்கார பெண்..\nIT ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. கேரளா அரசு சொன்ன செம விஷயம்.. கொரோனாவுக்கு பின் செம திருப்பம்\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sp-balasubrahmayam-condition-extremely-critical-hospital-report-222998/", "date_download": "2020-10-23T00:46:05Z", "digest": "sha1:WZFWVGZZA76GXFMX2P6T7UYZO55QDZFX", "length": 12272, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை", "raw_content": "\nஎஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை\nஅவர் மீண்டு வர, திரையுலகினரும், ரசிகர்களும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டு வர, திரையுலகினரும், ரசிகர்களும் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடக்கத்தில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டபோது, ரசிகர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பலரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே, பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து, அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ மூலம் அறிவித்து வந்தார். மருத்துவமனை நிர்வாகமும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி.க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நெகட்டிவ் என்று முடிவு வந்ததால் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டது தெரியவந்தது. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநேற்று முன்தினம் செப்டம்பர் 22ம் தேதி எஸ்.பி.பி-யின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டுக்கு செல்ல ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஎம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து எக்மோ மற்றும் உயிர் பாதுகாப்பு கருவிகளுடன் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளது. மேலும், அவருக்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் குழு அவருடைய உடல்நில���யை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.\nஎஸ்.பி.பி ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்தி வெளியானதால் ரசிகர்களும் சினிமா துறையினரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.பி.பி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கே அவர், மருத்துவர்களிடம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/23602-former-chief-ministers-request-not-to-open-schools-for-now-in-karnataka.html", "date_download": "2020-10-22T22:56:53Z", "digest": "sha1:XN2QQDH7JA5FPCACGP3VN3CK7G3SYHTY", "length": 11275, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பள்ளிக்கூடத்தை திறக்காதீங்க.. ம���ன்னாள் முதல்வர்கள் கதறல். | Former chief ministers request not to open schools for now in Karnataka - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபள்ளிக்கூடத்தை திறக்காதீங்க.. முன்னாள் முதல்வர்கள் கதறல்.\nகர்நாடகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என முதல்வர்கள் இரண்டு பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரானா ஊரடங்கு பிறகு நாடு முழுவதும் பல்வேறு கட்ட தலர்விகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இதில் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. அந்தந்த மாநில அரசுகளே இது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு கையை நீட்டி விட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் களான சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது அவ்வளவு நல்லதல்ல எனவே பள்ளிகளை திறக்க வேண்டாம் என அம்மாநில அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரானா பரவல் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது. பெற்றோர்களும் பள்ளி திறப்பதற்கு எதிராகவே உள்ளனர். ஒரு சிலரின் நிர்பந்தத்துக்காக மாநில அரசு அடிபணியக் கூடாது. பள்ளிகள் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மாணவர்களின் உயிரோடு விளையாட கூடாது. மாநிலத்தில் இதுவரை 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 ஆயிரம் பேரும் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 47 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஇதனிடையே மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது அரசின் சிந்தனையில் இருக்கும் கடைசி கட்ட விஷயம். பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு எந்த அவசரமும் நிர்பந்தமும் கிடையாது பள்ளிகளை திறப்பதை மாநில அரசு தனது கவுரமான விஷயமாக பார்க்கவில்லை. இதுதொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தி வருபவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களுக்கு மாணவ��்களின் நலன் தான் முக்கியம் அவர்களுக்கு தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதே எங்களது கடமை. பல முறை முதல்வர் எடியூரப்பா மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகரன் ஆகியோரும் பள்ளிகள் திறக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். எனவே வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.\nராஜமவுலி பட கதையில் திடீர் மாற்றத்தால் பரபரப்பு.. என்ன நடந்தது\nபண்டிகைக் காலம் நெருங்குகிறது கொரோனா பரவ அதிக வாய்ப்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை.\n`டார்கெட் ராஜஸ்தான்.. ஐஎஸ்ஐ பயிற்சி.. பாலக்கோட்டில் செயல்பட துவங்கிய தீவிரவாத குழுக்கள்\nபொது நுழைவுத் தேர்வும் வேண்டாம் புதிய கல்வி கொள்கையும் வேண்டாம்\nசபரிமலையில் 5 நாளில் 673 பக்தர்கள் மட்டுமே தரிசனம்\nபீகாருக்கு மட்டும் தான் இலவச கொரோனா தடுப்பூசியா பாஜகவுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்...\nவிவசாய சீர்திருத்த சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு...\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு\nபீகாரில் ஆட்சி அமைத்தால் இலவச கொரோனா தடுப்பூசி.. பாஜக தேர்தல் அறிக்கையில் தகவல்\nபெண்களின் திருமண வயது 21... மத்திய அரசு விரைவில் அறிவிப்பு...\nசபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள உயர்நீதிமன்றம் ஆலோசனை...\nதனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து வாலிபரை நாடு கடத்த முயன்ற அமைச்சரால் பரபரப்பு\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/popul/popul00009.html", "date_download": "2020-10-23T00:04:23Z", "digest": "sha1:P2QWLVRVSPHD3NILI6WWJOCOH44IMD7T", "length": 10940, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள் - Parambariya Anubava Sikichchaikal - மருத்துவம் நூல்கள் - Medicine Books - பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் - Popular Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஆசிரியர்: இயற்கை இர. இராமலிங்கஅம்\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நூலின் உள்ளே : * வலிகளை நீக்கும் ஈரத்துணிப் பட்டி * மண் 'சிகிச்சை * நோய் நீக்கும் புதுவிதக் குளியல்கள், பஞ்சபூதங்கள் * பிடித்துவிட பிடித்துவிட விலகும் நோய்கள் *அழுத்தினால் ஆரோக்கியம் பெறலாம் *சுளுக்கு வலியைப் போக்குவது எப்படி *வர்மக் கலை போதிக்கும் வாழ்வியல் *ரெய்கி தியான சிகிச்சை * ஊசி நுனியில் ஓடும் நோய்கள் * மருந்தில்லா ஊசிக்கு மருண்டோடும் நோய்கள் * வலியை நீக்கும் ஒத்தடங்கள் * அழுத்தி விரட்டலாம் 'நோய்களை * கை கால் பிடித்தால் கவலை 'தீரும் * தேய்த்து அழிக்கலாம் நோய்களை 'உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை * 'பிரமிக்க வைக்கும் பிரமிடு மருத்துவம் * 'காந்த மருத்துவம் *அவசர உதவிக்கு அக்குபிரஷர் *உடம்புக்குள் நீரின் செயல்பாடுகள் *ஆகாய சிகிச்சை * மௌன உண்ணா நோன்பு *விரல் நுனியில் விலகும் 'நோய்கள் * மிதித்து விரட்டலாம் நோய்களை * நோய் நீக்கும் தொடு சிகிச்சை * தண்ணீரே 'மருந்து * நோய் நீக்கும் ராகங்கள் * மழைநீர் சேகரிப்பும் பயன்களும்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/statement-of-fundamental-truths/", "date_download": "2020-10-22T23:27:33Z", "digest": "sha1:Q2YDYNB7ZGU3XTN3TPIIWYAHGN63WYZC", "length": 17086, "nlines": 230, "source_domain": "www.tcnmedia.in", "title": "TCN MEDIA TEAM MISSION - Tamil Christian Network", "raw_content": "\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்ட���ம்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nTCN Media வழங்கும் சேவைகள்:\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ap-nagari-legislator-roja-drives-new-ambulance/", "date_download": "2020-10-23T00:03:01Z", "digest": "sha1:VSS6KUHJ4DW2QQTEF2TYCO63FR47CRNF", "length": 8189, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா\nதிரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.\nஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nரோஜாவின் இந்த செயலுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம், “ரோஜா சாகசம் செய்வதற்காக ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா\nமத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏழைகளுக்கு இலவசம்… சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவிப்பு\nமத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசியை வாங்க முடியாத ஏழைகளுக்கு அது இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். பா.ஜ.க. நேற்று...\nசி.பி.ஐ.யை அனுமதிக்க மறுக்கும் மகாராஷ்டிரா அரசு… பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் பா.ஜ.க.\nமகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், பால்கர் படுகொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என...\nகோவிட்-19 தடுப்பூசி இலவசம்.. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்\nகோவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ஜ.க.வின் பீகார் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். எதிர்வரும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை...\nவாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு…. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை… தேஜஸ்வி யாதவ் தகவல்\nவாக்காளர்களுக்கு மருத்துவ காப்பீடு கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/01/nana-experiences-6.html", "date_download": "2020-10-23T00:09:30Z", "digest": "sha1:4OUH3VTEMAP6OACT33KRKOOZOGI2WEW2", "length": 111601, "nlines": 1049, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "எண்ணமும் எழுத்தும் - தொடர் 6 - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / எண்ணமும் எழுத்தும் - தொடர் 5. / எண்ணமும் எழுத்தும் - தொடர் 6\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 6\nNellai Kavinesan ஜனவரி 08, 2020 எண்ணமும் எழுத்தும் - தொடர் 5.\nஅந்த ஸீனை நாம் தொடுவதற்கு முன்…\n1983…..பி.காம் ( எஸ்ஸ்ஸ்ஸ்….நோ அரியர்ஸ் ) முடித்த நிலையில்...இராங்கியம் கிராமத்தின் ஒரே ஒரு ஆள் இன் ஆல் அழகு ராசா நாந்தேன்…\nஒரு நாள் போஸ்ட் மேன் உத்யோகம்…(லீவ் டியூட்டி) ஓல்ட் ஏஜ் பென்ஷன் பாட்டிகளின் விரலை அழுத்தாமல் கைநாட்டு வாங்கிடும் கலை கைகூடியது. ஏறக்குறைய தபால் பட்டுவாடா செய்த எல்லா வீடுகளிலும் ஒரு வாய் எதாவது சாப்பிட்டுப் போப்பா என்னும் அன்புடன் வழியும் பச்சை வயல் மனசுகள்\nமறுவாரத்தில் ...பாங்க் ஆஃப் மதுரா - கிளார்க் லீவு டூட்டி ..தினசரி அதே லெட்ஜர்…அதே டி.டி சலான் எழுதி உதவி…டெய்லி ஸ்டேட்மெண்ட்… ஒரே மாதிரி வேலை மீது எரிச்சல் வந்தது….( கடைவீதியில் நண்பரிடம் ‘சத்தியமா காசே இல்ல மச்சான்’ ன்னு சொல்பவரின் SB கணக்கில் இருப்பு எவ்ளோ என்று எனக்கு அப்போ தெரியும். ஏனெனில் கணினி வராத மேனுவல் காலம் ) சில நேரம் அக்கா - மாமாவுக்கு ஒத்தாசையா வயல் மோட்டார் ...கரண்ட் ..மீட்டர் ரீடிங் என்ட்ரி ( அப்போ இலவச மின்சாரம் லேது) ..\nதேர்தல் நேரத்தில் ரெண்டு கட்சிக்கும் ஒரே சுண்ணாம்பு ...ஒரே ராபின் நீலம்…ஒரே 3ஆம் நம்பர் பிரஷ்…( நல்லவேளை பசுவும் கன்றும் சின்னம் கை சின்னமாக மாறியது …தப்பிச்சேன்)\nகீரணிப்பட்டி கோவிலில் அம்மன் படம் வரைவதிலிருந்து 33வது பூச்சொறிதல் விழா ஜிகினா தூள் எழுத்து பெட்ரோமேக்ஸ் லைட்ல மின்னும்…உள்ளூர் கள்ளுகடைக்கான எண் அம்புக்குறி வகையறா....இடுகாட்டுக் கல்லறையில் தோற்றம் மறைவு வரை...புது சைக்கிள் செயின் கவர்ல ஸ்டைலா பேர் எழுதுறது… ஒரு பழைய கிட்டாரில் இளைய நிலாவை டேப் ரெக்கார்டரில் டேப் நஞ்சு போகும் அளவுக்குத் தேயத்தேயக் கேட்டு வாசிக்க…ஆன மட்டும் முயற்சித்தேன்\nஉள்ளூர் திருமுருகன் டூரிங் ....தியேட்டரில் சுண்ணாம்பு தடவிய கண்ணாடி ஸ்லைடில் இன்று இப்படம் கடைசி.. மற்றும் 5 வது ரீல் ஓடிக்கொண்டிருக்கும் நிறம் மாறாத பூக்களுக்கு நடுவில் ”ராமாயி அக்கா வெளியே வரவும்’ என ஒவெர் லாப்பிங் FLASH NEWS வேற ( நன்றி: இன்றும் தொடர்பில் இருக்கும் அன்றைய தியேட்டர் உரிமையாளர்கள்…ஆவுடை அண்ணன் …வெங்கடாசலம் அண்ணன்)\nமேற்படி வேலைகளை என் இராங்கியத்து வட்ட்த்துக்குள் மட்டும் செய்த எனக்கு…. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து ஒரு அழைப்பு .....ஒரே ஒரு டவுன் பஸ் அல்லது எட்டு கிலோ ம��ட்டர் சைக்கிள் மிதியில் குழிபிறை. ( குழி-பிறை பெயரே தமிழ் அழகு).. .\nசிற்பி சோமு அவர்கள் எழுதி இயக்கிய \"தேரில் வந்த திருமகன் \" என்னும் சரித்திர நாடகத்தில் வில்லனாக ....ஒரு ரோல் ...அதுக்கு பக்கம் பக்கமா வசனம் பேசக்கூடிய ஒரு ஆள் வேணும்.........அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது ....புதிய ஊரின் நட்பு வட்டம் ... ...பக்கத்து ஊரிலிருந்து அந்த ஊர் கோவில் விஷேசம் சிறக்க தோள் கொடுப்பதால் எல்லோரிடமும் ஒரு சிறப்பு கவனிப்பும் மரியாதையும் அந்த வயதுக்கு ...ஜாலியா 'கெத்தாக' இருந்தது.\nகதாநாயகியாக பெண் வேடத்தில் நடிப்பவருக்கு .பதிலாக..ஒரு சிவப்புக் காசித் துண்டை தோளில் வளைத்துப் போர்த்தியபடி காசி வாத்தியாரே வசனத்தைப் படிப்பார் ...ரிகர்சல் வரை.. எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு ....\nநாடகத்துக்கு முதல் நாள் கிராண்ட் ரிகர்சல் .அஞ்சு ஸீன் gone...என்ன்னுடைய ஆறாவது சீன் .....\nஅழுது கொண்டிருப்பவரை தோளைத் தொட்டுத் தூக்கி ....யார் அந்தக் கயவன்…சொல் .....கட்டி இழுத்துவந்து உன் காலடியில் ......என்று ஆரம்பித்து\nஅது அதுக்கப்புறம் ஒரு ஒன்றைப்பக்க வசனம் போகும்....\nஅந்த கிராண்ட் ரிகர்சலில் நிஜமான கதாநாயகி (பக்கா professional அதுவும் ஃப்ரம் ஸ்ரீரங்கம் கடந்துபோன 30களை 25 ஆக்கிய லேசான மேக்கப் கடந்துபோன 30களை 25 ஆக்கிய லேசான மேக்கப் )...நாயகி .நிஜமாவே அழுதுகொண்டே ....இருக்க ..முதன் முதலாய் ஒரு பெண் ...இவ்வளவு அருகாமையில் )...நாயகி .நிஜமாவே அழுதுகொண்டே ....இருக்க ..முதன் முதலாய் ஒரு பெண் ...இவ்வளவு அருகாமையில் ...இப்போ என் வ…ச…ன…ம் ..ம்…ம்.ம்\n என ஆரம்பிக்கும் என் முதல் பாரா.....\nஇட்'ஸ் gone...போயே போச்சு ....\nகுனிந்து .தோளைத்தொட்டேன் (சாரி…..…சாரியோட பார்டர் texture விரல்களில் பட…)\n...இன்னும் கொஞ்சம் கண்ணீர் விட்டு அழுதாங்க ....அந்த நடிப்புக்கரசி ரிகர்சலுக்கெல்லாம் அவ்ளோ அழுகை தேவையில்ல….(but… என்ன செய்யுறது ரிகர்சலுக்கெல்லாம் அவ்ளோ அழுகை தேவையில்ல….(but… என்ன செய்யுறது\n....அடுத்தடுத்து இருந்த மற்ற பாராக்களும் என் மனக்கண்ணால்கூட தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மீதி….அதுக்கப்புறம் உள்ள .ஒன்னறைப்பக்கமும்\n..அவுட். ஆஃப் போகஸ் ஆகி .....வேர்த்து...விறுவிறுத்து .... ( நெஜமா...அத அந்த feel எப்டிங்கறத நம்ம வாத்யார்… சுஜாதா சார் மட்டும்தான் எழுத்துல சொல்ல முடியும்)...\nஅய்ய்ய்ய்யோ… என்னாச்சு..என்னாச்சுன்னு …நட்பு வட்டத்துக்கு கேட்கணுமா ...நல்லவேளை ’கலாய்’ங்கற வார்த்தையே அப்போ புழக்கதுலயும் வழக்கத்துலயும் இல்லை ...நல்லவேளை ’கலாய்’ங்கற வார்த்தையே அப்போ புழக்கதுலயும் வழக்கத்துலயும் இல்லை கேமராவும் யார்ட்டயும் இல்லாத காலம்\n.(இப்போல்லாம் உடனடி ’டிக் டாக்’கியிருப்பனுங்க\nஎல்லாருடைய ஸீன் ரிகர்சலும் தெளிவா போய்டுச்சு... நான் ஸ்டேஜ்ல பாத்துக்கிறேனேன்னு ஒதுங்கி வந்தது….என்னவோ செய்தது ...லேசான குழப்பம்… ( ஆடிட்டர் மாதிரி யாரும் அட்வைஸ் பண்ணாமலே… தியானம் போல எதோ பண்னேன் ...லேசான குழப்பம்… ( ஆடிட்டர் மாதிரி யாரும் அட்வைஸ் பண்ணாமலே… தியானம் போல எதோ பண்னேன்\nஸ்கூல் டிராமாவுல எல்லாம் பசங்களே பெண் வேடமும்ம்ம் போட்டு நடிச்சிருந்தாலும் ....இது கொஞ்சம் ஹைய்லி professional touch...\nபக்கத்து ஊர்ல நல்லது செய்றேன்னு வந்து ….நம்ம இராங்கியம் ஊர் மானத்த கெடுத்துடக்கூடாதுன்னு…உள்ளுணர்வு உதைக்க …வசனம் எழுதிய தாள்கள் வியர்வையில்…கசிய…\nஅந்த யெல்லொ…லீனியர் கிரேடியண்ட் மாலைப்பொழுது இருட்டாக மாறியது….\nஇட்லித் தட்டு போன்ற சுழலும் வண்ண ஒளி வட்டங்கள்….. தையல் மெஷின் போலும் பெடல் கொண்ட ’ஹாண்ட்ஸ் ஃப்ரீ’ பட்டு ஜிப்பா ஆர்மோனிய மோதிர விரல்கள்…தோய்த்து தேய்த்துத் தட்டப்படும் தபேலா சத்தம்… மைக் டெஸ்டிங் 1..2..3…4 வரைக்கும் போய் ரிபீட்ட்ட் ஆகுது… தென்னங்கீத்து வழியா சில சிறார்களின் கண்கள்\nபாண் கேக் வாசனை...மேக்கப் ஏறிடுச்சு ...உள்ளுக்குள்ள பல்ஸ் தாறுமாறு… பாவாடை மாதிரியான ராஜ உடை (ப்ளஸ் லெக்கிங்ஸ்)...உறைக்குள் ஒரு நிஜமான பளபளக்கும் கத்தி .... அதுவே தோளை தூக்கி நிறுத்தி நடக்கச் செய்தது...ஆரம்ப ஸீன்களிலே .என் ஊர் நண்பர்கள் அண்ணன் சிவா, சைக்கிள் கடை பழனிவேல்…பெட்டிக்கடை பாபு …மற்றும் அப்பாவுடன் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள், என இடைஇடையே ....மேடையிலே வந்து இராங்கியமே பாராட்டி… க்ளுக்கோஸ் ஏற்றியதில்… வசனங்களின் ஏற்ற இறக்கத்தில் மிகக் கவனமானேன்.\nஅந்த ராஜ வம்சத்துப் பெண் உடையலங்காரம்…(ப்ப்ப்ப்ப்ப்ப்பா….\nஉள்ளுக்குள் சற்று மிரளச் செய்தது உண்மை)....இருந்தும்\nஅந்த முக்கியமான அந்த 6 வது சீன்ல மங்களம் என்னும் ஸ்ரீரங்கத்து …..யை தோளைத் தொட்டு தூக்கி நிறுத்தி… (அவளின் அழுது வழிந்த விழிகளைப் பார்க்காமல்…) அத்தனை வசனத்தையும் அவளின் நெற்றிப்பொட்டை பார்த்துக்கொண்டே தெறிக்கவிட்டேன் ....என் ஊர் மக்கள் கைதட்ட அந்த ஊரும் சேர்ந்து கைதட்டிய அந்த மைக்ரோ செகண்ட்ஸ்.....அது ஒரு போதை மாதிரியான கண்ணுக்கு தெரியாத வஸ்து \nஅந்த நாடகத்தால் அந்த ஊரில் அடுத்த நாடகம் போடும் வரை ஓரிரு மாதங்களுக்கு மேல் பேசப்பட்ட ஸீன் அதுவாகத்தான் இருந்தது ....ஏன்னா ஒரு 2 மாசத்துக்கு குழிபிறை மற்றும் சுத்துப்பட்ட ஊர்ல எந்த டீக்கடையில் டீ சாப்பிட்டாலும் காசு வாங்க மறுத்ததில் அவர்களின் அன்பையும் அவதானிப்பையும் உணரமுடிந்தது\nபின்னாளில் ஆல் இண்டியா ரேடியோ திருச்சி வானொலியில் ஒரு ஞாயிறு மதியம் 3 மணி ஒலிச் சித்திரத்துக்குப் பதிலாக எங்களின் அந்த ’தேரில் வந்த திருமகன்’ நாடகம் ஒளிபரப்பப்பட்டது...வீட்டில் இருந்த மர்பி ரேடியோவில் குடும்பத்துடன் கேட்ட்க்காமல்.... குழிபிறைக்கு வந்து அந்த நாடக நண்பர்கள் சூழக் கேட்டு ரசித்த சுகம் .....இப்போ எந்த you tube வீடியோவிலும் கிடைக்காத ரகம் \n( இந்தப் படத்தில் மஞ்சள் வட்டத்தில் என்னுடன் இருக்கும் காசி வாத்தியார் சொன்ன ஒரே ஒரு டிப்ஸ்….அந்தம்மா கண்ணை மட்டும் எக் காரணம் கொண்டும் பாத்துறாதன்னார் ....அதான் கிளீனா ஒர்க்கவுட் ஆச்சு....#யப்பே ..நடிப்பு ரொம்பக் கஷ்டம்ம்ம்ம்லே\nஅப்போ இருந்த குறைவான வசதியில்… கிடைத்த Click III ..120 சைஸ் பிலிம் ரோல் B/W மற்றும் ஃபிளாஷ் இல்லாத available அரை வெளிச்சத்தில் என் மாப்ள ரவிசங்கர் Ravi Sankar Madhavan எடுத்த படங்கள் இல்லைன்னா நான் நாடகத்தில் நடித்ததுக்கு போதிய ஆதாரம் இல்லாமல் ’நான் சொல்வதெல்லாம் உண்மை’ இல்லன்னு சந்தேகக் கேஸ்ல போயிருக்கும்..இவை நடந்தது 1983 …\n( இந்த அனுபவத்தகவல் முன்னரே ஃபேஸ்புக் பதிவாக பலரும் படித்திருக்கலாம்…அவர்கள் யாவரும் இந்த boring மீள் பதிவுக்கு மன்னிச்சூ\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5.\nபெயரில்லா 8 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:22\nUnknown 10 ஜனவரி, 2020 ’அன்று’ முற்பகல் 8:45\nகடைசி நிமிட வரிகளைப்படிக்கும் வரை உனது டென்சன் எனக்குள்ளும்...அப்பாடா வசனத்தை தெறிக்கவிட்டுட்டியே....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெர��ய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020.\nIAS மிக எளிதே..திரு மகாலிங்கம் IRS.\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n'அய்யராத்து பெண்ணும் அம்பேத்கரும் (1)\n'கரும்புச்சாறு To சர்க்கரை' - எப்படி \n‘‘தமிழக கிராமிய விளையாட்டுகள்’--முனைவர் முஹமது அஸ்கர் (1)\n\"ஆ..... ஆ.... ஆ.... ஆஹா....\"சினிமா பாடல்கள் (1)\n\"உண்மையாயிரு...\" -குறுநாடகம் | (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -1 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -2 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -3 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\"-4 (புதிய தொடர்) -- .ப.இசக்கி ராஜன் (1)\n\"என் ஆசான் சிவாஜி கணேசன்\"-----புகழாரம் சூட்டுகிறார் நடிகர் சிவகுமார் (1)\n\"கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க ...' (1)\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"கொரானா காலம் : வீடு (1)\n\"சிறப்பு சுழலும் சொல்லரங்கம் (1)\n\"சுதந்திர போராட்ட வீரர்கள் 27 வீரவரலாறு \" (1)\n\"சொப்பன சுந்தரி நான்தானே\" (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"தினத்தந்தி\" தந்த ஊக்கத்தால் (1)\n\"பட்டிமன்றம் ராஜா\"வுக்கு இத்தனை விசிறிகளா\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n\"போட்டியில் வெற்றி பெற முயற்சி அவசியம் தேவை\" --நடிகர் பார்த்திபன் விளக்கம் (1)\n\"ரமலான் ...புனித ரமலான்..\" ரம்ஜான் பாடல்- 2 (1)\n\"ஸ்தோத்திரம் செய்வேனே...\" --மனம் கவரும் கிறிஸ்தவ பாடல் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -6 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 6 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-10 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-7 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-8 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-9 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -1 (2)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவ���ம்- ENGLISH -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -5 (1)\n10 நிமிசம் போதும் ஸ்வீட் செஞ்சிடலாம்-KAJA SWEET (1)\n10 ரூபாய் செலவில் 1/2 கிலோ ஸ்வீட் ரெடி. (1)\n100 வயது யோகா பாட்டி (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n15 நிமிடத்தில் அவல் பர்பி சுலபமாகசெய்வது எப்படி\n2 ஈஸி ஸ்வீட் (1)\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\n6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள் (1)\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள். (1)\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 1 -அளவீட்டியல். (1)\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல் (1)\n8 வடிவ நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅடங்கு இல்ல......... உனக்கு சடங்கு (1)\nஅடி எடுத்துக்கொடுத்த பாடல் (1)\nஅத்தமக உன்ன நினைச்சு... -கிராமிய பாடல் (1)\nஅது ஒரு கனாக்காலம் ---வழக்கறிஞர் ராமலிங்கம் (1)\nஅப்பா உன் அன்புக்கு ஈடாகுமா\nஅம்பிகாபதி -அமராவதி காதல் கதை (1)\nஅம்மாவின் சேலை..... ஆயிரமாய் நினைவலைகள். (1)\nஅய்யா... வேணும் உங்க தயவு. (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம் 2 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம்- 1 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம்-3 (1)\nஅருள்வாயே நீ -ரம்ஜான் பாடல்-1 (2020) (1)\nஅவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nஅவல் பர்பி /அவல் ஸ்வீட் (1)\nஅழகர் மலையின் சிறப்பு..... (1)\nஅழகு மலராட .....---திரை இசை பாடல் (1)\nஅறிவியல் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்கான வழிமுறைகள் (1)\nஅறிவியல் ஆராய்ச்சி திட்டத்தை தயார் செய்வது எப்படி\nஅறிவில் அகந்தையை கரைத்து விட்டால்....... (1)\nஅன்னையர் தின நெகிழ்ச்சி உரை (1)\nஅன்னையர் தினம் உருவான வரலாறு. (1)\nஅனைத்து சுர விஷ நோய்களை நீக்கும் மந்திரம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆசிரியர்களுக்கு ���ரசாங்கம் பென்ஷன் கொடுப்பது எதற்காக\nஆசை வச்ச உன் மேல...... (1)\nஆண்கள் உருப்பட ஒரே வழி... (1)\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு..... தற்போது. (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஆரோக்கிய மாதாவே .........-இனிய கிறிஸ்தவ பாடல் (1)\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள் (1)\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள்-2 (1)\nஆன்லைன்(online )மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-1 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-10 புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-11 - புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-12- புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-13-- புலவர் சங்கரலிங்கம். (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-14 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-5 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-6 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-7 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-8 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-9-வையத் தலைமை கொள் (1)\nஇங்கே ஒரு இளம் ஓவியர் (1)\nஇடைவிடாசகாயமாதா........ .பாரம்பரிய மாதா பாடல்.. (1)\nஇடைவிடாத சிரிப்பு பட்டிமன்றம். (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய குடிமகனின் நம்பிக்கை குரல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் (1)\nஇருக்கன்குடி மாரியம்மன் பாடல் (1)\nஇலக்கிய இமயம்-'ஹைக்கூ' கவிஞர்.இரா ரவி (1)\nஇலக்கியச் சோலை-1 அத்திக்காயும் (1)\nஇலவச ஆலோசனை அரங்கம் (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-2 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-3 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-4 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-5 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-6 (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\n --மதுரை முத்து பட்டிமன்றம் (1)\nஇன்று தமிழ் பண்பாடு வளர்கிறதாதளர்கிறதா\nஉங்கள் செல்போனில் \"இன்டர்நெட்\"பயன்படுத்தும்போது... (1)\nஉங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெற ... (1)\nஉங்கள் பிரச்சனைகளை சமாளிக்க 7 எளிய வழிகள். (1)\nஉடல் எடையை குறைக்க உதவும் சில உடற்பயிற்சிகள் (1)\nஉடல் எடையை குறைக்க உதவும் யோகா (1)\nஉப்பு நிறைந்த கடலில் வாழ்ந்தாலும்...... (1)\nஉம்மைத் தேடி வந்தேன்..கிறிஸ்தவ பக்தி பாடல். (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉலக வாழ்க்கையின் உண்மை நிலை இதுதானோ\nஉலகம் உங்கள் கையில் - முடிவெடுப்போம்..ம���ன்னேறுவோம். (1)\nஉலகம் உங்கள் கையில் -6 (புதிய தொடர்) ப.இசக்கி ராஜன் அவர்கள் (1)\nஉலகம் உங்கள் கையில்- 9 (1)\nஉலகம் உங்கள் கையில்\"-5 (புதிய தொடர்) --- .ப.இசக்கி ராஜன் (1)\nஉழைக்கும் கடவுள்களே........ உங்களுக்கு நன்றி (1)\nஉழைப்பு முக்கியம் தான். ஆனால்...........\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஉள்ளுக்குள்ள சக்கரவர்த்தி... ஆனா..... (1)\nஉற்சாக ஊற்றாய் இருப்போம் - தாசில்தார் மாரிமுத்து (1)\nஉற்சாகமாக இருப்பதற்கு சில வழிகள்--.பிரபல நடிகை அனுஹாசன் (1)\nஉன்ன நா மறக்கமாட்டேன்... (1)\nஉனக்கென ஒரு அடையாளம். (1)\nஊடகங்களால் தமிழ் பண்பாடு வளர்கிறதா தளர்கிறதா\nஊரடங்கு உத்தரவு குடும்பங்களை இணைத்ததா சிதைத்ததா\n-மதுரை முத்து நகைச்சுவை பட்டிமன்றம். (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎமனுக்கு ஏஜெண்டாக வேலை பார்க்கலாமா\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஎன்னை நீ மறந்தாலும் (1)\nஎனக்கு ராஜா வா தான் நான் வாழ்வேன் -- Dr. Deepa Azhakeshwari. (1)\nஎனது எழுத்துலகப் பயணம்---கலைமாமணி (1)\nஏ மச்சான் ........என்ன மச்சான் (1)\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒட்டகத்தை கட்டிக்கோ ---குன்னக்குடி வைத்தியநாதன் (1)\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஒரு அயன் பாக்ஸ் (1)\nஒரு ஐஏஎஸ் அதிகாரியின் இனிமையான பாடல். (1)\nஒரு டியூப் லைட்\" ---குறும்படம். (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-13 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-14 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-15 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-16 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-17 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-18 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nஓளியின் வேகத்தை நாம் ஏன் மிஞ்ச முடியாத���\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகடவுளை விலைக்கு வாங்க முடியுமா\nகண் விற்று ஓவியம் வாங்கலாமா\nகண்களுக்கு புலப்படாத மின்காந்த அலைகள் (The invisible waves) (1)\nகண்ணதாசன் மனம் நொந்து எழுதிய கவிதை (1)\nகந்த சஷ்டி கவசம் படிப்பதால் என்ன கிடைக்கும்\nகந்த சஷ்டி கவசம்-பலன் உடனே கிடைக்கும் (1)\nகந்தபுராணம்- பாகம் 1 (1)\nகந்தனும் வருவான் ....----.பக்தி பாடல் (1)\nகபசுர குடிநீர் தயாரிப்பது எப்படி\nகருணை உள்ளம் ....கடவுள் வாழும் இல்லம் (1)\nகருப்பட்டியின் காதலன்.... தன்னம்பிக்கை இளைஞர் (1)\nகருவாச்சி - கிராமியக்காதல் பாடல் (1)\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகவிதைச் சாரல்- 2-- \"மலர்\" (1)\nகவிதைச் சாரல்- 3.-புதிய தடம் . (1)\nகவிதைச் சாரல்- 4 -கவிதை பிறந்தது (1)\nகவிதைச் சாரல்- 5-பிரபல கவிஞர் .மு .மேத்தா (1)\nகவிதைச் சாரல்- 6-பிரபல கவிஞர் .மு .மேத்தா நேர்முகம்-பகுதி- 2 (1)\nகவிதைச் சாரல்- 7-பிரபல கவிஞர் .மு .மேத்தா நேர்முகம்-பகுதி- 3 (1)\nகவிதைச் சாரல்- 8- கவிஞர்.வைரமுத்து (1)\nகவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை பேச்சு (1)\nகவியரசு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல். (1)\nகவியரசுகண்ணதாசனின் நகைச்சுவை பேச்சு (1)\nகழுதை சொல்லும் பாடம் (1)\nகஷ்டப்படாமல் Business செய்ய முடியாது (1)\nகாட்டன் துணி மட்டும் சுருங்குவது ஏன்\nகாதல் பாடல்களிலும் நாட்டுப்பற்றை வளர்த்த கவிஞர் (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகாதலில் ஒரு குழப்பம் ----குறும்படம் (1)\nகாரா பூந்தி செய்வது எப்படி\nகிராமத்து புதிர் கணக்கு (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்ப உறவுகளை மதிக்காமல்........ (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகுழந்தைகள் உலகம்-1 மந்திரம் சொன்ன குட்டியானை (1)\nகுழந்தைகள் உலகம்-2 மயில் முட்டையை பிடிக்க ... (1)\nகுழந்தைகள் உலகம்-3 குட்டையைப் பிரித்த மீன்கள். (1)\nகுழந்தைகள் உலகம்-4 புத்திசாலி சின்னு. (1)\nகுழந்தைகள் உலகம்-5 சிங்கராஜா (1)\nகுழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி (1)\nகுழம்பு விற்கும் குடும்பங்கள் (1)\nகுற்றாலம் ஸ்பெஷல் பழங்கள். (1)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரத���ர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா கற்றுத்தந்த பாடம் -- குறும்படம் (1)\nகொரோனா -என்ன செய்ய வேண்டும் \nகொரோனா காலத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் (1)\nகொரோனா தொற்றுக்கு எதிராக...... (1)\nகொரோனா நோய்வழங்கும் வாய்ப்புகள் (1)\nகொரோனா முகமூடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகொரோனா விழிப்புணர்வு பாடல் (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nகோப்பெருஞ்சோழனின் வழக்கு கதை (1)\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம் (1)\nசகாயத்தாயின் சித்திரம் -அற்புதமான கிறிஸ்தவ பக்தி பாடல் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசத்குருவுடன் நடிகர் சந்தானம் (1)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசமைத்துப் பாருங்கள் -10- குழந்தைகளை கவரும் தொப்பி தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -11- சிக்கன் கட்லட்(chicken cutlet) (1)\nசமைத்துப் பாருங்கள் -12- வாழைக்காய் பஜ்ஜி (1)\nசமைத்துப் பாருங்கள் -13- திருநெல்வேலி சொதிகுழம்பு (1)\nசமைத்துப் பாருங்கள் -14- மஞ்சள் ரவா லட்டு (1)\nசமைத்துப் பாருங்கள் -15- நெய் மைசூர் பாக் (Soft Mysore Pak) (1)\nசமைத்துப் பாருங்கள் -16- அவல் வெஜ் கட்லெட். (1)\nசமைத்துப் பாருங்கள் -17- மாம்பழ கேசரி(Mango Kesari ) (1)\nசமைத்துப் பாருங்கள் -18- கந்தரப்பம் (1)\nசமைத்துப் பாருங்கள் -19- கருப்பட்டி வட்டிலப்பம்(Jaggery Vattalappam). (1)\nசமைத்துப் பாருங்கள் -2 - பிரட் ஆம்லெட் (Bread Omelette) (1)\nசமைத்துப் பாருங்கள் -2 Instant Sweet Peda (1)\nசமைத்துப் பாருங்கள் -20- குழி பணியாரம்(Kuzhi Paniyaram) (1)\nசமைத்துப் பாருங்கள் -21- மிளகாய் மிட்டாய் (Lockdown Sweet ) (1)\nசமைத்துப் பாருங்கள் -22- ஆனியன் போண்டா (Onion Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -23- இனிப்பு சமோசா (Sweet Samosa) (1)\nசமைத்துப் பாருங்கள் -23- முட்டை போண்டா(Egg Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -24 பேக்கரி ஸ்டைல் நிலா பிஸ்கட் (1)\nசமைத்துப் பாருங்கள் -24- துவரம்பருப்பு தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -24- பஞ்சு போல ஆப்பம்(AAPPAM ) (1)\nசமைத்துப் பாருங்கள் -25-கோதுமை வாழைப்பழ கேக் (wheat Banana Cake ) (1)\nசமைத்துப் பாருங்கள் -26- நெய் சாதம் (Ghee Rice) (1)\nசமைத்துப் பாருங்கள் -27- பச்சைப்பயிறு குழம்பு (கோயமுத்தூர் ஸ்பெஷல்) (1)\nசமைத்துப் பாருங்கள் -28- செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி (1)\nசமைத்துப் பாருங்கள் -29- மசாலா பூர��� ( Masala Puri ) (1)\nசமைத்துப் பாருங்கள் -3 -அச்சு முறுக்கு (Kerala Achappam ). (1)\nசமைத்துப் பாருங்கள் -30 அடை தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -31- உருளைக்கிழங்கு வறுவல் (1)\nசமைத்துப் பாருங்கள் -32- ஓமப்பொடி (Omapodi) (1)\nசமைத்துப் பாருங்கள் -33- கேரள பால் கேக் (1)\nசமைத்துப் பாருங்கள் -34-சுவைமிக்க வத்தக்குழம்பு செய்வது எப்படி\nசமைத்துப் பாருங்கள் -35- வடகறி (Vada Curry) (1)\nசமைத்துப் பாருங்கள் -36- சுவைமிக்க மீன் குழம்பு (1)\nசமைத்துப் பாருங்கள் -37- சுவையான தேங்காய் பர்பி (1)\nசமைத்துப் பாருங்கள் -38- உருளைக்கிழங்கு சாதம் (1)\nசமைத்துப் பாருங்கள் -39- மிளகு ரசம் (1)\nசமைத்துப் பாருங்கள் -4 உன்னியப்பம் (நெய்யப்பம் ) (1)\nசமைத்துப் பாருங்கள் -40- சுவையான இனிப்பு போண்டா (1)\nசமைத்துப் பாருங்கள் -41- பூண்டு தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -5--தேன்குழல் முறுக்கு (1)\nசமைத்துப் பாருங்கள் -6- கேக் செய்முறை(Cake in Fry Pan ) (1)\nசமைத்துப் பாருங்கள் -7- உருளைக்கிழங்கு போண்டா (Potato Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -8- சிமிலி உருண்டை (Ragi Peanut Balls) (1)\nசமைத்துப் பாருங்கள் -9- ரசமலாய் (Rasmalai ) (1)\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா. (1)\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசானிடைசரை வீட்டிலேயே தயார் செய்யுங்கள் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம் (1)\nசித்ரா பௌர்ணமியில் வழிபாட்டு முறைகள்| (1)\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2020 (1)\nசிறந்த வெற்றியாளர்களின் 3 முக்கிய பழக்கவழக்கங்கள் (1)\nசின்ன சிறிய வண்ணப் பறவை என்ன சொல்லுது\nசின்ன சின்ன பொய்கள் சுகமா சுமையா -சாலமன் பாப்பையா பட்டிமன்றம். (1)\nசீர் இயேசு நாதனுக்கு .....--கிறிஸ்தவ பக்தி பாடல் (1)\nசுகம் பெற வேண்டும் (1)\nசுவாமிமலை முருகன் ஆலய வரலாறு. (1)\nசுவைமிக்க \"குஸ்கா \"செய்வது எப்படி\nசுவைமிக்க அவல் கேசரி செய்வது எப்படி\nசுவைமிக்க கார துக்கடா .......குறைந்த செலவில் (1)\nசுவைமிக்க\" பூந்தி\" தயாரிப்பது எப்படி\nசுவையான முட்டை பணியாரம் செய்வது எப்படி \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- சிறப்பு பட்டிமன்றம் (1)\nசூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் \"சோலார் செல் \" (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்���து எப்படி\n -மதுரை முத்து நகைச்சுவை பேச்சு (1)\nசெல்போனால் வரும் சிக்கல்கள். (1)\nசெவ்வந்திப் பூக்களில் செய்த வீடு -பாடகி உமா ரமணன் (1)\nசெவ்வரளி தோட்டத்திலே உன்ன நினைச்சு .... --திரையிசை பாடல் (1)\nசொந்த வேட்டி- கந்துவட்டி (1)\nசோப்பின் நுரை எப்போதும் வெள்ளையாக இருப்பது ஏன்\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் -ஒரு சரித்திரம் (1)\nடி.என்.பிஎஸ்.சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற.... (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nடிக் டாக்கில் அசத்தும் கணவன் மனைவி ஜோடிகள் (1)\nதகவல் களஞ்சியம் -1-ஆசிரியருக்கு மரியாதை. (1)\nதடை அதை உடை. (1)\nதந்தையர் தின சிறப்புகள் (1)\nதந்தையே சுதனே...புனித அந்தோணியாரை நோக்கி 13 மன்றாட்டுகள் (1)\nதமிழ் இனி மெல்ல தளரும் (1)\nதமிழ் புத்தாண்டிற்கு -4 பாயசம் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள் -4 -வீரமாமுனிவர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள் -9-மாணிக்க வாசகர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்- 5- காவிய கவிஞன் கண்ணதாசன் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்- 6- அமுதகவி உமறுப்புலவர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-1-ஆறுமுகநாவலர். (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-2 உ.வே.சாமிநாத ஐயர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-8-மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் (1)\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு பாடல் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா\nதமிழில் UPSC தேர்வை எழுதி வெற்றிக் கண்ட தமிழன் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதற்கொலைக்குத் தள்ளும் கடன்..---- தவிர்க்க வழிகாட்டுகிறார் ஆலோசகர் (1)\nதனிமை படுத்தும் பாடு (1)\nதனிமைப் படுத்தப்பட்ட அனுபவம் உண்டா\nதனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே (1)\nதாமிரபரணி தெம்மாங்கு பாடல் (1)\nதாய் போன்ற வழிகாட்டி யாரும் உண்டா- பேராசிரியர் ஞானசம்பந்தன் (1)\nதாழ்வு மனப்பான்மை நீங்க... (1)\nதிண்டுக்கல் ஐ.லியோனியின் திரை இசை காமெடி (1)\nதிண்டுக்கல் லியோனி பாட்டுமன்றம்-பழைய பாடல்களா புதிய பாடல்களா \nதிண்டுக்கல் லியோனியின் அந்தக் கால பட்டிமன்றம். (1)\nதிண்டுக்கல் லியோனியின் அந்தக்கால பாட்டுமன்றம் (1)\nதிண்ணிய நெஞ்சம் வேண்டும்.. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த மாணவர் பாடும் பாடல் (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய வரலாற்றுப் பாடல் (1)\nதிருச்செந்தூர் முருகன் பாடல். (1)\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருத்தணி முருகன் ஆலய வரலாறு. (1)\nதிருநெல்வேலி சாரதா கல்லூரி அருள்மிகு காந்திமதி அம்மன் கும்பாபிஷேகம் (1)\nதிருநெல்வேலியின் முக்கியமான 15 சுற்றுலா இடங்கள் (1)\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் (1)\nதிருப்புகழ் - உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 1 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 2 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 10 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 11 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 12 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 13 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 14 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 15 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 16 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 3 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 4 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 5 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 6 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 7 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 8 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 9 (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதிரையிசைப்பாடல்களில் காதலை மென்மையாகத்தான் சொன்னார்களா\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nதூத்துக்குடியில் ஒரு அதிசய ராணுவ கிராமம் (1)\nதெய்வத்தை பற்றிய கவியரசு கண்ணதாசனின் பாடல் ---கவிஞர் பிறைசூடன் (1)\n -மனம் திறந்து பேசுகிறார் பட்டிமன்றம் புகழ் ராஜா (1)\nதென்றல் வந்து என்னை தொடும் ....... (1)\nதேங்காய் உரிக்கும் இயந்திரம் (1)\nதேர்வின் மதிப்பெண்களா நம் அறிவைத் தீர்மானிப்பது\n���ேவையான நேரத்தில் நமக்கு உதவுவது- உறவா நட்பா- ருசிகர பட்டிமன்றம் (1)\nதோரணமலை திரு முருகன் ஆவணப்படம் (1)\nதோல்விகள்தான் வாழ்க்கையை ஜெயிக்க உதவும். (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநகைச்சுவை பட்டிமன்றம் ---நடுவர்: \"நகைச்சுவைத் தென்றல்\"அறிவொளி (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநடிகர் கமலஹாசன் பாடிய கொரானா விழிப்புணர்வு பாடல் (1)\nநம் கவலையை இன்பமாக மாற்றுவது எப்படி\nநம் நெஞ்சைத் தொடும் குறும்படம்- \"அன்பில் அவள்\" (1)\nநம்பிக்கையும்தான் வாழ்கையின் வெற்றி (1)\nநமது உடலுக்கு எந்த pH நல்லது\nநமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநலம் தரும் நவக்கிரக ஆலயங்கள் (1)\nநாம் சந்தோஷமாக இருப்பது எப்போது \nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் ---டாக்டர்.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் (1)\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-17 (1)\nநீங்களும் ஓவியம் வரையலாம் -2 (1)\nநீங்களும் ஓவியம் வரையலாம் . (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி (1)\nநீயே உனக்கு என்றும் நிகரானவன் ...திரை இசை பாடல் (1)\nநுரையால் செய்த சிலையாய் நீ.... (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nநோய் தீர்க்கும் பதிகம் (1)\nநோய் தீர்க்கும் புனித பாடல் (1)\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (1)\nபங்குனி உத்திர வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் (1)\nபட்டிமன்றம் - காரைக்குடி கம்பன் கழகம் (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் (1)\nபலருக்கும் தெரியாத பகவத் கீதையின் பாடங்கள் (1)\nபழம் நீயப்பா ....ஞானப் பழம் நீயப்பா ... (-மனதை மயக்கும் பாடல்-) (1)\nபழமுதிர்ச்சோலை முருகன் ஆலயம் (1)\nபழனிமலை முருகன் பற்றிய சிறப்பு தகவல்கள் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபன்முகத்திறம் கொண்ட பன்மொழி புலவர் கா.அப்பாத்துரை (1)\nபனைவெல்லம் @ கருப்பட்டி தயாரிக்கும் முறை (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபாக்யராஜ் கலக்கல் பேச்சு-கவிஞர் வாலி விழா (1)\nபாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் நினைவலைகள். (1)\nபாடல் பிறந்த கதை -10 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -11\"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -12 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -13 ---\"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம். (1)\nபாடல் பிறந்த கதை -14--- \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம். (1)\nபாடல் பிறந்த கதை -15 -சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -2 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -3 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -4 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -5 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -6 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -7 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -8 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -9 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை-1 ----சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடு நிலாவே தேன் கவிதை (1)\nபார்த்து ரசித்த தேனும்... (1)\nபால் ஏன் பொங்கி வழிகிறது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிளஸ்2 முடித்தபின் என்ன படிக்கலாம் -இலவச இணையவழி கருத்தரங்கம் (1)\nபிளாஸ்மா ( Plasma) என்றால் என்ன\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிறந்த நாளை கொண்டாடுவது எப்படி\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபீர்பால் கதையும் வரலாறும் (1)\nபுதிய தொழில்கள் ஏன் தோல்வி அடைகின்றன \nபுவி வெப்ப ஆற்றல் (Geo-thermal Energy)என்றால் என்ன\nபுள்ளீங்கோ உள்ளே போ .. (1)\nபூ முடிப்பாள் இந்த பூங்குழலி - பாடகர் முகேஷ். (1)\nபூமியின் சூழற்சியை நாம் உணருவதில்லை. ஏன்\nபெண்களுக்கு பலம் தரும் உளுந்து லட்டு (1)\nபெண்களை சுறுசுறுப்பாக்கும் எளிய உடற்பயிற்சிகள் (1)\nபெரியபுராணம் பாகம் -17-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் 15-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் 16-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 10. (63 நாய���்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 11. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 12. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 13. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 4. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 5. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 6. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 7. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 8. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 9. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் -பாகம் -1 (1)\nபெரியபுராணம் -பாகம் -2 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் -பாகம் -3 ( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -19 | 63 நாயன்மார்களின் கதை ] (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -20 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -21 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -21 (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம்- பாகம்- 14 ( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெற்ற தாய்தனை மகமறந் தாலும்..... (1)\nபேசிய பின்பு யோசிப்பதை விட ....நெல்லைகவிநேசன் விளக்கம். (1)\nபேராசிரியர்.ஞானசம்பந்தன் நகைச்சுவைப் பேச்சு' (1)\nபைன் ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபொரி அரிசி உருண்டை செய்வது எப்படி (1)\nபொன்மாலை பொழுது.....- கவிஞர்.வைரமுத்து (1)\nபோட்டித் தேர்வில் எளிதில் வெற்றி பெற..... (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோற்றுவதும் தூற்றுவதும் கண்ணதாசனின் சிறப்புக்கள் (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமகிழ்ச்சி நிறைந்த குடும்பம். (1)\nமகிழ்ச்சியாக இருந்தாலே மனநிம்மதி தேடி வரும் (1)\nமகிழ்ச்சியாய் இருக்க 7 வழிகள் (1)\nமதுரை சித்திரைத் திருவிழா (1)\nமதுரை முத்துவின் நகைச்சுவை தோரணம் (1)\nமதுரைமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா (1)\nமயிலாப்பூர் தட்டு இட்லி (1)\nமலரும் நினைவுகள் -2 ---\" வாலிப வ���லி\" (1)\nமலரும் நினைவுகள்-1... மலேசியாவில் கண்ணதாசன் விழா (1)\nமலரும் நினைவுகள்-3- சிங்கப்பூரில் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் (1)\nமலரும் நினைவுகள்-6- மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (1)\nமலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள் (1)\nமலரும் நினைவுகள்-8- எம்ஜிஆர் நினைவலைகள் (1)\nமலரும் நினைவுகள்-9-டி.எம் .சௌந்தர்ராஜன் நினைவலைகள் (1)\nமலேசியாவில் மலரும் நினைவுகள் - எம்.எஸ். விஸ்வநாதன் நினைவுகள் (1)\nமளிகை பொருட்கள் இணையத்தில்....... (1)\nமன அழுத்தத்தை போக்க எளிய வழிகள் (1)\nமன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற (1)\nமனதில் நிற்கும் திரைப்பட பாடல் (1)\nமனம் என்னும் குப்பை தொட்டி--- நெல்லைகவிநேசன் உரை (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமாவடு ஊறுகாய் செய்வது எப்படி\nமிகவும் ருசியாக \"மொறு மொறு \"உளுந்த வடை தயாரிக்கும் முறை. (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமீன்கள் கற்றுத்தரும் பாடம் (1)\nமுகவரி இல்லாத கடிதம்-குறும்படம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமுதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு (1)\nமுழு நாடும் மனைவிகளுடன்போராடுகிறது--மதுரை முத்து நகைச்சுவை பேச்சு (1)\nமூச்சு பயிற்சி செய்வது எப்படி\nமெய்ப்பொருள் காட்டும் பட்டினத்தார் வரலாறு. (1)\nமே தினம் உருவான வரலாறு (1)\nமொபைல் மூலமாக e Pass apply செய்வது எப்படி..\nமொறு மொறு \"தட்டை \"உடனே செய்யலாம் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nரத்த கொடையாளர் - சரலூர் ஜெகன் (1)\nராதை மனதில் என்ன ரகசியமோ\nருசி மிக்க உருளைகிழங்கு குடமிளகாய் கிரேவி(capsicum potato gravy) (1)\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனில் கொரோனா பாதித்தவர்களின் நிலை என்ன\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை (1)\nலியோனியின் நகைச்சுவை பட்டிமன்றம் (1)\nவருமான வரி (Income Tax) எது நல்லது--புதிய முறையா பழைய முறையா\nவள்ளலார் சிந்தனைகள் - புலவர். டாக்டர்.சங்கரலிங்கம் (1)\nவளரும்----.ஈரோடு புத்தக திருவிழா பட்டிமன்றம். (1)\nவளைகுடா நாடு- புனித ரமலான் நோன்பு . (1)\nவாசிப்பும் வாழ்வும் -சிறப்பு கட்டுரை (1)\nவாட்ஸ் அப்பில் - 7 டிப்ஸ் (1)\nவாட்ஸ்அப் காதலில் அசத்துவது ஆண்களா பெண்களா\nவாராய் ....நான் உன்னைத் தேடி வந்தேன் ------திரைப்பட பாடல் (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும் . (1)\nவாழ்க்க���யை வீணாக்கும் 8 பழக்கங்கள் (1)\nவாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி. (1)\nவாழ்ந்து காட்டிய தமிழ் புலவர் கபிலர் (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவாழ நினைத்தால் வாழலாம்...... வழியா இல்லை பூமியில். (1)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவியர்வையிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா\nவிரைவில் பணக்காரராக ஆக வேண்டுமா\nவீட்டில் \"ஸ்பானீஷ் ஆம்லெட்\" (SPANISH OMELETTE)செய்வது எப்படி\nவீட்டில் உபயோகமாக என்ன செய்யலாம்\nவீட்டில் எளிதாக பருப்பு போளி செய்வது எப்படி\nவீட்டிலேயே 15 நிமிடத்தில் பஞ்சு போல 'பன்' (BUN) செய்யலாம் (1)\nவீட்டிலேயே அதிரசம் சூப்பராக செய்வது எப்படி\nவீட்டிலேயே கடலை மிட்டாய் செய்வது எப்படி \nவீட்டிலேயே சுவைமிக்க அல்வா செய்வது எப்படி\nவீட்டிலேயே சுவைமிக்க ஐஸ்கிரீம் செய்வது எப்படி \nவீட்டிலேயே பரோட்டா செய்வது எப்படி \nவீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி\nவீட்டிலேயே பிரட் அல்வா செய்வது எப்படி\nவீட்டிலேயே\"ரவா புட்டிங்\" செய்வது எப்படி\nவீதிகளில் சுற்றித் திரிபவர்களுக்கு \"ஷாக் ட்ரீட்மெண்ட் (1)\nவெள்ளை காகிதம் மஞ்சளாவது எதனால்\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை என்ன\nவெற்றி இலக்கு Youtube Channel அறிமுகம் (1)\nவெற்றி பெற்றவர்களின் 4 காலை நேரப் பழக்கங்கள் (MORNING HABITS) (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\n- நெல்லை கவிநேசன் நேர்காணல் (1)\nவெற்றியை தடுக்க முடியாது (1)\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு (1)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலூர் தங்க கோவில் அதிசயங்கள் (1)\nவேலை பெற தேவையான 10 முக்கியம் திறமை 10 முக்கிய திறமைகள் (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nவைகாசி விசாக விரதம் மற்றும் வழிபாட்டு முறை . (1)\nவைட்டமின் டி நமது உடலுக்கு எதற்கு தேவைபடுகிறது\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nIAS மிக எளிதே..திரு மகாலிங்கம் IRS. (1)\nNRA - CET 2020 உண்மை நிலை என்ன தயாராவது எப்படி\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\nSTD 10 | கவிதைப் பேழை | தமிழ் | பொது இலக்கணம் (1)\nTeam Work என்பது என்ன\nTNPSC - கணிதத்தில் 25/25 மதிப்பெண் பெற (1)\nTNPSC - தமிழில் முழு மதிப்பெண் பெற ---தாசில்தார் மாரிமுத்து ஆலோசனை (1)\nTNPSC - திருக்குறளில் 12/12 பெற ....தாசில்தார் மாரிமுத்து (1)\nTNPSC - நடப்பு நிகழ்வுகள் (1)\nTNPSC திருக்குறள் -1 (1)\nTNPSC தேர்வில் உறுதியாக வெற்றி பெற வழிமுறைகள் (1)\nTNPSC தேர��வு அடுத்து நாம் செய்ய வேண்டியவை... (1)\nYES) \"எஸ்\" அல்லது (NO) \"நோ\" -பேராசிரியர் நெல்லைகவிநேசன் (1)\nதகவல் களஞ்சியம் அக்டோபர் (17) செப்டம்பர் (24) ஆகஸ்ட் (32) ஜூலை (104) ஜூன் (196) மே (205) ஏப்ரல் (148) மார்ச் (80) பிப்ரவரி (61) ஜனவரி (72) டிசம்பர் (92) நவம்பர் (58) அக்டோபர் (55) செப்டம்பர் (43) ஆகஸ்ட் (25) ஜூலை (23) ஜூன் (21) மே (32) ஏப்ரல் (20) மார்ச் (29) பிப்ரவரி (26) ஜனவரி (13) டிசம்பர் (66)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180184", "date_download": "2020-10-22T23:33:14Z", "digest": "sha1:S5OEUDH2NKXZX5LXI3LSI6FVPYSPWY6N", "length": 6536, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர் – Malaysiakini", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்\nவெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ பல்வேறு பொருள்களுடன் நான்கு வாகனங்களில் பயணப்பட்ட எட்டு தொண்டூழியர்கள் 2மீட்டர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.\nகோலாலும்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற மலேசிய அனைத்துலக் தேடல் மற்றும் மீட்புக் குழு(மிசார்)வைச் சேர்ந்த அந்த எண்மரும் நேற்றிரவு 8 மணிக்கு அந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்நோக்கினர்.\nஜெர்தேயில் கம்போங் தெனாங், கம்போங் லா ஆகியவற்றில் உதவிப் பொருள்களை விநியோகித்துவிட்டு வேறோர் இடத்துக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள் என பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரண்டெண்ட் அப்துல் ரொசாக் முகம்மட் கூறினார்.\nதொண்டூழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தங்கள் பயணம் பற்றி வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்காமல் சென்றதுதான் அவர்களின் சிக்கலுக்குக் காரணம் என்றாரவர்.\n“எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எண்ணம் கொண்டவர்கள் தங்கள் திட்டம் குறித்து போலீசுக்கு அல்லது திரெங்கானு பேரிடர் மேலாண்மை செயலகத்துக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.\nகோவிட் -19 பற்றி விவாதிக்க, நாளை…\nகோவிட் – 19: 847 புதிய…\nடிஏபி : அன்வார் நகர்வு –…\nகோவிட் – 19: 732 புதிய…\nஅம்னோவின் ஆதரவு தேசியக் கூட்டணிக்கே, ‘அரசியல்…\nநதிகளை மாசுபடுத்துவோருக்கு கடுமையான தண்டனை, சிலாங்கூர்…\nஅமைச்சரவைக்கு முன் அகோங் – பிரதமரர்…\nபி.கே.பி.பி. சிலாங்கூரில் தொற்று வீதத்தைக் குறைத்துள்ளது\nராம்கர்ப்பால் : மலேசியாவைக் காப்பாற்றும் திறன்…\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/nibunan-movie-title-teaser/", "date_download": "2020-10-22T23:59:43Z", "digest": "sha1:YZMXJEMKFMEER6A7ZIRX2YEUCWLLSEFQ", "length": 2913, "nlines": 54, "source_domain": "newcinemaexpress.com", "title": "Nibunan Movie Title Teaser", "raw_content": "\n“விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/Meera-Jasmine-in-the-old-look-again", "date_download": "2020-10-22T23:15:10Z", "digest": "sha1:Z53DEQ4DGE6YAB43JBVFOC5RRDGXKTHI", "length": 21712, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "உடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்! - Pirapalam.Com", "raw_content": "\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nமலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் ம��ையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவர்.\nமலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவர்.\nஇவர் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார், முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.\nஅதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது விஜயுடன் புதியகீதை திரைப்படத்திலும் அஜித்துடன் ஆஞ்சநேயா திரைப்படத்திலும் நடித்து வந்தார். வந்த வேகத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப் பெரிய நடிகையாக மாறினார்.\nஅதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய சண்டக்கோழி திரைப்படம் மீராஜாஸ்மினை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது, மீண்டும் பரபரப்பான நடிகையாக மாறினார் மீரா ஜாஸ்மின் அதன்பிறகு நடித்த சில திரைப்படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை அதனால் கொஞ்சம் சினிமாவில் சறுக்கியது.\nஇந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இடைவெளி விட்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் கடைசியாக சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது என்ற திரைப்படத்தில் நடித்தவர் அதன்பிறகு தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். பிறகு 2014ஆம் ஆண்டு துபாயில் பிரபல இன்ஜினியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட நல்ல பழக்கம்\nபேட்ட படத்தில் தலைவரின் அடுத்த லுக்\nசூர்யா நடிப்பை பார்த்து மனசுக்குள்ளேயே திட்டினேன்: பிரபல...\nகல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி\nசீரியல் நாயகியை படுக்கைக்கு அழைத்த நபர்- நடிகை கொடுத்த...\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nமீண்டும் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்\nரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படங்களை...\nதன்னை விட 22 வயது அதிகமான நடிகருடன் படுக்கையறை காட்சியில்...\nராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும்...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த கனா படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சையாக பேசினார்....\n'ராங்கி' ஆக மாறிய த்ரிஷா\nத்ரிஷா ராங்கியாக மாறியது குறித்து உங்களுக்கு தெரியுமா\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு,...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\n96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த...\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nநடிகை சமந்தா எப்போதும் உடலை கவர்ச்சியான தோற்றத்தில் வைத்திருக்க மிகுந்த ரிஸ்க் எடுப்பவர்....\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\nராகுல் ப்ரீத் அழகின் ரகசியம்\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன், தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அடுத்து சூர்யா...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n: ராய் லட்சுமி விளக்கம்\nதளபதி63 படம் குறித்து விஜய்யே கூறிய கலாட்டா பதில்\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesitamil.com/october2019page2/", "date_download": "2020-10-22T23:16:02Z", "digest": "sha1:DDZQASEVJ5YIN53OO2Y5KMCLK4FCJ3IQ", "length": 4923, "nlines": 31, "source_domain": "sudesitamil.com", "title": "october2019page2 - Sudesi", "raw_content": "\nசுதேசி, சுதேசி மாத இதழ், மாத இதழ்\nதமிழ்நாடு அரசு இதை செய்யுமா\nஆந்திர இந்து அறநிலையத்துறையில் 3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் என்று 17 மாற்று மதத்தினர் தங்களது பெயரை இந்து பெயர்களாக மாற்றி வைத்துக் கொண்டு பணி புரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது…\nஸ்ரீ பிரமரம்பா மல்லீகார்ஜீனா சுவாமி கோயில் தேவசம் செயல் அதிகாரி ரிஷி ராமராவ் அளித்த புகாரில்…\nஸ்ரீசைலம் கோயில் பணியாளர்கள் வீட்டில் திடீரென சென்று ஆய்வு நடத்தப்பட்டது…\nஅதாவது இந்து அறநிலையத்துறை கோயில்களில் பணி செய்து வருபவர்கள் இந்து மதம் இல்லாத பிற மதங்களை வீட்டில் பின்பற்றி வருகிறார்களா என்று திடீரென சோதனை நடத்தப்பட்டது…\n3 முஸ்லிம்கள் மற்றும் 14 கிறிஸ்தவர்கள் இந்து அறநிலையத்துறையில் வேலை செய்து வருகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த மாற்று மதத்தினர் தங்களது பெயர்களை இந்து மத பெயராக மாற்றம் செய்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்று பெயரை மாற்றிக் கொண்டு உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.\nகிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பணியாளர்கள் தாங்கள் மாலா மற்றும் மடிகா ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.\nஆனால், இவர்கள் வீட்டில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர்….\nஇந்த மோசடி குறித்து தகவல் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் தரப்பட்டுள்ளது…\nஇதன் அடிப்படையில், இந்து மத பெயரில் பணி செய்து வரும் மாற்று மதத்தை சேர்ந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார்….\nஇதே போல, திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மத பெயரில் மாற்று மதத்தினர் வேலை செய்தால், அவர்களும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்தார்….\nஇதே போல தமிழகத்தில் உள்ள இந்து அறநிலை���த்துறையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/23604-chennai-madurai-tejas-train-time-change.html", "date_download": "2020-10-22T23:29:31Z", "digest": "sha1:M3WIYCU7OPPSBN2TDUA4MOL6WTIAYU3Z", "length": 8417, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சென்னை - மதுரை தேஜஸ் ரயில் நேரம் மாற்றம். | Chennai - Madurai Tejas train time change - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசென்னை - மதுரை தேஜஸ் ரயில் நேரம் மாற்றம்.\nசென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும்.\nஇந்த ரயில் காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுவதால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பயணிகள் இந்த ரயிலை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த ரயில் புறப்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். பயணிகளின் இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வரும் அக் 13 முதல் வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து காலை 6:30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.50 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் திருச்சியில் இருந்து முற்பகல் 10.35 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து முற்பகல் 11.55 மணிக்கும் புறப்படும்படி நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபண்டிகைக் காலம் நெருங்குகிறது கொரோனா பரவ அதிக வாய்ப்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை.\nஓபிஎஸ்ஸின் மைந்தன் தனி விமானத்தில் மாலதீவு பயணம்.\n4 வாரங்கள் அவகாசம் தேவை... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் பதில்\nசொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்\nஇந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக\nகாணச் சகிக்கவில்லை.. எடப்பாடியின் திட்டத்தை விமர்சிக்கும் ஸ்டாலின்\nபுதிய மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகள் பட்டியல் வெளியீடு...\nதிண்டுக்கல் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் 100 சவரன் லஞ்ச நகை பறிமுதல்...\nகுற்றாலம் அருகே ரூ 45 லட்சம் கொள்ளை 5 பேர் கைது...\nதமிழகத்தில் 10வது நாளாக கொரோனா பாதிப்பு சரிவு..\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2018/05/22/nanoparticles-from-tea-leaves-destroy-lung-cancer-cells/", "date_download": "2020-10-23T00:00:37Z", "digest": "sha1:NOQFCRN5FXNLTIAGLF2LDSW5BVTN5VOB", "length": 14715, "nlines": 148, "source_domain": "themadraspost.com", "title": "தேயிலையால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்! ஆய்வில் கண்டுபிடிப்பு", "raw_content": "\nReading Now தேயிலையால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்\nதேயிலையால் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்\nதேயிலையிலிருந்து பெறப்படும் துகள்கள் மூலமாக நுரையீரல் புற்றுநோய் செல்களை 80 சதவிதம் அழிக்கமுடியும் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.\nவேல்ஸ் புற்றுநோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவு தகவலின்படி உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் 4 முக்கிய புற்றுநோய்களில் முக்கியமானத உள்ளது. வேல்ஸ் மற்றும் உலக முழுவதும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் 6 மாதங்களில் உயிரிழக்கிறார்கள். வேல்ஸில் ஒவ்வொரு ஆண்டும் மார்பக மற்றும் குடல் புற்றுநோயைவிட அதிகமான உயிரிழப்புக்கு நுரையீரல் புற்றுநோயே காரணமாக உள்ளது.\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 6.5 சதவிதபேர் மட்டுமே 5 மற்றும் அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்கிறார்கள்.\nஇந்நிலையில் மகிழ்ச்சி தகவலாக தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nபிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ் ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்து உள்ளது. மனித தலைமுடியின் அகலத்தில் 4,000ல் ஒரு பகுதியாக இருக்கும் குவாண்டமானது, புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. புற்றுநோய் செல்கள் பெருக வேண்டும் என்ற செய்தியை வைத்திருக்கும் டிஎன்ஏவை அழிக்கிறது, அத்தகையை செல்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.\nஇந்த கண்டுபிடிப்பு நுரையீரல் புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த துகள்களை வேதியியல் ரீதியாக உருவாக்கலாம், ஆனால் சிக்கலானதாகவும், விலையுயர்ந்ததாகவும், நச்சுத்தனையானதாகவும், பக்க விளைவு கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆய்வின் தலைவர் பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக் கழக டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து பேசுகையில், செயற்கையான முறையில் குவாண்டம் துகள்களை உருவாக்க ஒரு மைக்ரோகிராமிற்கு 250 பவுண்ட் முதல் 500 பவுண்ட் வரை உற்பத்தி செலவு ஏற்படுகிறது. இதுவே நாங்கள் தேயிலையை பரிசோதனை செய்வதற்கு முக்கிய காரணமாகும்.\nதேயிலையில் இருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படும் குவாண்டம் துகள்களுக்கு ஒரு மைக்ரோகிராம் 10 பவுண்ட் மட்டுமே செலவு.\nஅதேவேளையில் கேன்சர் செல்களை சுற்றிலும் இருக்கும் நல்ல செல்களை அழிக்காது. குவாண்டமானது புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கிறது. இப்போதைக்கு ஆய்வுக்கூடத்தில் மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழிற்சாலையில் தயாரிக்க வேண்டுமானால் அதற்கு சில காலம் பிடிக்கும். எல்லாம் சரியாக நகர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மனிதர்களுக்கு சிகிச்சையை மேற்கொள்ளலாம். 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சையானது உலகம் ���ுழுவதும் எளிதாக கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறிஉள்ளார்.\nகொடிய நோய்க்கும் அரிய மருந்தை கண்டுபிடித்த மருத்துவ குழுவில் இடம்பெற்ற மருத்துவர் சுகாதாகர் பிச்சைமுத்துவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் பிச்சைமுத்து குழு குவாண்டம் துகள்களின் பிற சாத்தியமான பயன்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்கிறது.\n‘3டி’ பேயாக நடிக்கும் அஞ்சலி\nஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ‘ஒருத்தனாவது சாவணும்’ அதிர்ச்சி வீடியோ\nஅமெரிக்க தேர்தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-10-22T23:56:56Z", "digest": "sha1:MNE2ORUBFJDPAUU4ZWMG27J7MKOJDSW7", "length": 20575, "nlines": 177, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீர் வற்றாத காயங்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: கண்ணீர் வற்றாத காயங்கள்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012\tby வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\n3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 29, 2012\tby வித்யாசாகர்\nகொலம்போ விமான நிலையைம். த���ையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், ஸ்டோரி, story, vidhyasagar, vithyasagar\t| 13 பின்னூட்டங்கள்\n2, அறுந்த மஞ்ச கயிறு.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 18, 2012\tby வித்யாசாகர்\nவிதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை.. அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 7 பின்னூட்டங்கள்\nஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி\nPosted on ஓகஸ்ட் 13, 2011\tby வித்யாசாகர்\nஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ கண்மு���் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged ஆனையிறவு, இனம், இயக்கச்சி, ஈழக் கவிதைகள், ஈழம், கண்ணீர் வற்றாத காயங்கள், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தாமரை குளம், போராளி, மலர்விழி, முள்ளிவாய்க்கால், மே-18, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 15 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/04063434/AVM-Garden-Studio-turns-into-a-wedding-hall--Yogibabus.vpf", "date_download": "2020-10-23T00:35:55Z", "digest": "sha1:7BVEC3RXDD3O7M6XNRMLITSS5LAO5IEL", "length": 10990, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "AVM Garden Studio turns into a wedding hall - Yogibabu's film is set to be the last shoot || ஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது + \"||\" + AVM Garden Studio turns into a wedding hall - Yogibabu's film is set to be the last shoot\nஏவி.எம். கார்டன் ஸ்டூடியோ திருமண மண்டபமாக மாறுகிறது - யோகிபாபு படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது\nசென்னை ஏவி.எம்.ல் உள்ள ‘கார்டன் ஸ்டூடியோ’ மற்றும் ‘டப்பிங்’ தியேட்டர் திருமண மண்டபமாக மாறுகிறது. யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படம் கடைசி படப்பிடிப்பாக அமைந்தது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 06:34 AM\nசினிமா தொழில் நாளுக்கு நாள் நசிந்து கொண்டு வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதற்கு ஏவி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல என்றாகிவிட்டது.\nஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னொரு பகுதி ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஒரு வடிவத்துக்காக இடிக்கப்படுகிறது. ஏவி.எம். ஸ்டூடியோவின் அழகான அடையாளமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது.\n‘கார்டன் ஸ்டூடியோ’வில் பரந்து விரிந்த புல்வெளியும், அதற்கு நடுவில் ஒரு வட்ட வடிவமான மண்டபமும் உள்ளன. அதையொட்டி ஒரு ‘டப்பிங்’ தியேட்டரும், பங்களாவும் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான படப்பிடிப்புகளும், ‘டப்பிங்’ பணிகளும் நடந்த அந்த இடம், ஸ்டூடியோவுக்கே வசீகர தோற்றம் தந்தது. காலமாற்றத்தினால் ‘கார்டன் ஸ்டூடியோ’வில் படப்பிடிப்பு நடைபெறுவது குறைந்து கொண்டு வந்தது. ‘டப்பிங்’ பணிகளும் அபூர்வமாகவே நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் ‘கார்டன் ஸ்டூடியோ’வை திருமண மண்டபமாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று அங்கு நடந்தது. அதுவே ‘கார்டன் ஸ்டூடியோ’வில் நடந்த கடைசி படப்பிடிப்பாக அமைந்துவிட்டது. அந்த இடம் வி���ைவில் திருமண மண்டபமாக மாறுகிறது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அன்பு கணவரே மகனாக பிறந்துள்ளார்: மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது - வாழ்த்து கூறிய ரசிகர்கள்\n2. பிரீத்தி ஜிந்தாவுக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை\n3. ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n4. “விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல” - நடிகர் ராஜ்கிரண் அறிக்கை\n5. நடிகர் ஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/06/27173446/1650285/2020-EICMA-cancelled-due-to-Coronavirus.vpf", "date_download": "2020-10-23T00:46:09Z", "digest": "sha1:3WIFBUOW7JQM7UWQ2SKL3K5J6LVV4NLL", "length": 13939, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆட்டோ விழா || 2020 EICMA cancelled due to Coronavirus", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆட்டோ விழா\nஉலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பிரபல ஆட்டோ விழாவும் ரத்து செய்யப்படுகிறது.\nஉலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் பிரபல ஆட்டோ விழாவும் ரத்து செய்யப்படுகிறது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு உலகின் மிகமுக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் 2020 இஐசிஎம்ஏ விழா இணைந்துள்ளது.\nமுந்தைய திட்டங்களின் படி 2020 இஐசிஎம்ஏ விழா நவம்பர் 3 ஆம் தேதி துவங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த விழா இத்தாலி நாட்டின் மி���ன் நகரில் நடைபெற இருந்தது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு கோரத்தாண்டம் அதிகரித்துள்ளதால், இவ்விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரும் இருசக்கர வாகன விழாவாக இஐசிஎம்ஏ இருக்கிறது. தற்சமயம் இவ்விழாவின் 2020 பதிப்பு ரத்து செய்யப்பட்டு, இவ்விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தியாவில் ஹீரோ Nyx-HX இ ஸ்கூட்டர் அறிமுகம்\nரூ. 10 லட்சத்திற்கு ஏலம் போன பேன்சி நம்பர்\n2020 ஹூண்டாய் ஐ20 இந்திய வெளியீட்டு விவரம்\nஅசத்தல் தோற்றத்தில் நிசான் மேக்னைட் அறிமுகம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்\nஅமேசான் ஊழியர்களில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக வைரலாகும் பகீர் தகவல்\nஅக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்படுவதாக வைரலாகும் தகவல்\n5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல்\nஇந்தியாவில் வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actress-samantha-did-not-change-her-cast-says-nagachaithanya/", "date_download": "2020-10-23T00:13:12Z", "digest": "sha1:IBVTJMNIWTZ46C5BXHURDMV4H2LCD7RD", "length": 11533, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "சமந்தா இந்துவாக மாறவில்லை ..! நாகசைத்தன்யா விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமந்தா இந்துவாக மாறவில்லை ..\nசமந்தா இந்துவாக மாறவில்லை ..\nதெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மூத்த மகனாகிய நாகசைத்தன்யாவும் தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாகவுள்ள சந்தாவும் காதல் திருமணம் செய்து கொள்ளப்போவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.\nஆனால் சில தினங்களுக்கு முன்பு சமந்தா நாகசைத்தன்யாவை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன இதை குறித்து நாகசைத்தன்யாவிடம் கேட்டப்போது அப்படி ஒன்றும் இல்லை நான் ஜாதி, மதத்தை எல்லாம் பார்ப்பதில்லை அன்று எங்களுக்கு ஷூட்டிங் இருந்தது திடீரென அப்பா எங்களை ஒரு பூஜைக்கு அழைத்தார் நாங்கள் அங்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் பெற்றோம் இது தான் நடந்தது என்று கூறினார்.\nஇந்த விளக்கத்தின் பின்னாவது இதை போன்ற புரளிகளை யாரும் பரப்பாமல் இருக்கட்டும்,.\nவில்லன் நடிகர் காதலியை மணக்கிறார்.. சினிமா பாணியில் மண்டபம் செட் தயாராகிறது.. மார்ச் மாதத்தில் தொடங்கும் பொன்ராம்-சிவகார்த்திகேயன் படம் வைரலாகும் சமந்தாவின் சிக்ஸ் பேக் புகைப்படம்…\nPrevious நார்த் அமெரிக்காவில் இமாலயா விலைக்கு விற்கப்பட்ட பாகுபலி..\nNext ஜீ.வி.பிரகாஷ் திரைப்படத்தில் இணைந்த ஜீவா..\nராஜசேகரின் உடல்நலம் குறித்து சிவத்மிகா பதிவு….\nதர்ஷா குப்தாவின் ‘தந்துவிட்டேன் என்னை’ வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீடு….\nஸ்ரீநிதி ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கே.ஜி.எப்’ படத்தின் புதிய போஸ்ட்டர்….\nடில்லியில் இன��று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/drone-being-used-in-rajastan-to-contain-locust/", "date_download": "2020-10-23T00:07:05Z", "digest": "sha1:IXU3RWQCFH2X3KVWKBXZEYUYF37KANFC", "length": 11953, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "வெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டா��்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்\nவெட்டுக்கிளிகளை விரட்ட டிரோன் பயன்படுத்திய ராஜஸ்தான்\nஜெய்ப்பூர்: பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்கு, ராஜஸ்தான் மாநில வேளாண் துறை டிரோன்களை முதன்முதலாகப் பயன்படுத்துகிறது.\nஇந்த டிரோன்கள், மத்திய வேளாண் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன் முதன்முதலாக புதன்கிழமை காலையில், ஜெய்ப்பூரின் சோமு டெஹ்சிலில் உள்ள சமோட் கிராமத்தில் பயன்படுத்தப்பட்டது.\nமொத்தம் 10 லிட்டர்கள் ரசாயனத்தை சுமந்து சென்று தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரோன், வெட்டுக்கிளிகளை சிதறி பறக்கச் செய்யும் வகையிலான ஒலி எழுப்பும் அம்சத்தையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த டிரோன், டிராக்டர்களால் செல்ல முடியாத கடினமான பகுதிகளில் வெட்டுக்கிளிகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெட்டுக்கிளிகளை விரட்டும் பணியில், மொத்தம் 30 டிரோன்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.\nமாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் ராகுல் வெளிநாடு பயணம் : தாமதமாகும் கர்நாடக இலாகா ஒதுக்கீடு கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஸ்டெம் செல் தானம் தேடும் பெற்றோர்…\nPrevious கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி\nNext மொத்த மருந்து உற்பத்தி – நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்த மத்திய அரசு\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில�� இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/govt-warned-journalists-for-spreading-fake-news/", "date_download": "2020-10-23T00:35:42Z", "digest": "sha1:WFWSAMOJXI2CX5RA5PWT4Q4STIJ26DSS", "length": 11634, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பொய் செய்தி பரப்புவோருக்கு அரசு எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொய் செய்தி பரப்புவோருக்கு அரசு எச்சரிக்கை\nபொய் செய்தி பரப்புவோருக்கு அரசு எச்சரிக்கை\nபொய் செய்தி பரப்பும் பத்திரிகையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசமீபத்தில் பல ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பதிவது வழக்கமாகி வருகிறது. இதற்கு பல முறை அரசு எதிர்ப்பு தெரிவித்தும் இவ்வ��று பதிவது தொடர்ந்து வருகிறது. இதை ஒட்டி மத்திய அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பில் “பத்திரிகையாளர் சங்கம் இன்னும் 15 நாட்களில் இவ்வாறு பொய் செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் முறை தவறு செய்வோருக்கு பத்திரிகையாளர் உரிமம் 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்படும்.\nஇரண்டாம் முறையின் போது ஒரு வருடத்துக்கு தடை செய்யப்படும். மூன்றாவது முறையும் இது போல பொய் செய்தியை பரப்பினால் அவ்வாறு செய்வோரின் பத்திரிகையாளர் உரிமம் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று: 3 : திலீபன் பிறந்தநாள் 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து குழந்தையின் உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர் 2018ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலகளவில் 5ம் இடம் பிடிக்கும்\nPrevious கேதர்நாத் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து\nNext நிவாரணத் தொகை பிஸ்கட்டுகள் அல்ல : மத்திய அமைச்சர்\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-case-file-on-karnataka-tn-cm-announced/", "date_download": "2020-10-22T23:35:08Z", "digest": "sha1:4RQB4KJ5Z2ISJUCOBZQJX53TXOI2L6PA", "length": 13216, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடகா அரசு மீது புதிய வழக்கு: 2 நாளில் தாக்கல்! முதல்வர் அறிவிப்பு!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகர்நாடகா அரசு மீது புதிய வழக்கு: 2 நாளில் தாக்கல்\nகர்நாடகா அரசு மீது புதிய வழக்கு: 2 நாளில் தாக்கல்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தல் புதிய வழக்கு தொடரப்பட்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nதமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்லைவர் துரைமுருகன் கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்போவதாக அறிவித்து உள்ளது பற்றி பேசினார்.\nஅதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஜெயலலிதா சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பார் என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nஇதையடுத்து, இன்று சட்டசபையில் விதிஎண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். அதன் விவரம் வருமாறு:\nமேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 2013ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கில் தன்னையும் தமிழக அரசு இணைத்துள்ளது.\n2007 இறுதி ஆணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைபடுத்துதல் குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை.\nஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இதனால் கர்நாடகா அரசுக்கு எதிராக 2 நாளில் வழக்கு தொடரப்படும் என்றார்.\nடெல்லி ஐகோர்ட்டில், முதல்வர் ஜெ. மீது சசிகலா புஷ்பா வழக்கு விஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு விஜய் மல்லையா மீது சிபிஐ புதிய வழக்கு காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த் காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்\nTags: 2 நாளில், CM Announced, file, india, new case, on Karnataka, TN, அரசு மீது, அறிவிப்பு, இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு, தாக்கல், புதிய, முதல்வர், வழக்கு\nPrevious சாக்ஷி என் மகள் அல்ல தேசத்தின் மகள்\nNext உனா நகர்: தலித்கள் போராட்டம்\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nடில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3077 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 3077…\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nசென்னை இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,00,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,821 பேருக்கு…\nபாஜகவுக்கு தெரிவித்த ஆதரவைத் திரும்பப் பெற்றார் சுயேட்சை எம்.எல்.ஏ.,\nநடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…\nசென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தொற்று\nபீகாரில் சட்டமன்றத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் மகன் தனித்துப்போட்டி…\nஐபிஎல் புள்ளிப் பட்டியல் – இரண்டாமிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/11/blog-post_4976.html", "date_download": "2020-10-22T22:59:01Z", "digest": "sha1:P6OR4BGDHJMJWWSBOQS4COEPYLXFUEHE", "length": 14119, "nlines": 178, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: தலை முடி கொட்டுவதில் வகைகள் உண்டா - Hair falling types and treatment", "raw_content": "\nதலை முடி கொட்டுவதில் வகைகள் உண்டா - Hair falling types and treatment\nகேள்வி: தலை முடி கொட்டுவதில் வகைகள் உண்டா டாக்டர்\nமருத்துவர் பதில்: தலைமுடி உதிர்வதில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அதில் மூன்று முக்கியமான வகைகள்.\n1. ஆண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல். - Male pattern Hair loss - ஆன்ட்ரியோஜெனிக் அலோபீசியா\n2. பெண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல். Female Pattern Hair falling,\n3. அலோபீசியா ஏரியாட்டா. - Alopecia Areata\nஆண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல் வழுக்கை:\nØ ஆன்ட்ரியோஜெனிக் அலோபீசியா என்று இதற்குப்பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகிதஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nØ வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.\nØ மன உளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள்காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.\nØ சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான க��ரணம். கை கால் வலிப்பு நோய்க்கான மருந்துகளை சாப்பிடும்போது, உயர்ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளை சாப்பிடும்போது, சிலவகையான நோய் எதிர்ப்புச்சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலை முடி கொட்ட ஆரம்பிக்கும்.\nØ சுட வைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும் கூட முடிகள் உதிரலாம்.\nபெண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல் வழுக்கை:\nv பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம்.\nv பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிற போதும் தலைமுடி உதிரலாம்.\nv சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும் போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.\nv ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது முடிஉதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கவேண்டும்.\nv கர்ப்பத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிற போதும் பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவுவகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சிலவகை சத்துகள் குறைந்து விடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.\nü முடிஉதிர்தலில் மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற முடிஉதிர்தல் தான். இளம்பருவம் முதல் வயதானவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.\nü தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். சில நாட்களிலேயே தலைமுழுக்கவோ அல்லது ஒரிரு இடங்களிலோ சொட்டைஆகிவிடும்.\nü நம் உடம்பிற்கு தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்து விடுவது நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு திறன் சக்தி (Immunity).\nü இத்தகய நோய் எதிர்ப்பு திறன் சக்தி (Immunity) குறைந்தால் நம் உடலில் சில மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இத்தகைய மாறுபாட்டால் சில இடங்களிலோ அல்லது உடல் முழுதுமாகவோ முடிகள் எல்லாம் உதிர்ந்து விடுகின்றன.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nவிவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/08/chittu-kuruvi-mutham-koduthu.html", "date_download": "2020-10-23T00:24:15Z", "digest": "sha1:ICJIHIUW3D23MKTMNJ5RS5UABS4QB76Q", "length": 7130, "nlines": 150, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Chittu Kuruvi Mutham Song Lyrics in Tamil - சிட்டுக்குருவி முத்தம்", "raw_content": "\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\nமொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே..\nமூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே..\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே..\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே..\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே..\nஎடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே..\nஎன்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா..\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா..\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா..\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே..\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/024Pugazh.aspx", "date_download": "2020-10-23T00:23:20Z", "digest": "sha1:UEH2HKRW7BROFZOWNZY4FZPWVCDJULA3", "length": 17131, "nlines": 61, "source_domain": "kuralthiran.com", "title": "புகழ்-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுறள் திறன்-0231 குறள் திறன்-0232 குறள் திறன்-0233 குறள் திறன்-0234 குறள் திறன்-0235\nகுறள் திறன்-0236 குறள் திறன்-0237 குறள் திறன்-0238 குறள் திறன்-0239 குறள் திறன்-240\nபுகழொடு வாழும் வாழ்வே வாழ்வு. இகழொடு வாழ்தல் வாழ்வாகாது. அது விலங்கின வாழ்க்கைக்குச் சமம்; மானுடம் ஆகாது. ஈதலே பெரிதும் புகழுக்கு அடிப்படையாகும்; இன்னாரெனப் பேரொடு சேர்த்துச் சொல்லப்படுதலே புகழ். 'பேரும் புகழும்' என்பது ஓர் இணைத்தொடர். நல்லவர் என்று உலகம் சொல்ல வேண்டும். 'பேரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்' என்பர்.\nஒருவன் தன் நற்குணங்களினாலும் நற்செயல்களாலும் உலகத்திற்குப் பயனுண்டாக வாழ்ந்தால் போற்றப்படுவான். அவன் உயர்த்திக் கூறப்பட்டு நற்பெயர் பெறுவது புகழ் என அழைக்கப்படுகிறது. எல்லா அறங்களாலும் புகழ் வருதல் கூடும் என்றாலும் ஈகை செய்து புகழ் எய்துவதை வள்ளுவர் மிகவும் வலியுறுத்துகிறார். புகழ் நோக்கோடு எதிலும் ஈடுபடவேண்டும்; புகழ் இல்லா உடலைச் சுமந்த பூமி வள ஆதாரங்களில் குறைவுபடும்; வசையின்றி இசை பெற்று வாழ்வாரே வாழ்வார் எனவெல்லாம் இங்கு கூறப்படுகிறது. புகழ் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையல்ல என்பது வள்ளுவரது உறுதியான கருத்து.\nமனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே நற்குணங்களாலும் நற்செயல்களாலும் புகழ்பெறுதல் ஆகும். புகழ் என்பது நாம் செய்யும் செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது. புகழுக்குரிய பண்புநலன்கள் வெளிப்படாமலோ அல்லது செயல்கள் ஆற்றாமலோ பெயர் பெறமுடியாது. புகழ் பெறுவது மட்டுமல்லாமல் இகழ்ச்சி நேராமலும் காத்துக் கொள்ள வேண்டும். ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளை அறிந்து போற்றுவது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) எனப் புகழ்நிலைகள் பேசப்படுகின்றன. உலகில் பொன்றாது (அழியாது) நிற்பது புகழ் ஒன்றுதான். தேவர்களைவிட புகழ்பெற்றவர்களையே வானுலகம் போற்றும். நிலையானதான புகழைப் பெற ஒருவன் தனது பொருட் செல்வத்தை இழக்க நேரிடலாம்; உயிரையும் இழக்க வேண்டி இருக்கலாம். வித்தகர்களாய் இருப்பவர்கள் இவற்றிலிருந்து போராடி புகழை எய்துவர். தனி மனிதன் புகழ் நோக்கொடு செயலாற்ற வேண்டும்; புகழ் மிக்கார் இல்லாத நாடு அதன் வள ஆதாரங்களில் குறைவுபடும் என்பன சொல்லப்படுகின்றன. இறந்தபின் ஒருவன் நல்லதாகப் பேசப்படாவிட்டால் அவன் இகழப்பட்டவன் என்பதாகிறது. விளங்கித் தோன்றாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை. இவை இவ்வதிகாரம் கூறும் செய்திகள்.\nஅன்பு காட்டுவது, விருந்தோம்பல், உதவி செய்வது, நடுநிலையாய்ச் செயல்படுவது, அடக்கம், ஒழுக்கம், பொறை ஆகியவற்றைப் போற்றுவது, பிறனில் விழையாமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை செய்யாமை போன்ற அறங்களை ஏறு ஒழுகுதல் ஆகிய பண்புகள் உடையவனுக்குப் புகழ் சேரும். புகழுக்குரிய செயல்கள் என்று எண்ணத் தகுந்தவை எவை இல்லாதவருக்கும் இயலாதவருக்கும் இயல்பாகவே கொடுக்கும் ஈகையே முதன்மையான புகழுக்குரிய செயல் என்று வள்ளுவர் கருதுவார். ஆனால் ஈகை ஒன்றுதான் புகழுக்குரியது அல்ல. பிறருக்கு நலம் விளைக்கக்கூடியதைச் செய்வதும் தனக்கு இகழ்ச்சி நேராவண்ணம் ஒழுகுவதும் ஒருவனுக்குப் புகழ் சேர்க்கும். ஈகை, ஒப்புரவு, கல்வி, வீரம், செல்வம் ஈட்டுவது. நிர்வாகத் திறன், ஆட்சிமுறை இவற்றால் புகழ் வரும்.\nஇன்று ஊடகங்களின் வளர்ச்சி புகழ் என்பதற்கு வேறு பொருள் உண்டாகக் காரணமாகியது. ஆரவாரமான விளம்பரம் ஒன்றுதான் புகழ் என்றாகும் நிலைமைக்கு மாறி வருகிறது. ஊடகங்கள் புகழுக்குரியரல்லாதாருக்குப் பெயர் 'உண்டாக்குவது' நற்பண்பும் நற்செயலும் உடையவரின் புகழ் வெளிச்சத்திற்கு வர முடியாமல் செய்வது போன்றவற்றைத் தெரிந்தும் தெரியாமலும் செய்கின்றன. புகழுக்குரிய உண்மையானவரை அடையாளம் காணுவது கடினமாகிறது.\nபுகழ் அதிகாரப் பாடல்களின் சாரம்\n231 ஆம்குறள் வறியார்க்குக் கொடுத்தல், புகழோடு வாழ்தல்; அது அல்லாமல் உயிர்க்குப் பயன் தருவது வேறொன்றில்லை என்கிறது.\n232 ஆம்குறள் பாராட்டிப் பேசுவார் பேசுவன எல்லாம் இரக்கின்றவர்கட்கு ஒன்றினைக் கொடுக்கின்றவரது புகழ் பற்றியே ஆகும் எனச் சொல்கிறது.\n233 ஆம்குறள் இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை என்கிறது.\n234 ஆம்குறள் உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்) என்று சொல்கிறது.\n235 ஆம்குறள் ஆக்கத்திற்காகக் கேடுறுதலும் புகழ் நிலைக்கச் செய்து சாதலும் பேராற்றல் மிக்கவர்க்கன்றி மற்றவர்க்கு இயலாது என்கிறது.\n236 ஆம்குறள் செயலில் தோன்றும்போது புகழ் நோக்கோடு வரு���; அந்நோக்கம் இல்லாதார் வருவதினும் காட்சியளிக்காமல் போவது நல்லது எனச் சொல்கிறது.\n237 ஆம்குறள் புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர்கள் தம்மையே நொந்து கொள்ளாதவர்களாகி, தம்மை இகழ்வார்மேல் வருத்தம் கொள்வது எதனால்\n238 ஆம்குறள் இறந்தபின் எஞ்சி நிற்பதாய புகழைப் பெறாவிட்டால் உலகத்து எத்தகையோர்க்கும் இகழ்ச்சியாகுமென்று சொல்லுவர் எனக் கூறுகிறது.\n239 ஆம்குறள் புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும் எனக் கூறுகிறது.\n240 ஆவதுகுறள் தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்; புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்கிறது.\nஒருவனுடைய அறவொழுக்கத்தின் அடிப்படையாக எழுந்து விளங்குவதையே வள்ளுவர் புகழ் என்னும் பெயரால் விளக்குகின்றார். அதனால்தான் பொது வாழ்க்கைக் பகுதியாகிய அரசியல் பற்றிய பொருட்பாவில் அதைக் கூறாமல், அறத்துப்பாலில் கூறுகின்றார்; அறத்தின் பகுதியாகவே கருதி விளக்குகின்றார்; இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை அறநெறியின் பகுதிகளாகக் கூறியவாறே அவற்றை அடுத்துப் புகழ் என்பதையும் கூறுகின்றார் (மு வரதராசன்).\nவறியார்க்குச் சோறு ஈந்து புகழ்பட வாழ்வது வாழ்க்கையின் பயன் என்று ஈகையையும் இசைபடவாழ்தலையும் ஒருங்கிணைத்து ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு(231) என்ற குறள் விளக்கும்.\nஒருவன் ஈட்டிய ஓங்கி உயந்த புகழ் உலகில் அழியாது நிற்கும் என்று புகழின் அழியாத்தன்மையை ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் (233) என்ற பாடல் சொல்லும்.\nஒரு செயலில் ஈடுபடும்பொழுது அதில் உயர்நிலை அடைந்து பெயர்பெறவேண்டும் என்ற நோக்கோடு தோன்றவேண்டும். அது கூடாது என்றால் அவ்விடத்துத் தோன்றாமை நல்லது என்று எங்கும் புகழுடன் விளங்கித் தோன்ற வேண்டும் என்பதை அறிவுறுத்தும் . தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (236) என்ற பாடல் இவ்வதிகாரத்து உள்ளது.\nவசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (239) என்ற குறள் ஒரு நாட்டின் வளம் அதன் புகழ்பட வாழ்ந்த மக்களைப் பொறுத்தது என்ற சிறந்த கருத்தைத் தருகிறது.\nகுறள் திறன்-0231 குறள் திறன்-0232 குறள் திறன்-0233 குறள் திறன்-0234 குறள் திறன்-0235\nகுறள் திறன்-0236 குறள் திறன்-0237 குற��் திறன்-0238 குறள் திறன்-0239 குறள் திறன்-240\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myalagankulam.com/2010/01/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-23T00:17:33Z", "digest": "sha1:L4IRLKABAZL4GQ7TIEITZGGJIYEW74M6", "length": 76323, "nlines": 656, "source_domain": "www.myalagankulam.com", "title": "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முன்னுரை - Malaysia Alagankulam Muslim Jamath", "raw_content": "\nமலேசியா அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முன்னுரை: இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. அன்பும் பண்பும் இரக்கமும் பணிவும் வீரமும் பொறுமையும் கொண்ட உம்மத்துக்களை உருவாக்க வேண்டியப் பெரும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஒழுங்குகளின் காலடிச் சுவட்டில் நடந்தார்களேயானால், இம்மை மற்றும் மறுமை வாழ்வு அமைதி தரக்கூடியதாய் இருக்கும். “ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்” (அபூஹுரைரா(ரலி) -இப்ன்அஸ்ஸன்னீ). சுயம்வரம்: கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். “உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி” (அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) -முஸ்லிம்). கணவனின் வாரிசைச் சுமக்கப் போகும் பெண் சிறந்த ஈமானிய உணர்வுள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். பயிர் செழித்து வளர முதல் தகுதி விதையிடப்படும் நிலம் நல்லதாக இருத்தல் மிக அவசியம். நற்குணம் என்பது மறுமையில் நியாயத்தராசுத் தட்டில் மிகவும் கனமானது. அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்���வே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். மாமியாராகப் போகும் பெரும்பாலான தாய்மார்கள் தனக்கு வரும் மணமகளிடம் பணமும் அழகும் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். பெண் பார்ப்பதை ஒரு சடங்காக்கி வைத்திருக்கிறார்கள். தன் மகனின் வாரிசைச் சுமந்து, பெற்று, வளர்க்கப் போகும் பெண்ணிடம் நற்குணமும் பொறுமையும் ஈமானும் இருக்கிறதா என்று தேடாமல், அழகும் அந்தஸ்தும் உடைய பெண்ணைத் தேடி அலைகிறார்கள். சில ஆண்கள் குணவதியைத் தேடினாலும், பல தாய்-தந்தையர் அதற்குத் துணை போவதில்லை. தன் மகனை வளர்க்கவும் படிக்க வைக்கவும் செலவழித்த பணத்தை மீட்டிக் கொள்ள, பணம் காய்ச்சி மரங்களை விரும்புகின்றனர். உமர்(ரலி) கலீஃபாவாக இருந்த சமயத்தில் பால் கறந்து விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு பெண், “பாலோடு தண்ணீரைக் கலப்படம் செய்து” விற்குமாறு கூறிய தன் தாய் பேச்சைக் கேட்காமல், வறுமையிலும் அல்லாஹ்வின் உவப்பையே ஆசை வைத்தாள். அதனை அறிந்த கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்கள் மகனின் சம்மதத்தைப் பெற்று, அந்தச் சாதாரண நிலையில் மேலான ஈமானிய உணர்வுள்ள பெண்ணைத் தம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுடைய ஈமானிய இரத்தத்தில் (வம்சத்தில்) வந்தவரே ஐந்தாவது கலீபா என்று புகழாரம் சூட்டப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ். ஆனால் இக்காலத்தில் சிலர் ஆலிமாப் பெண்களை மணக்க முடிவு செய்து, மணம் முடிக்கின்றனர். அப்படி திருமணம் முடித்த ஆலிமாக்களில் சிலர் தங்கள் படிப்பை ஏட்டுச்சுரைக்காயாக ஆக்கி விடுகின்றனர். இன்னும் சிலரைக் கணவன்மாரே வீட்டுக்குள் பூட்டி வைக்கின்றனர். ஆக இஸ்லாமைத் தொலைத்த திருமணங்களும் இஸ்லாத்தைத் தேடாத திருமணங்களுமே பெருமளவில் நடைமுறையில் உள்ளன. சில பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு கணவன் தன் மனைவியைச் சார்ந்து அவள் வீட்டுக்கே நிரந்தரமாகக் குடிபெயர்ந்து வாழ்க்கை நடத்துகிறார். இதுபோன்ற தவறுகளைக் களைந்து இஸ்லாத்தை நிலைநிறுத்துகின்ற திருமணமே சிறந்த குடும்பச் சூழலை ஏற்படுத்தும். திருமணம்: “உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள��� அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன” (அல்குர்ஆன் 30:21). மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும். நேர்வழி: தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். நன்மையை நோக்கி அழைப்பவராக இருக்க வேண்டும். தன் பொறுப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் விசாரணை உள்ளது. “ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்” (பைஹகி, சஹீஹ் அல் ஜாமிஃ). ஒவ்வொரு கணவனும் மனைவியும் இதையே தன் மனதிற் கொள்ள வேண்டும். உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூதல்ஹா(ரலி) அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டபோது, உம்மு சுலைம்(ரலி) அவர்கள் சொன்னார்கள்: “நீர் நல்ல மனிதராக இருக்கிறீர். ஆனால் சிலைகளை வணங்கும் மூடராக இருக்கிறீர். அதை விடுத்து ஏக இறைவனை ஏற்றால் உம்மை மணம் செய்துக் கொள்வேன்” என்றார்கள். அபுதல்ஹா(ரலி) இஸ்லாத்திற்கு மாறியதையே மஹராக ஏற்று உம்முசுலைம்(ரலி) அவரை மணம் செய்து கொண்டார்கள். “ஒருவருக்கு நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் உள்ளது” என்று கூறி, அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல. ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். எத்தனை வீடுகளில் மனைவி தொழும்போது அல்லது குர்ஆன் ஓதும்போது தொந்தரவு செய்கின்ற பிள்ளைகளைக் கணவன்மார்கள் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றோ, தொழுகை நேரம் வந்து விட்டால், ‘தொழுதுவிட்டு வா, அதுவரை நான் அடுப்பைக் கவனிக்கிறேன்’ என்றோ கூறுகிறார்கள். நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். ஒருவர் மற்றவருக்கு, தான் கேட்டதை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்; கலந்துரையாடல்கள் செய்ய வேண்டும். அன்பும் பரிவும் நம்பிக்கையும்: மாநபி(ஸல்) அவர்களுக்கு முதன்முறை வஹீ வந்தபோது அவர்கள் மிகவும் பயந்து போனார்கள். அவர்கள் “என்னைப் போர்த்துங்கள்”, “என்னைப் போர்த்துங்கள்” என்றபடி வீட்டுக்கு வந்தார்கள். தனக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்துபோயிருந்த நபியவர்களிடம் கதீஜா(ரலி) அவர்கள் அழகாக ஆறுதல் கூறினார்கள்: “நீங்கள் உறவினருடன் இணங்கி வாழ்கிறீர்கள். சிரமப்படுவோருக்கு இரங்குகிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சோதனைக்கு உட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நன்மையையே கொடுப்பான்” என்று தேற்றினார்கள். நபி அவர்கள் அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரராக, பண்பாளராக இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு தன் கணவரை ஒரு கிறிஸ்துவ வேதகரிடம் அழைத்து சென்று இது நபித்துவம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு பேயோட்டியிடமோ, மந்திரவாதியிடமோ தன் கணவரை கதீஜா(ரலி) அவர்கள் அழைத்துப் போகவில்லை. அந்தக் காலத்தில் அப்படிபட்ட அறியாமை எண்ணங்களே சமூகம் முழுக்க வியாபித்து இருந்தது. ஆனால், கதீஜா(ரலி) அவர்கள் பண்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) பற்றி சிலாகித்து சொன்னார்கள்: “என்னை மக்கள் பொய்ப்படுத்தியபோது அவர் மெய்பித்தார். புறக்கணித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் விரட்டியபோது என்னை அரவணைத்தார். அவர் மூலம் மட்டுமே அல்லாஹ் எனக்குப் பிள்ளைகளைக் கொடுத்தான்” (ஆயிஷா(ரலி) -அஹ்மது). என்று மனம் நெகிழ தம் அன்பு மனைவியை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார்கள். எத்தகைய நம்பிக்கை அந்த மனைவிக்குத் தன் கணவனிடம் இருந்திருக்கிறது. நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். ஒருவர் மற்றவருக்கு, தான் கேட்டதை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்; கலந்துரையாடல்கள் செய்ய வேண்டும். அன்பும் பரிவும் நம்பிக்கையும்: மாநபி(ஸல்) அவர்களுக்கு முதன்முறை வஹீ வந்தபோது அவர்கள் மிகவும் பயந்து போனார்கள். அவர்கள் “என்னைப் போர்த்துங்கள்”, “என்னைப் போர்த்துங்கள்” என்றபடி வீட்டுக்கு வந்தார்கள். தனக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்துபோயிருந்த நபியவர்களிடம் கதீஜா(ரலி) அவர்கள் அழகாக ஆறுதல் கூறினார்கள்: “நீங்கள் உறவினருடன் இணங்கி வாழ்கிறீர்கள். சிரமப்படுவோருக்கு இரங்குகிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சோதனைக்கு உட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நன்மையையே கொடுப்பான்” என்று தேற்றினார்கள். நபி அவர்கள் அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரராக, பண்பாளராக இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு தன் கணவரை ஒரு கிறிஸ்துவ வேதகரிடம் அழைத்து சென்று இது நபித்துவம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு பேயோட்டியிடமோ, மந்திரவாதியிடமோ தன் கணவரை கதீஜா(ரலி) அவர்கள் அழைத்துப் போகவில்லை. அந்தக் காலத்தில் அப்படிபட்ட அறியாமை எண்ணங்களே சமூகம் முழுக்க வியாபித்து இருந்தது. ஆனால், கதீஜா(ரலி) அவர்கள் பண்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கதீஜா(ரலி) பற்றி சிலாகித்து சொன்னார்கள்: “என்னை மக்கள் பொய்ப்படுத்தியபோது அவர் மெய்பித்தார். புறக்கணித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் விரட்டியபோது என்னை அரவணைத்தார். அவர் மூலம் மட்டுமே அல்லாஹ் எனக்குப் பிள்ளைகளைக் கொடுத்தான்” (ஆயிஷா(ரலி) -அஹ்மது). என்று மனம் நெகிழ தம் அன்பு மனைவியை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார்கள். எத்தகைய நம்பிக்கை அந்த மனைவிக்குத் தன் கணவனிடம் இருந்திருக்கிறது இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். “உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்” (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி). அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை. ஆடை: “அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை” (திருக்குர்ஆன் 2:187). ஆடை ஒருவரின் மானத்தைக் காக்கிறது; கண்ணியத்தைக் கொடுக்கிறது; வெளியிலுள்ள மாசுகளிலிருந்து காக்கிறது. அதேபோல் ஒரு கணவன், தன் மனைவியைப் பாதுகாக்கும் அரணாகவும் கண்ணியத்தையும் அவளுடைய உரிமைகளையும் கொடுப்பவராக இருத்தல் அவசியம். ஒரு மனைவி, தன் கணவனின் மானத்தையும் கண்ணியத்தையும் உடமைகளையும் காப்பவளாக இருத்தல் அவசியம். ஒருவருக்கொருவர் இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாகத் தம்பதிகள் திகழ வேண்டும் மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்: “ஐவேளை தொழுது, நோன்பு நோற்று, தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுபட்டு நடக்கும் ஒரு பெண், அவள் விரும்பிய வாசல் வழியாகச் சுவனம் புகுவாள்” (அபூஹுரைரா(ரலி) -இப்ன் ஹிப்பான்). கணவனின் திருப்தியைப் பெறுபவளாக மனைவி இருத்தல் வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுதல் என்றால் ஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்தாலே அவனுள் மகிழ்ச்சி பொங்க வேண்டும். அவனுக்காகவே தன் அலங்காரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனை எத்தனை மனைவியர் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள் இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். “உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்” (அபூஹுரைரா(ரலி) -திர்மிதி). அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை. ஆடை: “அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை” (திருக்குர்ஆன் 2:187). ஆடை ஒருவரின் மானத்தைக் காக்கிறது; கண்ணியத்தைக் கொடுக்கிறது; வெளியிலுள்ள மாசுகளிலிருந்து காக்கிறது. அதேபோல் ஒரு கணவன், தன் மனைவியைப் பாதுகாக்கும் அரணாகவும் கண்ணியத்தையும் அவளுடைய உரிமைகளையும் கொடுப்பவராக இருத்தல் அவசியம். ஒரு மனைவி, தன் கணவனின் மானத்தையும் கண்ணியத்தையும் உடமைகளையும் காப்பவளாக இருத்தல் அவசியம். ஒருவருக்கொருவர் இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாகத் தம்பதிகள் திகழ வேண்டும் மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்: “ஐவேளை தொழுது, நோன்பு நோற்று, தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுபட்டு நடக்கும் ஒரு பெண், அவள் விரும்பிய வாசல் வழியாகச் சுவனம் புகுவாள்” (அபூஹுரைரா(ரலி) -இப்ன் ஹிப்பான்). கணவனின் திருப்தியைப் பெறுபவளாக மனைவி இ���ுத்தல் வேண்டும். கணவனுக்குக் கட்டுப்படுதல் என்றால் ஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்தாலே அவனுள் மகிழ்ச்சி பொங்க வேண்டும். அவனுக்காகவே தன் அலங்காரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனை எத்தனை மனைவியர் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள் கணவனுடைய களைப்பை நீக்க முயற்சி செய்கிறார்கள் கணவனுடைய களைப்பை நீக்க முயற்சி செய்கிறார்கள் அவன் மனசு குளிர விருப்பமானதை சமைத்து வைக்கிறார்கள் அவன் மனசு குளிர விருப்பமானதை சமைத்து வைக்கிறார்கள் அவனுடைய உறவுகளைப் பேணி நல்லவிதமாக நடக்கிறார்கள் அவனுடைய உறவுகளைப் பேணி நல்லவிதமாக நடக்கிறார்கள் ஒரு பெண் சுவனவாதியா என்பதை, அவள் தன் கணவனிடம் நடந்து கொள்ளும் முறையை வைத்து முடிவு செய்து விடலாம். கணவன் வெறுக்கும் விஷயங்களைத் தன் இல்லத்தை விட்டும் விலக்கி விடுவது நன்மையானதாகும். கணவனுடைய அமானத்தை, பொருளாதாரத்தை விரயம் செய்யாமல், கஞ்சத்தனம் செய்யாமல் ஒரு நல்ல மனைவி, நடுநிலையாகச் செலவு செய்ய வேண்டும். “தம் கணவரின் உடமைகளைப் பேணிக்காப்பதில் குறைஷிப் பெண்களே சிறந்தவர்கள்” (அபுஹுரைரா(ரலி) -புகாரி) என்று நபி(ஸல்) அவர்கள் சிறந்த பெண்ணுக்கு உரைகல் கூறுகிறார்கள். கணவனின் செல்வத்திலிருந்து மனைவி தர்மம் செய்தால், அவளுக்கும் அதே அளவு நன்மை எழுதப்படுகிறது. கணவன் மீது மனைவிக்குள்ள உரிமைகள்: “பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்” (அபூஹுரைரா(ரலி) -புகாரீ, முஸ்லிம்). என்றும் “நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அடிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே” என்றும் நபி(ஸல்) அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (முஆவியா இப்ன் ஹய்தா(ரலி) -அபூதாவூது). பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மைய���னவர்கள். அவர்களிடம் விட்டுக் கொடுத்து, தன்மையாக நடக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எப்படி தங்கள் குடும்பத்தாருடன் வாழ்ந்தார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி(ஸல்) அவர்கள் தங்கள் காலணிகளையும் தங்கள் ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். தங்கள் ஆடையை, தாமே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள்” (ஆயிஷா(ரலி) -அஹ்மது). இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது. இஸ்லாமினால் ஒளிர்வது: ஒவ்வொரு தம்பதியினரும் இஸ்லாமைக் கொண்டு துலங்கும்போதுதான் தங்கள் வாழ்வில் அமைதியை நிலை நாட்டி, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்து, நீதமாக நடுநிலையோடு இஸ்லாமியக் குடும்பமாக செயலாற்ற முடியும். அப்போதுதான் நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும். உறவுகள்: “உறவுகளைச் சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். துண்டிப்பவனுடன் நானும் துண்டித்துக் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்” (அபூஹுரைரா(ரலி) -புகாரி, முஸ்லிம்). உறவுகளைப் பேண வேண்டும். இன்று உள்ளூரில் வசிக்கும் பிள்ளைகளுக்கே பெரும்பாலும் தங்கள் உறவுகளைத் தெரிவதில்லை. உறவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி அன்பளிப்புகளின் மூலம் அன்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். நாளைய இஸ்லாமிய உம்மத்: ஒவ்வொருவரும் தன் வீட்டினருக்கு ஸலாம் கூற வேண்டும். சாந்தியும் சமாதானமும் மிக அவசியமான இடம் நம் இல்லங்கள். அது அல்லாஹ்வின் அருளாகும். பிள்ளைகளுக்கு உணவும் உடையும் தருவது ஒரு தந்தையின் கடமையாகும். “தான் உணவளிக்க வேண்டியவர்களைப் பசியில் வாட விடுவது ஒரு குடுப்பத் தலைவனுக்குப் பாவத்தால் போதுமானதாகும்” (அப்துல்லா இப்ன் அம்ர்(ரலி) -அபூதாவூத்). பிள்ளைகளுக்கு உணவு பரிமாறும்போது ஆண்பிள்ளைக்கு என்று அதிகம் ஒதுக்கி வைப்பது மிக மோசமான செயல். நம் கண்களில் ஒன்றுக்கு மட்டும் அலங்காரமா பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதைத் தவிர்த்து, ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாப் பிள்ளைகளையும் சமமாக நடத்த வேண்டும். உண்ணும்போது முடிந்தவரை கூட்டாக, குடும்ப அங்கத்தினர்கள் அமர்ந்து உண்ண வேண்டும். நேசத்தை வெளிக்காட்டுவது: “நம் சிறியவர்களிடம் அன்பைச் செலுத்தாதவர் நம்மை சார்ந்தவர் அல்லர்” (அஹமத்). குழந்தைகளிடம் நம் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். “நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அணிவகுக்க செய்து “முந்தி என்னிடம் ஓடிவருபவருக்கு இன்னின்ன கொடுப்பேன்” என்று கூறுவார்கள். பிள்ளைகள் ஓடிவந்து அவர்களின் மடியிலும், நெஞ்சிலும் விழுவார்கள்” (அஹமத்). நம் நேசத்தை வெளிப்படுத்துவதன் மூலம், பிறரிடம் நேசம் செலுத்த நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வி: ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் “ஒரு பிள்ளைக்குத் தன் தந்தை மீதான கடமை என்ன பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதைத் தவிர்த்து, ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாப் பிள்ளைகளையும் சமமாக நடத்த வேண்டும். உண்ணும்போது முடிந்தவரை கூட்டாக, குடும்ப அங்கத்தினர்கள் அமர்ந்து உண்ண வேண்டும். நேசத்தை வெளிக்காட்டுவது: “நம் சிறியவர்களிடம் அன்பைச் செலுத்தாதவர் நம்மை சார்ந்தவர் அல்லர்” (அஹமத்). குழந்தைகளிடம் நம் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். “நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அணிவகுக்க செய்து “முந்தி என்னிடம் ஓடிவருபவருக்கு இன்னின்ன கொடுப்பேன்” என்று கூறுவார்கள். பிள்ளைகள் ஓடிவந்து அவர்களின் மடியிலும், நெஞ்சிலும் விழுவார்கள்” (அஹமத்). நம் நேசத்தை வெளிப்படுத்துவதன் மூலம், பிறரிடம் நேசம் செலுத்த நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வி: ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் “ஒரு பிள்ளைக்குத் தன் தந்தை மீதான கடமை என்ன” என்று கேட்டபோது, உமர்(ரலி) சொன்ன மூன்று கடமைகளில் ஒன்று “கல்வியளிக்க வேண்டும்” என்பதாகும். பள்ளிக் கல்வி மட்டுமின்றி, தீனுடைய கல்வியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் பட்டால்தான் நம் பிள்ளைகள் நல்ல முஃமீனாக இந்த உலகில் இஸ்லாமை நிலை நிறுத்தக் கூடியவர்களாக உருவாகி வருவார்கள். “அல்லாஹ், தான் நாடியோருக்குக் கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை” (அல்குர்ஆன் 2:269). கல்வி புகட்டுவதில் பிள்ளைகளுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. இருபாலருக்கும் கல்வி மிக அவசியம். அதுவும் பெண் குழந்தைகளுக்குப் புகட்ட���்படும் கல்வி, அவள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய அறிவைத் திரட்டிக் கொள்வது தலையாயது ஆகும். இன்று ஏடுகளில் மட்டும் இஸ்லாம் இருப்பதற்கான மூலகாரணி, நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியை நாம் ஊட்டி வளர்க்காததுதான். ஓர் இல்லம் இஸ்லாமிய இல்லமாகத் துலங்கக் கல்விதான் அடித்தளம். நன்றாகப் படிக்கின்ற ஆண்பிள்ளைகளைக்கூட சில தாய்மார்கள் “இவ்வளவு செலவு செஞ்சு படிக்க வேண்டுமா” என்று கேட்டபோது, உமர்(ரலி) சொன்ன மூன்று கடமைகளில் ஒன்று “கல்வியளிக்க வேண்டும்” என்பதாகும். பள்ளிக் கல்வி மட்டுமின்றி, தீனுடைய கல்வியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் பட்டால்தான் நம் பிள்ளைகள் நல்ல முஃமீனாக இந்த உலகில் இஸ்லாமை நிலை நிறுத்தக் கூடியவர்களாக உருவாகி வருவார்கள். “அல்லாஹ், தான் நாடியோருக்குக் கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை” (அல்குர்ஆன் 2:269). கல்வி புகட்டுவதில் பிள்ளைகளுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. இருபாலருக்கும் கல்வி மிக அவசியம். அதுவும் பெண் குழந்தைகளுக்குப் புகட்டப்படும் கல்வி, அவள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய அறிவைத் திரட்டிக் கொள்வது தலையாயது ஆகும். இன்று ஏடுகளில் மட்டும் இஸ்லாம் இருப்பதற்கான மூலகாரணி, நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியை நாம் ஊட்டி வளர்க்காததுதான். ஓர் இல்லம் இஸ்லாமிய இல்லமாகத் துலங்கக் கல்விதான் அடித்தளம். நன்றாகப் படிக்கின்ற ஆண்பிள்ளைகளைக்கூட சில தாய்மார்கள் “இவ்வளவு செலவு செஞ்சு படிக்க வேண்டுமா உன் வயசு பசங்க சம்பாதிக்கிறார்கள்” என்று சொல்லி முடக்க பார்க்கிறார்கள். அறியாமை இருளைப் போக்கிட கல்வியின் ஒளி கட்டாயம் தேவை. சமத்துவம்: பிள்ளைகள் இருபாலரையும் சமமாக நடத்த வேண்டும். குழந்தைகளிடையே அன்பளிப்புச் செய்யும்போது கூட நபி (ஸல்) அவர்கள் சமமாக அன்பளிப்புக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள் (நுஃமான் இப்ன் பஷீர்(ரலி) -புகாரி). ஆண்பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்று பல தீமைகள் இன்று நம் பெண்களிடம் காணப்படுகிறது. அதைவிடுத்து நபிவழிப்படி எல்லாக் குழந்தைகளையும் ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்ற பாகுபாடு காட்டாது பார்க்க வேண்டும். இருபாலருக்கும் சிறு,சிறு வீட்டுப் பணிகளைச் செய்யப் பழக்க வேண்டும். நற்பண்புகள் மலரவிட வேண்டும்: “உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காத்திக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 66:6). நற்பண்புகள் வளர, நன்மை அதிகரித்துத் தீமை விலக, தொழுகை அவசியம். அது மானக்கேடானவற்றையும் தீயதையும் தடுக்கும். “பிள்ளைகளுக்கு ஏழு வயதாகிவிட்டால் தொழகைக்கு ஏவுங்கள். 10 வயது ஆகியும் தொழாவிட்டால் அடியுங்கள். படுக்கையைப் 10 வயதில் பிரித்து விடுங்கள்” (அம்ர் இப்ன் ஷுஐப்(ரலி) -அபூதாவூத்). வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப் படுவதுபோல் ஆன்மாவுக்கு உரமும் உணவும் சத்தும் மிக அவசியம். குர்ஆன் ஓதக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நிறையப் பெற்றோர் இவ்விஷயத்தில் பாராமுகமாக உள்ளனர். குர்ஆனுடைய மக்களாகக் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் குடும்பங்களில் தீன் பரிணமிக்கும். அது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். பிள்ளைகளின் சிநேகிதங்களை நன்மை பயக்க கூடியதாக இருக்கிறதா உன் வயசு பசங்க சம்பாதிக்கிறார்கள்” என்று சொல்லி முடக்க பார்க்கிறார்கள். அறியாமை இருளைப் போக்கிட கல்வியின் ஒளி கட்டாயம் தேவை. சமத்துவம்: பிள்ளைகள் இருபாலரையும் சமமாக நடத்த வேண்டும். குழந்தைகளிடையே அன்பளிப்புச் செய்யும்போது கூட நபி (ஸல்) அவர்கள் சமமாக அன்பளிப்புக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள் (நுஃமான் இப்ன் பஷீர்(ரலி) -புகாரி). ஆண்பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்று பல தீமைகள் இன்று நம் பெண்களிடம் காணப்படுகிறது. அதைவிடுத்து நபிவழிப்படி எல்லாக் குழந்தைகளையும் ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்ற பாகுபாடு காட்டாது பார்க்க வேண்டும். இருபாலருக்கும் சிறு,சிறு வீட்டுப் பணிகளைச் செய்யப் பழக்க வேண்டும். நற்பண்புகள் மலரவிட வேண்டும்: “உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காத்திக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 66:6). நற்பண்புகள் வளர, நன்மை அதிகரித்துத் தீமை விலக, தொழுகை அவசியம். அது மானக்கேடானவற்றையும் தீயதையும் தடுக்கும். “பிள்ளைகளுக்கு ஏழு வயதாகிவிட்டால் தொழகைக்கு ஏவுங்கள். 10 வயது ஆகியும் தொழாவிட்டால் அடியுங்கள். படுக்கையைப் 10 வயதில் பிரித்து விடுங்கள்” (அம்ர் இப்ன் ஷுஐப்(ரலி) -அபூதாவூத்). வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப் படுவதுபோல் ஆன்மாவுக்கு உரமும் உணவும் சத்தும் மிக அவசியம். குர்ஆன் ஓதக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நிறையப் பெற்றோர் இவ்விஷயத்தில் பாராமுகமாக உள்ளனர். குர்ஆனுடைய மக்களாகக் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் குடும்பங்களில் தீன் பரிணமிக்கும். அது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். பிள்ளைகளின் சிநேகிதங்களை நன்மை பயக்க கூடியதாக இருக்கிறதா என்று கண்காணித்தல் அவசியம். சகோதரத்துவம், மன்னித்தல், பொறுமை, உயர்குணம், நன்மையை ஏவித் தீமையை தடுத்தல், விட்டு கொடுத்தல் ஆகியவற்றைப் போதிக்க வேண்டும். பல் துலக்குவதிலிருந்து, உடற்பயிற்சி வரை அவர்களுக்கு அவசியமானவற்றை உணர்த்த வேண்டும். செலவிடல்: “மனிதன் செலவிடும் தீனாரில் மிக்கச் சிறந்தது, அவன் தன் குடும்பத்திற்குச் செலவிடும் தீனாரே” (ஸவ்ஃபான் பின் புஜ்துத்(ரலி) -முஸ்லிம்). நமது பிள்ளைகளின் உள்ளத்தின் தாகத்திற்கு இஸ்லாமியப் புத்தகங்களும் அறிவு வளர்க்கும் புத்தகங்களும் மன மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தங்களுக்கு சென்ட்டும் நகையும் பட்டும் வாங்குவதில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். பிறருக்கு தர்மம் செய்யும்போது நல்லதையே மனமுவந்து தரவேண்டும்; அதை நம் பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும். இளமைப் பருவம்: பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்து பேச வேண்டும். அவர்களுக்கு நீதத்தையும் நன்மையையும் இளமையில் இபாதத்துகளுக்கு அர்ஷின் நிழல் இருப்பதையும் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளைகள் வாலிபப் பருவத்தில் பெரும்பாலும் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். திருமணக் கனவுகள் கலர்கலராகக் காணுவது நிஜமாகாது; நிதர்சன வாழ்க்கை வேறு என்பதை சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்க்கைப்பட்டு போகும் பெண், குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும்போது திணறிப் போவாள். சரியான இஸ்லாமிய வழிகாட்டல் இல்லாமை அவளுடைய வாழ்க்கையை, அவள் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும். அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் கண்டிப்புடன் நடக்க வேண்டிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பிள்ளைகளுடன் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். “தாய்தான் தோழமைக்கு முதன்மையானவள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெற்றவர்கள்: இப்ன் உமர்(ரலி) ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் தன் தாயைச் சுமந்தவராக கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அவர் இப்ன் உமரிடம் “நான் யமனிலிருந்து மக்காவுக்கு என் தாயைச் சுமந்தவனாக ஹஜ் செய்ய வந்துள்ளேன். நான் என் தாய்க்கு நன்றிக் கடன் செலுத்திவிட்டேனா என்று கண்காணித்தல் அவசியம். சகோதரத்துவம், மன்னித்தல், பொறுமை, உயர்குணம், நன்மையை ஏவித் தீமையை தடுத்தல், விட்டு கொடுத்தல் ஆகியவற்றைப் போதிக்க வேண்டும். பல் துலக்குவதிலிருந்து, உடற்பயிற்சி வரை அவர்களுக்கு அவசியமானவற்றை உணர்த்த வேண்டும். செலவிடல்: “மனிதன் செலவிடும் தீனாரில் மிக்கச் சிறந்தது, அவன் தன் குடும்பத்திற்குச் செலவிடும் தீனாரே” (ஸவ்ஃபான் பின் புஜ்துத்(ரலி) -முஸ்லிம்). நமது பிள்ளைகளின் உள்ளத்தின் தாகத்திற்கு இஸ்லாமியப் புத்தகங்களும் அறிவு வளர்க்கும் புத்தகங்களும் மன மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தங்களுக்கு சென்ட்டும் நகையும் பட்டும் வாங்குவதில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். பிறருக்கு தர்மம் செய்யும்போது நல்லதையே மனமுவந்து தரவேண்டும்; அதை நம் பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும். இளமைப் பருவம்: பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்து பேச வேண்டும். அவர்களுக்கு நீதத்தையும் நன்மையையும் இளமையில் இபாதத்துகளுக்கு அர்ஷின் நிழல் இருப்பதையும் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளைகள் வாலிபப் பருவத்தில் பெரும்பாலும் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். திருமணக் கனவுகள் கலர்கலராகக் காணுவது நிஜமாகாது; நிதர்சன வாழ்க்கை வேறு என்பதை சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்க்கைப்பட்டு போகும் பெண், குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும்��ோது திணறிப் போவாள். சரியான இஸ்லாமிய வழிகாட்டல் இல்லாமை அவளுடைய வாழ்க்கையை, அவள் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும். அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் கண்டிப்புடன் நடக்க வேண்டிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பிள்ளைகளுடன் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். “தாய்தான் தோழமைக்கு முதன்மையானவள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெற்றவர்கள்: இப்ன் உமர்(ரலி) ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் தன் தாயைச் சுமந்தவராக கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அவர் இப்ன் உமரிடம் “நான் யமனிலிருந்து மக்காவுக்கு என் தாயைச் சுமந்தவனாக ஹஜ் செய்ய வந்துள்ளேன். நான் என் தாய்க்கு நன்றிக் கடன் செலுத்திவிட்டேனா” என்று கேட்டார். அதற்கு இப்ன் உமர்(ரலி) “அவர் வயிற்றில் உன்னைச் சுமந்து இருக்கும்போது விட்ட மூச்சுக்குக் கூட நீ ஈடு செய்யவில்லை.” என்றார்கள் (அபூ புஸ்தா(ரலி) -அதபுல் முஃப்ரத்). பெற்றோருக்கு என்னதான் செய்தாலும் அவர்கள் செய்ததற்கு ஒருவர் ஈடுசெய்ய முடியாது. பெற்றோருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பாவமாகும். அவர்களை நோவினை செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் உவப்புக்காக வயதான பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட வேண்டும், அவர்களின் சொத்துக்காக அல்ல. “பெற்றோரை நோவினை செய்வதையும் தம் கடமையை நிறைவேற்றாமல் இருப்பதையும் அல்லாஹ் வெறுக்கிறான்” (அபூமூஸா(ரலி) -புகாரி, முஸ்லிம்). இதிலிருந்து, பெற்றோரை நோவினை செய்பவன் சுவனம் புகமாட்டான் என்பது புரிகிறது. வயதான பிறகு அவர்களிடம் பரிவும் அக்கறையும் அன்பும் இன்சொல்லும் அரவணைப்பும் காட்ட வேண்டும். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய துஆ அழகான பொருள்பட உள்ளது. “யா அல்லாஹ்” என்று கேட்டார். அதற்கு இப்ன் உமர்(ரலி) “அவர் வயிற்றில் உன்னைச் சுமந்து இருக்கும்போது விட்ட மூச்சுக்குக் கூட நீ ஈடு செய்யவில்லை.” என்றார்கள் (அபூ புஸ்தா(ரலி) -அதபுல் முஃப்ரத்). பெற்றோருக்கு என்னதான் செய்தாலும் அவர்கள் செய்ததற்கு ஒருவர் ஈடுசெய்ய முடியாது. பெற்றோருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பாவமாகும். அவர்களை நோவினை செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் உவப்புக்காக வயதான பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட வேண்டும், அவர்களின் சொத்துக்காக அல்ல. “பெற்றோரை நோவினை செய்வதையும் தம் கடமையை நிறைவேற்றாமல் இருப்பதையும் அல்லாஹ் வெறுக்கிறான்” (அபூமூஸா(ரலி) -புகாரி, முஸ்லிம்). இதிலிருந்து, பெற்றோரை நோவினை செய்பவன் சுவனம் புகமாட்டான் என்பது புரிகிறது. வயதான பிறகு அவர்களிடம் பரிவும் அக்கறையும் அன்பும் இன்சொல்லும் அரவணைப்பும் காட்ட வேண்டும். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய துஆ அழகான பொருள்பட உள்ளது. “யா அல்லாஹ் சிறுவயதில் என் பெற்றோர் என்னைக் கனிவுடன் பராமரித்தது போல், அவர்களை நீ பராமரிப்பாயாக” என்று இறைமறை கற்றுத் தந்தவாறு அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். இல்லம்: ஒரு முஃமீனின் இல்லம் அவன் உள்ளத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது. தகடு-தாயத்து என்று அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சமாச்சாரங்கள் அற்றதாக, மூடநம்பிக்கைகளை ஒழித்ததாக, வீண் ஆடம்பரம் இல்லாததாக வீடு இருத்தல் அவசியம். இஸ்லாம் தடை செய்துள்ள சீரியல், சினிமாப் பாட்டுகள், ஜோசியம், வாஸ்து போன்றவை விலக்கப்பட வேண்டும். ஃபாத்திஹா, மௌலூது, ஹல்கா போன்ற இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்ற விஷயங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்திடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லம் என்பது ஒருவருக்கு மன அமைதி தருகின்ற இடமாகும். அது இஸ்லாமிய மணம் கமழ இருத்தல் தக்வாவுக்கு உரமூட்டக் கூடியதாகும். நாயும் உருவப் படங்களும் அருள் கொண்டு வரும் மலக்குகளின் வருகையைத் தடுத்துவிடும். “அல்லாஹ்வை நினைவுகூரப்படும் இல்லமும் நினைவுகூரப்படாத இல்லமும், உயிருள்ளவன் மற்றும் இறந்தவன் நிலைக்கு ஒப்பானதாகும்” (முஸ்லிம்). திருமறை இல்லாத வீடாக ஒரு முஸ்லிமுடைய வீடு இருக்கக் கூடாது. தர்ஜுமா குர்ஆன்கூட இல்லாது பல வீடுகள் இன்னும் இருப்பது வேதனை அளிக்கிறது சிறுவயதில் என் பெற்றோர் என்னைக் கனிவுடன் பராமரித்தது போல், அவர்களை நீ பராமரிப்பாயாக” என்று இறைமறை கற்றுத் தந்தவாறு அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். இல்லம்: ஒரு முஃமீனின் இல்லம் அவன் உள்ளத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது. தகடு-தாயத்து என்று அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சமாச்சாரங்கள் அற்றதாக, மூடநம்பிக்கைகளை ஒழித்ததாக, வீண் ஆடம்பரம் இல்லாததாக வீடு இருத்தல் அவசியம். இஸ்லாம் தடை செய்துள்ள சீரியல், சினிமாப் பாட்டுகள், ஜோசியம், வாஸ்து போன்றவை விலக்கப்பட வேண்டும். ஃபாத்திஹா, மௌலூது, ஹல்கா போன்ற இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்ற விஷயங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்திடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லம் என்பது ஒருவருக்கு மன அமைதி தருகின்ற இடமாகும். அது இஸ்லாமிய மணம் கமழ இருத்தல் தக்வாவுக்கு உரமூட்டக் கூடியதாகும். நாயும் உருவப் படங்களும் அருள் கொண்டு வரும் மலக்குகளின் வருகையைத் தடுத்துவிடும். “அல்லாஹ்வை நினைவுகூரப்படும் இல்லமும் நினைவுகூரப்படாத இல்லமும், உயிருள்ளவன் மற்றும் இறந்தவன் நிலைக்கு ஒப்பானதாகும்” (முஸ்லிம்). திருமறை இல்லாத வீடாக ஒரு முஸ்லிமுடைய வீடு இருக்கக் கூடாது. தர்ஜுமா குர்ஆன்கூட இல்லாது பல வீடுகள் இன்னும் இருப்பது வேதனை அளிக்கிறது ஒரு முஃமீனானவனின் உள்ளம் திருமறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். “சூரா அல்பகறா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் வெருண்டோடுகிறான்” (அபூஹுரைரா(ரலி) -முஸ்லிம்). குர்ஆன் என்பது அலமாரிகளில் பூட்டி வைப்பதற்கு அருளப் பட்டதல்ல. அதை ஓதிச் சிந்திப்பதற்கே இறைவன் அருளினான். ஷைத்தானிய சக்திகளை விரட்டக்கூடியதாக வீடு இருத்தல் அவசியம். வீட்டிற்குள் நுழையும்போது, வெளியே செல்லும்போது, கழிவறையைப் பயன்படுத்தும்போது, தூக்கத்தின் முன்னும் பின்னும், சாப்பிடும்போது ஓத வேண்டிய துஆக்கள் ஓதப்பட வேண்டும். நஃபிலான தொழுகைகளை வீட்டில் தொழவேண்டும். “வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்” (இப்ன் உமர்(ரலி) -புகாரி). பர்ளான, சுன்னத்தான அமல்களைக் கொண்டு வீட்டை உயிர்ப்பிக்க வேண்டும். ஒரு முஸ்லிமுடைய இல்லம் இஸ்லாமியப் புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். நம் வீட்டுச் சமையலறையில் உப்பு இல்லாவிட்டால் உடனே வாங்குகிறோம். அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நம் மார்க்கத்தின் மூலாதாரமான குர்ஆனுக்கும் நபிமொழி தொகுப்புகளுக்கும் பல இல்லங்களில் கொடுக்கப் படுவதில்லை. நபி அவர்களை நேசிக்கிறோம் என்கிறோம். ஆனால், நபிகளாரது வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ‘ரஹீக்’ என்ற நபிவரலாறு எத்தனை வீடுகளில் இருக்கிறது ஒரு முஃமீனானவனின் உள்ளம் திருமறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். “சூரா அல்பகறா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் வெருண்டோடுகிறான்” (அபூஹுரைரா(ரலி) -முஸ்லிம்). குர்ஆன் என்பது அலமாரிகளில் பூட்டி வைப்பதற்கு அருளப் பட்டதல்ல. அதை ஓதிச் சிந்திப்பதற்கே இறைவன் அருளினான். ஷைத்தானிய சக்திகளை விரட்டக்கூடியதாக வீடு இருத்தல் அவசியம். வீட்டிற்குள் நுழையும்போது, வெளியே செல்லும்போது, கழிவறையைப் பயன்படுத்தும்போது, தூக்கத்தின் முன்னும் பின்னும், சாப்பிடும்போது ஓத வேண்டிய துஆக்கள் ஓதப்பட வேண்டும். நஃபிலான தொழுகைகளை வீட்டில் தொழவேண்டும். “வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்” (இப்ன் உமர்(ரலி) -புகாரி). பர்ளான, சுன்னத்தான அமல்களைக் கொண்டு வீட்டை உயிர்ப்பிக்க வேண்டும். ஒரு முஸ்லிமுடைய இல்லம் இஸ்லாமியப் புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். நம் வீட்டுச் சமையலறையில் உப்பு இல்லாவிட்டால் உடனே வாங்குகிறோம். அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நம் மார்க்கத்தின் மூலாதாரமான குர்ஆனுக்கும் நபிமொழி தொகுப்புகளுக்கும் பல இல்லங்களில் கொடுக்கப் படுவதில்லை. நபி அவர்களை நேசிக்கிறோம் என்கிறோம். ஆனால், நபிகளாரது வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ‘ரஹீக்’ என்ற நபிவரலாறு எத்தனை வீடுகளில் இருக்கிறது திருமணம், வீடு புகுதல், பிள்ளை பிறப்பது, மரணவீடு போன்ற நேரங்களில் பித்அத்தை\nமரணிக்கும்போது :சகோதரி மலிக்காவின் கவிதை வரிகள்.\nகோபம் - வேண்டவே வேண்டாம் \nகாய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \nமகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவை இல்லை\nஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை\nவரதட்சணை : பூனைக்கு மணி கட்டுவது யார்\nஅமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்\nஒரு சகோதரியின் உலக சாதனை \nதிருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nஏன் இஸ்லாம் --- ஆமினா அசில்மி\nஜோதிடம் , சகுனம் பார்த்தல் : இஸ்லாமியக் கண்ணோட்டம்\nங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்\nகமலாதாஸ் - ஸுரையா :\nஉறவுக்கு அப்பால் தாய் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-01-16-04-52-57/73-14994", "date_download": "2020-10-22T23:41:58Z", "digest": "sha1:PLXOA2FQG6CMP4AP3HIPEFIOGY2K36RC", "length": 7930, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு நலன்புரி நிலைய மக்களுக்கு உலர் உணவு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு நலன்புரி நிலைய மக்களுக்கு உலர் உணவு\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு நலன்புரி நிலைய மக்களுக்கு உலர் உணவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொருள்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி கிளையின் தலைவர் எம்.ஏ.தாஹிர் தலைமையிலான குழுவினர் வழங்கி வைத்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவ���ரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/dse-cd.html", "date_download": "2020-10-22T23:02:20Z", "digest": "sha1:G5QIRD2A3PYYCZAEAYZTPJP73GCV3ATJ", "length": 6447, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு!", "raw_content": "\nHomeGENERALDSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு\nDSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு\nநிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதனால் மாணவர்களின் புத்தகச்சுமை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சென்ற கல்வியாண்டைப்போலவே இக்கல்வியாண்டிலும் நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் உள்ள வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தைக் கொண்டு நடத்துவதற்குப் பதிலாக Soft Copy ( CD) மூலம் கணினி வழியாக பாடத்தை நடத்திடவும் இதற்கான CD- யை National Stock Exchange நிறுவனம் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும்.\nG.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம் -.\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு - இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு வரும் - பத்திரிகை செய்தி\nசார்நிலை அலுவலர்கள��க்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப் படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்\n01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Bahrain_Al-Manama", "date_download": "2020-10-22T23:46:30Z", "digest": "sha1:3K7T67XYA3TIR5ROE2P2U3OL6L23FVDN", "length": 8765, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன அல் மனாமா, பஹ்ரைன்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமின்னனுசாதனங்கள் அதில் அல் மனாமா\nவியாபார கூட்டாளி அதில் அல் மனாமா\nகணணி /இன்ட���்நெட் அதில் அல் மனாமா\nமொழி வகுப்புகள் அதில் அல் மனாமா\nமற்றவை அதில் அல் மனாமா\nமற்றவை அதில் அல் மனாமா\nபார்நிச்சர் /வீடு உபயோக பொருட்கள் அதில் அல் மனாமா\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் அல் மனாமா\nமற்றவை அதில் அல் மனாமா\nமற்றவை அதில் அல் மனாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408757", "date_download": "2020-10-22T23:03:41Z", "digest": "sha1:FH2252VUBA3V6OZMOUFRVOHHKPEN5W4B", "length": 20364, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "மூலக்குளம் சாலையில் பேட்ஜ் ஒர்க் | Dinamalar", "raw_content": "\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து கொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nஐபிஎல்: ராஜஸ்தான் அணி 7வது தோல்வி\nமூலக்குளம் சாலையில் பேட்ஜ் ஒர்க்\nபுதுச்சேரி:தினமலர் செய்தி எதிரொலியால், மூலக்குளம் சாலையில் இருந்த மெகா பள்ளங்கள் பேட்ஜ் ஒர்க் மூலம் சீரமைக்கப்பட்டது.புதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து மூலக்குளம் வரை ஒவ்வொரு நிமிடமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றது. இந்த சாலையில், ரெட்டியார்பாளையத்தில் இருந்து மூலக்குளம் வரை சாலை ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி:தினமலர் செய்தி எதிரொலியால், மூலக்குளம் சாலையில் இருந்த மெகா பள்ளங்கள் பேட்ஜ் ஒர்க் மூலம் சீரமைக்கப்பட்டது.\nபுதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில், இந்திரா சிக்னலில் இருந்து மூலக்குளம் வரை ஒவ்வொரு நிமிடமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றது. இந்த சாலையில், ரெட்டியார்பாளையத்தில் இருந்து மூலக்குளம் வரை சாலை ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியது. சாலை ஓரங்களில் ஜல்லிகள் குவிந்து கிடந்ததாலும், புழுதி புயல் வீசி வந்ததாலும் விபத்துகள் தொடர்கதையானது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப் பட்டது.இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைமேற்கொண்டனர். உழவர்கரை முதல் மூலக்குளம், தக்ககு��்டை வரையிலும், பெரம்பை சாலையிலும் குண்டு குழியுமாக இருந்த பகுதியில் பேஜ் ஒர்க் மூலம் தார் சாலை அமைத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே மேம்பால பணி நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் துவங்கியது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே மேம்பால பணி நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/amala-paul-joy-with-boy-friend/", "date_download": "2020-10-23T00:00:34Z", "digest": "sha1:NO57ONMZZP7PNLKQDE6AB6SCZOAVDAMA", "length": 5133, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Amala Paul Joy With Boy friend Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிகினி உடையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் அமலாபால் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nபிகினி உடையில் ஆண் நண்பருடன் ஆட்டம்படும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலாபால். தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி மைனா என்ற படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் அமலா...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE/72-222195", "date_download": "2020-10-22T23:06:09Z", "digest": "sha1:PRKMWM67N66TNCSCWYU3BB2SONV4IBGU", "length": 10690, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விசேட தொல்லியல் குழு கிளிநொச்சிக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி விசேட தொல்லியல் குழு கிளிநொச்சிக்கு விஜயம்\nவிசேட தொல்லியல் குழு கிளிநொச்சிக்கு விஜயம்\nகிளிநொச்சியில் சிதைக்கப்பட்டதாக தென்னிலங்கையில் பரப்பட்ட தொல்பியல் சின்னங்கள் தொடர்பில், நேற்று (18) விசேட தொல்லியல் குழு ஆய்வில் ஈடுபட்டது\nநேற்று பகல் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட குழுவினர், சிதைக்கப்பட்டதாக கூறப்படும் தொல்பியல் சின்னங்கள் தொடர்பில் ஆய்வு செய்தனர்.\nவவுனியா தொல்லியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 16.09.2018 அன்று கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிறு வீதி வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பில் தென்னிலங்கையில் தொல்பியல் மரபு சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.\nகுறித்த பகுதியில் 2010ஆம் ஆண்டளவில் குறித்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதானத்திற்கான நினைவு தூபியின் மேலதிக அழகுபடுத்தலுக்காக புராதன கற்றகள் போன்று வடிவமைக்கப்பட்ட கற்களால் வீதி சிறு வளைகு நான்கு பக்கங்களிலும் அமைக்கப்பட்டது.\nகுறித்த வளைவுகளில் நகர திட்டமிடல் அதிகார சபையினால் பூங்கா அமைப்பதற்காக ஒரு பகுதியிலும், மற்றய பகுதியில் கிளிநாச்சி பொது சந்தை அமைப்பதற்காகவும் ஏற்கெனவே அகற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி மற்றய பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவந்த பகுதியில் வடிகாண் ஒன்றை அமைப்பதற்கு அகற்றப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உண்மைநிலையை ஆராய குறித்த பகுதிக்கு விசேட குழு வருகை தந்திருந்தது. அவ்விடத்தில் குறிப்பிட்ட தொல்பொருள் சிதைக்கப்பட்டதாக கூறப்படும் உண்மை நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t48370-topic", "date_download": "2020-10-22T23:15:36Z", "digest": "sha1:RFH5CHJVJZ7AIM56IHKYTEH7TBVSMSO5", "length": 12267, "nlines": 136, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» ராசி - ஒரு பக்க கதை\n» உறவுகள் - ஒரு பக்க கதை\n» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை\n» திருக்குறள் உதடுகள் - கவிதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» ஷாப்பிங் – ஒரு பக்க கதை\n» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)\n» புகைப்படங்கள் - ரசித்தவை\n» புன்னகை புரியலாம் வாங்க\n» பால் கொடுத்த பசுவைத் தேடி வரும் சிறுத்தை\n» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை\n» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)\n» கடவுள் – ஒரு பக்க கதை\n» பல்சுவை - படித்ததில் ரசித்தவை\n» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை\n» புழுக்கம் - கவிதை\n» வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது – கவிதை\n» பொம்மை – கவிதை\n» கவிதைச்சோலை - ஐந்தெழுத்து\nஅண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nஅண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nRe: அண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: அண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nRe: அண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nபகிர்வுக்கு நன்றி பானு அக்கா\nஇது போன்ற பயனுள்ள பதிவுகள் அதிகமாக பகிருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அண்ணல் நபி பற்றி பிற மத அறிஞர்கள்...\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொ���ுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/4556/", "date_download": "2020-10-22T22:59:13Z", "digest": "sha1:NHHRZPEGLFLDM52DUYZNLSW6L2EX5Y6H", "length": 3665, "nlines": 154, "source_domain": "inmathi.com", "title": "Farmers | Inmathi", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nபயிரைக் காக்கும் ஆட்டு ஊட்டக் கரைசல்\nதிருச்சி மாவட்டத்துக்கு ஏற்ற பாரம்பரிய நெல் சொர்ணமசூரி\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nதென்னை வாடல் நோய் கட்டுப்படுத்த வழி\nவீட்டுத் தோட்டம் போட எளிய வழிமுறை\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிவிரட்டி\nநிலக்கடலையை தாக்கும் \"\"டிக்கா'' இலைப்புள்ளி நோய்\nதென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி\nமாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்\nபலன் தரும் பசும் தீவன வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/13/periyava-golden-quotes-918/", "date_download": "2020-10-23T00:28:09Z", "digest": "sha1:XYGBA2R6LMFHYBBTRDI6JCVYNHBT3GBP", "length": 5708, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-918 – Sage of Kanchi", "raw_content": "\nமுன்னெப்போதையும்விட, இப்போது அவனவன் ஊரோடு கிராமத்தோடு வேலை என்றில்லாமல், பக்ஷிகள் மாதிரி பூலோகத்திலே எங்கெங்கே வேலை உண்டோ அங்கேயெல்லாம் போகிறதென்று ஆகியிருக்கும் நிலையில் ஸ்வயம்பாகம் அத்யாவசியமாகிறது. சுத்தத்துக்குச் சுத்தம், ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோடு வெந்ததும் வேகாததுமாக ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டுச் சின்ன வயஸிலேயே அல்ஸர், அது, இது என்று அவஸ்தைப்படாமலும் இருக்கலாம். பொங்கல், சின்னதாக ரொட்டி, இதைவிட லேசாக அடுப்புத் தணலிலே கோதுமை மாவுருண்டையைக் காய்ச்சி அதை அப்படியே வேகப் பண்ணுவது – என்று அவனவனும் பண்ணிக் கொண்டால் வியாதியே வராது. இப்போது கணக்கு வழக்கில்லாமல் வியாதிகள்தான் ஸர்வ வியாபகமாக இருக்கின்றன. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-10-05", "date_download": "2020-10-22T23:08:40Z", "digest": "sha1:B4KJIQCTIZZOVONKO5BJAJY3CK5KAY5B", "length": 22727, "nlines": 256, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது மாணவனை திருமணம் செய்து குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியை\nநீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நீதிபதி\nதற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரிதாபமாக பறிப��ன முதிவரின் உயிர்\nஉலகிலேயே விலைமதிப்பில்லாத பழமையான 'இரத்தினக்கல்' கண்டுபிடிப்பு\nமனைவியுடன் சேர்த்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பிரித்தானியர்\nபிரித்தானியா October 05, 2019\nமைதானத்தில் இலங்கை வீரர்களை நெகிழ வைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்\nமகளை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இளைஞரை வெட்டி வீசிய தந்தை\nஅற்புதமான 27 வருடங்கள்.. மனைவிக்காக ஒபாமா செய்த நெகிழ்ச்சி செயல்\nகுட்டியைக் காப்பாற்ற முயற்சித்த 6 யானைகள்.... அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nசாரதிக்கு திடீர் மாரடைப்பு... கார்களில் மோதி நின்ற அரசுப் பேருந்து: சென்னையில் சோக சம்பவம்\nசாலை ஓரத்தில் படுத்திருந்த வீடற்றவர்கள்... இளைஞரின் கொலைவெறி தாக்குதல்: நள்ளிரவில் கோர சம்பவம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 உறவினர்களை விஷம் வைத்து கொன்ற பெண்: 14 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமான பின்னணி\nப.சிதம்பரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஇளம் திருநங்கைக்கு தாலி கட்டிய இளைஞர்... தனிவீடு எடுத்து ஒன்றாக தங்கிய போது நேர்ந்த கதி\nபுஜாராவை கெட்ட வார்த்தையால் திட்டிய ரோஹித்\nஎஜமானரை காப்பாற்ற பாம்புடன் போராடிய பூனை: கடவுள்தான் அதை அனுப்பினார் என நெகிழும் குடும்பம்\nசவுதி அரேபிய அரசின் தாராளம்: இனி இவர்களும் ஹொட்டல்களில் தங்கலாம்\nமத்திய கிழக்கு நாடுகள் October 05, 2019\nகனடாவில் கமெராவில் சிக்கிய கரடிக்குடும்பம்: ஒரு பெரிய அபாயத்தை விளக்கும் புகைப்படம்\nதுருக்கிக்கு உதவ ஜேர்மனி தயாராக இருக்கிறது\nஇலங்கை குகையில் கிடைத்த புராதன பொருட்கள் தொடர்பில் ஜேர்மன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்\n24 மணி நேரத்தில் 48 படுகொலைகள்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கொடூர சம்பவத்தின் பகீர் பின்னணி\nசுவிற்சர்லாந்து October 05, 2019\nசந்திரயான் 2-ல் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான புகைப்படம்....\nஅரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட முஷரப்.. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்புகிறார்\nலண்டன் இரயிலில் ஊன்றுகோலுடன் நின்றிருந்த இளம்பெண்.. இருக்கை தராத பயணி... விமர்சனத்தை கிளப்பிய புகைப்படம்\nபிரித்தானியா October 05, 2019\nவெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வித்தியாசமான முறையில் தங்கம் கடத்தி வந்த நபர்.. எப்படி\nசாலையில் தூங்கிக்கொண்டிருந்த வீடற்றவர்களை கொடூரமாக கொன்று ரசித்த சைக்கோ மனிதன்\nசுவிட்சர்லாந்தி���் மகள் வயது பிரித்தானிய பெண்ணை சீரழித்த நபர்\nசுவிற்சர்லாந்து October 05, 2019\nஎம்.பி.ஏ படித்துவிட்டு சாலையில் உணவு கடை நடத்தும் இளம்தம்பதி\nஇரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா\nவாழையிலையில் சாப்பிடுங்க.... இந்த நன்மைகள் பெறலாம்\nதிடீரென்று கேட்ட அசரீரி.... பாரிஸ் தாக்குதல்தாரி தொடர்பில் அவர் மனைவி வெளியிட்ட முக்கிய தகவல்\nபோர்க்களமான வீதிகள்... கொன்று தள்ளப்பட்ட 73 பேர்: போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்\nகருத்தடை சாதனம் பொருத்திய பின்னரும் கருவுற்ற பெண்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை\nமதுபோதையில் தந்தையை கொன்ற மகன்.. கைதுக்கு பின் சொன்ன காரணம்\nஇளவரசி டயானாவுக்காக சண்டை போட்டுக்கொண்ட இரண்டு நடிகர்கள்: வெளிவராத ஒரு கதை\nபிரித்தானியா October 05, 2019\nகடவுச் சொற்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூகுள் தரும் புதிய வசதி\nஏனைய தொழிநுட்பம் October 05, 2019\nவாட்ஸ் ஆப்பின் அதிரடி முடிவு: இனி இக் கைப்பேசிகளில் பயன்படுத்த முடியாது\nபிரித்தானியாவில் 500 குடியிருப்புகளில் கைவரிசை காட்டிய கும்பல்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி\nபிரித்தானியா October 05, 2019\nஉலகை சுற்றி பார்க்க அதீத ஆர்வம் கொண்ட கனடிய தம்பதிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்\nஐ.எஸ்-யுடன் தொடர்பு.. பாரிஸ் தாக்குதல்தாரி கணினியில் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள்\nபந்தை அடித்துவிட்டு பாதையில் நின்ற இலங்கை வீராங்கனை.. ரன்-அவுட் ஆன வீடியோ\nநீங்கள் இதில் எந்த நேரத்தில் பிறந்தவர்கள் உங்களது ஆளுமை திறன் எப்படி இருக்கும் தெரியுமா\nவாழ்க்கை முறை October 05, 2019\nபிரான்ஸ் நாட்டு இளம்பெண் கொலை வழக்கில் தீர்ப்பு: கதறியழுத தாயார்\nகுடும்பச்சூழலால் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கேரள பெண் அங்கு செய்த வரலாற்று சாதனை.. என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞர்: இளம்பெண் உட்பட மூவர் கைது\nபிரித்தானியா October 05, 2019\nகணவனை கொலை செய்து சடலத்தை கழிவறை குழிக்குள் மறைத்து வைத்த மனைவி... அவரின் வாக்குமூலம்\nஓடும் காரை நிறுத்தி பொலிஸ் மீது தீவைத்த போராட்டக்காரர்கள்.. பின்னர் அவர் செய்த செயல்\nஒரு மணி நேர இன்ப திருமணம் பணத்துக்காக விற்கப்படும் சிறுமிகள்.. உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தும் வீடியோ\nஇளம்பெண்ணை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட கொடூரன் நாட்டை உலுக்கிய வ���க்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்.. குண்டு வெடிப்பில் 10 பேர் சிக்கினர்\nகாட்டை அளிக்காதீர்கள்.... ஆரே வனத்திற்காக கண் விழித்து போராடும் மக்கள்\n7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின்.. திணறிய அணியை சதமடித்து மீட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்\nசுபஸ்ரீ கொலைக்கு.. காத்து மேல தான் வழக்கு தொடுக்கணும் சர்ச்சையை கிளப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்\nஇன்றைய ராசி பலன் (05-10-2019) : மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நற்பயன் ஏற்பட கூடிய நாளாம்\nலண்டனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்ற இந்திய வீரர் எப்படியுள்ளார்\nஏனைய விளையாட்டுக்கள் October 05, 2019\nவரலாற்றில் முதன்முறையாக.. மிகவும் ஆபத்தான நாட்டிற்கு செல்லும் பிரித்தானிய இளவரசர்\nஇலங்கை பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்: பிரித்தானியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்\nபிரித்தானியா October 05, 2019\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலை வழக்கில் அதிரடி திருப்பம் ஓரினச்சேர்க்கை பிரச்னையால் நடந்தது அம்பலம்\nகால்சியம் சத்து நிறைந்த ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி\nஓரங்கட்டப்பட்ட பிறகு.. டி.வி.யில் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தியதற்கான காரணம் இதான்: அஸ்வினின் சுவாரஸ்ய பதில்\nஏனைய விளையாட்டுக்கள் October 05, 2019\nஇந்திய வம்சாவளியில் பிறந்து அந்த அணிக்கு எதிராக விளையாடும் வீரர் கனவு நிறைவேறியதாக தந்தை பெருமிதம்\nலண்டனில் இருந்து 5000 கிலோ மீட்டர் தொலைவில் வாழும் காதலியை சந்திக்க சென்ற இளைஞர்.. காத்திருந்த சர்ப்ரைஸ்\nபிரித்தானியா October 05, 2019\n பிரபல நடிகையின் சகோதரி வெளியிட்ட துயர பதிவு\nஅமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பையே குறிவைத்த ஈரானியர்கள்\n'அவன் பிரிவு இன்னும் மனதில் இருக்கிறது'... மீண்டு வந்த பெண்ணின் துணிச்சலான கதை\nபிரித்தானியா October 05, 2019\nLevi உடன் இணைந்த கூகுள்: அறிமுகமாகும் அட்டகாசமான உற்பத்தி\nஏனைய தொழிநுட்பம் October 05, 2019\nஅன்று இந்தியாவிலிருந்து பிரித்தானியா எடுத்துச் சென்ற செல்வத்தின் மதிப்பு இன்று எத்தனை டிரில்லியன் தெரியுமா\nபிரித்தானியா October 05, 2019\nவெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்த இந்தியர்... இறுதிச் சடங்கில் மருகிய மனைவி\nபிரபல நடிகர் அஜித் செய்து வரும் மிகப் பெரிய உதவி... கசிந்த ரகசியம்\nபொழுதுபோக்கு October 05, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/915308", "date_download": "2020-10-23T01:12:37Z", "digest": "sha1:YLZVVWQNKFA4436OYGYVHGSYIR7XHYR4", "length": 4190, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:21, 2 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:09, 22 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: tl:Morisyo)\n08:21, 2 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJhsBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:55:34Z", "digest": "sha1:N7PZFFYQBARA5D32H5V4ZWEANEA7HBN7", "length": 7561, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்வர்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்வர்ணம் (Watercolour) என்பது ஓவியம் வரையப்பயன்படுத்தும் திரவ வர்ணமாகும். நீரில் கலந்து பயன்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது. நீர் வர்ணங்கள் திரவமாக பல்வேறு தன்மைகளில் கிடைக்கின்றன. அதற்கமைய கட்டிகளாகவும், பசையாகவும், தூள்களாகவும் கிடைக்கின்றன. இதை நீரில் தகுந்த அளவில் கலந்து பயன்படுத்துவர்.\nநீர்வண்ண ஊடகம் என்பது ஓவியத்தில் ஒரு பிரிவைக் குறிக்கும். இதில் சிகப்பு, மஞ்சள்,நீலம் ஆகிய நிறங்கள் முதன்மை நிறங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முதன்மை நிறங்கள் கொண்டு மற்ற வண்ணங்களை உருவாக்கும் முறை வண்ணச் சக்கரம் மூலம் விளக்கப்படுகிறது.[1]மற்ற வண்ண ஊடகங்களை விட நீர்வண்ண ஓவியத்தில் தவறுகள் செய்துவிட்டால் திருத்துவது சிரமம். இந்தியாவில் இதில் முதன்மையான ஓவியர்களாக வாசுதேவ காமத்,[2] மணியம் செல்வன் போன்ற பல ஓவியர்கள் உள்ளனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2014, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-10-23T00:48:11Z", "digest": "sha1:CJFIQNMLWXXHY32P7W2WNW6FNZ4UFYEC", "length": 6999, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம்\nமத்திய மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Centre) 69000 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடக்கே அடமாவா மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம், கிழக்கே கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாட்டின் மத்திய மண்டலம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மண்டலமாகும். பெரிய இனக்குழுக்களான பஸ்சா முதலிய இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/state-level-football-competition-at-private-school-complex-530016.html", "date_download": "2020-10-23T00:13:32Z", "digest": "sha1:LKZNIZL6M56AA6VAE3CCMTA5KCSLGLBQ", "length": 10122, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் மாவட்டம் அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள்- வீடியோ\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வடமாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது 15 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடைபெற்று வரும் இப்போட்டிகளில் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தனர். இப்போட்டிகளை கல்���ியாளர் செல்வம் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் தனியார் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள்- வீடியோ\n'சம்சாரம் அது மின்சாரம்' கோதாவரிக்கு பர்த் டே: திரைபிரபலங்கள் வாழ்த்து\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு நினைவு சிலை... வீர மண் புதுக்கோட்டை என எடப்பாடி புகழாரம்\nகொரோனாவை மறந்து கூடும் மக்கள்... பீகார் நாயகனாக மாறிய தேஜஸ்வி யாதவ்: அதிர்ச்சியில் பாஜக\nஒரு மணி நேர மழைக்கே தாங்காத அரசு மருத்துவமனை.. பச்சிளம் குழந்தைகள் அவதி: பகீர் வீடியோ\nபாகுபலி நாயகனுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை\nதமிழகம்: தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nசென்னை: புதிய மாவட்டங்களின் கீழ் வரும் தொகுதிகள்: பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி: ஜிபிஎஸ் உதவியுடன் பிடிபட்ட திருடன்: களத்தில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்\nகாஞ்சிபுரம்: கையில் இரும்பு கம்பி... \"ஹாயாக\" உலா வரும் திருடன்.. பொதுமக்கள் அச்சம்...\nமீண்டும் பிறந்து விட்டார் சிரஞ்சீவி சார்ஜா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/08/04/how-covid-19-affects-the-body/", "date_download": "2020-10-22T23:06:39Z", "digest": "sha1:X43SFJCHC367BATBDZW3XYBCH3SN5CCG", "length": 17594, "nlines": 133, "source_domain": "themadraspost.com", "title": "‘சைட்டோகைன் புயலை உருவாக்கி’ மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி...?", "raw_content": "\nReading Now ‘சைட்டோகைன் புயலை உருவாக்கி’ மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி…\n‘சைட்டோகைன் புயலை உருவாக்கி’ மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி…\nஉடலின் வெளிப்புறத்தில் பரவிய கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக மனித உடலுக்குள் செல்கிறது. அப்படி செல்லும் வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிகுறி தான் தொண்டை ���லியாகும். தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சையை எடுத்துக்கொண்டு வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் செல்லும் நிலைக்கு சென்றுவிடும்.\nஉறுப்புகளை செயல் இழக்கச் செய்கிறது\nஉடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களின் மீது (செல்) பல கோணங்களில் தாக்குதல் நடத்தி அழிக்கிறது. பின்னர் முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது.\nஇதுப்பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், மனிதனுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால், அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் புதுமையான முறையில் தாக்கி அழிக்கிறது. இதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.\nநம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பது தான் சைட்டோகைன் புயல் ஆகும். உடலுக்குள் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள கொரோனா வைரஸ் தூண்டுகிறது.\nஇதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்த தொடங்குகிறது.\nஅடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்து விடுகிறது. மேலும், குறைந்த ரத்த அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட தொடங்குகிறது.\nமேலும், கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தையும் உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல், சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்துவிடும். இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின் செயலை கொரோனா வைரஸ் முடக்குகிறது. இதனால் கடும���யான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.\nஇது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில் தேங்கிவிடுகிறது. அப்போது, ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.\nகொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை நம்மால் குறைக்க முடியும்.\nஇது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.\nகொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு வழியாக செலுத்தினால் பாதிக்கப்பட்டவரை உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால் தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்து கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய கல்வி கொள்கையில் இடம்பெறும் மும்மொழித் திட்டம் என்ன…\n‘டிக்-டாக்’ – அமெரிக்க விவகாரம் தான் என்ன… மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்… மைக்ரோசாப்ட் இவ்வளவு ஆர்வம் கொள்வது ஏன்…\nஅமெரிக்க தேர���தல்: கருகலைப்பை எதிர்க்கும் டிரம்ப்…\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு… ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\n‘நில்லு, அப்புறம் சொல்லு…’ கடுமையான படிப்பும், பரீட்சையும் மாற்றத்தை கொண்டு வந்துவிடாது `ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு\n‘சமூகச் சீரழிவுகளைப் பரப்பாதீர்கள்… அது, கொரோனாவை விட மோசமான பரவல்…’\nஎங்கள் டிவியை ஆன் செய்தாலே மாதம் ரூ. 700…\nசெவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது… வருட இறுதியில் அரிய நிகழ்வு…\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஎல்லையில் படைகளை வலிமையாக நிலைநிறுத்தி உள்ளோம் – இந்திய விமானப்படை தளபதி\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nஆஸ்திரேலியாவிற்கு இந்தியா அழைப்பு... ‘கவனிக்கிறோம்’ சீனா பதில்\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nநரேந்திர மோடி - அமித்ஷா: இந்திய அரசியலை மாற்றிய ஒரு ஆழமான நட்பு...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nடிரம்ப் டிஸ்சார்ஜ்… எந்த மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டது…\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/srilanka", "date_download": "2020-10-23T00:16:15Z", "digest": "sha1:AVY2WU3C4GKPOPPLGGGKDQNUOV4ZTN2I", "length": 6909, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\n800 திரைப்படத்தில் இருந்து அதிகாரபூர்வ விலகல்.. நன்றி வணக்கத்தோடு முடித்துவைத்த விஜய் சேதுபதி.\nஅங்கொட லொக்காவின் சாம்ராஜ்யத்தை சரிக்கும் போலீஸ்.. இலங்கையில் வேட்டை.\nஇலங்கை அணிக்காக விளையாட செல்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர்\nஇலங்கை தமிழர்களுக்கு சீமான் முக்கிய கோரிக்கை.. தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்..\nஇலங்கை கிரிக்கெட் வீரர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது முதியவர் பலி வீரரை கைது செய்த போலீஸ்\nநாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம்.\n���றுமுகம் தொண்டைமான் மறைவு.. அன்புமணி இராமதாசு, டிடிவி தினகரன் இரங்கல்.\nஇலங்கையில் இருந்து சென்னை வந்த காதலி.. குவைத்தில் இருந்து மகளை மீட்க பறந்து வந்த தந்தை.. குழப்பத்தில் தத்தளிக்கும் காவல்துறை.\nராகிங் என்ற பெயரில், வாட்சப் குழுவில் ஆபாச படம் பகிர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம்..\nகல்லூரி மாணவிகள் வாட்சப் குழுவில்ஆபாச படம் பகிர்ந்து பாலியல் பலாத்காரம்.. ரேகிங் என்ற பெயரில் அரங்கேறிய கொடூரம்.\nபிரசவ வார்டிற்குள் ஆண்.. பிறந்த அழகான குழந்தை.. பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம்...\nநாங்கள் இருவரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்.. ரஜினிகாந்த் இலங்கை விசா விவகாரத்தில், நாமல் ராஜபக்சே ட்விட்.\nரஜினிகாந்த் இலங்கை விசா விவகாரம்.. பரபரப்பு அறிவிப்பு விடுத்த இலங்கை.\nதமிழகத்தில் இருந்து ஈழத்தமிழ்ர்கள் திருப்பி அனுப்படுவார்கள்-இலங்கை வெளியுறவுத்துறை .\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 போட்டி.\nஅத்துமீறும் இலங்கை கடற்படை.. 13 தமிழக மீனவர்கள் கைது.. கண்ணீரில் பரிதவிக்கும் கிராம மக்கள்.\nதனித் தமிழீழம் மட்டுமே தீர்வு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாமக\nஅண்ணன் பிரதமர்.. தம்பி அதிபர்.. ஒரே வலையில் சிக்கிய ஒட்டுமொத்த நாடு..\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/karisalkattupenne161/", "date_download": "2020-10-22T23:37:01Z", "digest": "sha1:YHFCWHBVWSW4H3ZH5ZDXZH2RYWKRINGB", "length": 30257, "nlines": 202, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KarisalKattuPenne16(1) | SMTamilNovels", "raw_content": "\nகரிசல் காட்டுப் பெண்ணே 16(1)\nஊர் வாயை மூட முடியுமா என்ன அரிதான காரியம் தான். ஆனால் சாதித்து இருந்தான் ஸ்ரீராம்.\nசீதாவையும் அவனையும் பற்றி இஷ்டபடி இட்டு கட்டி பேசிய வாயெல்லாம், கீர்த்தி, ஸ்ரீராமை ஜோடியாக பார்த்ததும் தானாய் அடைத்துக் கொண்டன.\nகீர்த்திவாஷினியின் நாகரீக தோற்றமும், அவளின் துறுதுறு பேச்சும், இருவரும் கைக்கோர்த்து, ஊர் முழுக்க சுற்றி திரிவதும் ��ந்த கிராமத்து மக்களை மொத்தமாக கட்டி போட்டிருந்தது.\nமறுபுறம் சீதாமஹாலட்சுமியின் நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்தேறிக் கொண்டிருந்தன. மரகதம், சங்கரன் தம்பதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் நேராக சென்று மகளின் நிச்சய விழாவிற்கு அழைப்பு விடுத்து வந்திருந்தனர்.\nகாலையில் இருந்தே விழாவிற்கான வேலைகள் தொடங்கி இருந்தன.\nமரகதம் உறவுக்கார பெண்களோடு சேர்ந்து வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்க, சங்கரன், ஸ்ரீராம் வெளி வேலைகளை கவனித்தப்படி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.\nநிச்சய தேதி குறிக்கப்பட்டதில் உற்றார், சுற்றார் என அனைவரின் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்து சீதாவின் முகமும் தன்னால் புன்னகையைப் பூசிக் கொண்டது.\nஏனோ இந்த திருமணத்தை மறுக்கும் எண்ணம் அவளுக்கு இதுவரை எழுந்ததில்லை. அதைப்பற்றி யோசிக்கும் வாய்ப்பு அவளுக்கு தரப்படவில்லை என்று சொல்ல வேண்டுமோ\nஅந்த கிராமத்து வழக்கப்படி மாலை ஆறு மணியளவில் நிச்சய நேரம் குறிக்கப்பட்டிருந்தது.\nசீதாவை தேடி அவளின் அறைக்குள் வந்த ஸ்ரீராம் ஒரு நொடி திகைத்து, பின் தலையில் அடித்துக் கொண்டான். அங்கே கீர்த்திக்கு சீதா பின்னலிட்டு கொண்டிருந்தாள்.\n“ஹே என்ன நடக்குது இங்க” அவன் கேட்க, துள்ளி எழுந்த கீர்த்தி, “நான் எப்படி இருக்கேன் ஸ்ரீ” அவன் கேட்க, துள்ளி எழுந்த கீர்த்தி, “நான் எப்படி இருக்கேன் ஸ்ரீ” என்று தன்னை ஒருமுறை சுற்றி காட்டினாள்.\nஅடர் சிவப்பு நிறத்தில் இளமஞ்சள் பூக்கள் விரைந்து இருந்த பட்டுசேலையில், கைநிறைய கண்ணாடி வளையல்கள், காதில் ஜிமிக்கி கம்மல், கழுத்தில் அட்டிகை, தளர்வான பின்னலில் கனகாம்பரம் மலர்சரம், நெற்றியில் வட்ட பொட்டு என அவள் முற்றிலும் மாறி நிற்க, அவளை மேலும் கீழுமாக பாரத்தவன், “என்ன டெடி திடீர்னு அழகா தெரியுற” புருவம் உயர்த்தி கேட்க, “உன்ன போய் கேட்டேன் பாரு, போடா இடியட்” இரண்டு அடிகள் அடித்து அவனை முறைத்து நின்றாள்.\n“சீதாவ ரெடி பண்ண சொன்னா, நீ ரெடியாகி நிக்கற எங்கேஜ்மென்ட் உனக்கா இல்ல அவளுக்கா எங்கேஜ்மென்ட் உனக்கா இல்ல அவளுக்கா” அவனும் முறைக்க, சீதா அவர்களை விழிகள் விரிய பார்த்து நின்றாள்.\n“கீர்த்தி அக்காவ திட்டாத சின்னா, நான் தான் நல்லாயிருக்கும்னு சேலை கட்டி விட்டேன், பாரேன் அம்மன் கோயில் சிலை மாதிரி எவ்வளவு அம்சமா இருக்காங்க” சீதா ரசனையாக சொன்னாள். உண்மையில் சேலையில் கீர்த்திவாஷினி அத்தனை அழகாக மிளிர்ந்தாள்.\n“சரிதான், இவளுக்கு சேலை கட்டி விடுறது ரொம்ப முக்கியமா பாப்பு இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வந்திடுவாங்க, நீ இன்னும் தயாராகாம இருக்க” அவன் துரிதப்படுத்த,\n“இதோ நான் பத்து நிமிசத்துல தயாராயிடுவேன் சின்னா” சீதா சமாதானம் சொன்னாள்.\n“மஹாவ ரெடி பண்றது என் பொறுப்பு, உனக்கு என்ன இங்க வேலை” கீர்த்தி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, “பாப்புக்கு பிரசன்ட் கொடுக்க வந்தேன், தள்ளு” என்றவன், பையிலிருந்த பரிசு பொருளை எடுத்து அவளிடம் நீட்டினான்.\nஅதைப்பார்த்து கீர்த்தியின் விழிகள் ரசனையாக விரிய, சீதாவின் உள்ளம் நெகிழ்ந்து போனது.\nநுணுக்க வேலைப்பாடுகளோடு தன்னை மறந்து உருகி பாடியபடி அமர்ந்திருந்த மீராவின் வெண்கலச் சிலை அது\n“வாவ் பியூட்டிஃபுல்” கீர்த்தி பாராட்ட, “உனக்கும் பிடிச்சிருக்கு தான சீதா\nஅந்த சிலையை மென்மையாக வருடியவள், “ரொம்ப நல்லாயிருக்கு சின்னா, தேங்க்ஸ்” என்றாள் மென்னகை விரிய.\n“எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் பாப்பு” என அன்பாக சொன்னவன், கீர்த்தியிடம் சீக்கிரம் என பார்வை காட்டிவிட்டு வெளியேறினான்.\nபகலோடு இரவு கைக்கோர்க்கும் நேரம்\nவாசலில் வாழைமரம், அலங்கார பந்தல், மலர் தோரணம், சீரியல் விளக்குகளின் வண்ண ஒளி என சங்கரன் வீடு விழா கோலம் பூண்டிருந்தது.\nகிராமத்து வழக்கப்படி மாலை தாண்டிய இரவு பொழுதில் நிச்சயதார்த்த விழா முடிவாகி இருந்தது.\nபெரிய பெரிய பாத்திரங்களில் விருந்து வகைகள் தயாராகி கொண்டிருக்க,‌ ஆண், பெண், குழந்தைகள் என விருந்தனர்களின் பேச்சு, சிரிப்பு, கூச்சல் என சந்தோச ஆர்பரிப்புக்கு இடையே, மாப்பிள்ளை வீட்டார் வரவும், விழா களைக்கட்டியது.\nஇளநீல நிற முழுக்கை சட்டை, அடர் வெந்தைய நிற பேண்ட் அணிந்து, கையில் தங்க பிரேஸ்லெட், கழுத்தில் தங்க சங்கிலி மின்ன, காரிலிருந்து இறங்கிய ராமகிருஷ்ணனை பெண் வீட்டார் முறைப்படி அழைத்து கூடத்தில் நாற்காலியில் அமரவைத்தனர். மாப்பிள்ளை நிமிர்வோடு அமர்ந்தவன் முகத்தில் திருமணகளை ஜொலித்தது.\n“மாப்பிள்ள வந்தாச்சு பொண்ண அழைச்சிட்டு வாங்க” யாரோ குரல் கொடுக்க,\nசந்தன பட்டில், தங்க ஆபரணங்கள் அணி செய்ய, பூரண அலங்காரத்தில் மிளிர்ந்த மெல்லியளை அழைத்து வந்து கூடத்தின் மறுபுறம் சேலத்து ஜமுக்காளம் விரிப்பில் அமர வைத்தனர். தாழ்ந்த தலை நிமிராது சீதா உட்கார்ந்து கொண்டாள்.\nகல்யாணத்திற்கு முன்பு பெண்ணையும் பிள்ளையையும் அருகே அமர வைக்கும் வழக்கம் இல்லை என்பதால் இருவருக்கும் தனித்தனியே சந்தன நலங்கு வைக்கப்பட்டது.\nஇரு குடும்பத்து மூத்த பெரியவர்கள் இருவர் மத்தியில் அமர்ந்து, ‘பெண் எனது, பிள்ளை உமது, பிள்ளை எனது, பெண் உமது’ என்று முறைப்படி வாக்கு கொடுத்து வெற்றிலைபாக்கு மாற்றி கொண்டு உறுதி கூறினர்.\nஅவ்வளவே தான் நிச்சயம் உறுதிப்படுத்தப்பட்டது.\n“அவ்ளோ தானா எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதா” கீர்த்தி, ஸ்ரீராமிடம் கிசுகிசுக்க, “வில்லேஜ்ல எல்லாம் இப்படி தான் டேடி” அவன் பதில் தர, “பாட்டு, டேன்ஸ்னு எந்த என்ஜாய்மென்டும் இல்ல சுத்த போர், உன் ஊர்” வெளிப்படையாக சலித்து கொண்டாள்.\nசக்திவேல் காதில் ஏதோ சொல்லி அனுப்பிவிட்ட ஸ்ரீராம், “நீ கேட்ட பாட்டு இப்ப வரும் பாரு” என்றான்.\nஅனைத்து முகங்களிலும் சந்தோசமும் நிம்மதியும் தெரிய, கோதாவரி சீதாவின் அருகில் வந்து அமர்ந்து அவளின் கன்னம் வழித்து அணைத்து கொண்டார்.\nசக்திவேல், கோதாவரி காதில் வந்து சொல்லிச் செல்ல, தன் மகனை ஒருபார்வை பார்த்துவிட்டு தயங்கினார்.\n“என்ன கோதாவரி, இன்னும் மருமவள கொஞ்சிட்டு கிடக்குற, நாலு கேள்விய கேட்டு அவள முழி பிதுங்க வைக்க வேண்டாமா” ஒரு உறவுக்கார மூதாட்டி எடுத்து விட,\n“அட போ ஆத்தாயீ, என் மருமவள நான் செல்லம் கொஞ்சுக்குவேன், உள்ளங்கையில தாங்கிக்குவேன்” கோதாவரியும் பதில் பேச,\n“சரிதான், நீயே கொஞ்சுகிட்டா உனக்கு எப்படி பேர புள்ள வருமாம்” அவர் வம்பை விடாமல் வளர்க்க, சபை முழுவதும் சிரிப்பு சத்தத்தில் கலகலத்தது.\n“ஏத்தி கூறு கெட்ட சிறுக்கி, என்ன பேச்சு பேசுத நீ” என்று அடக்கிய இன்னொரு பாட்டி, “ஏத்தா கோதாவரி சீதைய ஒத்த பாட்டு படிக்க சொல்லுத்தா, நாங்க காது குளிர கேப்போமில்ல” என்றார். அவரின் பின்னோடே பல குரல்கள் எழ, ராமகிருஷ்ணன் சரியென்று ஆமோதித்து தலையசைத்தான்.\n“பாடு சீதாம்மா” கோதாவரி சொல்ல தலை நிமிர்ந்தவள், “என்ன பாட அத்த” என்று சிறுகுரலாய் வினவினாள்.\nஅவளின் நினைவுகள் எல்லாம் வெற்று தாளாய் அழிந்திருக்க, இந்த நேரம் பார்த்து எந்த பாட்டும் அவளுக்கு நினைவில் வரவில்லை.\n“��ங்கன பாட்டுக்கா தாயீ பஞ்சம், நல்லதா ஒரு பாட்ட எடுத்துவிடு” பவுனு பாட்டி பதில் தர,\n“எதுவும்… ஞாபகத்துல வரல…” என்றாள்.\n“அந்த ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கும், சீதா தேவிக்கும் நடந்த கல்யாணத்தை பாடு சீதா… தெய்வங்களே மண்ணுல இறங்கி வந்து திருமணம் செஞ்கிட்ட வைபவத்தை பாடேன்… அங்க பூவெல்லாம் கூட கொண்டாடி தீர்த்துச்சாம், பார்த்தவங்க கண்ணெல்லாம் ஆனந்த கண்ணீரா வழிஞ்சதாம், சீதா,‌ ராமன் கல்யாண கோலத்தை பார்க்க ரெண்டு கண்ணு போதலையாம்…‌” கோதாவரி வழக்கம் போல ராமயணத்தை ஆரம்பிக்க, அவர் சொன்னவைகளை உள்வாங்கிக் கொண்டு கண்களை மூடி வார்த்தைகளை கோர்க்க முயன்றாள்‌ சின்னவள்.\nசக்திவேல் அவள் கையில் வீணையை எடுத்து வந்து தந்தான்.\nஅவளின் மனக்கண்ணில் தெய்வாம்சமாய் சீதைராமனின் திருமணக்கோல காட்சி நின்றது\nஇவளின் விரல்கள் வீணை தந்திகளில் சுவரங்களை கூட்டின. அவளின் தேன் குரலில் ஆத்மார்த்தமாய் பாட தொடங்கினாள்.\nசீதை மீது கொண்ட காதலினால்\nராமன் மீது கொண்ட அன்பினிலே\nபாடல் முடிந்தும் அந்த கூடம் முழுவதும் நிசப்தமாகவே இருந்தது. அவளின் தெய்வீக குரலில் பக்திசுவை சொட்ட அவள் பாடிய முறையும், உணர்ச்சி மிகு வார்த்தைகளும் கேட்பவர்களை ஒருநொடி கட்டிப்போட்டிருந்தன.\nபாடி முடித்து கண்களை திறந்தவளின் இமையோரமும் ஈரம் துளிர்த்திருந்தது. அனைவரின் அமைதியை அவள் மிரட்சியோடு பார்க்க, ஸ்ரீராம் பாராட்டாக புருவம் உயர்த்தி கைகளைத் தட்டினான். அவன் பின்னோடே எழுந்த கரவொலிகள் அடங்க நேரமானது.\nராமகிருஷ்ணனின் புருவங்கள் நெற்றி மேடேறி இருந்தன. சீதா இத்தனை அற்புதமாக பாடுவாள் என்று அவனும் இதுவரை நினைத்திருக்கவில்லை. தன்னையும் மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தான்.\n“உன் பாட்டுல அப்படியே ராமன், சீதா கல்யாண காட்சி எங்க மனக்கண்ணுல கொண்டு வந்துட்ட தாயீ, நல்லா பாடுறம்மா, மகராசியா இரும்மா” பெரியவர் ஒருவர் வந்து பாராட்டி ஆசி வழங்க, நன்றி இழையோட சிறிய புன்னகை தந்து தலைதாழ்த்தி கொண்டாள்.\nகோதாவரி அவளை அணைத்து உச்சி முகர்ந்து பாராட்டினார்.\nவிருந்து தடபுடலாக ஆரம்பிக்க, கூட்டமும் மெல்ல மெல்ல குறைய துவங்கியது.\nஇரவு ஏற நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்திருக்க, விருந்தும் முடிய வாழ்த்துச் சொல்லி மற்றவர்களும் கிளம்பி இருந்தனர்.\nகோதாவரி, குலோத்துங்கனும் நிறைவோடு அனைவரிடமும் விடைப்பெற, ராமகிருஷ்ணன், சீதாவிடம் சொல்லி வருவதாக அவளறைக்கு வந்தான்.\n“ரொம்ப அழகா பாடின மஹா, உன்னோட வாய்ஸ்ல அப்படியொரு மெஸ்மரிஸிங் ஃபீல்…” என்று கீர்த்திவாஷினி சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தவள், ராமகிருஷ்ணன் வரவை உணர்ந்து அவர்களுக்கு தனிமை தந்து விலகினாள்.\nஅதுவரை புன்னகை மலர்ந்திருந்த சீதாவின் வதனம் ராமகிருஷ்ணனை கண்டதும் தன்னால் பயத்தை பூசிக்கொள்ள, தயக்கமாக எழுந்து நின்றாள்.\n“இவ்வளவு நேரம் நல்லாதான இளிச்சிட்டு இருந்த என்னை பார்த்தும் ஏன் இப்படி உம்முணாமூஞ்சி மாதிரி சீன் காட்ற” என்று அவன் சீண்ட, அவள் இன்னும் தனக்குள் ஒடுங்கினாள்.\nசந்தன பட்டிலும் தங்க அலங்காரத்திலும் சீதாமஹாலட்சுமி இன்று அவன் பார்வைக்கு பேரழகாகவே தெரிந்தாள். அவளின் அழகில் இவனுக்குள் தாபம் தலைத்தூக்க, தனக்கானவள் என்ற உரிமையுணர்வில் அவளை நெருங்க முயன்றான்.\nஅவள் பதற்றத்துடன் விலகி பின்னால் நகர, அவளின் மேல் கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், “இன்னும் எதுக்கு பயந்து ஓடற இப்பதான் நமக்குள்ள நிச்சயம் முடிஞ்சாச்சு இல்ல” என்று அவள் முகம் நோக்கி தாழ்ந்தான்.\nமுதலிலேயே பயந்து இருந்தவள், அவன் நெருக்கத்தில் மொத்தமாக வெளவெளத்து நடுக்கம் பரவ, “வே… வேணாம்… வி… விடுங்க” அவள் உடைந்த குரலில் கெஞ்சிட,\n கொஞ்ச நேரம் அமைதியா இரு போதும்” என்று அவளிடம் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைந்தவன், அவளின் மன நிலையையும் உடல் மொழியையும் புரிந்துக் கொள்ள தவறி இருந்தான்.\nஒருவித சகிக்கவியலாத மனநிலையிலும் தீவிர பயத்தின் நடுக்கத்திலும் அவனுக்கு உடன்பட மறுத்து பெண்ணவள் முரண்டு பிடிக்க, இவனுக்குள் சுறுசுறுவென ஏறிய கோபத்தில் அவளை வேகமாய் தள்ளி விட்டிருந்தான்.\n“உன்னயெல்லாம் கட்டிகிட்டு நான்… ச்சே” கொதித்து விட்டு வெளியேறிவிட்டான்.\nஅறை மூலையில் இருந்த மர மேஜையின் முனையில் நெற்றி மோதி புடைத்து வீக்கமாகியது சீதாவிற்கு. நெற்றியை பிடித்தபடி எழுந்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு கண்ணீர் வழிந்தது. இப்போது முதல் முதலாய் இந்த திருமணம் தனக்கு வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை ரணமாக்கியது.\nவீட்டில் காயத்தைப் பற்றி கேட்டவர்களுக்கு தெரியாமல் சுவரில் இடித்து கொண்டதாக பொய் சொன்னாள். ஏனோ உண்மையை சொல்வதை விட பொய் சுலபமாக வந்தது அவளுக்கு.\nஅந்த இரவு முழுவதும் எதிர்காலம் பற்றிய பயமும் கலக்கமும் மட்டுமே அவளை வதைத்து கொண்டிருக்க, மனதை தேற்ற வழிதேடி, எழுந்து தரையில் அமர்ந்து கந்தசஷ்டி கவசத்தை மனதில் நிறுத்தி ஓத ஆரம்பித்தாள். விடியும் மட்டும் சிறுகுரலாய் மீண்டும் மீண்டும் கந்தசஷ்டி கவசம் ஓதி கொண்டிருக்க, அதே அறையில் கீர்த்திவாஷினி ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து இருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/maane-12/", "date_download": "2020-10-22T22:58:25Z", "digest": "sha1:AF2NZMZSIUJD3QW4FOFJXSFR4J4VK6TG", "length": 34737, "nlines": 176, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Maane – 12 | SMTamilNovels", "raw_content": "\nஅவன் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதை கண்டு அவளின் முகம் பூவாக மலர்ந்தது. தன் தோழியை நேரில் கண்ட சந்தோஷத்தில் விஷ்வாவின் கோபம் எல்லாம் தற்காலிகமாக பின்னுக்கு தள்ளபட்டது.\n“ஏய் எதுக்குடா இப்படி கத்தி ஊரைக் கூட்டுற” அவள் வழக்கம்போலவே அவனை வம்பிற்கு இழுத்தாள்.\n“இதையெல்லாம் நீ கண்டுக்காத மானும்மா.. நான் இத்தனை வருடத்திற்கு பிறகு இன்னைக்குதான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்..” விரிந்த புன்னகையுடன் கூறியவன் அவளின் தோளில் மாட்டபட்டிருந்த பேக்கை வாங்கி தோளில் மாட்டிக் கொண்டான்.\nஅவள் சிரிப்புடன் அவனின் கையைக் கோர்த்து கொள்ள, “எனக்கே உன்னை அடையாளம் தெரியல.. ஆமா நீ எப்படி என்னை அடையாளம் கண்டுபிடிச்ச மானு..” என்று விளக்கம் கேட்டான்.\n“அதுவா உங்க அம்மா இரயில் ஏறுவதைப் பார்த்தேன். நீ அவங்களோட பேசவும், நீயாக இருக்கோமோ என்ற சந்தேகத்தில் தான் பேசினேன்..” என்றவள் காரணத்தை தெளிவாக சொல்லி முடிக்கும்போது இருவரும் காரின் அருகே வந்தனர்.\nவிஷ்வா அவளின் பேக்கை பின் சீட்டில் வைப்பதை கண்டு, “காரில் போறோமா” புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, “வேண்டாம் விஷ்வா.. இப்படியே பொடிநடையாக நம்ம வீடுக்கு போலாமே..”சலுகையோடு சிணுங்கியவளை முறைத்தான் விஷ்வா.\n“வீடு பக்கத்தில் இருக்குன்னு நினைப்பா உனக்கு நாளைக்கு சைக்கிளில் ஊரையே சுத்தலாம்.. இப்போ காரில் ஏறும்மா..” என்று கையெடுத்து கும்பிட்டவனை பார்த்து கலகலவென்று சிரித்தபடி காரின் முன்பக்கம் கதவை திறந்து ஏறி அமரவே காரை எடுத்தான்.\nஅவள் வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க, “சிங்கார சென்னை எல்லாம் எப்படி இருக்கு இன்னும் அப்பா அங்கேதான் இருக்காரா இன்னும் அப்பா அங்கேதான் இருக்காரா எப்போ இங்கே வர போறீங்க எப்போ இங்கே வர போறீங்க” சாலையில் பார்வையை பதித்தபடி அவளிடம் கேள்விகளை அடுக்கினான் விஷ்வா.\n“டேய் ஒரு நிமிஷத்தில் ஓராயிரம் கேள்வி கேட்டா நான் எப்படியா பதில் சொல்வேன். விஷ்வா நீ இவ்வளவு பேசுவியா.. நீ வளரும்போது வாயும் இரண்டு இன்ச் சேர்ந்து வளர்ந்துவிட்டது” வியப்புடன் விழி விரிய பார்த்தவளுக்கு பதில் சொல்லமல் காரை செலுத்தினான்.\nஇத்தனை வருடம் கழித்து பார்த்த நண்பனிடம் பொய் சொல்ல பிடிக்காமல், “சென்னையில் படிப்பை முடிச்சதும் அப்பா என்னை கொழும்பு கூட்டிட்டு வந்துட்டார்” என்றாள்.\n“ஓ இப்போ இங்கே வந்து எத்தனை நாளாச்சு\n கொழும்பு வந்து செட்டில் ஆகி ஒரு வருஷமாச்சு. ஆனால் இன்னைக்கு தான் அந்த காட்டுப்பூனை லீவு கொடுத்துச்சு. அதன் உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன்” என்றவள் முடிக்க, “வாட்” என்றபடி காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.\nஅதுவரை சந்தோசத்தில் பளிச்சென்று இருந்த முகத்தில் மெல்ல கடுமை ஏறிடவே, “ஒரு வருஷத்தில் இப்போதான் உனக்கு லீவ் கொடுத்தாங்களா ஏன் மானு இப்படி பொய் சொல்ற ஏன் மானு இப்படி பொய் சொல்ற சென்னையிலிருந்து கொழும்பு வந்ததை இடையே ஒருமுறை வந்துட்டு போக நேரமில்லையா சென்னையிலிருந்து கொழும்பு வந்ததை இடையே ஒருமுறை வந்துட்டு போக நேரமில்லையா ஆமா நீ என்னை நண்பனாக நினைச்சிருந்தா நேரில் வந்திருப்பல்ல” என்று முறுக்கிக்கொண்டு வேறுபுறம் முகத்தை திருப்பினான்.\nஅவன் தாயிடம் காட்டும் அதே கோபத்தை அவளின் மீது காட்டினான். இதில் கொடுமையாக விஷயம் அதை அவனே உணரவில்லை என்பதுதான்.\nஆனால் அவனின் பேச்சில் இருந்த கோபம் புரிந்தபோது, ‘இவ்வளவு விரக்தியுடன் பேசுகிறானே.. ஐயோ நாங்க மூணு பேரும் பிரிஞ்சி போகாமல் இருந்திருந்தால் எல்லாம் நல்லதாக நடந்திருக்குமோ’ என்று எண்ணி தவித்தது பெண்ணின் உள்ளம்.\n“விஷ்வா நீயாவது என்னை புரிஞ்சிக்கோ.. இந்த ஒரு வருஷத்தில் என்னன்னவோ நடந்துபோச்சு. வீட்டுக்குப் போனதும் எல்லாமே தெளிவாக சொல்றேன். பிளீஸ் கோவிச்சுக்காமல் வண்டியை எடுடா. பசி வயிற்றை கிள்ளுது” என்றாள் அவள் பாவமாக.\nஉடனே காரை எடுத்த விஷ்வா அமைதியாக வந்தபோது அவனின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பை கவனித்தவள் அதை கலைக்கும் விதமாக, “நீ இப்போ என்னடா பண்ணிட்டு இருக்கிற” என்று கேட்டாள்.\n“பார்த்த தெரியல கார் ஓட்டிட்டு இருக்கேன்” என்று கடுப்படித்தான்.\nஅவனை கோபத்துடன் முறைத்தவள், “அது எனக்கு தெரியுது. இப்போ படிப்பு முடிச்சிட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கிறாயா” என்றாள் வேலையில் அழுத்தம் கொடுத்து.\nஅவன் ஆமோதிப்பது போல தலையசைக்கவே, ‘இன்னும் கோபம் குறையல போலவே’ என்று நினைத்துக்கொண்டு, “நான் எதுவுமே கேட்கல. நீ காரையே ஓட்டு” என்று சொல்லிவிட்டு வெளிப்புறம் வேடிக்கைப் பார்க்க தொடங்கிவிட்டாள் மித்ரா.\nசிறிதுநேரம் அமைதியில் கழியவே காரை நிறுத்திவிட்டு, “மானு வீடு வந்துவிட்டது இறங்கு” என்றான்.\nஅப்போதுதான் வந்திருக்கும் இடத்தை கவனித்தவள், “என்னடா உங்க அம்மாவோட கஸ்தூரி பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் தானே இருந்தீங்க இப்போ என்ன இங்கே கூட்டிட்டு வந்திருக்கிற இப்போ என்ன இங்கே கூட்டிட்டு வந்திருக்கிற” என்று கேட்டபடியே காரின் கதவுகளைத் திறந்து இறங்கினாள் மித்ரா.\n“அது அம்மா வீடு” என்று சொல்லிவிட்டு வீட்டின் கதவுகளைத் திறந்தவனை விநோதமாக பார்த்தபடி வாசலில் நின்றிருந்தாள் மித்ரா.\nஅதற்குமேல் கோபத்தை இழுத்துபிடிக்க முடியாமல், “நான் படிப்பை முடிக்கும் வரை அம்மாவோடு தான் இருந்தேன் மானு. அப்புறம் வேலை கிடைத்தபிறகு அவங்க என்னை அப்பாவோடு ஒப்பிட்டு தப்பாக பேச தொடங்கினாங்க. சரியோ தவறோ ஒருத்தரை நேருக்கு நேர் பேசிட்டா யாருக்கும் பிரச்சனை இல்ல. ஆனால் இவங்க பேசுவதுகேட்டு வாழ்க்கையே வெறுப்பாகிருச்சு. அதுதான் இங்கே தனியாக வீடு எடுத்து தங்கிட்டேன்” என்று தன் நிலையைத் தெளிவாக விளக்கிவிட்டு அவளின் பொருட்களை எடுத்து சென்று வீட்டிற்குள் வைத்தான்.\nவிஷ்வாவின் இந்நிலை கண்டு அவளின் மனதில் பாரம் ஏறியது. ஒருபக்கம் அங்கே இந்தரின் நிலையோடு இதை ஒப்பிடும்போது அவன் எடுத்த முடிவு சரியென்று தோன்றியது.\nஅவள் சிந்தனையோடு வீட்டிற்குள் நுழையவே, “மரவள்ளி கிழங்கு சூட இருக்கு சாப்பிடுறீயா” என்று அக்கறையோடு கேட்கவே அவளும் ஒப்புதலாக தலையசைத்தாள். அவன் வேலையைத் தொடர வீட்டைச் சுற்றி பார்வையைச் சுழலவிட்டாள்.\nஹால், படுக்கையறை, சமையலறையுடன் கூடிய வீட்டை மிகவும் நேர்த்தியாக பரமரித்திருந்தான். அதே நேரத்தில் அவனின் செல்போன் சிணுங்கிடவே அதை எடுத்து பேசியபடி இருவருக்கும் காபி கலக்கி எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது சில்லென்று மழை பொழிய தொடங்கியது.\n“மித்ரா அங்கே பின்னாடி பாத்ரூம் இருக்கு. முதலில் போய் முகம் கழுவிட்டு வா..” என்று அவளை அங்கிருந்து அனுப்பியவன் தன் நண்பனுக்கு அழைத்தான்.\nமறுப்பக்கம் போன் எடுக்கபட்டவுடன், “டேய் உங்க அம்மாவிடம் சொல்லி பக்கத்தில் இருக்கும் பாட்டி வீட்டைச் சுத்தம் பண்ண சொல்லுடா. கஸ்தூரி பாட்டியின் பேத்தி ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவ தங்குவதற்கு என்னன்ன வசதி வேணுமோ அதெல்லாம் செய்” என்று அவனுக்கு கட்டளையிட்டுவிட்டு போனை வைக்கும்போது மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள்\n“உனக்கு காஃபி பிடிக்கும் இல்ல” என்றவன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, “தேங்க்ஸ் விஷ்வா” அவன் கொடுத்த காஃபியை அவள் ரசித்து பருகியபடி, மரவள்ளி கிழங்கையும் ருசிபார்த்தாள்.\nஅவன் எதுவும் பேசாமல் இருப்பதை கவனித்த மித்ரா, “என்னடா எதுவும் பேசாமல் இருக்கிற என் விஷ்வா படபடன்னு பேசுவானே” என்றவள் யோசிப்பது போல பாவனையோடு அவனை ஓரவிழியால் பார்த்தாள்.\nசிறிதுநேரம் அமைதிக்குப் பிறகு, “சாரி மானு. அம்மாவோட பேச்சை சகிக்க முடியாமல் அவங்களை பயமில்லாமல் அதட்ட கோபத்தை வளர்த்துகிட்டேன். அதுமட்டும் இல்லாமல் கேள்வி கேட்டே இருப்பதால் என் இயல்பே மாறிபோச்சு. நீ கொழும்பு வந்து ஒரு வருடம் ஆகிருச்சு சொன்னதும் என்னையும் அறியாமல் கோபம் வந்துடுச்சு” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.\nவிஷ்வா தன் இயல்பைத் தொலைத்துவிட்டு இருப்பதை கண்டு மனம் வருந்திய மித்ரா, “சரிவிடுடா. நீ யாரிடம் கோபபட்ட என்னிடம்தானே அதுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத விளக்கம்” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தவள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட தொடங்கினாள்.\n“ஏய் என்னடி இவ்வளவு கம்மியா சாப்பிடுற நான் செய்த சமையல் அவ்வளவு மோசமாகவா இருக்கு” என்றவன் அவளின் தட்டைப் பறித்து ஊட்டிவிட தொடங்கினான்.\nஅவனின் செயலை ஆச்சர்யத்துடன் பார்த்தவள், “இதுதான் என் விஷ்வா” என்று சொல்லிவிட்டு அவன் ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவள், “நானே செய்து சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு விஷ்வா. அதனால் ஒருவாரம் உன்கையில் சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டு போய்தான் அவனோட மண்டையை உடைக்கணும்” என்றாள் தீவிரமான ���ுரலில்.\nஅவளின் விளக்கத்தைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “உன் கையில் அடிவாங்க காத்திருக்கும் அந்த மகராசன் யாரும்மா” என்று பரிதமாககே கேட்டான் விஷ்வா.\n“எனக்கு ஒருத்தனை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நேரில் போய் லவ் சொன்னேன். ஆனால் அவன் என்னையே வேண்டான்னு சொல்லிட்டான் விஷ்வா. அவன் என்னைக் காதலிக்கல என்றாலும் சரி போடன்னு விட்டுட்டு வந்திருப்பேன். அவன் என்னை ரொம்ப லவ் பண்றான். என்னை நினைக்காதேன்னு சொன்னதுக்கே அதுக்கு விஷத்தை கொடுத்து கொன்னுட்டு போயிருன்னு சொல்றான்.” அவள் பெயரைக் குறிப்பிடாமல் விஷயத்தை விரிவாக விளக்கிட அவளை விநோதமாக பார்த்தான் விஷ்வா.\nஅவனின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல், “என்ன விஷ்வா” என்றாள்.\n“இல்ல நீ என் அண்ணாவைக் கொழும்பில் பார்த்தியா அவங்கிட்டதான் இப்போ காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கிறாயா அவங்கிட்டதான் இப்போ காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வந்திருக்கிறாயா” ஓரளவு விஷயத்தை யூகித்து கேட்ட நண்பனை மனதிற்குள் மெச்சிக்கொண்டு, “அவனை நான் பார்க்கவே இல்ல விஷ்வா” என்றாள் சீரியசான முகத்துடன்.\n“ஓ” என்று விஷயத்தை உள்வாங்கிய விஷ்வா, “சரி பரவல்ல. இப்போ உன் ஆளு என்ன சொல்றாரு” என்று பேச்சை திசை திருப்பினான்.\n“நான்தான் சொன்னேனே” அவள் மீண்டும் நினைவுபடுத்திடவே, “இப்போ இதுக்குதான் இங்கே வந்தீயா” சந்தேகத்துடன் அவளை பார்த்தபடி அவளுக்கு ஊட்டி விட்டான்.\nஅவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி, “எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை என் உயிர் நண்பனிடம்தானே சொல்ல முடியும் அதுதான் உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன்” என்றவள் ஏற்ற இறக்கத்துடன் சொல்லவே, “வாலு அதுதான் உன்னைப் பார்க்க ஓடி வந்துட்டேன்” என்றவள் ஏற்ற இறக்கத்துடன் சொல்லவே, “வாலு” என்று அவளின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்டான்.\n“பீம்பாய்.. பீம்பாய்.. நீதான் ஜிம் எல்லாம் போய் பாடியில் ஆம்ஸ் எல்லாமே ஏற்றி வைத்திருக்கிற இல்ல. அவன் தலையில் நாலுப்போட்டு என் கழுத்தில் தாலிகட்ட வை பீம்பாய். நான் அவனை கண் கலங்காமல் பார்த்துக்கறேன்” என்று சிரித்தபடி அவள் சொல்லவே தன்னை மீறி சிரித்தான் விஷ்வா.\n“ஏண்டி உன் கல்யாணத்தில் கூட இப்படியொரு கலாட்டா செய்யணும்னு எத்தனை நாள் உட்கார்ந்து பிளான் போட்ட” என்றவன் காலியான பாத்திரத��தை சிங்கிள் போட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வெளியே வந்தான்.\nஅவனின் சிரித்த முகத்தை ரசித்தபடி, “ஒரு எட்டு.. இல்ல ஒன்பது வருஷமா இதே யோசனையில்தான் இருக்கேன்” என்றவளின் மீது கோபமே வரவில்லை விஷ்வாவிற்கு.\nஇத்தனை நாளாக கோபத்தை நெஞ்சுக்குள் வைத்துகொண்டு சிரிக்க கஷ்டப்பட்டவன், “சத்தியமா சொல்றேன் மித்ரா. அவன் போன ஜென்மத்தில் ரொம்ப பாவம் பண்ணிருப்பான் போல. உன்னை கல்யாணம் பண்ணி என்னவெல்லாம் அனுபவிக்கணும்னு அவன் தலையில் எழுதி இருக்கோ” என்று சொன்னபடி மீண்டும் அவளின் எதிரே அமர்ந்தான்.\n“அதுதான் நீயே சொல்லிட்டியே போன ஜென்மத்தில் செய்த பாவம்னு. இதுக்குமேல் எதுக்குடா தேவையில்லாமல் பேசற. எனக்கு அவன் வேணும். அவனை நீ கடத்திட்டு இங்கே வந்துரு. நம்ம ரம்போட ஆஞ்சிநேயர் கோவிலில் வைத்து நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” அவள் திட்டம்போட்டு அவனை ஆர்வமாகப் பார்க்க அவனோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான்.\nஅவன் சிரிப்பை அடக்க முயற்சி செய்வதை கவனித்தவள், “விஷ்வா” என்று கத்தினாள் கோபத்துடன்.\nஅவளை கையெடுத்து கும்பிட்ட விஷ்வா, “ஹா.. ஹா.. அடியே ஆஞ்சிநேயர் கட்ட பிரம்மச்சாரி. அவர் கோவிலில் ஒரு பிரம்மச்சாரியோட வாழ்க்கையைத் தீர்த்து கட்டிட இவ்வளவு வேகமா பிளான் போடுறீயே.. உன்னையெல்லாம் என்னடி பண்றது” என்றவன் வயிற்றை பிடித்துகொண்டு சிரிக்க தொடங்கினான்.\n“அவரு கல்யாணம் பண்ணாமல் இருந்தா அதுக்கு நான்தான் காரணமா நீ சும்மா ஆஞ்சிநேயருக்கு சப்போர்ட் பண்ணாதே” என்று கடுப்படிக்க அவனின் சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.\n“மானு சத்தியமா முடியலடி. இப்போ உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கணும் அவ்வளவு தானே” என்றவன் கேட்க அவளின் தலை வேகமாக ஆடி ஆமோதித்தது.\n“சரி நானே உங்க கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுறேன் போதுமா வீட்டுக்கு கிளம்பலாம் வா” என்றவன் அவளின் பேக்கை எடுத்துகொண்டு முன்னே நடந்தான்.\nஅப்போதுதான் வீட்டிற்கே போகவில்லை என்ற எண்ணம் வரவே, “ஐயோ இனிமேல் போய் எல்லாம் சுத்தம் செய்யறதுக்குள் விடிந்து வெள்ளை கோழி கூவிடும்” என்று சலித்தபடி அவனின் பின்னோடு நடந்தாள்.\nஇருவரும் வெளியே வர குளிர் உடலை உறைய வைத்துவிடும் போல இருந்தது. அவள் கையைக் குறுக்கிக்கொண்டு வெளியே வரவே, “ஒரு நிமிஷம்” என்றவன் வீட்���ின் கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் இணைந்து நடந்தான்.\nசிறிதுநேரம் இருவரும் அமைதியாக வரவே, “உன்னைப் பார்க்க ஜித்து வரவே இல்லையாடா” என்று மெல்லிய குரலில் தயக்கத்துடன் கேட்டாள்.\nசட்டென்று அவனின் நடை தடைபடவே, “அண்ணா என்னைப் பார்க்க வரவே இல்ல மித்து” என்றவனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவளால்தானே அவன் இன்றுவரை தன் உடன்பிறந்தவனை பார்க்கக் கூட சொந்த ஊருக்கு வராமல் இருக்கிறான் என்ற கழிவிரக்கம் அவளை மௌனமாக்கியது.\nஅவள் அதிர்ச்சியுடன் விஷ்வாவின் கைகளைப் பிடிக்க, அதில் சுயநினைவு அடைந்தவன், “எல்லாமே எங்க அப்பா, அம்மா பண்ணுகின்ற வேலை.. அவங்க இருவரும் சேர்ந்து இருந்தால் எங்க வாழ்க்கையும் இன்னைக்கு நன்றாக இருந்திருக்கும். இப்படி வெறுப்பு, விரக்தி, கோபம்னு ஆளே மாறிபோகும் அளவிற்கு நான் இருந்திருக்க மாட்டேன்” என்றவன் தன்னை மீட்டுக்கொண்டு முன்னே நடந்தான்.\nமறுப்பேச்சு இல்லாமல் அவள் பின்தொடரவே, “மித்து வீட்டில் எல்லாமே ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன். வீட்டை சுத்தம்பண்ணி வைத்திருப்பாங்க” அவன் சொல்லும்போதே வீட்டிலிருந்து இருவர் வெளியே வருவதைக் கவனித்தாள் மித்ரா.\nஅவனிடம் கொடுத்துவிட்டு, “நீ சொன்ன மாதிரி வேலையை முடிச்சிட்டேன்” என்றவன் சாவியைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.\nமித்ராவிடம் வீட்டின் சாவியைக் கொடுத்து, “நீ ரயிலில் வந்ததில் களைப்பா இருந்திருப்ப. முதலில் போய் குளிச்சிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளைக்கு சமையல் எதுவும் செய்யாதே. நான் வீட்டிலிருந்து கொண்டு வரேன் இருவரும் சாப்பிடலாம்” என்றவன் அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.\nஅவனை பார்த்தபடி நின்ற மித்ரா, ‘இரண்டு பேரையும் இயல்புக்கு கொண்டு வரணும். ஜித்துவை கல்யாணம் ஆனபிறகு அவனை சரியாக்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கு. விஷ்வாவின் வாழ்க்கையை இப்படியே விட முடியாதே’ என்ற சிந்தனையோடு உறங்க சென்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/what-the-bible-says-about-food/", "date_download": "2020-10-22T23:28:38Z", "digest": "sha1:HETHJMLLK75JF3BGUS2RQUCQY3IGGTIB", "length": 14739, "nlines": 204, "source_domain": "www.tcnmedia.in", "title": "ஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள் - Tamil Christian Network", "raw_content": "\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன�� ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n1) போஜனபிரியன் தரித்திரன் ஆவான் – நீதி 23-2\n2) போஜன பிரியனாயிருந்தால் தொண்டையில் கத்தியை வை – நீதி 23-2\n3) மாம்ச பெருந்தீனிக்காரருடன் சேரக்கூடாது – நீதி 23-20\n4) போஜனத்தினால் இருதயம் ஸ்திரப்படாது – எபி 13-9\n5) போஜனத்தினால் நாம் தீட்டு (கறை) படக்கூடாது – தானி 1-8\n6) பெருந்திண்டியினால் இருதயம் பாரம் அடைய கூடாது – லூக் 21-34\n7) போஜனம் சகோதரனுக்கு இடறல் உண்டாக்க கூடாது – 1 கொரி 8-13\n8) போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது – 1 கொரி 8-8\n9) போஜனபிரியரூக்கு தோழனாக இருப்பவன் தன் தகப்பனை அவமானப் படுத்துகிறான் – நீதி 28-7\n10) உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு – நீதி 25-21\n11) தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்க தசம பாகம் கொடுக்க வேண்டும் – மல்கி 3-10\n12) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல – ரோ 14-17\n13) கர்த்தருக்கு என்று புசிக்க வேண்டும் -ரோ 14-6\n14) புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாக நினைக்க கூடாது – ரோ 14-3\n15) புசியாதிருக்கிறவன் புசிக்கிறவனை குற்றவாளியாக தீர்க்க கூடாது – ரோ 14-3\n16) நமது ஆகாரத்தை ஏழைகள், அநாதைகள் உடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும் – யோபு 31-17\n17) மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் – உபா 8-3\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்க���்படும் ஊழியர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_82.html", "date_download": "2020-10-22T23:29:48Z", "digest": "sha1:B6WMNQGMXELW62QQAUVT7TESAHNTN7Q5", "length": 37102, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.82. சீனத்து வர்த்தகர்கள் - \", குந்தவை, தங்கள், பொன்னியின், வந்து, ஜோதிடர், வர்த்தகர்கள், அந்தக், நான், சீனத்து, வேண்டும், என்றார், செய்து, காரணம், அந்த, செல்வன், அல்லவா, விட்டு, வானதி, தாங்கள், மணந்து, இருக்கிறது, கொடும்பாளூர், சேனாதிபதி, என்றாள், தேவி, அப்போது, வேண்டாம், கேட்டாள், இன்னும், வரையில், ஜோதிடரின், வார்த்தைகள், பிறகு, வானதியின், இத்தகைய, அவன், விட்டது, இருந்து, ஜோதிட, பற்றி, வந்திருக்கிறார்கள், போலவே, இளைய, இப்போது, உள்ளத்தில், நம்பிக்கை, கொள்ள, ஜோதிடம், தாயே, வானதியையும், மீது, கூடாதா, அழைத்துச், நேர்ந்தது, செல்வரின், பட்டு, நல்ல, இளவரசிகள், ஜோதிடரிடம், முடிசூட்டு, இங்கு, சீனத்துப், அவளை, வாசலில், கேட்டுக், பராந்தக, அரிஞ்சய, காட்டுப், பாட்டனார், குலத்திலிருந்தும், சமயத்தில், குலங்களிலிருந்தும், சிற்றரசர், கொண்டார், நாங்கள், இளைஞன், பெரிய, இவ்வளவு, ஒப்புக்கொண்டு, சைன்யத்தை, பிற்பாடு, வானதியை, அழைத்துப், அவசியம், அழைத்துக்கொண்டு, குந்தவைக்கு, வந்த, அவள், கொண்டிருந்த, முடிசூட்டிக், வேறு, மேலும், கூறி, பலர், இளவரசி, என்ன, சக்கரவர்த்தி, சுந்தர, சிறந்த, மிக்க, கல்கியின், அமரர், குந்தவையின், சாம்ராஜ்யத்தின், கவலை, பற்றிக், வருங்காலத்தைப், அல்லது, சமயம், மேல், பூனையின், அதில், அவர், கூறினாள், அதைக், பிராட்டி, காலத்தில், கேட்ட, பின்னால், கொண்டு, போகும், நினைவு, என்பதை, அன்றைக்கு, இரண்டு, குழந்தை, வெற்றி, போது, ஒன்று, கேட்க", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிர�� திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.82. சீனத்து வர்த்தகர்கள்\nஆதி காலத்திலிருந்து பற்பல தேசங்களிலும் மக்கள் வருங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி அறிவதற்குப் பிரயத்தனங்கள் செய்து வந்திருக்கிறார்கள். ஏழை எளியவர்களையும் படிப்பில்லாத பாமர மக்களையும் போலவே அரச குலத்தவர்களும், புலமை மிக்க அறிவாளிகளும் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரிகள், ஆரூடக்காரர்கள், நிமித்தங்கூறுவோர், குறி சொல்லுவோர், ரேகை பார்ப்போர், முதலியவர்கள் கல்வியறிவிலும், நாகரிகத்திலும் சிறந்த சமூகங்களிலும் பல்கிப் பெருகியிருந்திருக்கிறார்கள். அதைப் போலவே, ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகித்து, அந்தக் கலையையே கண்டனம் செய்தவர்களும் இருந்து வந்திருக்கிறார்கள். அறிவிற் சிறந்த மங்கையர் திலகமான இளையபிராட்டி குந்தவையின் உள்ளத்திலும் இத்தகைய போராட்டம் அடிக்கடி எழுந்து கொண்டிருந்தது. ஆயினும் சோழ சாம்ராஜ்யத்தின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்பட நேர்ந்த போதெல்லாம், அந்தக் கவலை குந்தவை தேவியைச் சோதிடர் வீட்டைத் தேடிப் போகும்படி செய்தது.\nநியாயமாகப் பார்க்கப் போனால், இப்போது குந்தவையின் உள்ளம் சுந்தர சோழ சக்கரவர்த்தி பெற்றிருந்த மன அமைதியைப் பெற்றிருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள் என்னென்னவோ நேர்ந்து, அருள்மொழிவர்மர் சோழ சிங்காதனம் ஏறி முடிசூட்டிக் கொள்வது நிச்சயமாகி விட்டது. பிள்ளைப் பிராயத்திலிருந்து குந்தவை தன் இளைய சகோதரனிடம் கொண்டிருந்த எல்லையில்லா வாஞ்சையை நாம் அறிந்திருக்கிறோம். கரங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் பிறந்த அருள்மொழிவர்மனால் சோழப் பேரரசு மகோந்நதத்தை அடையப் போகிறது என்று அவள் உள்ளத்தில் பலமான நம்பிக்கை குடிகொண்டிருந்தது. காவேரி வெள்ளத்தில் தவறி விழுந்தவனை, தெய்வமே போன்று வந்த பெண்மணி ஒருத்தி எடுத்துக் காப்பாற்றிய நிகழ்ச்சியும் இன���னும் இது போன்ற வேறு பல சம்பவங்களும் அவளுடைய நம்பிக்கையை மேலும் மேலும் வலுவடையச் செய்து வந்தன. அந்த நம்பிக்கை மெய்யாகும் காலம் இப்போது நெருங்கி வந்திருந்தது. ஆனாலும் அந்த அரசிளங் குமாரியின் உள்ளத்தில் இன்னமும் அமைதி ஏற்படாமற் போன காரணம் என்ன\nஅருள்மொழிவர்மனைப் பற்றிக் கூறியது போலவே கொடும்பாளூர் இளவரசி வானதியின் ஜாதக விசேஷத்தைப் பற்றியும் பலர் கூறி வந்தார்கள். உண்மையாக நாளையும் கோளையும் ஆராய்ந்து வருங்காலத்தை உணர்ந்துதான் கூறினார்களோ, அல்லது அச்சமயம் குந்தவை தேவிக்கு உகப்பாக இருக்கட்டும் என்றுதான் சொன்னார்களோ, தெரியாது. ஒரு முகமாகப் பலர் சேர்ந்து கூறும் வாக்கு சில சமயம் அதிசயமாக உண்மையாகி விடுவதைப் பார்க்கிறோம். இன்னும் சிலருடைய வாக்கிலேயே ஏதோ விசேஷம் இருக்கிறது. அவர்கள் சொன்னது சொன்னபடி பலித்து விடுகிறது. குடந்தையிலிருந்து, திருவையாற்றுக்கு வந்து குடியேறிய ஜோதிடர், அன்றைக்கு மார்கழி மாதத் திருவாதிரை நாள் என்பதை நினைவு கூர்ந்து, \"சோழ குலத்துக்கு மிக்க சிறப்பை அளிக்கப் போகும் நன்னாள் அது\" என்று சற்று அழுத்தமாகக் கூறி வைத்தார்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மார்கழித் திருவாதிரையில் சோழர் குலத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை வளர்ந்து உரிய பிராயம் அடைந்த போது சந்திரகுப்தன், அசோகன், விக்கிரமாதித்தன், ஹர்ஷவர்த்தனன் ஆகியவர்களுடன் ஒப்பிடக்கூடிய சக்கரவர்த்தியாகி விளங்கினான். இராஜேந்திரன் என்ற அபிஷேகப் பெயர் பெற்று இலங்கை முதல் கங்கை வரையில், லட்சத்தீவு முதல் ஸ்ரீவிஜயத் தீவு வரையில் வெற்றி கொண்டு ஆணை செலுத்தினான்.\nஜோதிடர் கூறிய வார்த்தை இவ்விதம் அதிசயமான முறையில் பின்னால் பலித்துவிட்டது. ஆனால் அன்றைக்கு அவர் அவ்விதம் கூறியபோது குந்தவைக்கு அதில் பூரண நம்பிக்கை ஏற்படவில்லை.வானதிக்கோ ஜோதிடரின் வார்த்தைகள் கோபத்தையே உண்டாக்கின. அந்தக் கோபத்தை உடனே காட்டுவதற்கு ஒரு வழியும் ஏற்பட்டது. ஜோதிடர் சுவடியைத் தூக்கி அந்தப் பெண்ணரசி, பூனையின் மேல் எறிந்து விட்டு, \"ஜோதிட சாஸ்திரத்துக்கும் உபயோகம் உண்டு\nஅதைக் கேட்ட ஜோதிடர் திரும்பிப் பார்த்து விஷயம் இன்னதென்பதைத் தெரிந்துகொண்டு, \"இளவரசி வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல் தங்கள் திருக்கரம் பட்ட மகிமையினால் இந்த ஓலைச்சுவடியும் ஓர் உயிரைக் காப்பாற்றியது. வருங்காலத்தில் எத்தனை எத்தனையோ உயிர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றப் போகும் மலர்க்கரம் அல்லவா வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல் தங்கள் திருக்கரம் பட்ட மகிமையினால் இந்த ஓலைச்சுவடியும் ஓர் உயிரைக் காப்பாற்றியது. வருங்காலத்தில் எத்தனை எத்தனையோ உயிர்களுக்கு அபயம் அளித்துக் காப்பாற்றப் போகும் மலர்க்கரம் அல்லவா\n இந்த ஜோதிடர் முகஸ்துதி கூறுவதில் மிகவும் கெட்டிக்காரர் வாருங்கள், போகலாம்\n இன்றைக்கு நான் சொல்லும் வார்த்தைகள் தங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் நான் கூறியவையெல்லாம் உண்மையாகியே தீரும். அப்போது இந்த ஏழையை மறந்துவிடாதீர்கள்\nகுந்தவைப் பிராட்டி குறுக்கிட்டு \"ஐயா இந்தப் பெண்ணுக்குத் தங்கள் வார்த்தைகள் பிடிக்காமலில்லை. கேட்கக் கேட்க இவள் மனத்திற்குள் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் 'யோசனையில்லாமல் ஏதோ ஒரு சபதம் செய்து விட்டோமே' என்று ஆத்திரப்படுகிறாள் இந்தப் பெண்ணுக்குத் தங்கள் வார்த்தைகள் பிடிக்காமலில்லை. கேட்கக் கேட்க இவள் மனத்திற்குள் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் 'யோசனையில்லாமல் ஏதோ ஒரு சபதம் செய்து விட்டோமே' என்று ஆத்திரப்படுகிறாள் அந்த ஆத்திரத்தைத் தங்கள் ஓலைச்சுவடியின் பேரில் காட்டினாள் அந்த ஆத்திரத்தைத் தங்கள் ஓலைச்சுவடியின் பேரில் காட்டினாள் அதைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம் அதைத் தாங்கள் பொருட்படுத்த வேண்டாம்\n\"நல்லவர்களுக்கு வரும் ஆத்திரமும் நல்ல பலனையே அளிக்கும் தங்களை இனிய மொழியால் அழைத்த என் அருமைக் கிளி பிழைத்தது அல்லவா தங்களை இனிய மொழியால் அழைத்த என் அருமைக் கிளி பிழைத்தது அல்லவா\nபின்னர் குந்தவை ஜோதிடரிடம் இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். முக்கியமாக அருள்மொழிவர்மருக்குத் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டாள். அதைப்பற்றி இளைய பிராட்டி குந்தவைக்குக் கவலை ஏற்படக் காரணம் இருந்தது. ஏனெனில் நேற்றைய தினம் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி இளைய பிராட்டியிடம் வந்து, \"தாயே நான் கொடும்பாளூர் போகிறேன். என் சகோதரன் மகள் வானதியையும் அழைத்துச் செல்லலாம் அல்லவா நான் கொடும்பாளூர் போகிறேன். என் சகோதரன் மகள் வானதியையும் அழைத்து��் செல்லலாம் அல்லவா\n பட்டாபிஷேகத்தின் போது வந்து விடுவேன் அது வரையில் இங்கு ஏன் காத்திருக்க வேண்டும் நான் வரும்போது பெரும் சைனியத்தோடு வந்தேன். தெய்வாதீனமாக, நம்முடைய மனோரதம் சண்டை ஒன்றுமில்லாமலே நிறைவேறுவதாகி விட்டது. சக்கரவர்த்தித் திருமகன் முடிசூட இணங்கி விட்டார். அதை எல்லாச் சிற்றரசர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இனி இவ்வளவு பெரிய சைன்யத்தை இங்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு பேருக்கும் உணவு அளித்து நிர்வகிப்பதும் தஞ்சை நகரத்தாருக்குச் சிரமமாக இருந்து வருகிறது. ஆகையினால் என் சைன்யத்தை அழைத்துப் போய் அங்கங்கே பிரித்து விட்டு விட்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது நான் வரும்போது பெரும் சைனியத்தோடு வந்தேன். தெய்வாதீனமாக, நம்முடைய மனோரதம் சண்டை ஒன்றுமில்லாமலே நிறைவேறுவதாகி விட்டது. சக்கரவர்த்தித் திருமகன் முடிசூட இணங்கி விட்டார். அதை எல்லாச் சிற்றரசர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இனி இவ்வளவு பெரிய சைன்யத்தை இங்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு பேருக்கும் உணவு அளித்து நிர்வகிப்பதும் தஞ்சை நகரத்தாருக்குச் சிரமமாக இருந்து வருகிறது. ஆகையினால் என் சைன்யத்தை அழைத்துப் போய் அங்கங்கே பிரித்து விட்டு விட்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது\n ஆனால்வ்என் தோழி வானதியை எதற்காக அழைத்துப் போக வேண்டும்\" என்று கேட்டாள் குந்தவை.\n அதற்கு ஒரு காரணம் இருக்கிறது நேற்று சிற்றரசர்களாகிய நாங்கள் எல்லோரும் கூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். தங்கள் பாட்டனார் அரிஞ்சய தேவரின் தந்தையாகிய பராந்தக சக்கரவர்த்தி பெண்ணரசிகள் அறுவரை மணந்திருந்தார். என்னுடைய குலத்திலிருந்தும், மிலாடுடையார் குலத்திலிருந்தும், பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் குலங்களிலிருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணந்து கொண்டிருந்தார். ஆகையால் அவருடைய காலத்தில் சிற்றரசர்களிடையில் பூசல் ஏதும் இல்லாமலிருந்தது. தங்களுடைய பாட்டனார் அரிஞ்சயரும் அவ்வாறே பல சிற்றரசர் குலப் பெண்களை மணந்து கொண்டார். அவர் வெற்றி கொண்ட வைதும்பராயர் குலத்திலிருந்து தங்கள் பாட்டியாரை மணந்து கொண்டார். ஆனால் தங்கள் தந்தை இந்த நல்ல வழக்கத்தை அனுசரிக்கவில்லை. தங்கள் அன்னையாகிய மலையமான் மகளாரை மட்டும் மணந்தார். அதனால் சிற்றரசர்களுக்குள்ளே பொறாமையும், பூசலும் விளைந்தன. இனி, இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்கிறவர்கள் பராந்தக சக்கரவர்த்தியையும், அரிஞ்சய தேவரையும் போல் பல சிற்றரசர் குலங்களிலிருந்தும் பெண் கொள்ள வேண்டும் என்று நேற்றைக்கு ஏகமனதாக முடிவு செய்திருக்கிறோம். பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழ நடந்த பிற்பாடு அவரிடம் இவ்வாறு விண்ணப்பம் செய்து கொள்ள எண்ணியிருக்கிறோம். வானதியை ஏன் ஊருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்று தாங்கள் ஊகித்துக் கொள்ளலாமே அவளை இங்கே விட்டிருந்தால் நான் உடன்படிக்கைக்கு விரோதமாக நடக்கப் பார்க்கிறேன் என்று மற்றவர்கள் சந்தேகிக்கக்கூடும் அவளை இங்கே விட்டிருந்தால் நான் உடன்படிக்கைக்கு விரோதமாக நடக்கப் பார்க்கிறேன் என்று மற்றவர்கள் சந்தேகிக்கக்கூடும்\" என்றார் கொடும்பாளூர் வேளார்.\nஇதைக் கேட்ட குந்தவைக்கு உள்ளத்தில் பெரிதும் ஆத்திரம் உண்டாயிற்று. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் \"சேனாதிபதி அன்னை தந்தையை இழந்த தங்கள் தம்பி மகளுக்கு நானே தந்தையும் தாயுமாக இருக்க வேண்டும் என்று முன்னொரு சமயம் கேட்டுக் கொண்டீர்கள். அதை மறந்து விட்டீர்களா அன்னை தந்தையை இழந்த தங்கள் தம்பி மகளுக்கு நானே தந்தையும் தாயுமாக இருக்க வேண்டும் என்று முன்னொரு சமயம் கேட்டுக் கொண்டீர்கள். அதை மறந்து விட்டீர்களா வானதியைக் கொடும்பாளூருக்கு அனுப்ப முடியாது. அவளை விட்டுக் கண நேரமும் என்னால் பிரிந்திருக்க இயலாது.நான் வேண்டுமானால் வானதியையும் அழைத்துக்கொண்டு பழையாறைக்குப் போய்விடுகிறேன். முடிசூட்டு விழாவுக்குக் கூட வராமல் அங்கேயே இருந்து விடுகிறோம். கல்யாணத்தைப் பற்றிய பேச்சே இப்போது வேண்டாம். பட்டாபிஷேகம் ஆன பிறகு சிற்றரசர்களின் விருப்பத்தைப் பொன்னியின் செல்வரிடம் சொல்லுங்கள் வானதியைக் கொடும்பாளூருக்கு அனுப்ப முடியாது. அவளை விட்டுக் கண நேரமும் என்னால் பிரிந்திருக்க இயலாது.நான் வேண்டுமானால் வானதியையும் அழைத்துக்கொண்டு பழையாறைக்குப் போய்விடுகிறேன். முடிசூட்டு விழாவுக்குக் கூட வராமல் அங்கேயே இருந்து விடுகிறோம். கல்யாணத்தைப் பற்றிய பேச்சே இப்போது வேண்டாம். பட்டாபிஷேகம் ஆன பிறகு சிற்றரசர்களின் விருப்பத்தைப் பொன்னியின் செல்வரிடம் சொல்லுங்கள் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்\nசேனாதிபதியும் அதை ஒப்புக்கொண்டு போய்விட்டார். குந்தவை தேவி ஜோதிடரைத் தேடிக்கொண்டு வருவதற்கு இது ஓர் அதிகப்படியான காரணம் ஆயிற்று.ஆகையினாலேயே பொன்னியின் செல்வரின் திருமணத்தைக் குறித்து அவ்வளவு கவலையுடன் ஜோதிடரிடம் கேட்டாள். அதே சமயத்தில் வானதியின் நினைவு பழையதொரு சம்பவத்துக்குப் போயிருந்தது. அதிலும் ஒரு பறவையும் பூனையும் பாத்திரங்களாயிருந்தன. பூனையுடன் ஒரு யானையும், யானைப் பாகனும் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.\nமரக்கிளையிலிருந்து தொங்கிய ஒரு பறவையின் கூட்டை அந்தக் காட்டுப் பூனை தாக்கி அதிலிருந்து பறவைக் குஞ்சுகளைக் கபளீகரம் செய்ய முயன்றது. தாய்ப் பறவை கூட்டைச் சுற்றி வந்து பூனையைத் தடுக்கப் பார்த்தது. வானதி அதைக் கண்டு செய்வதறியாது அலறினாள். நதியில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்து பார்த்தான். பிறகு அவன் விரைந்து சென்று ஒரு யானையின் மீது ஏறி வந்தான். பறவைகள் கூண்டையும் அதிலிருந்த பச்சிளம் குஞ்சுகளையும் அந்தக் காட்டுப் பூனையின் வாயிலிருந்து காப்பாற்றினான்.\nஅந்த இளைஞன் யானைப்பாகன் என்று வானதி அப்போது கருதினாள். பின்னால் அவன்தான் பொன்னியின் செல்வன் என்று தெரிந்தது. ஆகா அவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்திருக்கக் கூடாதா அவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்திருக்கக் கூடாதா அல்லது சாதாரண வீரனாயிருந்திருக்கக் கூடாதா அல்லது சாதாரண வீரனாயிருந்திருக்கக் கூடாதா அவன் சுந்தர சோழச் சக்கரவர்த்தியின் திருமகனாக இருப்பதால் அல்லவா தான் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாக நேர்ந்தது அவன் சுந்தர சோழச் சக்கரவர்த்தியின் திருமகனாக இருப்பதால் அல்லவா தான் இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாக நேர்ந்தது தன்னை ஒத்த தோழிமார்களும், பூங்குழலி போன்றவர்களும், சோழ நாட்டுப் பட்டத்தரசியாக விரும்பும் கள்ள நோக்கமுடையவள் என்று என்னைப் பற்றி அவதூறு கூறும்படி நேர்ந்தது...\nவானதி இத்தகைய நினைவுகளிலும், குந்தவை வருங்காலத்தைப் பற்றி ஜோதிடம் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஜோதிடரின் வீட்டு வாசலில் \"சீனத்துப் பட்டு வேண்டுமா சீனத்துப் பட்டு\" என்ற பெருங்குரல் ஒன்று கேட்டது; வேறு குரல்களும் கேட்டன. குந்தவையும், வா���தியும் தாங்கள் வந்து நேரமாகி விட்டது என்பதை உணர்ந்து எழுந்தார்கள். அப்போது ஜோதிடரின் சீடன் உள்ளே வந்து, \"சுவாமி சீனத்து வர்த்தகர்கள் இருவர் வந்திருக்கிறார்கள். தங்களிடம் ஜோதிடம் கேட்க வேண்டுமாம் சீனத்து வர்த்தகர்கள் இருவர் வந்திருக்கிறார்கள். தங்களிடம் ஜோதிடம் கேட்க வேண்டுமாம் அவர்களை நாளைக்கு வரும்படி சொல்லட்டுமா அவர்களை நாளைக்கு வரும்படி சொல்லட்டுமா\" என்று கேட்டான். குந்தவை, \"வேண்டாம்\" என்று கேட்டான். குந்தவை, \"வேண்டாம் இப்பொழுதே வரட்டும், நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம்\" என்று சொல்லி விட்டு வானதியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.\nஇளவரசிகள் இருவரும் வாசலில் வந்தபோது, அங்கே ஒரு யானை நிற்பதையும், அதன் மேல் இரண்டு சீன வர்த்தகர்கள் பெரிய துணி மூட்டைகளுடன் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தார்கள். கீழே நின்ற யானைப்பாகனிடம் அந்தச் சீனத்து வர்த்தகர்கள் ஏதோ கேட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தாமல் இளவரசிகள் தங்களுடன் வந்த வீரனை அழைத்துக்கொண்டு சோழ மாளிகையை போய்ச் சேர்ந்தார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.82. சீனத்து வர்த்தகர்கள் , \", குந்தவை, தங்கள், பொன்னியின், வந்து, ஜோதிடர், வர்த்தகர்கள், அந்தக், நான், சீனத்து, வேண்டும், என்றார், செய்து, காரணம், அந்த, செல்வன், அல்லவா, விட்டு, வானதி, தாங்கள், மணந்து, இருக்கிறது, கொடும்பாளூர், சேனாதிபதி, என்றாள், தேவி, அப்போது, வேண்டாம், கேட்டாள், இன்னும், வரையில், ஜோதிடரின், வார்த்தைகள், பிறகு, வானதியின், இத்தகைய, அவன், விட்டது, இருந்து, ஜோதிட, பற்றி, வந்திருக்கிறார்கள், போலவே, இளைய, இப்போது, உள்ளத்தில், நம்பிக்கை, கொள்ள, ஜோதிடம், தாயே, வானதியையும், மீது, கூடாதா, அழைத்துச், நேர்ந்தது, செல்வரின், பட்டு, நல்ல, இளவரசிகள், ஜோதிடரிடம், முடிசூட்டு, இங்கு, சீனத்துப், அவளை, வாசலில், கேட்டுக், பராந்தக, அரிஞ்சய, காட்டுப், பாட்டனார், குலத்திலிருந்தும், சமயத்தில், குலங்களிலிருந்தும், சிற்றரசர், கொண்டார், நாங்கள், இளைஞன், பெரிய, இவ்வளவு, ஒப்புக்கொண்டு, சைன்யத்தை, பிற்பாடு, வானதியை, அழைத்துப், அவசியம், அழைத்துக்கொண்டு, குந்தவைக்கு, வந்த, அவள், கொண்டிருந்த, முடிசூட்டிக், வேறு, மேலும், கூறி, பலர், இளவரசி, என்ன, சக்கரவர்த்தி, சுந்தர, சிறந்த, மிக்க, கல்கியின், அமரர், குந்தவையின், சாம்ராஜ்யத்தின், கவலை, பற்றிக், வருங்காலத்தைப், அல்லது, சமயம், மேல், பூனையின், அதில், அவர், கூறினாள், அதைக், பிராட்டி, காலத்தில், கேட்ட, பின்னால், கொண்டு, போகும், நினைவு, என்பதை, அன்றைக்கு, இரண்டு, குழந்தை, வெற்றி, போது, ஒன்று, கேட்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_910.html", "date_download": "2020-10-22T23:37:28Z", "digest": "sha1:QH3B747WBDDO6H7GV4ZZXDJY6UEDHIG3", "length": 24655, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: கேசவன் சயந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: கேசவன் சயந்தன்\nவடக்கின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: கேசவன் சயந்தன்\n“வடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார். ‘நீதிக்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்’ என்கிற பெயரில் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, “வடக்கு மாகாண சபையிலே ஏற்பட்டிருந்த நெருக்கடிநிலை குறித்து தன்னுடைய கவனத்தையும் ஆலோசனைகளையும் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் (எதிர்க்கட்சித் தலைவர்) அவர்களுக்கு நீதிக்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து நிற்கின்றார்கள்.\nநீண்டகாலமாக வடக்கு மாகாண சபையில் ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக நீதியான, சுயாதீனமான சட்டபூர்வமான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாம் தொடர்ந்தும் கட்சிபேதமின்றி ஒரே அணியாக நின்று குரல் கொடுத்து வருகிறோம்.\nஅதனடிப்படையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. மாண்புமிகு இரா சம்பந்தன் அவர்களின் அறிவுரைகளையேற்று தன்னுடைய இயற்கை நீதிக்குப் புறம்பான விடயங்களைத் திருத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இணங்கியிருப்பது; நீதிக்கான எமது தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் நோக்குகின்றோம்.\nமாண்புமிகு இரா.சம்பந்தன் அவர்களுக்கும், கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையிலான கடிதத் தொடர்பாடல்களை அவதானிக்கின்றபோது ஒருவித இணக்கப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையினை இப்போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கையெடுப்போம் என்பதைப் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்விடயத்தில் கட்சிபேதங்களுக்கு அப்பால் நீதிக்காக குரல்கொடுக்கவும் துணிந்து செயற்படவும் முன்வந்த அனைத்து மாகாணசபை உறுப்பினர்களோடும் இதுவிடயமாகக் கலந்துரையாடி நீதிக்கான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இறுதித் தீர்மானத்தை விரைவில் வெளியிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nவடக்கு மாகாண சபையின் ஐந்து அமைச்ச்சுக்கள் மீதும் அதன் கீழான திணைக்களங்களிலும் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் அனைத்து ஊழல் மோசடிகள் மற்றும் அதிகார முறைகேடுகள் குறித்தும் முறையானதும், சட்டரீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் பு��ார் (வீடியோ இணைப்பு)\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்��ோனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற��கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ind-vs-aus-odi-toss-kohli-interview/", "date_download": "2020-10-22T23:20:47Z", "digest": "sha1:7N5Q4AO45D7UGUR5XPOJERMPKBLMROQQ", "length": 8726, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "IND vs AUS ODI : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா . இவர்கள் அணியில் இருப்பதால் வென்றே தீருவோம் - கோலி எச்சரிக்கை", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் IND vs AUS ODI : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா . இவர்கள் அணியில் இருப்பதால்...\nIND vs AUS ODI : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா . இவர்கள் அணியில் இருப்பதால் வென்றே தீருவோம் – கோலி எச்சரிக்கை\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.\nடாஸ் போட்ட பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியதாவது : இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசவே விரும்பியது. ஏனெனில் இந்த போட்டியில் ஆஸ்திரேல���யா அணியை முதலில் பந்துவீசி கட்டுப்படுத்துவோம் பிறகு சேஸிங்கில் நாங்கள் இன்று எங்களை நிரூபிப்போம். மேலும் இந்திய அணி சேஸிங்கில் சிறந்த அணி என்பது அனைவர்க்கும் தெரியும்.\nஇன்றைய போட்டியில் இந்திய அணியில் இருந்து சாஹல் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளார்.மேலும், ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சாளரை சேர்ப்பதால் அணியின் பந்துவீச்சு பலப்படும் என்றே இன்றைய போட்டியில் ஷமியை சேர்த்தேன்.\nஇன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வெற்றிக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் அதனால் ஆட்டம் இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும்.\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/08/09/periyava-golden-quotes-302/", "date_download": "2020-10-22T23:05:01Z", "digest": "sha1:TS5W5FLY2MYRIJJCHYKPC6TI3NUSQ66Y", "length": 7521, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-302 – Sage of Kanchi", "raw_content": "\n“நாங்கள் ‘ரிடையர்’ ஆன கிழங்களாச்சே தொழிலை விட்டு விட்டவர்களாச்சே எங்களால் என்ன உதவி பண்ண முடியும்” என்கிறீர்களா உங்களால்தான் ஜாஸ்தி முடியும் என்று உங்களைத்தான் இத்தனை நாழி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் உங்களைப் பட்டுப் போன மரம் என்று நினைக்க வேண்டாம். மனஸ் வைத்தால் நீங்கள் தான் இந்த தேசத்தை தேவலோகமாக்கக் கூடிய கல்பக வ்ருக்ஷங்கள் என்று நான் நினைக்கிறேன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்தால் கிழத்தனத்தின் பலஹீனமும் ஓய்ச்சலும் இல்லாமல் யுவர்களைவிட உத்ஸாஹமாகப் பண்ணலாம். கிழவன் நானே சொல்கிறேன்.\nமற்றவர்கள் ஆஃபீஸ் காரியம் போக மிஞ்சிய கொஞ்சம் போதில்தான் பொதுத்தொண்டு பண்ண முடியுமென்றால் ரிடையரான நீங்களோ புல் டைமும் ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிற பாக்யம் பெற்றிருக்கிறீர்கள். ஆஃபீஸுக்குப் போய்வந்த காலத்தில் உங்களுக்குக் குடும்ப பொறுப்பும் அதிகம் இருந்தது. இப்போது அதுகளைக் கூடியவரையில் குறைத்துக் கொள்ள வேண்டும். அநேகமாக ரிடையர் ஆகிற வயஸில் ஒருத்தனுக்கு நேர் பொறுப்பு உள்ள பிள்ளைகளின் படிப்பு, பெண்ணின் விவாஹம் முதலான கார்யங்கள் முடிந்திருக்கும்.அதற்கப்புறமும் பேரன் படிப்பு, பேத்தி கல்யாணம் என்றெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/01/31/periyava-golden-quotes-475/", "date_download": "2020-10-22T22:51:50Z", "digest": "sha1:66XHTQTKWS66QORSZHGYUJ5MUC5PGABT", "length": 7915, "nlines": 91, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-475 – Sage of Kanchi", "raw_content": "\nரிஃபார்ம், ரிஃபார்ம் என்று சொல்வதெல்லாம் கடைசியில் அவரவரும் மனஸ் போனபடி, ஒரு டிஸிப்ளினும் இல்லாமலிருக்கலாம் என்று அவிழ்த்து விடுவதில்தான் முடிந்திருக்கிறது. ரிஃபார்ம்களை ஆரம்பித்து வைத்திருக்கிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விதிகளாகிற ஒழுங்குகளில் பலதை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸநாதன தர்ம பீடங்களான மட ஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை. என்றாலும் இவர்கள் Personal life–ல் [தனி வாழ்க்கையில்] ஸத்யம், நேர்மை, ஒழுக்கம், த்யாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவுக்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போகவேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் இவர்கள் பண்ணுகிற பெரிய தப்பு என்னவென்றால் தங்கள் புத்திக்கு ஸரியாகத் தோன்றுவதுதான் ஸரி, பா��்கி எல்லாம் தப்பு என்று நினைப்பதுதான். தாங்கள் சுத்தர்கள்தான், விஷயம் தெரிந்தவர்கள்தான் என்றாலும் தர்ம சாஸ்திரங்களை வேத வழிப்பிரகாரம் பண்ணி வைத்த ரிஷிகளும், மநு முதலிய பெரியவர்களும் தங்களைவிடவும் எவ்வளவோ சுத்தர்கள், எவ்வளவோ விஷயம் தெரிந்தவர்கள் என்று உணர்கிற மரியாதை இவர்களுக்கு இல்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமழை வேண்டிக் குருப்புகழ் ›\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/neelam/", "date_download": "2020-10-23T00:21:35Z", "digest": "sha1:WS3IR5RIWODF55ELO5Z4RLPBECLGO2CG", "length": 3125, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "neelam", "raw_content": "\n“விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nதிரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nகவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nஇயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\n“அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்” – அமைச்சர் கடம்பூர் ராஜு\nபா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு\nஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள்…\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\nOctober 20, 2020 0 கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பாடகி சுசீலா\nOctober 20, 2020 0 இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்\nOctober 19, 2020 0 மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”\nOctober 20, 2020 0 “விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர்” – ராஜ் கிரண்\nOctober 20, 2020 0 திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வருடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sturiel.com/gallery/index.php?/category/43&lang=ta_IN", "date_download": "2020-10-23T00:19:36Z", "digest": "sha1:4VBFG4GCQBXJFRJTLHYC3OIDZHKV4K2L", "length": 6433, "nlines": 135, "source_domain": "sturiel.com", "title": "✖", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-23T01:37:15Z", "digest": "sha1:WKTMTP7RQMXDT2RWMWM525CUDQQ7MBTN", "length": 8636, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிசியம்(III) புளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 300 கிராம்/மோல்[1]\nதோற்றம் இளஞ்சிவப்பு, படிகத் திண்மம்\nபடிக அமைப்பு சாய்சதுரம், hR24\nபுறவெளித் தொகுதி P3c1, No. 165[2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅமெரிசியம்(III) புளோரைடு (Americium(III) fluoride) என்பது AmF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அமெரிசியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து அமெரிசியம்(III) புளோரைடு உருவாகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:08:56Z", "digest": "sha1:6HIV2QFAFEOURKM3OGNIV63JWP7DTY4N", "length": 7256, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரகாஷ் காரத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் முன்னாள் பொது செயலாளர்\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)\nபிரகாஷ் காரத் (பிறப்பு: பிப்ரவரி 7, 1948) ஒரு இந்திய பொதுவுடமை அரசியல்வாதி. அவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொது செயலாளராக 2005 முதல் 2015 வரை பணியாற்றியவர்.தற்போது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆவார்.[1][2][3]\n↑ \"பிரகாஷ் காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பொதுச் ச���யலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\". தி இந்து (சென்னை, இந்தியா). ஏப்ரல் 3, 2008. http://www.hindu.com/holnus/000200804031422.htm.\n↑ காரத் மிண்டும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\n↑ பிரகாஷ் காரத் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)இன் பொது செயலாளரானார்\nஎடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 20:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/young-girl-gang-raped-at-kanchipuram-pqmeaj", "date_download": "2020-10-22T23:22:29Z", "digest": "sha1:F3DU2NOV3J6VETMDRC3S625HBFELXZ4R", "length": 11825, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலை வாங்கித்தருவதாக அப்பா, அம்மாவை ஏமாற்றி இளம் பெண்ணை கற்பழித்த பத்து பேர் கொண்ட கும்பல்!!", "raw_content": "\nவேலை வாங்கித்தருவதாக அப்பா, அம்மாவை ஏமாற்றி இளம் பெண்ணை கற்பழித்த பத்து பேர் கொண்ட கும்பல்\nஅண்மையில் ஏப்ரல் 2ஆம் தேதி 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅண்மையில் ஏப்ரல் 2ஆம் தேதி 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nவறுமையின் கொடுமையில் இருக்கும் இளம் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண்ணைக் கடத்திச் சென்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 6 மாதங்களாக கூட்டாக உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்துள்ளது.\nகாஞ்சிபுரத்தில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்ட ஒரு சிறுமி, பெற்றோருக்கு உதவ கிடைத்த வேலைகளைச் செய்துவந்துள்ளார். தினசரி கூலி வேலை பார்த்துவந்த அவருக்கு அவருடைய பக்கத்த்து வீட்டில் இருந்த பெண், ஒரு வீட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பக்கத்து வீட்டுப் பெண் சிறுமியின் பெற்றோரிடம் ரூ 5000 கொடுத்துவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். சுமார் அந்தமாதம் கழித்து இந்த ஏப்ரலில்தான் சிறுமி வீடு திரும்பி இருக்கிறார். மேலும், இதேபோல காஞ்சிபுரத்திலும் சென்னையிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇது போதாதென்று சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ மற்றும் படங்களை எடுத்து தாங்கள் சொல்வதுபோல் நடக்காவிட்டால் அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என சிறுமியின் பெற்றோரிடமும் காட்டிவிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை கண்காணிப்புடன் குடும்பத்தினருடன் போனில் பேச அனுமதித்துள்ளனர்.\nஇந்நிலையில், ஈஸ்டர் திருநாளுக்காக சிறுமியின் தாய் சிறுமியை வீட்டுக்கு அழைத்துவருமாறு கோரியுள்ளார். அம்மா கட்டாயப்படுத்திக் கேட்டதும் சிறுமியை வீட்டில் கொண்டுவிட்டுள்ளனர். வீட்டுக்கு வந்த சிறுமி தன் அம்மாவிடமும் போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியிட்டுள்ளார். போலீசார் இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடத்திச் சென்றவர்களைப் பிடிக்க விசாரித்து வருகிறார்கள்.\n நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..\nரத்தம் சொட்ட சொட்ட வெளியான நயன்தாராவின் 'நெற்றிக்கண்' பட போஸ்டர்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு வாரிசு பிறந்தாச்சு.. அழகு குழந்தையை பெற்றெடுத்த மேக்னா ராஜ்\nமூன்றாவது முறையாக கொரோனா டெஸ்ட் எடுத்து கொண்ட குஷ்பு...\nஅம்மாவுடன் சமத்தாக போஸ் கொடுக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் உச்ச கவர்ச்சி பட வாய்ப்புக்காக தினுசு தினுசா புகைப்படம் வெளியிடும் ஷாலு ஷம்மு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/csk-captain-dhoni-reveals-the-reason-for-defeat-against-kkr-in-ipl-2020-qhvik6", "date_download": "2020-10-23T00:04:10Z", "digest": "sha1:CNU3EP2RUUHIRUQYBUPCNXBEOG7F7ACK", "length": 10616, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "KKR vs CSK: சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணமும், பெரிய சவாலா இருக்குற விஷயமும் இதுதான்..! தோனி அதிரடி | csk captain dhoni reveals the reason for defeat against kkr in ipl 2020", "raw_content": "\nKKR vs CSK: சிஎஸ்கேவின் தோல்விக்கான காரணமும், பெரிய சவாலா இருக்குற விஷயமும் இதுதான்..\nகேகேஆருக்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் என்றும் சிஎஸ்கே அணி மேம்பட வேண்டிய விஷயம் குறித்தும் கேப்டன் தோனி பேசியுள்ளார்.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு நல்லவிதமாக அமையவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அதன்பின்னர் ஹாட்ரிக் தோல்வி அடைந்தது.\nபஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. எனவே சிஎஸ்கே வெற்றிப்பயணத்தை தொடரும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கேகேஆருக்கு எதிராக 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 157 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்களுக்கு வாட்சன் அவுட்டாகும்போது, அணியின் ஸ்கோர் 13.1 ஓவரில் 101 ரன்கள். வாட்சனுக்கு முன் டுப்ளெசிஸ் மற்றும் ராயுடு ஆகிய இருவர் மட்டுமே ஆட்டமிழந்திருந்தனர். எனவே சாம் கரன், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்கள் பின்வரிசைய���ல் இருந்தும், எஞ்சிய 7 ஓவரில் 67 ரன்களை அடிக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.\nதோனி 12 பந்தில் 11 ரன்கள் அடித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பெரிய ஷாட்டுகளை ஆடினாலும், ஏற்கனவே கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த கேதர் ஜாதவ், பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் திணறியதுடன், 12 பந்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றது சிஎஸ்கே. டெத் ஓவர்களை சுனில் நரைனும் ஆண்ட்ரே ரசலும் இணைந்து அருமையாக வீசினர்.\nடெத் ஓவர்களில் பவுண்டரி கிடைக்காததுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதைத்தான் தோனியும் குறிப்பிட்டார்.\nபோட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, எங்கள் பவுலர்கள் அருமையாக வீசிவருகின்றனர். இன்றைக்கும் சிறப்பாக வீசினர். பேட்ஸ்மேன்கள் தான் பவுலர்களின் உழைப்பை வீணடித்துவிட்டோம். ஸ்டிரைக் ரொடேட் செய்வது முக்கியம்தான். ஆனால் கடைசி சில ஓவர்களில் பவுண்டரிகளே கிடைக்கவில்லை. கேகேஆர் பவுலர்கள் தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி பவுண்டரி கொடுக்காமல் கட்டுப்படுத்தினர். அந்த மாதிரி பந்துகளை சமயோசிதமாக சிந்தித்து பவுண்டரி அடிக்க முயல வேண்டும். அதில் நாங்கள் மேம்பட வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் ந��யூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஜோ பிடன் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: சீனாவுடனான நெருக்கத்தை சுட்டி காட்டி எச்சரித்த ஜூனியர் ட்ரம்ப்.\n“வேல்முருகன் சிம்ப்ளி வேஸ்ட் ”... அறந்தாங்கி நிஷாவால் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த பூகம்பம்...\nஒரு அமைச்சர் என்னை கூலிப்படையை வைத்து கொல்லப் பார்க்கிறார்... காப்பாற்ற சொல்லி கதறும் அதிமுக எம்எல்ஏ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-modi-will-meet-tommorrow", "date_download": "2020-10-23T00:18:03Z", "digest": "sha1:OM2MLGMZKXGLUA63CKAXY35MDSAHO4CD", "length": 9481, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்… ஒரு வழியா நான்கு நாள் தவத்திற்குப் பிறகு இரக்கம் காட்டினார் மோடி…", "raw_content": "\nநாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்… ஒரு வழியா நான்கு நாள் தவத்திற்குப் பிறகு இரக்கம் காட்டினார் மோடி…\nநாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்… ஒரு வழியா நான்கு நாள் தவத்திற்குப் பிறகு இரக்கம் காட்டினார் மோடி…\nஷீரடி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பிரதமரை சந்திக்க மீண்டும் டெல்லி செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமரை அவர் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.\nடெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.\nஆனால் ஓபிஎஸ் டீமுக்கு மோடி சந்திக்க நேரம் வழங்கப்படாததால் அதிர்ச்சியடைத் அவர்கள் டெல்லியில் இருந்து மும்பை சென்று, அங்கிருந்து ஷீரடி புறப்பட்ட அவர், சாய்பாபா கோயில் மற்றும் சனீஸ்வரர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.\nஇந்நிலையில், பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனையடுத்து, நாளை காலை 11 மணிக்கு பிரதமரை அவர் சந்திப்பார் எனவும், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\n��சும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை..8ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.. மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ் தகவல்..\nஆர்சிபிக்கு எதிராக படுமட்டமான ஸ்கோரை அடித்த கேகேஆர்.. ஆர்சிபி வெற்றி உறுதி\nஇதை மட்டும் செய்யாவிட்டால் பழியை சுமக்க வேண்டிவரும்... எடப்பாடி அரசை கடுமையாக எச்சரிக்கும் கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nகேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி.. மும்பை இந்தியன்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடம்\nதமிழக அரசியலில் அடுத்த புயலை கிளப்ப வரும் விஜய் மக்கள் இயக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/people-tell-mandra-in-the-field-harvest-incresed", "date_download": "2020-10-22T23:52:36Z", "digest": "sha1:UHI2VIIZIZX6PBIL6UQTMQD6QTMCNIL3", "length": 11156, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வயலில் இறங்கி மந்திரம் சொன்னால் நெல் விளைச்சல் அதிகரிக்கும்! அமைச்சரின் அதிரடி அட்வைஸ்….", "raw_content": "\nவயலில் இறங்கி மந்திரம் சொன்னால் நெல் விளைச்சல் அதிகரிக்கும்\nவிவசா��ிகள் வயல்வெளியில் நின்றபடி, தினமும் அரைமணி நேரம், வேத மந்திரங்களை ஓதினால் போதும், விளைச்சல் பிச்சுக்கொட்டும் என கோவா மாநில விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணி கட்சியான, கோவா முற்போக்கு கட்சியின் விஜய் சர்தேசாய், விவசாயத்துறை அமைச்சராக உள்ளார்.\nஇந்நிலையில், கோவாவிலுள்ள, ‘சிவ யோகா பவுண்டேஷன்’ என்ற அமைப்பு, தனது ‘அண்டவெளி விவ சாயம்’ என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி வைக்குமாறு, அமைச்சர் விஜய் சர்தேசாயை அழைத்துள்ளது. அவரும் வயலுக்கே சென்று இந்தவிவசாய முறையைத் துவக்கி வைத்துள்ளார்.\nஅப்போது, ‘அண்டவெளி விவசாயம்’ என்றால் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று,30 நிமிடங்கள், வேத மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும்; அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால்,நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும்; இதுதான் அண்டவெளி விவசாயம்’ என்று தானொரு அமைச் சர் என்பதையும் மறந்துவிட்டுப் பேசினார்.\nஅண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை, ரசாயன உரங்கள் கலக்காமல், நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும்’ என்றும் விவரித்து இருக்கும் அவர், இதற்கு, சிவயோக விவசாயம் என்றும் மற்றொரு பெயர் இருப்பதாகவும், இந்த சிவயோக விவசாயம்தான், எதிர்காலத்தில் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்று சீரியஸாக தெரிவித்தார்.\nகோவா அமைச்சரின் இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடி���ார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Chennai/-/energy-drink-stalls/manufacturing-companies/?category=159", "date_download": "2020-10-23T00:22:38Z", "digest": "sha1:SJ2ATNWOWU3J4FJAQ2CLEXXJCVSTOM4F", "length": 10003, "nlines": 259, "source_domain": "www.asklaila.com", "title": "energy drink stalls Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஹர்பல் மற்றும் ஏயர்வெடிக் ஃபூட் சபிலமெண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nம்ய்வெதா ஃபாரெவர் லிவிங்க் பிரோடக்ட்ஸ்\nநடிரிஷந்ஏல் ஃபூட் சபிலமெண்ட், ஃபாரெவர் லிவிங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண���ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎனர்ஜி டிரிங்க் நோனி ஃபிஜ் உற்பத்தியாளர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏமவெ, ஹர்பல் எண்ட் ஏயர்வெடிக் ஃபூட் சபிலமெண்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்தமீன் மிலிலெனியம் நடிரேக்யூடிகேல்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜாலி டி & கஃப் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/plus-size-clothing-stores/", "date_download": "2020-10-23T00:10:08Z", "digest": "sha1:42FDXKTOAZLS57V4N7O4EFCL75WCRRLF", "length": 12574, "nlines": 325, "source_domain": "www.asklaila.com", "title": "Top Plus Size Clothing Stores in Mumbai | Manufacturers Dealers for Best Design & Price - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபிளஸ் ஆடை கடைகள் அளவு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலோவர்‌ பரெல்‌ வெஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஉள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்காரம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாஷி செக்டர்‌ 26 எ, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், மோடலேர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசில்டிரென் ஃபர்னிசர், கண்டெம்பரரி ஃபர்னிசர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹௌஸ் ஃபுல் த் ஃபர்னிசர் டெஸ்டினெஷன்\nஹோம் ஃபர்னிசர், ஸ்பிரிங்க் மேடர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவசை ரோட்‌ வெஸ்ட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபிளஸ் ஆடை கடைகள் அளவு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிட்ஸ் ஃபர்னிசர், கிசென்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலுவ்குஷ் சில்க் மில் பிரைவெட் லிமிடெட்\nபிளஸ் ஆடை கடைகள் அளவு\n��ழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅமர் தீப் செடிங்க் சீஸ்டம்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/11/instruction-to-start-work-at-kurunkulam-sugar-factory-by-mid-december-3463359.html", "date_download": "2020-10-23T00:36:36Z", "digest": "sha1:GQ446BECGXZMVOLKEOPHN5ETNHATPTHF", "length": 10754, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " டிசம்பரில் அரைவைப் பணி தொடங்க அறிவுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகுருங்குளம் சா்க்கரை ஆலையில் டிசம்பரில் அரைவைப் பணி தொடங்க அறிவுறுத்தல்\nகுருங்குளம் சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.\nதஞ்சாவூா், செப். 11: தஞ்சாவூா் அருகேயுள்ள குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் டிசம்பா் மாதத்தில் அரைவைப் பணியை தொடங்குமாறு ஆலை அலுவலா்களிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.\nஇந்த ஆலையில் 2020 - 21 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கான புனரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:\nஆலையின் 2020 - 21 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தை முன்னிட்டு புனரமைப்புப் பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்தி முடித்து சோதனை ஓட்டத்தை அக்டோபா் மாதத்துக்குள் நடத்தி, டிசம்பா் மாதத்தில் கால தாமதமின்றி அரைவையைத் தொடங்குமாறு அலுவலா்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது.\nகடந்த 2019 - 20 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் அரைவை செய்யப்பட்ட கரும்புக்கான முழு கிரயத்தொகையும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2020 - 21 ஆம் அரைவைப் பருவத்துக்கு 5,678 ஏக்கா் பரப்பில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 1.75 லட்சம் டன்கள் கரும்பு அரைவை மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும், 2020 - 21 ஆம் ஆண்டு பருவத்துக்குத் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 37 லட்சத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான மானிய தொகைகள் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்ப���்டு, பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் வைத்திலிங்கம்.\nஅப்போது, ஆட்சியா் ம. கோவிந்த ராவ், குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி எஸ். செல்வசுரபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-1891/", "date_download": "2020-10-23T00:22:28Z", "digest": "sha1:JP6JRX4R4HZCXL5FSYJGEF75WNNCD27C", "length": 21149, "nlines": 95, "source_domain": "www.namadhuamma.net", "title": "விளம்பரத்திற்காக அறிக்கை வெளியிடுகிறார் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை நன்றி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி\nஅனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nமுதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்\nகாவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\nஇளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் 600 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nகாவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.\nதி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – வி.பி.பி.பரமசிவம் சபதம்\n17 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதிஉதவி – மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்\nகடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு\nமுதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் – தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு புதிதாக அனுமதி\nதேனி சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு\nவிளம்பரத்திற்காக அறிக்கை வெளியிடுகிறார் ஸ்டாலின் – ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-\nஎதிர்க்கட்சி தலைவர் ஒரு குற்றச்சாட்டை சொன்னார். அந்த குற்றச்சாட்டில் சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகின்றேன். பத்திரிகையிலே இன்றைக்கு வந்த செய்தி. முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, சில கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்று சொல்லி, 9,14,000 பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில் 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவிகள் இருக்க வேண்டுமென்றும், ஆனால் முதல்வர் 1.76 லட்சம் தான் கையிருப்பு உள்ளதாக சொல்லியிருக்கின்றார்.\nமீதி எங்கே என்று கேட்டுள்ளார். 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1.76 லட்சம் கிட் ஆபீசில் வைத்திருக்கிறார்கள். மற்றவைகளெல்லாம் கிட்டத்தட்ட 2.71 லட்சம் பிசிஆர் கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்படி அங்கே பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைத்தால் தான், அந்த கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும். ஆகவே, வேண்மென்றே திட்டமிட்டு, ஒரு தவறான செய்தியை பரப்பி இருக்கிறார்.\nஅதில் குறிப்பிட்டு சொல்கிறார், ஊரடங்கு காலத்தில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற விளம்பரத்திற்காக இந்த ஊரடங்கை பயன்படுத்துகிறார் முதலமைச்சர் என்று சொல்யிருக்கிறார். நான் ஏதோ முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டேனா அவர் தான், விளம்பரத்திற்காக இந்த அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார் என்று நான் கூறுகிறேன்.\nஅதுமட்டுமல்லாமல், இன்றைக்கு இதுவரைக்கும் 15,45,700 பிசிஆர் கிட் ஆணை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவரை பெறப்பட்டது 11,51,700. நன்கொடையாக பெறப்பட்ட பிசிஆர் கிட் 53,516. மத்திய அரசு வழங்கிய 50,000 பிசிஆர் கிட். மொத்தம் தமிழக அரசால் பெறப்பட்ட பிசிஆர் கிட் 12,55,216. தற்போது நம்முடைய டிஎன்எம்எஸ்சி-ல் இருப்பு இருப்பது 4,59,800. மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்வதற்காக வழங்கப்பட்டது 7,95,416.\nஇதில் பரிசோதனை செய்யப்பட்ட கிட்டுகளின் எண்ணிக்கை 5,03,339. தற்போது ஆங்காங்கே இருக்கின்ற பரிசோதனை மையங்களில் இருப்பாக இருக்கின்ற பிசிஆர் கிட் எண்ணிக்கை 2,92,077 இருக்கிறது. இதுதான் உண்மை நிலவரம். இதை யாரும் மறைக்கவும் இல்லை, இதில் எந்தவித முறைகேட்டிற்கும் வழியும் இல்லை என்பதை தெளிவுப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.\nகேள்வி – தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடைய பார்வை என்னபதில் – நன்றாக இருக்கிறது என்று அவரே கூறியிருக்கிறார். பாராட்டுக்குரியது தானே. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், இன்றைக்கு அதிகமான எண்ணிக்கையில் டெஸ்ட் செய்கிறோம். இது கண்ணுக்கு தெரியாத வைரஸ். ஒருவரிடத்திலிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. ஏழை மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதி இது.\nஅப்படிப்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் அதிக அளவில் நாங்கள் டெஸ்ட் செய்கிறோம். அதிக அளவிலே டெஸ்ட் செய்கின்ற காரணத்தினால் தான் இந்த நோய் பரவலை கண்டறிய முடிகிறது. இப்படி கண்டறிந்தால் தான் குணப்படுத்தி அனுப்ப முடியும். நோய் பரவலை தடுக்க முடியும். இதைத்தான் எங்களுடைய கடமையாக இருந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமற்ற மாநிலத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அங்கே போய் பார்த்தால் தான் தெரியும். ஏன் என்றால், அவர்கள் குறைவாக டெஸ்ட் எடுக்கின்ற காரணத்தினால் தான், குறைந்திருக்கிறது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், மகாராஷ்டிராவில் இருந்து வருகிறார்கள். எவ்வளவு பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை தினந்தோறும் நம்முடைய சுகாதாரத் துறை மூலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் பரிசோதனை செய்ததில் 1,670 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\n1670 பேருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றால் அந்த மாநிலத்தில் எப்படி பரிசோதனை செய்திருப்பார்கள் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிக அளவிலே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, யாருக்காவது தொற்று ஏற்பட்டிருந்தால், அது கண்டறியப்பட்டு, அவர்களை குணமடைய செய்வது தான் எங்களுடைய கடமை என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நாங்கள் செயலாற்றி கொண்டு இருக்கின்றோம்.\nஅதுமட்டுமல்ல, அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிலிருந்து, அனைத்து பணியாளர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள், கூட்டுறவுத் துறை பணியாளர்கள், உள்ளாட்சித் துறை பணியாளர்கள், பிற துறை பணியாளர்கள், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.\nதனக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் 20 நிமிடம் தொற்று ஏற்பட்டவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலே, அந்த தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்படிப்பட்ட நிலைமை இருந்தால் கூட, நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் எல்லாம் நான் குறிப்பிட்ட அந்த துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.\nஅனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் – பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் அ���்பான வேண்டுகோள்\nவள்ளியூர் முருகன் கோவில் அருகே ரூ.1 கோடியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி – ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39040/nivin-pauly-join-with-atlee", "date_download": "2020-10-22T23:25:09Z", "digest": "sha1:WU7DGBPYQYSRCNK37AEHVNU2JVM55WAP", "length": 6420, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "அட்லியுடன் இணைந்த ‘பிரேமம்’ நிவின் பாலி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஅட்லியுடன் இணைந்த ‘பிரேமம்’ நிவின் பாலி\nவிஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘தெறி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லி அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த வேளையில், சத்தமில்லாமல் நிவின் பாலியுடன் கோர்த்திருக்கிறார். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது அட்லி அல்ல, தயாரிப்பு மட்டுமே அவர்.\n‘ஏ ஃபார் ஆப்பிள் புரொடக்ஷன்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குனர் அட்லி, அதன் முதல் தயாரிப்பாக தற்போது, ஜீவா நாயகனாக நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தெற’ படத்தை உருவாக்கி வருகிறார். நேற்றோடு அப்படத்தின் அனைத்துவித படப்பிடிப்பும் நிறைவடைந்து ‘ரேப்அப் பார்ட்டி’ கொண்டாடியுள்ளார்கள். அப்படம் முடிந்த கையோடு, தனது புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அட்லி. அறிமுக இயக்குனர் சூர்யா பாலகிருஷ்ணன் இயக்கவிருக்கும் இப்படத்தில் நிவின் பா���ி நாயகனாக நடிக்கிறார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் ஆக்ஷனில் அசத்த வருகிறார் Jason Bourne\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஏ.ஆர்.ரஹ்மான் பட டிரைலரை பாராட்டிய அட்லி\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி ,இசை அமைத்து தயாரித்து வரும் படம் ‘99 சாங்ஸ்’. ஹிந்தி மொழியில்...\n‘பிகில்’ படைத்த சாதனை - அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....\nவிஜய் வெளியிட்ட ‘பிகில்’ எமோஜி\nநடிகர் விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் ‘பிகில்’. தீபாவளியை முன்னிட்டு...\nபிகில் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரெசா புகைப்படங்கள்\nநட்புன்னா என்னனு தெரியுமா - புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\nநீயா 2 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5116", "date_download": "2020-10-22T23:15:46Z", "digest": "sha1:D2Y35HAZCFSLJ3SR5SHTAGLWAUO43OHA", "length": 11331, "nlines": 44, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - நரம்புத் தளர்ச்சியும் தசைவலியும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | செப்டம்பர் 2008 |\nகோடை விடுமுறைக்காக அமெரிக்காவுக்கு வரும் நமது பெற்றோர்கள் பலருக்கு மூட்டுவலியும் நரம்புத் தளர்ச்சியும் ஏற்படுவது சகஜம். இந்த வலியின் வேதனையை வார்த்தையில் சொல்வது கடினமாக இருக்கலாம். நரம்பு வலி மற்ற உறுப்புகளின் வலியைவிட மாறுபட்டு உணரப்படுகிறது. நீரிழிவுநோய் உள்ளவர்களிடம் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி (Neuropathy) குறிப்பாக அதிகம் காணப்படுகிறது. 'தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்ற பழமொழியுடன் 'நரம்பு வலியின் வேதனை நரக வேதனை' என்று சேர்த்துக் கொள்ளலாம்.\n* வைடமின் - குறிப்பாக வைடமின் B12 - குறைவு\n* அழுத்தம் தரும் வகையில் படுத்திருத்தல் அல்லது அமர்ந்திருத்தல்\n* கட்டி அல்லது வேறு காரணத்தால் உடல் உறுப்பு பெருத்து, நரம்பை அழுத்துதல்\nஇதில் முக்கியமான காரணம் நீரிழிவு நோய். நம்மில் பலருக்கு இந்த நோய் இருப்பதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது அதிகமாகிறது.\n* ஊசிமுனை குத்துவது போல் வலி\n* உணர்ச்சி இன்றி மரத்துப் போதல்\n* கை மற்றும் கால் பகுதிகளில் வலி அதிகமாக ஊடுருவுதல்\n* மூட்டுகளில் இருந்து விரல்களுக்குப் பரவுதல், மெலிதான கையுறை (glove) அல்லது காலுறை (socks) அணிந்திருப்பது போன்ற உணர்ச்சி\n* நோய் முற்றிய காலத்தில் செயல்பாடு குறைதல்.\n* கை கால்களில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்ச்சி\nநம் உடலின் நரம்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் நடுநரம்புப் பகுதி மூளையிலும் முதுகுத் தண்டிலும் ஓடுகிறது. கை மற்றும் கால் பகுதிகளில் ஓடும் நரம்புகள் peripheral நரம்புகள் எனப்படும். இதைத் தவிர சிறுநீரகப் பை, பெருங்குடல் ஆகியவற்றில் வேலை செய்யவும் நரம்புகள் உள்ளன. இதில் peripheral நரம்புகளே பெரும்பாலும் நியூரோபதி மூலம் பாதிக்கப்படுகின்றன. ஒரு சிலருக்கு அவ்வப்போது ஏற்படும் நரம்புத் தளர்ச்சி நாளாக நாளாகத் தொடர்ந்து எப்போதுமே இருக்கலாம். பலருக்கு தவறான உடற்பயிற்சி அல்லது தவறான முறையில் கை அழுத்திப் படுத்தல் போன்றவை மூலம் இந்த நரம்புத் தளர்ச்சி அதிகப்படும். உதாரணத்திற்கு, அதிக நேரம் கணினி விசைப்பலகையில் (computer keyboard) வேலை செய்பவருக்கு விரல் நுனிகளில் தளர்ச்சி ஏற்படலாம்.\nகால் பாதங்களில் இந்த உணர்ச்சியின்மை அதிகரித்தால் செருப்பு இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. சூடு அல்லது காயம் ஏற்பட்டாலும் அதை அறியாமலே இருக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் பலருக்குச் சரியான உடற்பயிற்சி மூட்டுகளையும் நரம்புகளையும் பலப்படுத்துகிறது. அதன் மூலம் நிவாரணம் கிடைக்கவும் வழி இருக்கிறது.\nTylenol அல்லது Motrin போன்ற வலி மாத்திரைகளை வலி நிவாரணத்திற்கு உபயோகிக்கலாம். இதைத் தவிர நரம்புகளின் உணர்ச்சி சரியாகச் சில மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். Lyrica அல்லது Neurontin என்ற மாத்திரைகள் நரம்பு உணர்ச்சியைச் சரிப்படுத்த உதவுகின்றன. தகுந்த உடற்பயிற்சி மூலமும் நரம்புகளை பலப்படுத்தலாம். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதின்மூலம் இந்த வகை நரம்புத் தளர்ச்சி ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம். வைடமின் B12 அளவு குறைவாக இருப்பின், நல்ல காய்கறிகள் பழங்கள் உண்பதின் மூலம் சரிக்கட்டலாம். தேவைப்பட்டால் வைடமின் மாத்திரைகளும் ஊசியும் எடுத்துக் கொள்ளலாம்.\nமது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். புகைபிடிப்பதால் நரம்புகளின் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.\nதசைகளும் தசைநார்களும் வலுப்பெற அவற்றை நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகள் அவசியம். நீண்ட நேரம் நடத்தல், வேகமான உடற்பயிற்சி ஆகியவைகளும் தசைகளின் வலுவை அதிகப்படுத்தும். ஒரே மாதிரியாக நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ இருப்பவர்களும் இந்தத் தசை நீட்டிக்கும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கீழே கொடுத்துள்ள வலைத்தளத்தைப் பார்த்து அதிலுள்ளது போல தினமும் செய்தால் தசைகள் வலுப்பெறும். ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 வினாடிகள் செய்ய வேண்டும்.\nமேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய வலைத்தளம்: www.mayoclinic.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:33:32Z", "digest": "sha1:74RMX7Q7D6N32UER7UPHIH7SHLNJ7ZYX", "length": 9844, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுமூங்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேரல் [Dendrocalamus strictus] என்பது சிறுமூங்கில்.\nவேரலை வெட்டிப் பலா மரங்களுக்கு அடியில் வேலியாகப் போட்டிருப்பார்கள்.[2]\nவாழைத்தோப்பில் மேய்ந்த யானை அது திகட்டியதால் ஊரில் போடப்பட்டிருந்த வேரல் வேலியை மிதித்துக்கொண்டு நுழைந்து பலாப்பழங்களைத் தின்றதாம்.[3]\nபழமுமுதிர்சோலையில் பாய்ந்த அருவி பூத்திருந்த வேரலை வேரோடு பெயர்த்தடித்துக்கொண்டு பாய்ந்ததாம்.[4]\nமலைமகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வேரல் [5]\nபாசி படிந்த வழுக்குப்பாறைகளில் ஏறி நடக்கும்போது வேரல்-கோல் ஊன்றுகோலாகப் பயன்படுத்தப்படும்.[6]\n↑ வேரல் வேலிச் சிறுகுடி - நற்றிணை 232,\n↑ திருமுருகாற்றுப்படை - 298\n↑ குறிஞ்சிப்பாட்டு - 71\n↑ நுண்கோல் வே��ல் – மலைமடுகடாம் - 223\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:42:21Z", "digest": "sha1:HOVBQ52GHESGAGEIPS2ZG2RYBIJTELM6", "length": 20600, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேறுகால மிகை வாந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுமட்டல், வாந்தி, எடை இழப்பு, நீர்ப்போக்கு[1]\nசில நேரங்களில் மேம்பட்டாலும் பேறுகாலம் வரை நீடிக்க வாய்ப்புண்டு[2]\nமுதல் கர்ப்பம், பலமுறை கருத்தரித்தல், உடற்பருமன் குடும்பத்தில் யாருக்கேனும் மிகை வாந்தி இருத்தல், உண்ணுதல் கோளாறு[3][4]\nதிரவ,மிதமான உணவு, நரம்புவழி உணவு[2]\nகருவுற்ற பெண்களில் 1% [6]\nபேறுகால மிகை வாந்தி என்பது ஒரு பெண்ணுக்குக் கருவுற்ற காலத்தில் ஏற்படும் சிக்கலாகும். இது கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.[1] இதனால் சில சமயங்களில் இலேசான மயக்கம் வருதலும் ஏற்படலாம். இது மசக்கை எனப்படும் அசாதாரண நிலையை விடக் கடுமையானதாகக் கருதப்படுகிறது. கர்ப்பத்தின் 20 வது வாரத்திற்குப் பிறகு அறிகுறிகள் பெரும்பாலும் மேம்படும், ஆனால் முழு கர்ப்ப காலத்திலும் இந்நிலை நீடிக்கும் வய்ப்புகள் உண்டு.[2]\nபேறுகால மிகை வாந்திக்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. ஆபத்து காரணிகளில் அப்பெண்ணுக்கு இது முதல் கர்ப்பமாக இருத்தல், அடுத்தடுத்து பல கர்ப்பம் ஏற்படல், உடல் பருமன், மிகை வாந்தி ஏற்கவனவே இருத்தல் அல்லது குடும்பத்தாருக்கு இருந்த்தல், கருவில் ஏற்படும் கட்டிகள் மற்றும் உண்ணுதல் கோளாறுகள் ஆகியவை அடங்கும்.[4] கண்டறியப்பட்ட அறிகுறிகள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில் நோயறிதல் பொதுவாகச் செய்யப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு நாளைக்கு மூன்று முறைகளுக்கு மேல் வாந்தியெடுத்தலானது பேறுகால மிகை வாந்தி என வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் 5% அல்லது மூன்று கிலோகிராம் எடை இழப்பு ஏற்பட்டாலும் சிறுநீரில் கீட்டோன்கள் தென்பட்டாலும் இந்த மிகை வந்திக்கான சாத்தியமுள்ளதாகக் கண்டறியலாம்.[3] அறிகுறிகளின் பிற சாத்தியமான காரணங்கள் விலக்கப்பட வேண்டும், இதில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் அதிதைராய்டியம் ஆகியவை அடங்கும்.[5]\nசிகிச்சையில் மித உணவு, திரவ உனவு ஆகியவை அடங்கும்.[2] பரிந்துரைகளில் எலக்ட்ரோலைட்-மாற்று பானங்கள், தியாமின் மற்றும் அதிக புரதம் அடங்கிய உணவு ஆகியவை இருக்கலாம். சில பெண்களுக்கு நரம்புவழிச் செலுத்தப்படும் திரவங்கள் தேவைப்படுகின்றன. மருந்துகளைப் பொறுத்தவரை, பைரிடாக்சின் அல்லது மெட்டோகுளோபிரமைடு பரிந்துரைக்கப்படுகிறது. இவை பயனுள்ளதாக இல்லாவிட்டால் புரோக்ளோர்பெரசைன், டைமென்ஹைட்ரினேட் அல்லது ஒன்டான்செட்ரான் ஆகியவற்றைப் பயன்படுத்தப்படலாம். தேவையெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். உளவியல் சிகிச்சை ஓரளவு இதன் விளைவுகளை மேம்படுத்தக்கூடும். அக்கு பிரசர் சிகிச்சை இதைப் பொறுத்தவரை பயனற்றதாக இருக்கிறது.\nகர்ப்ப காலத்தில் வாந்தியெடுப்பது கிமு 2,000 க்கு முன்பே விவரிக்கப்பட்டுள்ளது என்றாலும், பேறுகால மிகை வாந்திக்கான முதல் தெளிவான மருத்துவ விளக்கம் அன்டாயின் டுபோயிஸ் என்பவரால் 1852 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.[7] பேறுகால மிகை வாந்தி கர்ப்பிணிப் பெண்களில் 0.3–2.0% பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[6] கர்ப்பகால மரணத்திற்கு இது ஒரு பொதுவான காரணம் என்று முன்னர் அறியப்பட்டிருந்தாலும், தற்பொழுது இதற்குச் சரியான சிகிச்சை வழங்கப்படுவதால் கருவுற்ற பெண்களுக்கு இவ்வகை மரணம் இப்போது மிகவும் அரிதானதாகியுள்ளது.[8][9] பாதிக்கப்பட்டவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து குறைவு, ஆனால் முன்கூட்டியே பிறப்பதற்கான அதிக ஆபத்து உள்ளது.[4] சில கர்ப்பிணி பெண்கள் மிகைவாந்தி அறிகுறிகளால் கருக்கலைப்பு செய்ய தேர்வு செய்கிறார்கள்.[10]\nவாந்தி கடுமையாக இருக்கும்போது, அது பின்வருவனவற்றை ஏற்படுத்தக்கூடும்:[11]\nகர்ப்பத்திற்கு முந்தைய உடல் எடையில் 5% அல்லது அதற்கு மேற்பட்ட இழப்பு\nநீரிழப்பு, கெட்டோசிஸ்,[12] மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது\nவைட்டமின் பி 1 (தியாமின்) குறைபாடு, வைட்டமின் பி 6 (பைரிடாக்சின்) குறைபாடு அல்லது வைட்டம��ன் பி 12 (கோபாலமின்) குறைபாடு போன்ற ஊட்டச்சத்து கோளாறுகள்\nவளர்சிதை மாற்ற கீட்டோ அமிலத்துவம் [11] அல்லது அதி தைராய்டியம் [13] போன்ற வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகள்.\nஉடல்ரீதியான, உணர்வு சார்ந்த மன அழுத்தம்\nஅன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் சிரமம்\nஅறிகுறிகள் பசி, சோர்வு, பேறுகாலத்தில் எடுத்துக்கொள்ளும் வைட்டமின்கள் (குறிப்பாக இரும்புச்சத்து கொண்டவை) மற்றும் திட்ட உணவு ஆகியவற்றால் அதிகரிக்கக்கூடும் .[14] பேறுகால மிகைவாந்தி கொண்ட பல பெண்கள் தங்கள் சூழலில் உள்ள நாற்றங்களை உணர்வதில் அதிக உணர்திறன் உடையவர்கள் ; சில வாசனைகள் வாந்திக்கான அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும். , சியாலோரியா கிராவிடாரம் என்று அழைக்கப்படும் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு சில பெண்கள் அனுபவிக்கும் மற்றொரு அறிகுறியாகும்.\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பேறுகால மிகை வாந்தி ஏற்படுகிறது [12] மேலும் இது மசக்கையை விட கணிசமாக நீண்ட காலம் நீடிக்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கருத்தரிப்பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதத் தொடக்கத்தில் மசக்கை நோய் அறிகுறிகளின் முழுமையான நிவாரணத்தை அனுபவிப்பார்கள. ஆனால் மிகைவாந்தி நோயால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை கடுமையான அறிகுறிகளை அனுபவிப்பார்கள், சில சமயங்களில் பிரசவத்திற்குப் பிறகும் கூட இந்நிலை நீடிக்கும்.[15]\nஒரு சிறிய சதவிகிதத்தினருக்கே வாந்தியெடுத்தல் அரிதாக உள்ளது. ஆனால் மிகை வாந்தியினால் ஏற்படும் அதே பிரச்சனைகளில் (அனைத்துமே இல்லையென்றாலும்) பெரும்பாலானவற்றை குமட்டல் ஏற்படுத்துகிறது. [ மேற்கோள் தேவை ]\n\". H.E.R. Foundation. மூல முகவரியிலிருந்து 30 November 2012 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kallakurichi-admk-mla-prabhu-clarified-his-love-marraige-issues-225001/", "date_download": "2020-10-23T00:46:17Z", "digest": "sha1:IVGYN6IUJSHLNVRWH6VO3CDV4AOXM6OO", "length": 9700, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”முறைப்படி பெண் கேட்டோம்… ஆனால்” – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பரபரப்பு வீடியோ", "raw_content": "\n”முறைப்படி பெண் கேட்டோம்… ஆனால்” – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பரபரப்பு வீடியோ\nசவுந்தர்யாவின் வீட்டிற்குச் சென்று, முறையாக பெண் கேட்டோம். பெண் வீட்டார் தர மறுத்தனர். வேறு வழியின்றி எனது வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தனது சாதி மறுப்புத் திருமணம் குறித்த வதந்திகளை மறுத்தார்.\nமுன்னதாக, திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியை பிரபு தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.\nஇதுகுறித்து, மணப்பெண்ணின் தந்தை சுவாமிநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எனது குடும்பத்தினருடன் பிரபு எம்.எல்.ஏ, மகன் போல பழகி வந்தார். ஆனால் சுமார் 20 வயது வித்தியாசமுள்ள எனது மகளை இப்படி கடத்திச் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. நான் சாதி பார்க்கவில்லை. ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா\nஇந்நிலையில், எம்.எல்.ஏ பிரபு தனது திருமணம் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது திருமணம் குறித்து, சில தவறான வதந்திகள் வலம் வருகிறது. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்தி கல்யாணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. நாங்க கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகிறோம். சவுந்தர்யாவின் வீட்டிற்குச் சென்று, முறையாக பெண் கேட்டோம். பெண் வீட்டார் தர மறுத்தனர். வேறு வழியின்றி எனது வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நான் கொலை மிரட்டல் விடுத்தோ, ஆசை வார்த்தையைக் காட்டியோ திருமணம் செய்து கொள்ளவில்லை ” என்று பதிவிட்டார்.\nஇதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏ ஏ.பிரபு, தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த, மனு மீதான விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/family-forced-to-use-toilet-as-a-toilet-in-up-120011800059_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-10-23T00:26:11Z", "digest": "sha1:VSKHNNXUBPBHWEC5AKRZBHCC2I7I5EQ7", "length": 10713, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "கழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்.. | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..\nஉத்தர பிரதேசத்தில் பொதுக் கழிவறையை ஒரு குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஉத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள அகன்பூர் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக கட்டப்பட்ட்ட பொதுக் கழிவறையை ராம் பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇது குறித்து ராம் பிரகாஷ், ”எங்களுக்கு முறையான வீடு ஒதுக்கப்படவில்லை. ஆதலால் ஒரு வருடமாக பொதுக் கழிப்பறையை சமயலறையாக பயன்படுத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.\nமேலும் இது குறித்து பாரபங்கி மாவட்ட நீதிபதி டாக்டர் ஆதர்ஷ் சிங், “வீட்டு வசதி வேண்டி எந்த தகவலும் வரவில்லை, பிரகாஷ் விண்ணப்பித்தால் அவருக்கு தங்கும் இடவசதி வழங்கப்படும். ஆனால் அவருக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.\nபூபேஷ் பாகேலுக்கு பாஜக பதிலடி..\nகாஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..\n”ராகுல் காந்தியை எம்.பி. ஆக்கினால் அது மோடிக்கு தான் நல்லது”.. ராமச்சந்திரகுஹா தாக்கு\nபாலியல் வன்கொடுமை வழக்கில் கைது: ஜாமீனில் வந்து கொலை – உ.பியில் பயங்கரம்\nநிர்பயா வன்கொடுமை வழக்கு; குற்றவாளி மேல்முறையீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161375-topic", "date_download": "2020-10-22T23:54:03Z", "digest": "sha1:XWSPVWYLF7PLRCPSDSFRRUCALDO6NYEJ", "length": 23620, "nlines": 194, "source_domain": "www.eegarai.net", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» பால்யம் - கவிதை\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» பதிவை சேமிப்பது எப்படி \n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத ��ாடம்\n» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர \n» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி \n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» மறுபக்கம் – கவிதை\n» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..\n» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்\n» திறப்பு – கவிதை\n» நாயுடமை & பிரேமை – கவிதைகள்\n» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்\n» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.\n» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..\n» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\n» கடைசி ஆசை என்னவென்று சொல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm\n» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\n» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது\n» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm\n» இதான் உங்களுக்கு முதல் கேஸா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm\n» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் \nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm\n» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி\n» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)\n» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்\n» தமிழ் நாவல் தேவை\nகொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது\nஉலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜ���னீவா நகரில் நேற்று முன்தினம் காணொலி காட்சி வழியாக நிருபர்களிடம் பேசினார். கொரோனா வைரஸ் பரவல் பற்றி அவர் சில கருத்துக்களை கூறினார். அவர் கூறியதாவது:-\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் பல நாடுகளில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. இது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று முதல் அலை இன்னும் உலகின் பெரும்பாலான நாடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது. (உலகாளவிய தெற்கு நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பிடித்துள்ளன.)\nஐரோப்பாவின் சில நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், வடஅமெரிக்கா ஆகியவை நோய் தொற்றின் உச்சத்தில் இருக்கின்றன.\nசில நாடுகள், பொது முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடுகின்றன. மக்கள் மீண்டும் சமூகத்தில் கலக்கிறார்கள். ஆனால் தனி மனித இடைவெளியை போதுமான அளவுக்கு கடைப்பிடிக்க வேண்டும், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இதைப் பார்க்க முடியவில்லை.\nபோதுமான அளவுக்கு பரிசோதனைகளை செய்யவும், தொற்று சந்தேகத்துக்கு உரியவர்களை தனிமைப்படுத்தவும், தொற்று உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் போதுமான திறன் இல்லை என்றால், கொரோனா தொற்று மீண்டும் வரக்கூடும்.\nRe: கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது\nஇதற்கிடையே, ஊரடங்கில் இருந்து வெளியே வருகிற\nஎந்தவொரு நாட்டிலும் நோய் கொத்துகள் எற்படுவதும்,\nமீண்டும் நோய் பரவுவதும் ஆச்சரியப்படக்கூடிய\nஇது இரண்டாவது அலையாக இருக்க வேண்டும் என்ற\nகொரோனா தொற்றை முழுமையாக அடக்குவதற்கும்\nஇடையே கவனமான சம நிலை இருக்க வேண்டும்.\nஒவ்வொரு அரசும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும்\nகவனமாக நிர்வகித்து சமப்படுத்த வேண்டும்.\nநல்ல தரவுகள் அடிப்படையில் நடவடிக்கைகள்\nஅது, உண்மையில் உங்கள் பொது சுகாதார கண்காணிப்பின்\nநுட்பமான தன்மை, சோதனை, கண்காணிப்பு மற்றும் தடம்\nஅறியும் திறன், சமூகங்கள் வழியாக பரவி வரும் வைரசைப்\nபற்றிய உங்கள் அறிவு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான\nஉங்கள் திறன் ஆகியவற்றின் கீழே வருகிறது.\nநீங்கள் நினைத்தபடி பொத்தாம்பொதுவாக நடவ���ிக்கைகள்\nஎடுத்து விட முடியாது. நல்ல தரவுகளின் அடிப்படையில் செயல்பட\nவேண்டும். நல்ல தரவுகள் இன்றி, அது கிட்டத்தட்ட சாத்தியம்\nசில நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே\nவருவதில் சிரமங்கள் இருப்பதை அறிந்து உலக சுகாதார நிறுவனம்\nகவலை கொண்டிருக்கிறது. இதில் கேள்வி என்னவென்றால்,\nஊரடங்கில் இருந்து வெளியே வர என்ன திட்டத்தை மாற்றாக\nதடுப்பூசி இல்லாத நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு\nசுகாதார கண்காணிப்பு உறவு இருக்கிறதா\nபட்சத்தில், தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது\nஆனால் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு\nஅடைவது கடினம். ஆனால் அடுத்து வரும் மாதங்களை தக்க\nவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி இதுதான்.\nநாம் தொற்றை தடுப்பதற்கான மற்ற தலையீடுகளுக்காக\nஅதுவரை வைரஸ் தொற்றுடன் வாழ்வதற்கு கற்றுக்கொள்வதின்\nமுக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும். வைரசைக்\nகட்டுப்படுத்துவதில் சமநிலையை கண்டறிய வேண்டும்.\nஇது கடினமான சங்கடம்தான். ஆனால் நாம் அதை கண்டுபிடிக்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/how-to-get-pvc-plastic-aadhar-card", "date_download": "2020-10-22T22:55:13Z", "digest": "sha1:3PAKNUWOO7R2ZTAFPAKQNPOKQIQHBWPN", "length": 9713, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆதார் கார்டு புதிய வடிவத்தில்! எங்கு? எப்படி பெறுவது?! ஆதார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal", "raw_content": "\nஆதார் கார்டு புதிய வடிவத்தில் எங்கு ஆதார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதற்போது பயன்படுத்தும் ஆதார் அட்டைக்கு பதிலாக, அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்க்கு கட்டணம் 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆதார் அட்டை மூலம் வாக்களிப்பது, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை கிழியாமல், ஈரம் படாமலும், பத்திரமாக வைத்துக்கொள்ள பலரும் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇதனை கருத்தில் கொண்டு தற்போது இந்த ஆதார் அட்டைக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் கூடுத���் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் அட்டை நம்முடைய சாதாரண ஏடிஎம் கார்டு போல இருக்கும்.\nஇந்த புதிய ஆதார் அட்டையை ஏடிஎம் கார்டு வைத்துக் கொள்வது போல், நான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்தால், அந்நிறுவனம் நமது வீட்டுக்கு ஐந்து நாட்களில் அனுப்பி வைத்துவிடும்.\nஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், மை ஆதார் என்ற பகுதிக்கு சென்று 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் அட்டையின் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.\nஅதன்பின் அன்று முதல் ஐந்து நாட்களில் உங்கள் புதிய பிவிசி ஆதார் அட்டை, ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nபீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\nவிஜய் சேதுபதி மகள் விவகாரத்தில் திடீர் திருப்பம் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலுக்கு குறி.\nபோதைப்பொருள் வழக்கில் பிக் பாஸ் போட்டியாளர் அதிரடி கைது.. இல்லத்திற்கே சென்று தூக்கிய காவல்துறை.\n\" உன்னை கற்பழித்து கொன்னுடுவேன் \" - பிரபல நடிகைக்கு பகீர் மிரட்டல்.. கைதான ஆளுங்கட்சி பிரமுகர்.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் 2 படங்கள் தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-06-06-06-50-24/", "date_download": "2020-10-22T23:48:44Z", "digest": "sha1:YWXZBD5CN7VAV67JV3PC6JCYWY4L3NQI", "length": 27490, "nlines": 121, "source_domain": "tamilthamarai.com", "title": "இனிமையாக வாழ கற்றுக்கொள் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nஅனுபவிச்சா என்னடா கண்ணு ..அனுபவிப்போம.\nகவியரசரின் இந்த அற்புதமான வரிகளைப் படித்துப் பார்த்தாலே\nஎவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் படி வாழ்ந்து பார்த்தால் அதாவது, வாழ்க்கையை அனுபவித்துப் பார்த்தால் எப்படி இருக்கும்\nவாழ்க்கையில் எவருக்கும் எப்பொழுதும் வெற்றி கிடைப்பதில்லை. அதே போல் தோல்வி யாரையும் தொடர்ந்து தழுவுவதில்லை. வெற்றி-தோல்வி, ஏற்றம்-இறக்கம், இன்பம்-துன்பம், வளமை-வறுமை இப்படி எல்லாமே மாறி மாறித்தான் வரும். ஒரு செயலைச் செய்யத் திட்டமிடுகிறோம். சில நேரங்களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் நமது மனம் அமைதியாக இருக்க வேண்டும். வெற்றி கிடைத்தால் மமதையில் எழுவதும், தோல்வி ஏற்பட்டால் துவண்டு விழுவதும் சரியல்ல.\nநல்லது நடந்தால் சந்தோஷப்படுகிறோம். இல்லை என்றால் கசப்படைகிறோம். இரண்டையும் அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் நமக்குத் தான் உசத்தியானது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. நினைத்தது கிடைத்தால் சரி. இல்லையென்றால் கோபமோ, பொறாமையோ, வெறுப்போ, கோபமோ, தாழ்வு மனப்பான்மையோ அளவிற்கு மீறிய வருத்தமோ கொள்வது தவறு. அதை மாற்றிக் கொண்டால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். வாழ்க்கை என்பது பல சம்பவங்களின் தொகுப்பு. இதில் பல்வேறு உணர்ச்சிகளுக்கும் இடம் உண்டு.\nஒவ்வொன்றையும் ஒவ்வோர் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் உண்ணும் உணவுகளில் பல்வேறு சுவைகளை நாம் அறிவோம். கசப்பும் உண்டு. இனிப்பும் உண்டு. துவர்ப்பும் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. கசப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இவையெல்லாம் ஒரு சுவையிலிருந்து மற்றதை வேறுபடுத்திக் காட்டவே. ஒவ்வொரு சுவையையும் ருசித்துப் புசிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தீதும,; நன்றும் பிறர் தர வாரா. எந்த நேரத்திலும் நிதானம�� தவறினால் பாதிப்பு மற்றவர்களுக்கு அல்ல. நமக்குத் தான். நம் மகிழ்ச்சிக்கு என்றும் குறை வைக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நம் மகிழ்ச்சி மற்றவர்களுக்குக் கெடுதலை விளைவிக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவிடிந்தது முதல் நாள் முடியும் வரை பிரச்னைகளுக்கு இடையேதான் வாழ்க்கையே ஓடுகிறது. பெரும்பாலான நேரங்களில் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிடுகிறோம். சில நேரங்களில் நம்மால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். அப்போது என்ன செய்யலாம் குழம்பலாம். ஆனால் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது. தெளிவு ஏற்படாத பட்சத்தில் நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் மாயத்திரையை விட்டு விலகி வெளியே வரவேண்டும். தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருக்கலாம். இதுவே சாலச் சிறந்தது. தீர்வு காணமுடியாத இக்கட்டான நேரங்களில் கீதையின் சாராம்சத்தை நினைவு கூர்ந்தால் அமைதிக்கும், ஆனந்தத்திற்கும் உத்தரவாதம் உண்டு;.\nநடந்தது நன்றாகவே நடந்தது. நடப்பது நன்றாகவே நடக்கிறது. நடக்கப் போவது நன்றாகவே நடக்கும்.\nபிரச்னைகளின் முடிவில் நமக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லையென்றால் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதாவது மற்றவர்கள் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லையென்றால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தமிழ்த் திரைப்படம் என்றால் பழிக்குப் பழி. ஆனால் இதற்குச் சரியான வழி மறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரமே.\nஎந்தவொரு செயலையும் இயந்திரம் போல் செய்தால், செய்யும் காரியத்தின் மீதோ அதன் தொடர்புடையவர் மீதோ வெறுப்பு வந்துவிடுவதை அனுபவபூர்வமாகச் சிலர் உணர்ந்திருக்கலாம். அவ்வப்போது வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இந்தச் சலிப்பு உணர்வைத் தவிர்க்கலாம். மீசையில் மாற்றங்களைச் செய்யலாம். தலையலங்காரத்தில் மாற்றங்கள் செய்யலாம். புதுவகை ஆடைகளை அணியலாம். நிச்சயம் வித்தியாசமான உணர்வு ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைக்கலாம். நிலாச்சோறு உண்ணலாம். வசிக்கும் அறையில் தூங்கலாம். சிலருக்கு இதெல்லாம் பைத்தியக்காரத் தனமாகக் கூடத் தோன்றக் கூடும். முயற்சி செய்யுங்கள்.\nமகிழ்ச்சியில் திளைப்பதும், துன்பத்தில் துவள்வதும் உங்களிடம்தான் உள்ளது. கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர்காலத்தை நிச்சயமாகக் கூற முடியாது. நாம் இருப்பது நிகழ்காலத்தில். ஆகவே ஒவ்வொரு நிமிடமும், இல்லை.. இல்லை, ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அது எப்படி ஆனந்தமாக வாழப்பழகுவது நமக்குள் நாமே சொல்லிக் கொள்ளவேண்டும். “ஒவ்வொரு வினாடியும் நான் மகிழ்ச்சியில் இருக்க விரும்புகிறேன்”, என்பதை ஆழ்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்;. அப்புறம் பாருங்கள் துன்பம், கோபம், சோதனை, வெறுப்பு, பொறாமை, பேராசை இவையெல்லாம் உங்களைக் கண்டாலே தலைதெறிக்க ஓடிவிடும்.\n“மனக்குதிரை எதை எதையோ நினைத்துப் புயலாகப் பறக்கும் போது, கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி நிகழ்காலத்துக்கு அழைத்து வந்து அந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் முழு கவனத்தை வைத்தால் நிம்மதி நிச்சயம்” என்பது கௌதமபுத்தரின் பொன்மொழி.\nஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு ஈடுபட வேண்டும். அதுதான் முக்கியம்;. வேலை இல்லையென்றாலும் சின்னச் சின்ன வேலைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். வேலைக்கா பஞ்சம். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் தூசி வந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. எங்கிருந்து தான் இந்தத் தூசி வருகிறதோ என்று நாம் தினம் தினம் அங்கலாய்த்துக்; கொண்டு தானிருக்கப் போகிறோம். ஆனால் அதோடு நிற்காமல் தூசி சென்றடையும் தொiலைக்காட்சி, ஜன்னல் ஓரங்களை, பயன்படுத்தாத நாற்காலிகளை, காற்றாடிகளை, குளியலறைக் கண்ணாடிகளை ஈரத் துணியால் துடைத்து அழகு பார்க்கலாம். இந்தக் காரியத்தை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு ஓய்வு எடுப்பதே மேல் என்று நினைக்கலாம். ஓய்வு எடுப்பதில் தவறில்லை. கடினமாக உழைத்தால் ஓய்வு தேவைப்படும். அல்லது அடுத்து\nவரப் போகும் சிரமமான வேலைக்கு ஊக்கமாக இருக்கும் என்றால் ஓய்வு எடுக்கலாம். உண்ணும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவோர் உண்டு. வேலையை நினைத்துக் கொண்டு அப்போதைய கஷ்டங்களை அசைபோட்டுக் கொண்டு சுவையை அனுபவிக்க மறந்துவிடுவோரும் உண்டு. சாலையில் நடந்து போகும்போதும், பேருந்து நிறுத்தங்களிலோ, ரயில் நிறுத்தங்களிலோ காத்திருக்கும் போதும், பயணம் செய்யும் போதும்; நம்மில் பலர் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருக்கிறோம். பச்சைப்பசேல் என்றிருக்கும் செடிகொடிகளைக் கண்டும் காணாதவாறு போய்க் கொண்டிருக்கின்றோம்.\nபறவைகள் எழுப்பும் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் நம் காது மடல்களைத் தடவிக் காற்றில் கரைந்து விடுகின்றன. இலவசமான இந்த இசை நாதங்கள் நம்மை வந்தடையத் தயாராய் இருந்தாலும். உள்வாங்கி ரசிக்கும் நிலையில் நாம் இல்லை. இயற்கையின் அழகைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நம் மனதில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம் நம் மனம் அதில் இல்லை. மனத்தில் அன்றைய தினத்தில் அடுத்து வரப்போகின்ற, செய்யப்போகின்ற காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காரியங்களால் நம் மனம் நிரம்பியிருப்பதால் கண் பார்த்தாலும் கண்ட காட்சிகளை மனதில் பதிவு செய்ய இடமில்லை. இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த இலவச இன்பங்களை அனுபவிக்க எத்தனையோ வாய்ப்பிருந்தும் இப்படித்தான் கோட்டை விடுகிறோம்.\nஆனந்தமாக இருக்கப் பல காரணங்கள் இருக்கும் போது ஏதோ ஒன்றை நினைத்து மகிழ்ச்சியான தருணங்களைத் தவறவிடுவது தவறு. ஒருவர் உற்சாகமாக இருக்கிறார் என்றால் அவர் இருக்கும் இடமே மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் கூட்டத்தில் ஒருவர் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்;தால், மகிழ்ச்சியாக இருக்கின்ற மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவி அவர்களையும் பாதிக்கும். அனைத்தையும் அனுபவித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது சரியான முறையில் வாழ்வதற்கு மட்டுமல்ல. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு. அனுபவம் என்பது அனைவரும் அனுபவித்துப் பார்க்கவேண்டிய ஒன்று. சுவையை எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியாதோ அப்படித்தான் அனுபவத்தையும் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது. கவியரசர் கண்ணதாசன் அனுபவித்து எழுதிய இக்கவிதையைப் படித்தால் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வரும். ரசித்துப் படிப்பதோடு நின்றுவிடாமல் அனுபவித்து வாழவேண்டும் என்பதே கவிஞரின் ஆசை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறந்து பாரென இறைவன் பணித்தான்.\nஅறிவின் வருவது யாதெனக் கேட்டேன்.\nஅறிந்து பாரென இறைவன் பணித்தான்.\nமனையாள் சுகம் எனில் யாதெனக் கேட்டேன்\nமணந்து பாரென இறைவன் பணித்தான்.\nபிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்.\nபெற்றுப் பாரென இறைவன் பணித்தான்.\nமுதுமை என்பது யாதெனக் கேட்டேன்\nமுதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்.\nஇறப்பின் பின்னது யாதெனக் கேட்டேன்\nஇறந்து பாரென இறைவன் பணித்தான்.\nஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகே நெருங்கி\nஅனுபவம் என்பதே நான்தான் என்றான்.\nவெற்றி பெற வேண்டும், வெற்றியும் தோல்வியும், வெற்றியும் பெற்று, வெற்றியும் கண்டார்\nகருத்து முனைவர் கண. ஐங்கரன\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது\nஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே\nசிலரின் தவறுக்காக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும்…\nஇந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது\nஅரசியல்வாதியாக ஒரு ஐந்து மாதமாவது செயல்படுங்கள் மோடி\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nதோல்வியும், பெற, பெற்று, வெற்றி, வெற்றியும், வெற்றியும் கண்டார், வேண்டும்\nபாஜக தனிப் பெரும்பான்மையுடன் வரலாற்று ...\nகுஜராத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற� ...\nஎழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ப� ...\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/12/blog-post_42.html", "date_download": "2020-10-23T00:12:00Z", "digest": "sha1:JNF4K5UGIS64NKQOOW7XSZRPYC7EPW62", "length": 12727, "nlines": 96, "source_domain": "www.kannottam.com", "title": "மதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் / திறனாய்வுக் கூட்டம் / மதுரை / மதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்\nமதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்\nமதுரையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்\nதமிழ்த்தேசியத்தின் போர் வாளாக வெளி வந்து கொண்டுள்ள மாதமிருமுறை இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - இதழின் படிப்பு வட்டம் சார்பில், மதுரையில் நாளை (03.12.2017) திறனாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது.\nமதுரை - மகபூப்பாளையம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரிலுள்ள விவசாய - தொழிலாளர் மையத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழர் கண்ணோட்டத்தின் நீண்டநாள் வாசகரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞருமான சு. அருணாசலம் தலைமை தாங்குகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் தோழர் பெ. மேரி வரவேற்கிறார்.\nஇயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. பாமயன், ஊடகவியலாளர் சிவக்குமார், பொருளியல் உரிமை இதழாசிரியர் திரு. பொன்மாறன் ஆகியோர் திறனாய்வுரை நிகழ்த்துகின்றனர்.\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் பெ. மணியரசன், ஆசிரியர் குழு உறுப்பினர்கள் தோழர் க. அருணபாரதி, தோழர் கதிர்நிலவன் ஆகியோர் வாசகர்களுடன் கலந்துரையாடுகின்றன. நிறைவில், தோழர் சிவா நன்றி கூறுகிறார்.\nநிகழ்வல், தமிழர் கண்ணோட்டம் வாசகர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்\nஆசிரியர் : பெ. மணியரசன்\nஇணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nஇணையத்தில் படிக்க - www.kannotam.com\nஇதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப் படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் \nகட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-\nஆண்டு கட்டணம் - ரூ. 350 /-\nமாதம் இருமுறை என 24 இதழ்கள்\nமூன்றாண்ட�� கட்டணம் - ரூ. 1000 /-\nமாதம் இருமுறை என 72இதழ்கள்\nஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-\nமாதம் இருமுறை என 120 இதழ்கள்\nபத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-\nமாதம் இருமுறை என 240 இதழ்கள்\nகண்ணோட்டம் இணைய இதழானwww.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம் இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்\nதமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்\nநமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம் தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம் தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்\nசெய்திகள் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் திறனாய்வுக் கூட்டம் மதுரை\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n - பெ. மணியரசன் அறிக்கை\n\"விஜய் சேதுபதியை புறக்கணியுங்கள்\" - 'டென்ட்கொட்டாய்' ஊடகத்திற்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n\"சோழன்மாளிகை வரலாற்றை ஆய்வு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=106", "date_download": "2020-10-22T23:56:44Z", "digest": "sha1:6QMDCSOCD3GL4NH5GL4CFZMU3AII6WLV", "length": 9219, "nlines": 30, "source_domain": "indian7.in", "title": "ஆபிஸ் அறைக்குள்ளேயே... தீயாய் பரவும் மஸ்த்ராம் வெப்சீரிஸின் வில்லங்க காட்சி! வைரலாகி வருகிறது", "raw_content": "\nஆபிஸ் அறைக்குள்ளேயே... தீயாய் பரவும் மஸ்த்ராம் வெப்சீரிஸின் வில்லங்க காட்சி\nமஸ்த்ராம் வெப் சீரிஸின் பலான காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபடங்களைக் காட்டிலும் மக்களின் ஆர்வம் தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் வெப் சீரிஸ் தயாரிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nமுன்பை விடவும் தற்போது வெளிவரும் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெப்சீரிஸ்களை பொருத்தவரை பெரிதாக செலவு ஒன்றும் இல்லை.\nஅதோடு ஏன் எதற்கு என்ன என கேள்வி கேட்கவும் ஆள் இல்லை. வெப்சீரிஸ்களுக்கு சென்சாரும் அவசியம் இல்லை என்பதால் இளம் இயக்குநர்கள் பலரும் புகுந்து விளையாடி வருகின்றனர். வெப் சீரிஸ்களுக்கு என்றே நாள்தோறும் பல்வேறு ஆன்லைன் ஆப்கள் வெளியாகி வருகின்றன.\nகாதல், காமம், ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், எமோஷனல் என எல்லாமும் இந்த வெப் சீரிஸிகளில் இடம் பெற்றுவிடுகிறது. குறிப்பாக பலான காட்சிகள் இல்லாத வெப்சீரிஸ்களே இல்லை எனலாம். வெப் சீலிஸ்கள் என்றாலே அந்த மாதிரி காட்சிகள் நிச்சயம் இருக்கும் என கேரண்டியுடன் பார்க்கின்றனர் ரசிகர்கள்.\nஅந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று மஸ்த்ராம். பல எபிசோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸில் நாயகன் எழுத்தாளராக ஆக வேண்டும் என ஆசைப்படுவார். ஆனால் பார்ன் ஸ்டோரிகளை பற்றி எழுதும் ஒரு எழுத்தாளராக தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஇந்நிலையில் மஸ்த்ராம் வெப் சீரிஸில் நடிகை கமலிக்கா சந்தா நடித்த வீடியோ காட்சி ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணான கமலிக்கா, தன்னுடன் உள்ள எழுத்தாளர் மீது ஆசை கொண்டு அவருடன் உறவு கொள்ள துணிகிறார்.\nஇருவரும் ஆபிஸ் அலுவலக அறைகுள்ளேயே உறவு கொள்கின்றனர். படு பயங்கரமான அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன வெப்சீரிஸ், வெப்சீரிஸின் பெயர் என்ன நடிகையின் பெயர் என்ன என கேட்டு நச்சரிக்கின்றனர்.\nஇந்த வெப் சீரிஸில் ஏற்கனவே ராணி சட்டர்ஜி உட்பட பல நடிகைகள் செம துணிச்சலாக நடித்து வருகின்றனர். அவர்களை போலவே நடிகை கமலிக்கா சந்தாவும் படுக்கையறை காட்சிகளிலும், நிர்வாண காட்சிகளிலும் படு துணிச்சலாக நடித்துள்ளார்.\nமிஸ் டீச்சர் மற்றம் ஷி என்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். கமலிக்கா சந்தா தமிழில் அந்தரங்கம் என்றப் படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள கமலிக்கா சந்தா படு கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து கிறங்கடித்து வருகிறார்.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சம���க வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbf-b9abbebb0bcdba8bcdba4-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd/ba4bb4bbfbb1bcdb95bb2bcdbb5bbf-b95bb5bc1ba9bcdb9abbfbb2bcdb95bb3bcd/b87ba8bcdba4bbfbaf-bb5bc7bb3bbeba3bcdbaebc8-b86bb0bbebafbcdb9abcdb9abbfb95bcd-b95bb5bc1ba9bcdb9abbfbb2bcd-b90b9abbfb8fb86bb0bcd", "date_download": "2020-10-23T00:36:18Z", "digest": "sha1:QMYECJB5JAU2VWFSIHKYDQEYVXCVQGUV", "length": 13591, "nlines": 177, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள் / இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nவேளாண் துறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவதற்கான தலைமை அமைப்பாக உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக மத்திய வேளாண் துறை அமைச்சர் இருக்கிறார்.\n38 வேளாண் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் 26 ஆயிரம் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஅகில இந்திய அளவில் (காஷ்மீர், ஆந்திரம் நீங்கலாக) மற்ற மாநிலங்களில் உள்ள வேளாண் கல்வி நிலையங்களில் உள்ள 15 சதவீத இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை ஐசிஏஆர் நடத்துகிறது.\nFiled under: கல்வி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், Indian Council of Agricultural Research, கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, பல வகையான படிப்புகள்\nபக்க மதிப்பீடு (30 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்\nபார் கவுன்சில் ஆஃப் இந்தியா\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்)\nபல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ)\nதொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)\nஇந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி (என்சிஎச்எம்சிடி)\nநேஷனல் கவுன்சில் ஃபார் ரூரல் இன்ஸ்டிட்யூட்ஸ்\nதேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ)\nதேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஆர்டி)\nபார்மசி கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ)\nஇந்திய மறுவாழ்வுக் கவுன்சில் (ஆர்.சி.ஐ)\nதமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்\nபல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.)\nஅகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சில்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்த��ற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/03/01/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:01:14Z", "digest": "sha1:FLQMV7WEJIR657FSOW54PGNKYPNKTPPA", "length": 16760, "nlines": 236, "source_domain": "vithyasagar.com", "title": "மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)\nசெய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55) →\nமனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)\nPosted on மார்ச் 1, 2014\tby வித்யாசாகர்\nகாலம் போகுது வா வா வா..\nமெல்ல மெல்லப்போகுது எழுந்து வா..\nகாற்றைப் போலக்கிளம்புவோம் வா வா\nஉலகமெங்கும் பரவுவோம் வா வா வா..\nவிடியும் காலை விளையாடி – நம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← நஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)\nசெய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55) →\n1 Response to மனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)\n4:00 முப இல் மார்ச் 2, 2014\n// கொடுத்து வாழப் பழகிட்டா… //\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்பட��த்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-107/", "date_download": "2020-10-22T22:52:19Z", "digest": "sha1:LVUOAB2ZVB2APYLIX34CH7B5OVZLZXAH", "length": 12176, "nlines": 107, "source_domain": "www.ilakku.org", "title": "பட்டினிக் குறியீட்டில் 107ஆவது இடத்தில் இந்தியா! | இலக்கு இணையம்", "raw_content": "\nHome உலகச் செய்திகள் பட்டினிக் குறியீட்டில் 107ஆவது இடத்தில் இந்தியா\nபட்டினிக் குறியீட்டில் 107ஆவது இடத்தில் இந்தியா\nஉலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருப்பதாக குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.\nமேலும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n2010-14 காலக்கட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி பாதிக்கப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, இது 2015-19-ல் மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது.\nஉலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் 107-ல் இந்தியா 94-ம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75ம் இடத்திலும் பாகிஸ்தான் 88ம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது.\nநான்கு அளவுகோல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.\nசைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும் 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\nஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியாவில் மிகக்குறைவாக 3.7% ஆக உள்ளது.\nதெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.\nஇந்நிலையில், உலகம் முழுதும் 69 கோடி மக்கள் இன்னமும் ஊட்டச்சத்தின்மையினால் அவதிப்பட்டு வருவதாக இதே அறிக்கை கூறுகிறது. வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளை கோவிட்-19 வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது.\n“2030-ம் ஆண்டில் பட்டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சி இலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை என்று குற்றம் சுமத்தும் அந்த அமைப்பு, இந்த நிலை தொடருமானால் 37 நாடுகள் பசியைக் குறைக்கும் விகிதத்திலும் பின்னடைவே காணும் என்று தெரிவித்துள்ளது.\nPrevious articleஇராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை\nNext articleஎஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு\n13 ஆண்டுகளுக்கு பின் ‘மலபார் பயிற்சிக்காக கூட்டு சேர்ந்த நாடுகள்\nஆப்கான் மசூதியில் தாக்குதல் – 11 குழந்தைகள் பலி\nதாய்லாந்தில் அரசிற்கு எதிராக வலுக்க���ம் போராட்டம்\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது ...\nஉலகச் செய்திகள் September 4, 2020\nஅதி சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கியது ரஷ்யா\nஉலகச் செய்திகள் August 19, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/the-next-four-movies-of-surya-details-news-270096", "date_download": "2020-10-23T00:36:20Z", "digest": "sha1:GDBZVA7O7CUGIUNFM4ETFW4JSLGGOIE5", "length": 10024, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "The next four movies of Surya details - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சூர்யாவின் அடுத்தடுத்த 4 படங்கள் குறித்த தகவல்\nசூர்யாவின் அடுத்தடுத்த 4 படங்கள் குறித்த தகவல்\nசூர்யா நடித்துள்ள 38 ஆவது படம் சூரரைப்போற்று என்பதும் அந்த படம் ஓடிடியில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளிவர உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூர்ய��வின் அடுத்த நான்கு படங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.\nசூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் உள்ள ’அருவா’ என்ற திரைப்படம்தான் அவரது 39ஆவது திரைப்படம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகி விட்டதை அடுத்து சூர்யா 39’ படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை.\nஇந்த நிலையில் சூர்யாவின் 40வது திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’கூட்டத்தில் ஒருவன்’ என்ற என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படம்தான் அவரது 41 வது படம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரம் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் மட்டும் தான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nஇந்த நிலையில் சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் சூர்யாவின் 42 வது படம் என்றும் தகவல்கள் வந்துள்ளன. எனவே சூர்யாவின் கைகள் தற்போது நான்கு படங்கள் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது\n ’சூரரை போற்று’ ரிலீஸ் குறித்து சூர்யா அறிக்கை\nபோதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு\nஇரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி\n8 மணி நேரம், 18 நடிகர்கள்: ஒரே ஷாட்டில் ஒரு தமிழ்ப்படம்\n'வலிமை' படத்துக்காக அஜித் கொடுத்த சவால்: யுவன்ஷங்கர் ராஜா\nசனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்\nவெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nபெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்\nபிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி\nஇன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா\nசிம்புவின் ஆச்சரிய மாற்றம்: வைரலாகும் வீடியோ\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்\nரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி\nஅறிமுக இயக்குனர், இரண்டு ஹீரோயின்கள்: சூப���பர்குட் பிலிம்ஸின் அடுத்த பட அறிவிப்பு\nநயன்தாராவுடன் ஐந்து வருடங்கள்: புதிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nஎல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்\n'சக்ரா' படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் புதிய நிபந்தனை\n'சூரரை போற்று' ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்\nநயன்தாரா நடித்த முக்கிய கேரக்டரில் சமந்தா\nரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா\nநயன்தாரா நடித்த முக்கிய கேரக்டரில் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/931127.html", "date_download": "2020-10-22T22:56:05Z", "digest": "sha1:KIHIMZPVGO5N26O4UUSR3TLZHJBWWOL7", "length": 5129, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி - சோகத்தில் ரசிகர்கள்!!!!!!!!!", "raw_content": "\nநெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி – சோகத்தில் ரசிகர்கள்\nSeptember 3rd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவிடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.\nகடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nதிருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.\nதென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி\nதேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல\nலங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு\nஇங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஆட்டநிர்ணய சதி: குமார் சங்ககாவிற்கும் அழைப்பு\nபுஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு\nஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..\nதனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி\nமுசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.\nதொழிலற்ற பட்டதாரிகளுக்கு/டிப்ளோமா தாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சி வழங்கள் – 2020\n1,600 எச்.ஐ.வி. நோயாளர்கள் சமூகத்தில் இன்று நடமாட்டம் – தேசிய பாலியல் தொற்றுப் பிரிவு எச்சரிக்கை\nசிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-26-27-august-2018/", "date_download": "2020-10-22T23:38:33Z", "digest": "sha1:I3ZKTUCEE6WKPUL7SELX6ZWOE3PPHZYA", "length": 12738, "nlines": 206, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 26th & 27 August 2018", "raw_content": "\n1. லக்வர் பல்நோக்கு திட்டம் பின்வரும் எந்த நதியுடன் தொடர்பானது \nஉத்தரகண்டின் டேராடூனுக்கு அருகில் யமுனை நதியின் குறுக்கே கான்கிரீட் அணை மற்றும் அதன் மூலம் மின்சாரம் தயாரித்தல் போன்ற கூட்டு திட்டமே “லக்வர் பல்நோக்கு திட்டம்/Lakhwar multi-purpose project” ஆகும்.\nஇந்த திட்ட கட்டுமானத்திற்காக உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்ந்தம் செய்துள்ளது.\n2. சமீபத்தில், இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் கூட்டம் நடைபெற்ற இடம்\nகென்யா தலைநகரம் நைரோபியில் இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் ஆகஸ்ட் 22 முதல் 25 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய தொழில், வர்த்தகத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.\n3. “281 and Beyond” பின்வரும் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் சுயசரிதம் ஆகும்\n4. இளம் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்\nஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் இளம் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் Mu Hero, Mu Odisha” (I am Hero-I am Odisha) எனும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்\n5. சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிகப்டுகிறது\nஅணு ஆயுத பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் ஆகஸ்ட் 29 சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினமாக (International Day Against Nuclear Test) அனுசரிகப்டுகிறது.\n6. கிஷோர் குமார் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது\nமத்திய பிரதேச அரசு டைரக்டர் பிரியதர்‌ஷனுக்கு மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமார் விருதை அறிவித்துள்ளது.\nஇந்த விருதை இதற்கு முன்பு அமிதாப்பச்சன், ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷியாம் பெனகல் ஆகியோர் பெற்று இருக்கிறார்கள்.\n7. ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nசீனாவின் Tai Tzu Ying தங்க பதக்கத்தையும், பி.வி சிந்து வெள்ளியையும், சாய்னா நேவால் மற்றும் ஜப்பானின் அகானே யமகுச்சி வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.\n8. சமீபத்தில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nஜிம்பாப்வேவின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார்.\n9. சமீபத்தில் காலமான “கோபால் போஸ்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nகோபால் போஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஆவார். இவர் ஆகஸ்ட் 26 அன்று காலமானார்.\n10. சமீபத்தில் டி.ஆர்.டி.ஓ-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nAnswer: ஜி. சதீஷ் ரெட்டி\nபாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவராக இருந்து வந்த எஸ்.கிறிஸ்டோபரின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவு பெற்றதையடுத்து சதீஷ் ரெட்டி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n11. உலக கல்வி மாநாடு நடைபெற உள்ள இடம்\nமாஸ்கோவில் நடைபெற உள்ள “உலகக் கல்வி மாநாட்டில் (World Education Conference”) பேச டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அழைக்கப்பட்டுள்ளார்.\n12வது World Education Summit 2018 ஆகஸ்ட் 9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.\n12. சமீபத்தில், நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ எரிபொருளில்’ இயக்கப்பட்ட விமானம்\nஸ்பைஸ் ஜெட் (Spice Jet) நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக வழக்கமான ADF எரிபொருளுடன் பயோ-எரிபொருளை 25% கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கியுள்ளது.\n13. 2018ஆம் ஆண்டுக்கான இந்திய வங்கிக் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/understand-the-glory-of-annadanam-on-this-world-food-day", "date_download": "2020-10-23T00:12:29Z", "digest": "sha1:6ICC6AR4C2KIXIVERSQICVH6LILP7ZUK", "length": 15995, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "பகவான் கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேரில் நீங்களும் ஒருவராகலாம்... எப்படி? #WorldFoodDay | Understand the glory of Annadanam on this World Food day", "raw_content": "\nபகவான் கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேரில் நீங்களும் ஒருவராகலாம்... எப்படி\nஉலகத்து உயிர்கள் எல்லாம் வணங்க வேண்டியது அந்த பரமாத்மாவான கிருஷ்ணனையே. ஆனால், அந்தப் பரமாத்மாவே `தான் ஆறுபேரை வணங்குவேன்' என்கிறார். யார் அந்த ஆறு பேர்\nஉலகத்து உயிர்கள் எல்லாம�� வணங்க வேண்டியது அந்த பரமாத்மாவான கிருஷ்ணனையே. ஆனால், அந்தப் பரமாத்மாவே `தான் ஆறு பேரை வணங்குவேன்' என்கிறார். யார் அந்த ஆறு பேர்\n`தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், ஆயிரம் பிறைகளை தரிசனம் செய்தவர்கள், தவறாது மாதாமாதம் உபவாசம் இருப்பவர்கள், கற்பு நெறி தவறாத பெண்கள். இவர்கள் ஆறுபேரை நான் வணங்குவேன்' என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். இதில் முதலாவதாக நிற்பவர், நித்யான்ன தாதா எனப்படும் தினமும் அன்னதானம் செய்பவர். கடவுளே வணங்கும் கௌரவத்தை மனிதர்களுக்கு அளிக்கும் சிறப்பு அன்னதானத்துக்கு உண்டு.\n'உணவே உயிர்களின் ஆதாரம்' என்று விளக்க அம்பிகை மேற்கொண்ட அவதாரமே அன்னபூரணி. ஒரு கையில் அன்னப் பாத்திரமும் மறு கையில் கரண்டியும் கொண்டு அன்னமிடக் காத்திருப்பவள். அம்பிகை உலகத்துக்கே அம்மையாகி உணவூட்டும் தன்மையோடு காட்சிகொடுப்பதன் தாத்பர்யம் உணவு உயிர்களின் தேவையாய் இருக்கிறது என்பதுதான்.\nஅதிதிக்கு உணவிட்டு பின் உண்பது நம் மரபு. 'அதிதி' என்றால் 'விருந்தினர்' என்று பொருள். விருந்தினர் என்றால் இங்கு உறவினர் என்று பொருளில்லை. திதி குறிப்பிடாமல் எந்தத் திதியிலும் எக்காலத்திலும் வீடு தேடிவந்து உணவு கேட்பவர் அதிதி. தெய்வம் மனித வடிவம் என்பது சான்றோர் வாக்கு. எனவே நம் இல்லத்துக்கு உணவுக்காக வரும் அதிதி தெய்வத்துக்கு சமம். அதனால்தான் 'அதிதி தேவோபவா' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.\nஇளையான்குடி மாறநாயனார் அன்னதானத்தையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்படிப்பட்டவரை சோதிக்க இறைவன் ஒரு மழை நாளில் அன்னம் வேண்டி அடியவராக அவர் வீடு தேடிவந்தார். வீட்டில் இருந்த விதை நெல்லை அன்றுதான் விதைத்திருந்தார். அடியவரின் பசி தீர்க்க மழையோடு மழையாக ஓடிச்சென்று விதைத்த நெல்லைத் திரட்டி எடுத்துவந்து உணவு செய்வித்தார். நாயன்மாரின் அடியவர்க்கு உணவளிக்கும் சிரத்தையை எண்ணி இறைவன் அவருக்குக் கருணைமழை பொழிந்தான்.\nதூப்புல் மகான் வேதாந்த தேசிகர் திருநட்சத்திர தினம் இன்று\nதினமும் விருந்தினருக்கு உணவிட்டு உபசரித்து அவர்களைப் போற்றி வருபவனை வானுலகில் உள்ள தேவர்கள் எல்லாம் வணங்கி அவர்களின் விருந்தினராக உபசரிப்பார்கள் என்கிறான் நம் முப்பாட்டன் திருவள்ளுவர். ��ணவை அனைவருக்கும் பங்கிட்டு உண்ண வேண்டியதன் அவசியத்தை விளக்கும், 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்னும் குறளை 'கொல்லாமை' என்னும் அதிகாரத்தின் கீழ் வைத்தார். அடுத்த உயிருக்கு உணவைப் பகிராமல் உண்பதென்பது கொல்லுதலுக்கு இணையானது என்பதுவே அவன் சீற்றத்துக்குக் காரணம்.\nபசிப்பிணியின் கொடுமையை எடுத்துக் கூறி அன்னதானத்தின் அவசியத்தை விளக்கப் பேசும் நூல் மணிமேகலை.\nகடும்பசிக்கு ஆளான மக்களுக்கு உணவளித்து அதைப் போக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே இந்த உலகில் தூய்மையான வாழ்க்கை என்கிறது மணிமேகலை. காயசண்டிகையின் பெரும்பசி தீர்க்க உதவிய மணிமேகலையின் அட்சயபாத்திரம் பசியில்லாத பிரபஞ்சம் பற்றிய மாபெரும் சிந்தனை. அதனால்தான் மணிமேகலை 'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்று பிறர்க்கு உணவளிப்பதை உயர்த்திப் பேசுகிறது.\nதமிழ்நாட்டில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்திய மகான்களுள் வள்ளலார் முக்கியமானவர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லி வாழ்ந்தவர். பசிப் பிணி என்னும் அரக்கனுக்கு மனிதர்கள் மடிவதைக் கண்டுபொறுக்காத மகான், 'பசி தவிர்ப்பதே முக்கியம்; அன்னதானமே பிரதானம்; பழங்கஞ்சியானாலும் வழங்குவது நன்று' (திருவருட்பா. 873) என்று நாடெங்கும் சென்று உபதேசித்தார். அன்னதானத்தைப் பிரதானப்படுத்தி வள்ளலார் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் எரிந்து பசிப்பிணி தீர்த்துக்கொண்டிருக்கிறது.\nவள்ளலார் வழிவந்த தமிழ்க் கவிஞன் பாரதியோ, 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று அறச்சீற்றம் கொண்டு பாடினான். ‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்று திருமூலர் சொல்லுவதும் வறியவர்க்கு உதவுவதைத்தான்.\nஅதர்மத்தை அழிக்க சங்குசக்கரம் ஏந்தி அவதரித்த குழந்தை... கிருஷ்ண ஜயந்தி மகிமைகள்\nகர்ணன் அனைத்து தானங்களையும் செய்தான், ஆனால் அன்னதானம் செய்யவில்லை. அதனால் சொர்க்கத்தில் பசியால் வாடினான் என்று புராணத்திலொரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. 32 அறங்களில் தலையாய அறமாகக் கருதப் படுவது அன்னதானமே.\nஅன்னதானம், தானம் என்பதிலிருந்து ஒருபடி உயர்ந்து தவமாகவே ஆன்றோரால் கருதப்படுகிறது. எனவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் என்னும் அருந்தவம் செய்து மண்ணில் மானுடம் வாழ வழிசெய்வோம்.\nசாப்பிடுபவர்களும் தவறாமல் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு முடித்ததும், 'அன்னதாதா சுகி பவா' என்று சொல்லவேண்டும் என்பார்கள் பெரியோர்கள். இதன்பொருள் 'நமக்கு அன்னமிட்டவர்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' என்பதாகும். வீட்டிலும் சரி வெளியிலும் சரி நமக்கு அன்னமிடும் அன்னபூரணிகள் அனைவரையும் வாழ்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=107", "date_download": "2020-10-22T23:08:08Z", "digest": "sha1:WKSJHP7DOEQUKO2VVWOTEMTXZEOQNTJR", "length": 5866, "nlines": 25, "source_domain": "indian7.in", "title": "பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம், ரசிகர்களுக்கு விஜய் விடுத்த வேண்டுகோள்", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம், ரசிகர்களுக்கு விஜய் விடுத்த வேண்டுகோள்\nநடிகர் விஜய்யின் பிறந்த நாள் இம்மாதம் 22ம் தேதி வரவுள்ளது. வழக்கமாக ஜூன்22-ம் தேதி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமாக அவரின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.\nஇந்த நிலையில், கொரோனா தாக்கம் வீரியமாக அதிகமாகி வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதி ஜீன் 22 -ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநலத்திட்ட உதவிகள் மற்றும் செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்த கொண்டாட்டமும் இல்லாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி விஜய் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஎனினும், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக விஜயின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர���த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2015/06/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-14.html", "date_download": "2020-10-22T23:07:19Z", "digest": "sha1:VQIL2CY6KT37AUDKDZNR7UPOJ24MMNTL", "length": 16518, "nlines": 80, "source_domain": "santhipriya.com", "title": "ரகுவம்சம் – 14 | Santhipriya Pages", "raw_content": "\nஇப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார். அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.\nஅதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன் பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து நளன், நளனைத் தொடர்ந்து நப்பஹா, நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர் போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள். ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு வந்தான்.\nஅக்னிஹுவைத் தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும் உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு வந்த வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட பின்னர் தன் மகனான ஹிரண்ய நாபா என்பவரை ஆட்சியில் அமர்த்தினர். மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.\nஹிரண்ய நாபாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான கௌசல்யன் என்பவர் ஆவார். விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர் என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார். பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச ந���்ஷத்திரத்தில் பிறந்த புஷ்யன் எனும் பெயரைக் கொண்ட தனது புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார். பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்தி என்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.\nதுருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன் எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.\nஇந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று. இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார். நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த அவரைப் பல பெண்கள் மோகிக்கலாயினர்.\nதுலா புராணம் – 19\nஸம்பா புராணம் – 4\nOct 22, 2020 | அவதாரங்கள்\nOct 20, 2020 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/b95bbebaeba4bcdba4bc1baabcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/ba8bbfbb1bc8bafbb4bbfba4bb2bcd", "date_download": "2020-10-22T23:44:48Z", "digest": "sha1:LZMEQ3QYTHLF7MPIEYJVDZVNZXJJEJQK", "length": 25471, "nlines": 244, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நிறையழிதல் — வ��காஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / காமத்துப்பால் - பொருள் விளக்கம் / நிறையழிதல்\nநிறையழிதல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n1251 நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது; இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.\n(கணிச்சி - குந்தாலி. நானுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.) ---\n1252. நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும்' என்றாட்குச் சொல்லியது. யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடையாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது.\n('ஓ' என்பது இரக்கக் கூறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல் தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும், அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.) ---\n1253. 'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.\n('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை\" என்பதாம்.) ---\n1254. இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.\n(மன்னும் ஓவும் மேலவற்��ின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.) ---\n1255. 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.\n(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.) ---\n1256. இதுவும் அது. செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது\nசால நன்று. 'செற்றவர்' என்றது ஈண்டும் அப்பொருட்டு 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது, இகழ்ச்சிக் குறிப்பு. 'இக் காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது,' என்பதாம்.) ---\n1257. பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது' என்ற தோழிக்குச் சொல்லியது. பேணியார் காமத்தாற் பெட்ப செயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.\n('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.) ---\n1258. இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ\n(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலா��� எண்ணிக் கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ\n1259. இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.\n(வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)\n1260. இதுவும் அது. நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ\n(புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று,' என்பதாம்.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்க��் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Osorno", "date_download": "2020-10-23T00:17:55Z", "digest": "sha1:2LX7AFSOXGRDI74Y6RMIZBZJRX5NB2IH", "length": 6272, "nlines": 100, "source_domain": "time.is", "title": "Osorno, சிலி இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nOsorno, சிலி இன் தற்பாதைய நேரம்\nவியாழன், ஐப்பசி 22, 2020, கிழமை 43\nசூரியன்: ↑ 06:53 ↓ 20:21 (13ம 29நி) மேலதிக தகவல்\nOsorno இன் நேரத்தை நிலையாக்கு\nOsorno சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 29நி\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -40.57. தீர்க்கரேகை: -73.13\nOsorno இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசிலி இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/12/delhi-girl-gangrape-in-bus.html", "date_download": "2020-10-22T23:58:56Z", "digest": "sha1:Y7S3Y7MDU6SR4VDYX56TFUNO7VX7EEKX", "length": 44542, "nlines": 500, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 22 டிசம்பர், 2012\nசமீப காலாமாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து அதிர்ச்சி உண்டாக்குகின்றன.தலைநகரில் பேருந்தில் நடந்த கொடிய சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தநிகழ்வைப் பற்றிய செய்தி இணையத்தில் வெளியான கீழ்க்கண்ட செய்தி கண்டு மனம் பதறியது\n........... அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார். முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்த கும்பலில் தன்னுடன் இருந்த ஒருவர் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கயிறு போன்ற ஒன்றை உருவியதாகத் தெரிவித்தார். அது கயிறல்ல அப்பெண்ணின் குடல் என்று நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திலும் ஏழாம் வகுப்பு மாணவியையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொன்றே சென்றிருக்கின்றனர் சில கயவர்கள். இவர்களெல்லாம் மனிதர்கள்தானா இவர்களை என்ன செய்தால் தகும் இவர்களை என்ன செய்தால் தகும் உள்ளத்தில் உதித்த உணர்வலைகள் கண்ணீருடன் இதோ உள்ளத்தில் உதித்த உணர்வலைகள் கண்ணீருடன் இதோ (இக்குற்றம் புரிந்த அனைவரையும் அவன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்)\nகாமக் கொடுஞ்செயல்கள் - பல\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அந்நியன், சமூகம், டில்லி, தண்டனை, பாலியல் வன்முறை\nUnknown 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:41\nதுயரம் தோய்ந்த தங்கள் கவிதை சோகத்தின் வார்ப்படம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nஉண்மையில் மனம் நொந்துதான் எழுதி���ேன் ஐயா\nகவிதை வானம் 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:58\nநெஞ்சை காயப்படுத்திய ஆதங்கம்...அது கவிதையாகத்தான் வெளிப்படும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nகவியாழி 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:14\nநல்ல வரிகள் நயமாக உள்ளது.\nஉள்ளபடி சொல்லப்போனால் உண்மையான வருத்தம் தான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:02\nவிருத்தமாய் விளையும் கவிதை இதுவோ\nகோமதி அரசு 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:30\nநல்ல மனம் படைத்தவர்கள் எல்லாம் பதறி துடித்து தான் போகிறார்கள்.\n தனி மனிதன் ஒழுக்கம் கெட்டதனால் இந்த சீரழிவுகள்.\nபள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கட்டாயப்படுத்த வேண்டும்.\nஇனி இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறா வண்ணம் சட்டம், கடுமையாக இயற்றப்பட வேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nசட்டத்தில் மாற்றம் கௌ வரப போவதாகச் சொல்லி இருக்கிறார்களே பார்ப்போம்\nUnknown 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:55\nஇந்த கொடுமைகளை செய்பவர்களின் ஆண்மையை அறுத்தெறிய சட்டம் கொண்டுவர வேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:04\nசட்டம் மிகக் கடுமையாக வேண்டும்.\nஅக்கினிக் குண்டுகளாய்த் தாக்கிப் போகின்றன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nஇனி இது போன்ற சம்பான்கள் நடை பெறக கூடாது.\nகவிதை வீதி... // சௌந்தர் // 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:21\nஎத்தனை அந்நியன் வந்தால் கூட இந்த நாய்கள் திருந்தாது போல....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:07\nநாம் கற்பனையில்தான் தண்டனை கொடுத்து பார்க்க முடிகிறது.\n'பசி'பரமசிவம் 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:54\nகவிதையைப் படித்ததும் மன வருத்தம் அதிகரித்தது.\nஇம்மாதிரிக் கயவர்கள் இனியேனும் உருவாகாமல் தடுப்பது நமக்குள்ள தலையாய கடமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:10\nஇன்று இணையத்தில் இந்த செய்தியைப் படித்தபோதே மனதில் பிறந்த வார்த்தைகள்தான். இவை. நான் யோசித்து எழுதவில்லை.\n\"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்ட பின்னே\"\nஉங்களுடைய ஆதங்கம் தான் இப்படி கவிதையாக வெளிவந்துள்ளது.\nபெயரில்லா 23 டிசம்பர், 2012 ’அன்று’ ம��ற்பகல் 2:50\nநியாயமான கோபம் தெரிகிறது. அந்நியன் வரத்தான் வேண்டும். இல்லாவிடில் யார் தான் இதைத் தடுப்பார்.\nManimaran 23 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:45\nகவிதை கண்கலங்க வைக்கிறது.மனிதர்களுக்கு உணர்ச்சிகளைப் படைத்த ஆண்டவன் அதற்கு வடிகாலையும் தானே படைத்திருக்கிறான்.பாலியல் உணர்ச்சிகளை போக்கிக் கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளது.அதை விட்டுவிட்டு அப்பாவிப் பெண்களை வன்புணர்வு செய்துதான் தீர்த்துக் கொள்ளவேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தது.ஓன்று இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது இதற்கான தன்டைனைகளை கடுமையாக்க வண்டும்.\nஏழாம் வகுப்பு மாணவிப் பற்றிய செய்தி இணையத்தில் படித்தேன்.அவன் ஏற்கனவே தன் சித்தி மகளிடம் தவறாக நடந்து ஜாமீன் பெற்றானாம்,பிறகு சித்தியையும் அவளது மகளையும் வெட்டிய வழக்கு வேறு இருக்கிறதாம்,ஏற்கனவே நிறைய சில்மிசங்களில் ஈடுபட்டு பல வழக்குகள் இருக்காம், இப்படிப்பட்ட ஒருவன எப்படி நம் சமுதாயத்தோடு இணைந்து சுதந்திரமாக வாழ நம் சட்டம் அனுமதிக்கிறது.. துருப்பிடித்த நம் தண்டனை முறைகளை மாற்றவேண்டாமா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:29\nஇந்தக் குற்றங்களுக்கு ஏதாவது வழி கண்டே ஆக வேண்டும்\nகரந்தை ஜெயக்குமார் 23 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:25\nநெஞ்சு பொறுக்குதில்லையே இம்மிருக மனிதர்களைக் கண்டு. தாங்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனக்கும் உடன்பிறந்தோர் உள்ளனர் என்பதை மறந்துதானே இவ்விதம் வன் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை எல்லாம் தூக்கில் தொங்கவிட வேண்டும் அய்யா. அப்பொழுதுதான் மற்றவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யமாட்டார்கள். தங்களின் கவிதை கலங்க வைத்துவிட்டது அய்யா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nஅந்தக் கயவர்களுக்கு பெரும்பாலோருடைய கருத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே\nகவிதை வானம் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nஉமது இப்பதிவு என்னுள் நிறைய சிந்தனை ...உமக்குள் ஒரு மிகப்பெரிய கவிஞன் ஒளிந்திருக்கிறார்...இன்னும் நிறைய பதிவுகள் செய்யலாமே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:37\n 50 க்கு மேற்பட்ட கவிதைப் பதிவுகளும் உள்ளன.\nஎன் வலைப்பக்கத்தில் கவிதைகள் டேப���பில் உள்ளன\nUnknown 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:16\nஅந்நியன் வருவான் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்... இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களே அந்நியனாக உருவெடுக்க வேண்டும்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:37\nசெய்தி கேட்ட ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த கோபம் உங்கள் கவிதை வரிகளில் தெரிகிறது.\n'பெண்களே அந்நியனாக உருவெடுக்க வேண்டும்' என்ற விமலை செல்வப்பெருமாள் அவர்களின் வரிகளை வழி மொழிகிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:38\nஅனைவரையும் பாதித்த நிகழ்வாக இது உள்ளது.\nராஜ நடராஜன் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:23\nடெல்லி நிகழ்வுகளின் முந்தைய அனுபவத்தில் இந்த பரபரப்பும் ஊடகங்களால் பேசப்பட்டு மறந்து போகக் கூடும்.பொதுமக்களின் குரல்கள் ஒலிக்கத்துவங்கியுள்ளது மட்டுமே வரவேற்க தக்கது.சட்டம்,ஒழுங்கு பாரபட்சங்கள்,சுயநலங்கள்,ஊழலின் உச்சங்கள் இந்தியாவில் நிகழும் வரை இனியும் இந்தியாவில் துயர சம்பவங்கள் தொடர்கதையாகவே செல்லும்.\nவாழ்வோடு மனம்,உடல் வடுக்களை நிரந்தரமாக சுமக்கப் போகும் இந்த பெண் பரிதாபத்துக்குரியவர்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nஉண்மைதான் இந்த விவகாரத்தில் மக்கள் ஒன்று திறந்திருப்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்\nராஜ நடராஜன் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:26\n//சட்டத்தில் மாற்றம் கௌ வரப போவதாகச் சொல்லி இருக்கிறார்களே பார்ப்போம் //\nதடா,பொடா போன்றவை தோல்வியடைந்த சட்டங்கள்.இருக்குன்ற சட்டங்களை சட்டப்படி ஒழுங்காக நிர்வகித்தாலே பாதி குற்றங்கள் காணாமல் போய்விடும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nJayadev Das 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:05\nஎன்றைக்கு ஒரு பெண் நடு ராத்திரியில் நகை நட்டுகளுடன் தன்னந்தனியாக ரோட்டில் தைரியமாக நடந்து போகும் நிலை வருகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக நான் கருதுவேன்- காந்தியடிகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:41\nஅவர் சொல்லி எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன.இன்னும் அந்த நிலைய வரவில்லையே என்பதுதான் எல்லோரின் வருத்தமும்\nசக்தி கல்வி மையம் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:58\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nதமிழானவன் 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nஎன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை. :(((\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:43\nஎல்லோரையும் திகைக்க வைத்தது விட்டது இந்த நிகழ்வு\nமிக மிக அற்புதமான வெளிபாடு ஐயா. எல்லா கொடுமைகளையும் கேட்கவே மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அருமையான கவிதை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:44\nezhil 24 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\nபலர் அந்தக் நிகழ்வுக்கான காரணங்களைக் கூறு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதன் காரணகர்த்தாக்களை கூறு போட்ட உங்களின் இந்தப் பதிவை வரவேற்கிறேன் .எதிர் பார்ப்போம் அரசின் நல்ல முடிவினை(அது மட்டும்தானே நம்மால் முடியும்)\nஅ.பாண்டியன் 15 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:02\nஒவ்வொரு வரிகளும் கொதிக்கிற எண்ணைய் சட்டியில் விழுந்த நீர்க்குமிழிகள் போல் பட்டுத் தெரிக்கின்றன. இதோ அந்த கொடும்பாவிகளுக்கு மரணதண்டனை. ஆம் அன்னியன் வந்து விட்டார் நீதிபதி உருவத்தில். தமிழ்நாட்டிலும் அச்சமயத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அல்லவா அதற்கு இதுவரை முறையான நடவடிக்கை இல்லை என்று செய்தி. விரைந்து நடவடிக்கை எடுத்து கொடும்பாவிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்..\nவளரும்கவிதை / valarumkavithai 16 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:36\nநெஞ்சில் எரிந்த நெருப்பை வார்த்தைகளாக்கிவிட்டீர்கள்.\nஉங்கள் கவித்திறம் மட்டுமல்ல, சமூகஇழிவுகளைப் பொசுக்கும் கோபமும் வார்த்தைகளில் அனலடிக்கிறது.\nஇதுபோன்ற கோபங்கள் தான் மாற்றங்களுக்கான அழைப்பு. “நெஞ்சு பொறுக்குதிலையே” என்ற பாரதியின் பிரதிபலிப்பாக, உளம் நெகிழ்ந்த, மறக்க முடியாத பதிவுக்கு நன்றிஅய்யா.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த ...\nகெளதம் மேனன் நீ.எ.பொ.வ. க்கு இளையராஜாவை பயன்படுத்...\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்...\nஒரு நாத்திகர் எப்படி எழுதினார் இதை\nநாளை உலகம் அழியப் போகிறது.பிரபல பதிவர்கள்���ன்று என...\nகள்ள நோட்டை கண்டறிவது எப்படி\nஅப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்\nகல்லூரிப் பெண் கேட்ட பாக்கெட் மணி-அம்மாடி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/sikkim-proved-organic-farming-is-the-best-method-of-cultivation", "date_download": "2020-10-23T00:09:28Z", "digest": "sha1:S43H7CR2EZ2F3TM642P7SA24V7RZWUAV", "length": 7519, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2019 - இயற்கை விவசாயம்தான் சிறந்தது! - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்! | Sikkim proved organic farming is the best method of cultivation", "raw_content": "\nசெழிப்பான லாபம் தரும் செம்மரச் சாகுபடி\nஇனிப்பான வருமானம் கொடுக்கும் ஃபேஷன் ஃப்ரூட்\nஊடுபயிரில் உன்னத வருமானம் கொடுக்கும் சின்ன வெங்காயம்\n92 வீடுகள், தினமும் 60 கிலோ... காய்கறிக் கழிவு மேலாண்மையில் அசத்தும் குடும்பப் பெண்கள்\n - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்\n“உங்கள் கையில்தான் உள்ளாட்சி...” கிராமப்புற மக்களுக்கு வழிகாட்டும் தன்னாட்சி\n“கலப்புப் பயிர் செய்தால் கடன் தொல்லை இருக்காது\nமதிப்புக்கூட்டலில் அசத்தும் வேளாண் கூட்டுறவுச் சங்கம்..\n99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்\nமாதம் 28,000 ரூபாய்... மொட்டை மாடியில் கோழி வளர்ப்பு\n - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்\nமக்காச்சோளம் விலை குறைய வாய்ப்பு\n“வேளாண்துறை அமைச்சரின் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையம் இல்லை\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nபூச்சி மேலாண்மை: 19 - பூச்சிக்கொல்லி விஷத்தைப் புரிந்துகொள்ளுங்கள்\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\n - அறிவியல்பூர்வமாக நிரூபித்த சிக்கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/34143/", "date_download": "2020-10-22T23:06:03Z", "digest": "sha1:6LWLVGDGV7QEVUWF4FGBDVBZFUJWY4DF", "length": 16193, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "போலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது. – POLICE NEWS +", "raw_content": "\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nசிவகங்கையில் இடி தாக்கி பெண் பலி, திருவேகம்பத்தூர் காவல்துறையினர் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், அடையாறு சைபர் கிரைம் காவல் குழுவினர், சென்னையை சேர்ந்த நபரிடம் வங்கிக்கடன் பெற்றுத் தருவதாக ஆன்லைனில் பணமோசடி செய்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், நாமக்கலில் போலியாக கால் சென்டர் நடத்தி வந்த ஐந்து நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் இதுபோன்று பல நபர்களிடம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை 18.09.2020 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் அப்துல் ஹாபிஸ்\nமதுரை காவல் கண்காணிப்பாளர் முயற்சியால், ஆயுதப்படை காவலர்கள் உற்சாகம்\n610 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை […]\nதேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nதுய்மை செய்யும் பணியில் ஆயுதப்படை போலீசார்.\n2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை மீட்ட சேலம், அழகாபுரம் காவல்துறை\nகாட்டுமன்னார் கோவிலில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 4 பேர் கைது ஆட்டோ, கார் பறிமுதல்\nதீயணைப்பு காவல்துறை சார்பில் ஓவியப் போட்டி, சிறப்பு விருந்தினராக DGP சைலேந்திரபாபு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,932)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,028)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து க��லில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,715)\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2149", "date_download": "2020-10-22T23:26:13Z", "digest": "sha1:XLVQI25DJGEO7U3B4L6ESQIN5Y34KRS6", "length": 13969, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - மாரடைப்பே கொஞ்சம் நில்லு!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2004 |\nசுரீலென்று வந்த மின்னஞ்சல் நெஞ்சைப் பிளந்தது: விடுமுறைக்காகச் சென்னை சென்றிருந்த தோழியின் சகோதரன் 41 வயதில் மாரடைப்பில் மரணம். \"மரணமும் வரியுமே மனித வாழ்க்கையில் உறுதி\" என்றான் தத்துவ ஞானி சாக்ரடீஸ். இறப்பது நிச்சயம் என்ற போதும் இருக்கும் வரை உடல் நலத்தோடு வாழ்வது முக்கியமல்லவா வெள்ளத்தையும், சூறாவளியையும், காட்டுத் தீயையும் நம்மால் தடுக்க இயலாது. ஆனால் ஆளைக் கொல்லும் மாரடைப்பு நோயைத் தடுக்கலாமே. மாரடைப்பு நோய் பற்றி அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nஇதயம் என்பது உணர்ச்சிகளை உடையதாக, காதல் சின்னமாக வருணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது உடலில் உள்ள உறுப்புகளுக்கு உதிரத்தைப் பாய்ச்சுகிற 'பம்ப் செட்', அவ்வளவுதான். ஆனால், இந்த இதயத்திற்கும் வேலைசெய்ய இரத்தம் தேவை அது கொரோனரி ஆர்டெரி (Coronary Artery) என்ற இரத்த நாளங்கள் மூலமாக இதயத்திற்குக் கிடைக்கிறது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் போதிய இரத்தம் இதயத்தின் தசைகளுக்கு வராமல் இதயம் செயலிழந்து போகிறது. இதை நாம் மாரடைப்பு என்கிறோம்.\nஇதயம் செயலிழந்தால் உடலில் மற்ற உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் நின்று போகிறது.\nஇதனால் பின்னால் பல்வேறு கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்புண்டு. மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்துடிப்பு நின்று போவதற்கும் (Asystole), மிக வேகமாக, கண்மூடித்தனமாகத் துடிப்பதற்கும் (Ventricular Fibrillation) வாய்ப்புண்டு. இந்த இரண்டு காரணங்களால் உடனடி மரணம் நிகழலாம். அமெரிக்காவில் வாழ்வோர் 911 அழைத்தால் கிடைக்கும் உடனடி மருத்துவ உதவி மூலம், மின் அதிர்ச்சி (shock treatment) மூலம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.\nமாரடைப்பு நோய் யாருக்கு வரலாம்\nமாரடைப்பு நோய் எந்த வயதிலும், எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற போதும் குறிப்பாகச் சில காரணங்கள் அபாய அறிகுறிகளாக (Risk factors) திகழ்கின்றன. அவை முறையே:\nஉயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)\nஅதிகக் கொழுப்புச் சத்து (High cholesterol)\nஆண்பால் (ஆமாம், ஆண்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெண்களை விடவும் அதிகம்\nவயது (ஆண்களுக்கு 45க்கு மேல், பெண்களுக்கு 55க்கு மேல்)\nகுடும்ப வரலாறு (குறைந்த வயதில் மாரடைப்பு நோய் ஏற்பட்ட வரலாறு)\nஇதில் குறிப்பாக நீரிழிவு நோய் உடையவர்களை, மாரடைப்பு நோய் வந்தவர்களுக்குச் சமானமாகவே மருத்துவ உலகம் நோக்குகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு முன்னர் தோன்றும் சில அறிகுறிகள் உடையவர்களை 'வளர்சிதை நோய்க்குறிகள்' (Metabolic Syndrome) என்று மருத்துவ உலகம் அழைக்கும். இந்தக் கோளாறு இந்தியர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதைப் பற்றிய விவரங்களை வரும் இதழ்களில் காணலாம்.\nமாரடைப்பு நோயின் அறிகுறிகள் எவை\nயானை அழுத்துவது போல் நெஞ்சை அழுத்தும் வலி, இடது தோள்பட்டை, முகவாய்க் கட்டை, கழுத்துப்பகுதி போன்ற இடங்களுக்குப் பரவலாம். வியர்வை பெருகுதல், மூச்சு வாங்குதல், வயிறு உப்புசம், வாந்தி எடுத்தல், மயங்குதல் போன்ற உபாதைகளும் தோன்றலாம். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு வலியில்லாமலே மாரடைப்பு நோய் (Silent Heart Attack) ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகள் தோன்றி னால் உடனடியாக 911 அழைக்க வேண்டும். மேலும் ஒரு ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரை கைவசம் இருந்தால் தாமதிக்காமல் உட்கொள்வதின் மூலம் மரணத்திற் கான வாய்ப்பை 50 சதவீதம் குறைக்க முடியும்.\nமாரடைப்பு நோய்க்கான சிகிச்சை என்ன\nஇதற்குப் பல்வேறு முறைகள் இருப்பினும் குறிப்பாக இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவதே முக்கியமான நிவாரணமாகும். இதை மருந்துகள் மூலமாகவும், ஆஞ்சியோப்பிளாஸ்டி (Angioplasty) முறையிலும், இதய அறுவை சிகிச்சை (Bypass Surgery) மூலமாகவும் செய்யலாம். இதில் எந்த முறை பொருந்தும் என்பதை மருத்துவர்கள் நோயாளியின் உடல் நலத்தையும், நோயின் தீவிரத்தையும் கொண்டு முடிவு செய்வர்.\nமாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி\nமேலே குறிப்பிடப்பட்ட அபாய அறிகுறிகள் உடையவர்கள் சத்தான உணவு உண்டு, தினமும் தவறாமல் உடற் பயிற்சி செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து களை உட்கொள்வதின் மூலம் மாரடைப்பு நோய் வராமல் தடுக்க முடியும். குறிப்பாக நீரிழிவு நோய் உடையவர்கள் உடற் பயிற்சி செய்வது மிக மிக அவசியம். உடற் பயிற்சி மையத்தில் எடைகள் தூக்கவும், ஓடு பலகையில் ஓடவும் முடியாமல் போனால் வேகமாக நடந்தாலே போதுமானது. வாரத்தில் மூன்று நாட்கள் 20-30 நிமிடங் களை உடற்பயிற்சிக்கென்று ஒதுக்குதல் வேண்டும். இந்தப் பழக்கத்தை தலையாய கடமையாகக் கொண்டு அதைச் சுற்றி நாளின் மற்ற காரியங்களைத் தீர்மானம் செய்வது நல்லது.\nஅப்படியே மாரடைப்பு வந்துவிட்டாலும் அதனால் சோர்ந்து போகாமல், அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சப்படாமல் சுறுசுறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். இன்னும் சில வருடங்கள் உயிர் வாழும் ஆசை இருக்குமேயானால் புகை பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதின் மூலம் மேற்கொண்டு மாரடைப்பு நோய் வராமல் தடுக்கமுடியும். வேண்டாத விருந்தாளியாய் வந்து பார்க்கும் எமனைச் சற்று தொலைவில் நிற்க வைப்பதோ, அல்லது வெகுதூரத்திற்கு ஓடவைப்பதோ நம் கையில் தான் இருக்கிறது.\nமரு. வரலட்சுமி நிரஞ்சன், மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/today-world-smiley-day/", "date_download": "2020-10-22T23:17:41Z", "digest": "sha1:FO4SYNWPS5WVTF345A3HB7CT3F7JHUJ4", "length": 15568, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "உலக ஸ்மைலி (புன்னகை) தினம் இன்று…! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஉலக ஸ்மைலி (புன்னகை) தினம் இன்று…\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. பீதியில் மதுரை மக்கள்.. வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி.. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. சூர்யாவின் \"சூரரைப் போற்று\" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்.. அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது தார் பாலைவனத்தில் என்ன நடந்தது பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர���…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி\nஉலக ஸ்மைலி (புன்னகை) தினம் இன்று…\nமனிதனால் எதை வேண்டுமானாலும் சம்பாதித்து வாங்கி விடலாம் மகிழ்ச்சியைத் தவிர. ஒருவரை அழ வைப்பது சுலபம், அதுவே சிரிக்க வைப்பது கடினம்.\nமஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்தோடு வட்டமான அமைப்பில் பல இடங்களில் நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம் இந்த ஸ்மைலிக்களை.\nஹார்வே பால் என்பவர் 1963-ல் புன்னகை முகம் (smiley face) என்பதை அறிமுகம் செய்தார். இதனையடுத்து இந்த ஸ்மைலிக்கள் நம் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே மாறியது. 1999-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அக்டோபர் முதல் வெள்ளியான இன்று(அக்டோபர் 4) உலக புன்னகை தினம் கொண்டாடப்படுகிறது.\nமஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை வரைய சொன்னால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைவது இந்த ஸ்மைலீக்களைத் தான். மேக்கப் இல்லாமலே நம் முகத்தை வசீகரமாக மாற்றக்கூடிய சக்தி, இந்தப் புன்னகைக்கு இருக்கிறது. ஒரு சிறு புன்னகை போதும், எதிரிகளையும் நண்பராக்கும். புன்னகை முகத்தைப் பார்க்கும்போது, நமக்கும் புன்னகைக்கத் தோன்றும். வீடாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி, மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்திடுங்கள். புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அவருக்கு ‘வணக்கம்’ சொல்லி கை குலுக்கி நம் பெயருடன் அறிமுகம் ஆகிறோம். இதனுடன் புன்சிரிப்பையும் வெளிப்படுத்தினால், அந்தச் சந்திப்பு நம்மால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.\nநமது முகத்தை எப்போதும் ஆங்ரி பேர்டு மாதிரி சிவப்பாக வைத்திருக்காமல், ஸ்மைலி மாதிரி சிரித்த முகத்தோடு வைத்திருப்பது நல்லது. புன்னகை என்பது அன்பின் வெளிப்பாடு. காதலின் மொழி. இது மனிதனை, உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புன்னகைக்கு மாற்ற���க எதுவும் இந்த உலகில் இல்லை. தாயின் முகம் கண்டு புன்னகை செய்யும் குழந்தையின் முகம் அன்பின் வெளிப்பாடு. வாருங்கள் புன்னகையுடன் உலக புன்னகை தினத்தை கொண்டாடுவோம்.\nகாதலே காதலே '96' … மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வரும் ராம் & ஜானு…\nபல வருடங்களுக்குப் பிறகு முழுமையான காதல் அனுபவத்தை நமக்கு உணர்த்திய படம் தான் ’96’. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தை சி.பிரேம் குமார் இயக்கி இருந்தார். தன் பள்ளி காதலியை பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் ஒருவனின் மன நிலையும், அவனது சிறுவயது காதல் நினைவுகளும் அனைவரையும் அவர்களது பள்ளிக்கே அழைத்து சென்றுவிட்டது. முதல் காதல் வாழ்கையில் மறக்கமுடியாத பரிசு. அதன் முடிவு மகிழ்ச்சியோ வருத்தமோ […]\nகாரின் முன்பக்கத்தில் சேமிக்கப்பட்டிருந்த 200 வால்நட்ஸ் …குளிர்காலத்திற்கு முன் அணில் செய்த வேலை…\nஅடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி…\nஜப்பானில் ஊதா நிறத்திற்கு மாறிய வானம் – மக்கள் பீதி\nஒரே நாளில் 738 பேர் பலி.. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்..\nஇந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு\nபாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை..\nகொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியை உற்பத்தி செய்த ரஷ்யா.. பாதுகாப்பை விட நாட்டின் கௌரவம் தான் முக்கியமா என ஆய்வாளர்கள் கேள்வி\n இதை சாப்பிட்டதால் ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்..\nசாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி\nமண்டியிட்டு மன்னிப்பு கேட்ட அமெரிக்க போலீசார்\nசீனாவில் வைரஸ் பாதிப்பு; 3 பேர் பலி\nஸ்வீடனில் இந்திய உடையில் நோபல் பரிசை பெற்றுக் கொண்டார் அபிஜித் பானர்ஜி..\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்..\nஇபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்..\nதங்கம் விலை : இன்றைய நிலவரம் இதோ..\nIBPS ஆட்சேர்ப்பு : 2557 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் அரிய வாய்ப்பு..\nஅதிர்ச்சி.. தன்னார்வலர் மரணம்.. கோவிட்-19 தடுப்பூசி���ின் சமீபத்திய நிகழ்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/raid-in-jwellery-shop-owner-house-356258.html", "date_download": "2020-10-23T00:15:11Z", "digest": "sha1:MY5YS5NGTX64EIYZFLRCBLYDKNPUO6D5", "length": 10579, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகைக்கடை காரர் வீட்டில் நடந்த சோதனை .பரபரப்பு பின்னனி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநகைக்கடை காரர் வீட்டில் நடந்த சோதனை .பரபரப்பு பின்னனி-வீடியோ\nபிரபல நகைக்கடை உரிமையாளரின் வீடு மற்றும் நகைகடைகள் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை கணக்கில் வராத ஆவணங்கள் தங்கநகைகள் சிக்கியது\nவேலூர்மாவட்டம்,ஆம்பூரை சேர்ந்த சம்பாலால் நிறுவனங்களின் உரிமையாளர்களான அசோக்சந்த் ஜெயின் மற்றும் லிக்மி சந்த் ஜெயின் ஆகியோர்களுக்கு சொந்தமான ஆம்பூரில் உள்ள நகைகடை வீடுகள் ரியல் எஸ்டேட் அலுவலகம் வேலூரில் உள்ள சம்பாலால் நகைகடை அவர்களுக்கு சொந்தமான வீடுகள் குடோன் போன்றவற்றில் சென்னையிலிருந்து வந்திருந்த வருமானவரித்துறையை சேர்ந்த ஐந்து குழுக்கள் வருமானவரிசோதனையை மேற்கொண்டுள்ளனர் இதில் கணக்கில் வராத தங்கநகைகள் பணம் பல்வேறு ஆவணங்கள் சொத்து ஆவணங்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது தீபாவளி விழாக்கால விற்பனையின் போது சோதனை நடைபெற்றதால் கடைகள் மூடப்பட்டு காணப்பட்டது ஆம்பூர் மற்றும் வேலூரில் பரபரப்பு காணப்பட்டது\nநகைக்கடை காரர் வீட்டில் நடந்த சோதனை .பரபரப்பு பின்னனி-வீடியோ\n'சம்சாரம் அது மின்சாரம்' கோதாவரிக்கு பர்த் டே: திரைபிரபலங்கள் வாழ்த்து\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு நினைவு சிலை... வீர மண் புதுக்கோட்டை என எடப்பாடி புகழாரம்\nகொரோனாவை மறந்து கூடும் மக்கள்... பீகார் நாயகனாக மாறிய தேஜஸ்வி யாதவ்: அதிர்ச்சியில் பாஜக\nஒரு மணி நேர மழைக்கே தாங்காத அரசு மருத்துவமனை.. பச்சிளம் குழந்தைகள் அவதி: பகீர் வீடியோ\nபாகுபலி நாயகனுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை\nதமிழகம்: தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூ���்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nசென்னை: புதிய மாவட்டங்களின் கீழ் வரும் தொகுதிகள்: பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி: ஜிபிஎஸ் உதவியுடன் பிடிபட்ட திருடன்: களத்தில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்\nகாஞ்சிபுரம்: கையில் இரும்பு கம்பி... \"ஹாயாக\" உலா வரும் திருடன்.. பொதுமக்கள் அச்சம்...\nமீண்டும் பிறந்து விட்டார் சிரஞ்சீவி சார்ஜா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/new-electricity-scheme/", "date_download": "2020-10-22T23:00:01Z", "digest": "sha1:5KKOSW6UTK2ZAOYCW4TDLKGWGWURHHOS", "length": 6511, "nlines": 111, "source_domain": "tamilnirubar.com", "title": "விரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல்\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல்\nவிரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nதமிழகத்தில் உள்ள வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். பொதுமக்கள் மின் கட்டணத்தை நேரடியாகவும் டிஜிட்டல் வழியாகவும் செலுத்தி வருகின்றனர்.\nபாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் வீட்டு வாசலிலேயே கிரெடிட், டெபிட் கார்டு வாயிலாக மின் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.\nஇந்த திட்டம் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஇதன்படி வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nகியூ ஆர் கோடு என்ற ரகசிய குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்து மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTags: விரைவில் வீட்டு வாசலிலேயே மின் கட்டணம் வசூல்\nஇப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை\nமுகக்கவசம் அணியவில்லையா.. இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூல்\n124 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை October 22, 2020\nஆவடியில் கொரோனா ஆய்வு October 22, 2020\nசென்னையில் 32.1% பேருக்கு எதிர்ப்பு சக்தி October 22, 2020\nசி.ஏ. தேர்வுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் October 22, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/economy/is-tamil-nadu-isolated-by-central-government-on-financial-distribution/", "date_download": "2020-10-22T23:29:47Z", "digest": "sha1:STJY4HOOQV4F3R6XSIUFZ6E7CBDMS4JZ", "length": 28545, "nlines": 196, "source_domain": "uyirmmai.com", "title": "கொரோனா எதிர்ப்புப் போரில் தனித்து விடப்படுகிறதா தமிழகம்.?- மணியன் கலியமூர்த்தி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகொரோனா எதிர்ப்புப் போரில் தனித்து விடப்படுகிறதா தமிழகம்.\nJune 10, 2020 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் பொருளாதாரம்\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார மந்தத்தால் இந்திய மாநிலங்கள் அனுபவித்து வரும் நிதி நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மாதிரி கடந்து செல்கிறது மத்திய அரசு.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,33,530.30 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 10% மட்டுமே வருவாயாக கிடைத்துள்ளது. 2020-21 ���ிதியாண்டின் முதல் மாதத்தில் வரவேண்டிய வருவாயில் 90% அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது தமிழக அரசு.\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் 1000 கோடி மற்றும் 15வது திட்டக் குழுவின் நிதி 16 ஆயிரம் ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி உதவி கோரியிருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.\nஆனால் கொரோனா நிவாரண நிதியாக வட மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.510 கோடியும் மகாராஷ்ட்ராவுக்கு ரூ.1,611 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 10 வரை 361 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.966 கோடியும் கொரோனா தாக்குதல் பட்டியலில் குறைந்த பாதிப்பு விகிதத்தில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முறையே ₹910 கோடி, ₹708 கோடி என அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் தென்னிந்திய மாநிலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் உணவு தானிய கொள்முதலுக்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மத்திய அரசை கோரியிருந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்றே அறிய முடிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.6,420 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி இது தான் என்று கூறுகிறது மத்திய அரசு. தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்றே அறிய முடிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.6,420 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி இது தான் என்று கூறுகிறது மத்திய அரசு. ஏற்கனவே கஜா புயலுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை வந்து சேரவில்லை என்பது கொசுறு செய்தி.\nஅனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கான உதவித் தொகைத் திட்டம் உள்பட கடந்த பிப்ரவரி மாதக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய மானிய நிதி மொத்தமா ரூ.12 ஆயிரத்து 263 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, பேரிடர் கால நிதி ,மருத்துவ சேவைகளுக்கான நிதி என இதுவரை எதையும் வழங்காத காரணமாக\nதற்போதைய நிலைமையை சமாளிக்க தமிழக அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது, மேலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதன் உண்மையான காரணம் இதுதான். தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட நிதிகளை வைத்து கொரோனா பாதுகாப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே தமிழக அரசின் கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஈடுபட்ட தமிழக ஒட்டுமொத்தமாக மேலும் 1 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக்கு குழு.\nஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் தேதியை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வளர்ந்துள்ள தகவலை அடுத்து. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு முடங்கியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு வழங்காத காரணமாகவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணி சுணக்கமடைந்து இன்று சென்னை நகரமே சுடுகாடாக மாறி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கிற்கு மாநில அரசு தலைசாய்த்து நிற்பதைக் கண்டு திகைத்து நின்றனர் இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள்.\nஏற்கனவே 2020 – 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு வாங்கியுள்ள கடன் தொகைக்கு ஆண்டுகளுக்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்துவதால், தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி என்று கணிக்கப்பட்டிருந்த வேளையில்.\nதற்போ��ைய ஊரடங்கு காலத்தில் அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம், ஒரே நாடு, ஒரே வரி என்று கூறிய மத்திய அரசு தற்போது தென்மாநிலங்களுக்கு வஞ்சனை செய்து வருகிறது. அதை நம்பி கையெழுத்து போட்டதன் விளைவு, இப்போது ஏதாவது பார்த்து போட்டு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன மாநில அரசுகள். ஏற்கனவே ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி உள்ளதால் தேசிய அளவில் வேலையிழப்பை சந்தித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஅதன்படி வேலையிழப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 43.5 சதவீதம் உயர்ந்து தற்போது 49.8 சதவீதமாக உள்ளது. ஜார்கண்ட், பீகார் மாநிலங்களை விட தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வளவு நெருக்கடி சூழலிலும் டிசம்பர் – ஜனவரி மாதத்துக்கான பங்கீடு தமிழக அரசுக்கு 2,400 கோடி கடந்த பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியை மத்திய அரசு கடந்த 4 மாதங்களாக தராமல் உள்ளது.இந்த தொகையை தரவில்லை என்றால் மாநில அரசு எப்படி இந்த பிரச்னையை சமாளிக்கும்\nகொரோனாவுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் இருக்கும் குளறுபடிகளைப்போலவே, நிதி திரட்டுவதிலும் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.\nதற்போது நம் நாடு மிகப்பெரிய இக்கட்டில் சிக்கியுள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றாலும், கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் மத்திய அரசு செவிகொடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கே சவால் மிகுந்ததாக உள்ள இந்த சூழலில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அளிக்கும் யோசனைகளையும் கேட்டு, அவற்றில் சிறந்த யோசனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொருளாதார அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.\nஅண்டை நாடுகளுடனான உறவு எவ்வளவு முக்கியமோ அதேபோல, அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவாக நடந்துகொண்டு நல்லுறவைப் பேணுவதும் மத்திய அரசின் கடமை.\nநேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று உரிமைக்குரல் எழுப்பியது அன்றைய அண்ணா தலைமையிலான திமுக. ஆனால் இன்று அவரின் பெயரில் செயல்படும் மாநில ஆளும் கட்சி மத்திய அரசின் பாரா முகத்தை எதிர்க்கவும் முடியாமலும் மாநில வருவாயை கேட்கவும் திறனின்றி நட்டாற்றில் தவித்து வருகிறது.\nமகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒடிஸா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என 8 மாநிலங்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் 50 சதவிகித வருவாயைக் கொடுக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த கடந்த 2013 – 14 முதல் 2018 – 19 வரையிலான 6 நிதி ஆண்டுகளில் மட்டும் 3.39 லட்சம் கோடி ரூபாயைச் செலுத்தி உள்ளது . அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கூட குறைவாகவே நேரடி வரி வருவாயைக் கொடுத்துள்ள இந்த வேளையில். தென்னிந்தியாவின் 8 மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகித நேரடி வரி வருவாய் கொடுக்கின்றன, மீதமுள்ள எல்லா மாநிலங்களையும் சேர்த்து 38 சதவிகிதம் எனும் போதே தென் இந்தியா மூலம் மத்திய அரசுக்கு எவ்வளவு நிதி கிடைக்கிறது என்பதைக் காண முடிகிறது. இவ்வளவு நிதி மற்றும் வரிகள் கொடுத்தும் ஆபத்து காலங்களில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கூட கொடுக்காமல் தமிழகத்தை தனித்து விட்டுள்ளது மத்திய அரசு.\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\n1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்\nசமூகம் › வரலாற்றுத் தொடர்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n\"கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்\" - வளன்\nமழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-10-22T22:57:44Z", "digest": "sha1:Y2AQ6FPAQMURFTXZYY67WDUUZW5YTPCI", "length": 29092, "nlines": 133, "source_domain": "www.ilakku.org", "title": "வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?… | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா\nவடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா\nசுகாதார வைத்திய சேவை என்பது காலமாற்றங்களுக்கு அப்பால் எப்போதும் எங்கேயும் எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். இத்துறையின் முக்கியத்துவம் கருதி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டமாக இருப்பினும் சரி அரசு சாரா அமைப்புகளின் நிதி அணுசரனைகளாக இருப்பினும் சரி, தேசிய பாதுகாப்பிற்கு அடுத்தகட்டமாக இந்தச் சுகாதார வைத்திய துறைக்கே அதிகளவிலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nசுகாதார சேவைத்துறையில் வைத்திய நிபுணர்கள் முதற்கொண்டு சுத்திகரிப்புத் தொழிலாளி வரையிலான அனைத்துப் பணியாளர்களும் முக்கியமானவர்களே. ஒரு தரப்பினரின் ஒத்துழைப்பின்றி மற்றைய தரப்பு பூரணமான எந்தச்சேவையையும் வழங்கி விட முடியாது.\nஎமது நாட்டைப் பொறுத்தமட்டில் இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த யுத்தகாலம், ஆழிப்பேரலை அனர்த்த காலம், மலேரியா டெங்கு போன்ற நோய்த்தாக்க காலம், தற்போதைய கொரோணா தொற்றுநோய்க்காலம் எனப் பல்வேறு காலச்சம்பவங்களை சாட்சிப்படுத்த முடியும்.\nநாட்டில் ஒன்பது மாகாணசபை அதிகார அலகுகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அண்மைக் காலமாக வடக்கு மாகாண ஆளுகைக்கு உட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களில் மாத்திரம் சுகாதாரச்சேவை சாரதிகளை வேறு அரச நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.\n‘இல்லை, அப்படிச்செய்வது பொருத்தமற்றது. எங்களது நியமனம் ‘இணைந்த சேவை’ என்கின்ற வகையறைக்குள் இருந்தாலும் கூட, சுகாதார சேவை சார்ந்த எமது இத்தனை வருட பட்டறிவும், கற்றறியும் மக்களுக்குப் பயன்படாமல் திட்டமிட்டு வீணடிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவிக்கும் வடமாகாண சுகாதார சேவை சாரதிகள் சங்கம், தமது பக்க நியாயத்தை சான்றாதாரங்களுடன் ஒப்புவித்து சுகவீன லீவுப்போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.\nவடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சுகாதாரச்சேவைச் சாரதிகள் கவனவீர்ப்புக்களில் பங்கெடுத்து வருகின்ற போதிலும், நோயாளர் காவு வண்டிச்சேவைக்கும் நிறுவனத் தலைவர்களின் போக்குவரத்துச் சேவைக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணமே முன்னெடுக்கின்றனர்.\nவேறெந்த மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படாத பொருத்தமற்ற இந்த சாரதிகளது இடமாற்றத்தின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு, வடமாகாண பிரதம செயலக அதிகாரிகளின் பதிலென்ன என்ற கேள்விக்கு, வடமாகாண பிரதம செயலக அதிகாரிகளின் பதிலென்ன ‘சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகின்றோம். அதற்கப்பால் யதார்த்தம், மனிதாபிமானம், பட்டறிவு, கற்றறிவு பற்றியெல்லாம் எம்மால் யோசிக்க முடியாது.’ என்பதாக அவர்களின் பதில் அமைகின்றது.\nபொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் இந்தப்பதிலானது, சுகாதாரசேவை சாரதிகளின் போர்க்கால அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் புறமோதித்தள்ளும் விதமான அதிகாரப்பலத்தைப் பிரதிபலிக்கின்றதா\nஅத்தியாவசிய சேவை நல்கும் அரச நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் தனியே சுற்று நிருபங்களுக்குள் மாத்திரம் வலிந்து நின்று அடம்பிடித்துக்கொண்டு சிறந்த சேவையினை வழங்கிவிட முடியாது.\nஅனர்த்தங்கள், அவசர தேவைகள் ஏற்படுகின்றபோது, மனித உயிர்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் முன்னுரிமையளித்து செயற்படுவது அவசியமாகின்றது. 2009ற்கு முற்பட்ட யுத்த காலங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைப்பணிப்பாளர்கள் இந்த அவசியத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தனர். ஆகையினாலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரைநிவாரணமேனும் அலைச்சல் இன்றி கிடைக்கப்பெற்றது.\nஅவ்வாறு சுற்றுநிரூபங்களுக்கும் மனிதாபிமானத்திற்கும் இடைநடுவில் நின்றுகொண்டு சேவை நல்கியவர்களுள் வடமாகாண சுகாதார சாரதிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nபொதுவாக சாதாரண துறை சாரதிகளைப் பார்க்கிலும் சுகாதார சேவைச் சாரதிகள் முற்றிலும் வேறுபட்ட தகமைத் தேர்ச்சிகளை கொண்டிருக்கின்றார்கள். அதை காலச்சூழல் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அது தவிர, சுகாதார சேவைச் சாரதிகளின் செயற்திறனை மேலும் மேம்படுத்துவதற்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு பல்வேறு பயிற்சிப்பட்டறைகளை வழங்கியுள்ளது.\nமுதலுதவி மற்றும் நோயாளிகளைக் கையாளுதல் என்கிற பயிற்சிகளை வழங்கியுள்ளது.\nநோயாளர்காவு வண்டித்தொழிநுட்பம், வாகன இயந்திரத் தொழிநுட்பம், அனர்த்த முகாமைத்துவம், மருத்துவ ���பகரணக் கையாளுகை உட்பட இன்னும் பல பயிலமர்வுகளை மேற்கொண்டுள்ளது.\nசுகாதாரசேவைச் சாரதிகளுக்கென விசேட மருத்துவ முகாம் களப்பயிற்சி, நெருக்கடி நிலைமைகளில் தீர்மானமெடுத்தல், மனிதநேயம், மற்றும் அர்ப்பணிப்புடனான தியாக மனப்பாங்கை வளர்த்தல் போன்ற போதனைப் பயிற்சிகளை வழங்கியுள்ளது.\nகுறித்த பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றிய வடமாகாண சுகாதார சேவைசாரதிகளுக்கு மேற்கூறிய அத்தனை பயிற்சிகளுக்கும் தனித்தனி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான தகைமைகளை உடைய சாரதிகளே மனித உயிர்காக்கும் மருத்துவ சேவைக்குப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்.\nஇதன் அடிப்படையிலேயே ஏனைய எட்டு மாகாணங்களினதும் சுகாதார சேவைச் சாரதிகள் வேறெந்த துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதில்லை. இவர்களது நீண்டகால சேவை அனுபவத்தை நுகர்வோரான மக்களுக்கு கொண்டு செல்வதில் அந்த அதிகாரிகள் வெற்றி காண்கிறார்கள்.\nஇந்த நிலையில், வடக்கு மாகாண சபை மாத்திரம் சுற்றறிக்கை என்ற சூத்திரத்தை பிடித்து வைத்துக்கொண்டு சுகாதார சேவைச் சாரதிகளை இடமாற்றம் செய்ய முற்படுகின்றது.\nவடக்கில் மட்டும் ஏனிந்த வெறுப்பும் வேறுபாடும் காட்டப்படுகின்றது இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கின்றது இதில் என்ன அரசியல் ஒளிந்திருக்கின்றது இவ்விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பதிகாரி தொடருமாயின் இறுதியில் அதன் பாதிப்பு அப்பாவி மக்களையே சென்று சேரும்.\nஉண்மையில் கடந்த கால நிலைமையினை அறிந்திராத அல்லது உணர்ந்திராத அதிகாரிகளால் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றதா\nயுத்த பூமியில் இருவேறு துருவங்களாக பரஸ்பர மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தரப்புகளுக்கு மத்தியில் ஊடாடிப்பணிபுரிவதென்பது சாதாரண கற்பனைக்கு அப்பாலானது.\nபயண அனுமதி, புலன்விசாரணை, சோதனைச்சாவடி எனப் பல தடைகளைக் கடந்து பதுங்கு குழிகளுக்குள்ளும் பல் குழல் எறிகனைக்குள்ளும் புரண்டெழுந்து நேர காலம் பாராமல் போரின் இறுதித்தருணம் வரை உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணி செய்த ஒரே தரப்பு இந்த வடமாகாண சுகாதார சேவைச் சாரதிகள் தான் என்பதை யாரும் எப்போதும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.\nசுகாதார சேவையின் சாரதிகள் ஒரு வீரனை போன்று செயலாற்ற வேண்டியிருந்தது. தமது சாரதியத்தினாலும் சாதுரியத்தினாலும் நோயாளிகளை காப்பாற்றுவது மட்டுமல்லாது தம்மையும் தற்காத்துக்கொள்ளப் போராடினார்கள். இதற்கப் பல சான்றாதாரங்கள் இருக்கின்றன.\n4-2006 ஓகஸ்ட் – 08 அன்று, நெடுங்கேணி வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவுவண்டி புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்று திரும்பும் வழியில் கிளைமோர்க்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக்கப்பட்டது. அதன்போது, மூன்று பிள்ளைகளின் தந்தையான சாரதி கோபால் சுந்தரம் உட்பட ஐந்து மருத்துவ பணியாளர்கள் பலியாகினர்.\n5-2007 ஜீலை- 10 அன்று நடமாடும் மருத்துவ முகாமொன்றை செய்துவிட்டு ஏ-9 சாலையூடாக கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த வாகனம் மீது கிளவன்குளம் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கிளிநொச்சிப்பிராந்திய சுகாதார சேவைப்பணிமனையின் சரியான ஒரு குழந்தையின் தந்தை திவாகரன் பலியாகினார்.\n6-2007 நவம்பர் -25 அன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான விசேட மருத்துவ முகாமிற்கான மருத்துவப்பொருட்களை கொண்டு சென்ற போது முழங்காவில் மருத்துவ மனைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி மீது முற்கொம்பன் பகுதியில் வைத்து கிளைமோர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சாரதியான பா. தவசீலன் படுகாயத்துக்குள்ளாகி நீண்ட கால மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.\nகுறித்த இந்தச் சாரதியும் கடந்த வருடம் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.’சுகாதார சேவைச்சாரதிகள் பொருத்தமற்ற இடமாற்றத்தை இரத்துச்செய்து தம்மை சுகாதார சேவைக்குரிய தனித்துவச் சாரதிகளாக அங்கீகரிக்க வேண்டும்’ என்கின்ற தர்க்கரீதியான கோரிக்கை மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளிடமும் துறைசார்ந்த மத்திய அமைச்சர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய மாகாண சபைகள் மற்றும், உள்ளூராட்சி விவகார இராஜாங்க அமைச்சர் ரியல்அட்மிரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி சரத்வீரசேகரா (நாடாளுமன்ற உறுப்பினர்) அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ. ஜனக பண்டார தென்னகோன், கௌரவ. அமைச்சர் டக்லஸ்தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ்மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், கௌரவ. அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் அதற்காக அமைச்சரவை ���த்திரம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் வடமாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளனர்.\nஇதைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் பொருத்தமற்ற இடமாற்றத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மாகாண ஆளுநரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஆகவே ஆளுநர் செயலகம் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, பேரவைச் செயலகம், மாகாண சுகாதார சேவை மற்றும் சுகாதார திணைக்களம் என்பன இவ்விடயத்தில் மக்கள் நலனை கருத்திற்கொண்டு முடிவுகளை எடுப்பதே சிறந்தது.\nPrevious articleகிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது\nNext article “போருக்கு தயாராகுங்கள்”- இராணுவத்தினருக்கு சீன அதிபர் உத்தரவு\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற வனம் நோக்கிய பயணம்-பகுதி 2\n91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது ’20’ ஆவது திருத்த சட்டம் \nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேகத்திடமான வாகனம் மீட்பு\nபன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\nதமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு நீண்ட வரலாறு கொண்டது -கொளத்தூர் மணி\n13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற...\nதமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிங்கள அரசு தான் தீர்மானிக்கின்றது\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம��� இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nதமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம்\nஎது மக்களுக்கான அரசியல் ;செயலில் காட்டிய ஆப்பிரிக்க ஷே குவேரா- தமிழில் ஜெயந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-10-23T00:46:32Z", "digest": "sha1:3N3FQVX4TT6E5S3JWLZQZTC4HQKJRNDW", "length": 17558, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: திமுக - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிமுக தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா- அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஎப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களை காக்கும் போர்- முக ஸ்டாலின்\nதமிழகத்தில் நடக்க இருப்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களை காக்கும் போர் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறுமா\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. அங்கம் வகிக்குமா என்ற கேள்விக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. பதில் அளித்தார்.\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.\nஉதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டனர்- முக ஸ்டாலின்\nஉதயசூரியனை காண தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.\nபோடி தொகுதியை அதிமுக கைப்பற்ற முடியாது- தங்க தமிழ்செல்வன் பேச்சு\nகோடி, கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் போடி தொகுதியை அ.தி.மு.க. வால் கைப்பற்ற முடியாது என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்க தமிழ்செல்வன் கூறினார்.\nரஜினியின் அரசியல் வருகையே தமிழகத்துக்கு மாற்று மருந்து- தமிழருவி மணியன்\nரஜினி மாநகராட்சிக்கு சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள் கவுதம் சிகாமணியின் சட்டத்திற்கு புறம்பான சொத்து விவகாரம் குறித்து கொஞ்சம் வாய் த��றந்தால் நல்லது என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.\n2021-ம் ஆண்டு மட்டுமல்ல 2026-ம் ஆண்டிலும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும்- அமைச்சர் பேட்டி\n‘2021-ம் ஆண்டு மட்டுமல்ல 2026-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும்’, என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு\nமு.க.ஸ்டாலின் கத்துக்குட்டி, அ.தி.மு.கவைத் தவிர ‌வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க ‌அருகதை இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமா சுப்பிரமணியன் மகன் மறைவு- முக ஸ்டாலின் இரங்கல்\nஎம்எல்ஏ மா. சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மரணம்\nசைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.\nவரலாறு படைப்போம், வாகை சூடுவோம்... கட்சி கொடியேற்றி வைத்து ஓபிஎஸ் சூளுரை\nஅதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார்.\nஅதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா- சொந்த ஊரில் கொடியேற்றினார் முதலமைச்சர்\nஅதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.\nஎம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி- நேர்முக உதவியாளர் தகவல்\nஅ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.\nசென்னையில் 4 நாட்கள் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 4 நாட்கள் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\n49வது ஆண்டு தொடக்க விழா- தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்\nஅதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇந��த முறை மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறும்- அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nமத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. கண்டிப்பாக இடம்பெறும் என்று தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழகம் முன்பு திமுக இளைஞரணி போராட்டம்\nஅண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி திமுக இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாஜகவுடனான தேர்தல் கூட்டணிக்காக, அதிமுக எதையும் விட்டுக் கொடுக்கவும் தயாராகிவிட்டதா\nமருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டே பெறுவதற்கு கமிட்டியில் தமிழக அரசு கோரிக்கை வைக்காதது அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் களத்தில் அதிமுக தான் முன்னனியில் இருக்கிறது - அமைச்சர் ஆர்பி உதயகுமார்\nஅதிமுக தான் தேர்தல் களத்தில் முன்னனியில் இருக்கிறது என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/29175415/1650656/Have-Apple-Google-Silently-Installed-COVID19-Tracker.vpf", "date_download": "2020-10-23T00:49:23Z", "digest": "sha1:W5O3FA4HLTMBF7D33AT7CBSRM6A5VK66", "length": 15617, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவை கண்டறியும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சேவை || Have Apple, Google Silently Installed COVID-19 Tracker on Your Phone", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவை கண்டறியும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் சேவை\nகொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை வழங்கும் புதிய சேவையினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் துவங்கி உள்ளன.\nஆப்பிள் மற்றும் கூகுள் கோவிட் எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை வழங்கும் புதிய சேவையினை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் துவங்கி உள்ளன.\nகூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சேவையை உருவாக்கி வந்தன. இந்த சேவை பயனர் அனுமதி இன்றி ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படாது.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக இதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நோட்டிபிகேஷன்களை வழங்கும். இதனை க்ளிக் செய்ததும், கூகுள் வேறொரு செயலியை கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\nகூகுள் செட்டிங்ஸ் பகுதியில் புதிதாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய நோட்டிபிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பல்வேறு அரசாங்கங்கள் புதிய சேவைகள் மற்றும் செயலிகளை உருவாக்கி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்த குழுவில் இடம்பெறவில்லை.\nஇதேபோன்று ஆப்பிள் நிறுவனமும் கோவிட் 19 எக்ஸ்போஷன் அம்சத்தை ஐஒஎஸ் 13.5 பதிப்பில் கடந்த மாதம் சேர்த்தது. மேலும் ஐபோன்களிலும், இந்த சேவை ரகசியமாக இன்ஸ்டால் செய்யப்படவில்லை. இதனை பயனர்கள் அவர்களாகவே இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nகூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் பொதுவாக கோவிட் 19 எக்ஸ்போஷர் நோட்டிபிகேஷன்களை செயல்படுத்தி இருக்கின்றன. எனினும், இந்த அம்சம் வேறொரு செயலியை கொண்டே இயக்க முடியும்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜ��்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட மேக் மாடல் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nஆப்பிள் மேக்சேப் சார்ஜிங் பேட் மற்றும் அக்சஸரீக்கள் அறிமுகம்\n5ஜி ஐபோன் சீரிஸ் முதல் ஹோம்பாட் மினி ஸ்பீக்கர் வரை ஆப்பிள் நிகழ்வின் முக்கிய அறிவிப்புகள்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/935008.html", "date_download": "2020-10-23T00:13:12Z", "digest": "sha1:RG7EF3CNAOMZ37Q7UCT6VDY2AMV6RJYH", "length": 8609, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது...", "raw_content": "\nகைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது…\nOctober 18th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபூகொடை, பண்டாவள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\n21 வயதான குறித்த இளைஞர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், பூகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, தனது கணவர் கைதான தினம் இரவு ஒரு சில நபர்களால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என்று அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, சாட்சியங்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பூகொடை பொலிஸ் நிலையப் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் 7 வெளியாட்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்…\n“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில் பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு தோட்ட வீதி புனரமைப்பு…\nரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது…\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்…\nவறுமை ஒழிப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில்…\nஅமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா – சீனாவுக்குப் பதிலடி…\n20ஆவது திருத்தம் இப்போது எதற்கு – அரசிடம் சம்பந்தன் கேள்வி…\nதலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்…\nகட்டமைப்பு ரீதியாக இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் விருப்பம் – ஆராயக் குழு நியமனம் என்கிறார் மாவை…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmedianet.com/news_view.php?id=44", "date_download": "2020-10-23T00:05:37Z", "digest": "sha1:F6IIBNHV2D55WKAUNV5Z5QPZ6OO47LOG", "length": 6841, "nlines": 54, "source_domain": "www.tamilmedianet.com", "title": "டீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ", "raw_content": "\nடீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ\nசக்தி தனியார் தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தண்ணீர் வீசித் தாக்கியுள்ளார்.\nகுறித்த நிகழ்ச்சியில் டக்ளஸ் தேவானந்தா, அதாவுல்லா, மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே அதாவுல்லா நிகழ்ச்சி நெறிப்படுத்தினரையும் பேச விடாமல் குழப்பத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் நிகழ்ச்சி முடிவுக்கட்டத்தை எட்டிய போது அதாவுல்லா, “நீங்கள் எதுவும் செய்யவில்லை. 150 ரூபாய், 500 ரூபாய் என்று பிச்சைக்காரன்ர புண்ணா இருக்கனும் சமூகம், தோட்டக்காட்டானும் அப்படித்தான் இருக்கனும், தமிழனும், முஸ்லிமும் அப்படித்தான் இருக்கனும்” என்று மனோ கணேசனை நோக்கி பொது நாகரீகமற்று விழித்துள்ளார்.\nஇதனையடுத்து கடும் கோபமடைந்த மனோ கணேசன் குறித்த துவேச கருத்தை அதாவுல்லா வாபெஸ் பெற வேண்டும். இது பிழையான கருத்து எனத் தெரிவித்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து அதாவுல்லா மீது மனோ கணேசன் தண்ணீர் வீசி தாக்கியுள்ளார்.\nஇது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மனோ கணேசன்,\nமின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான “நேரடி” ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான “பதிவு செய்யப்பட்ட” நிழ்ச்சியின் போது தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொது வெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.\nஅதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.\nநிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் “சூட்டை”, நான் எறிந்த “நீர்” குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.\nஎன்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயனாபடுத்தக்கூடாத வார்த்தையை எனது படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை “எடிட்” செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி சக்தி மின்னல் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமும் சொன்னேன். – எனத் தெரிவித்தார்.\nஉலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை \n11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்\nகடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு\nவாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்\nகேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/kamal", "date_download": "2020-10-22T23:41:16Z", "digest": "sha1:SPJB6CUXL6E2ABDOMKLCSTSFIMGANQPJ", "length": 8117, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nஅன்னைய்யா.. எஸ்.பி.பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, உருக்கமாக வீடியோ வெளியிட்ட நடிகர் கமல்\n விஜய்யை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவது இந்த டாப் ஸ்டாரின் படத்தையா டைட்டிலே சும்மா மாஸ் காட்டுதே டைட்டிலே சும்மா மாஸ் காட்டுதே\nகமல்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு இதுவா\nநம் அலட்சியம் ஆபத்தாகிவிட கூடாது நடிகர் கமல் விடுத்த அன்பான வேண்டுகோள்\nபிக்பாஸ் சீசன் 4 தமிழ்: முதல் அதிகா��பூர்வ வீடியோவை வெளியிட்டது விஜய் தொலைக்காட்சி.\nதமிழக அரசியல் களம் மீண்டும் உங்களுக்காக காத்திருக்கிறது.\n பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமலின் புதிய லுக்கா இது வைரலாகும் மாஸ் புகைப்படம்\n உருக்கமாக நடிகர் கமல் வெளியிட்ட பதிவு\n மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட மாஸ் வீடியோ நெகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க நன்றி கூறிய நடிகர் கமல்\nகேரளாவில் ஏற்கனவே அதிக வேலை செய்த மருத்துவ நிபுணர்களுக்கு அதிக வலிமை தேவை\nஇது நமது கடமை மட்டுமல்ல, பெருமையும் கூட நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறிய நடிகர் கமல் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறிய நடிகர் கமல்\nநான் இப்படிதான் சினிமாதுறைக்குள் வந்தேன் ஆனால்.. நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்\nரஜினியின் திரைப்பட டைட்டிலை தவறாக புரிந்து கொண்ட கமல்.. பின் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்.\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் திடீர் அனுமதி ஓடிவந்து உதவிய நடிகர் கமல் ஓடிவந்து உதவிய நடிகர் கமல்\nகமலின் மெகாஹிட் பாடலுக்கு அவரை போலவே நடனமாடிய இளைஞர் வைரலான வீடியோவால் தேடிவந்த பட வாய்ப்பு\nஅடேங்கப்பா என்ன ஒரு ஆட்டம். நடிகர் கமல்ஹாசனையே வியக்க வைத்த டான்ஸ் நடிகர் கமல்ஹாசனையே வியக்க வைத்த டான்ஸ்\nதமிழகத்தில் நாளைமுதல் மீண்டும் மதுக்கடைகள் திறப்பு.. இனி மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும்.. இனி மக்களே தீர்ப்பு வழங்க வேண்டும்..\nபல கோடிகள் சம்பாதித்த நடிகர் சிவாஜி பணத்தை தொட்டதே கிடையாதாம்.\nபச்சை உடையில் தேவதைபோல் காட்சியளிக்கும் நடிகை லாஷ்லியா வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nகூகுள் மேப்பை நம்பி காரில் போனவருக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி\nடாப் தமிழ் சினிமா ஹீரோயின்களின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்.. யார் அழகு\nமீண்டும் டுவிட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே\nஅதிர்ச்சி தகவல்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் மரணம்..\nதிருமண கோலத்தில், கையில் கிரிக்கெட் பேட்டோடு இப்படியொரு போட்டோஷூட்டா இந்த இளம்பெண் யார்னு தெரியுமா\nBreaking: தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nசனம் ஷெட்டி, சுரேஷுக்கு இடையே வெடித்த பெரும் மோதல் நடிகர் கவின் இவருக்கு ஆதரவாக, என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\nவெளியே போனா செருப்பாலே அடிப்பாங்க ஆவேசமான நிஷா\nநடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/thalapathy-66/", "date_download": "2020-10-22T23:45:52Z", "digest": "sha1:LA45354EI4PXASH3LAEMHGXY5LVYIX45", "length": 5105, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Thalapathy 66 Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ள பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம்\nதளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் பெரிய வெற்றியடைந்தது. அதன்பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவரின் அடுத்த திரைப்படமான தளபதி 65 யை பிரபல...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/exercise-to-correct-back-pain/air-india-issue", "date_download": "2020-10-22T23:52:55Z", "digest": "sha1:UMHZA63KYDCOEBS7DF66C5DOZLT62D2V", "length": 6313, "nlines": 46, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமுதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.\nமுதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.\nமுதுகுவலியை சரிசெய்ய சரியான உடற்பயிற்சி.\nமுதுகுவலியை சரிசெய்ய எளிமையான உடற்பயிற்சி : பொதுவாக அனைவருக்கும் உடம்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முதுகுவலியும் ஒன்றாகும்.தலைவலி,வயிறு வலி போன்று முதுகுவலியும் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாகும். இது பொதுவாக முதுகெலும்பில் உள்ள தசைகள் ,நரம்புகள் ,எலும்புகள் ,கணுக்கால் போன்றவைகளில் தோன்றுகிறது.இதிலிருந்து எளிதில் மாத்திரை இல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் விடுபடலாம்.அது எ��்தெந்த உடற்பயிற்சி என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். பாலாசனம் :\nஉங்கள் பாதங்களிலும் முழங்கால்களில் உட்கார்ந்து ,பின்பு இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண்டு மூக்கால் தரையை தொட வேண்டும்.\n5 நிமிடம் அசையாமல் இந்த நிலையில் இருக்கவும்.இவ்வாறு செய்வதால் உங்கள் முதுகு வலி உடனடியாக சரியாகிவிடும்.\nஇந்த உடற்பயிற்சியில் முழங்கால்களை சேர்த்து வைத்து கொண்டு கைகளை தோள்பட்டைக்கு முன்னே நீட்டி அப்படியே குனிந்து தரையை தொடவேண்டும்.\nமுழங்கால்களை மடக்காமல் தரையில் இருந்து ஒரு \"V\"வடிவத்தில் நிற்க வேண்டும்.\nகுதிகால்களை தரையில் இருந்து நீட்டிக்கொண்டு முழங்கால்களை நேராக நீட்டவும்.பின்னர் கைகளை தரையில் ஊன்றவேண்டும் .\nதலையை மேல்நோக்கி உடலை ஒரே நேர்கோட்டில் வைக்க வேண்டும் இவ்வாறு 1 நிமிடம் செய்தால் ஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.\nமுழங்கால்களையும் கைகளையும் தரையில் ஊன்றி உடலை சம நிலையில் வைத்து விலங்குகளை போல நான்கு கால்களில் நிற்பது போன்று நினைத்து கொள்ளுங்கள்.\nபின்னர் மூச்சை இழுத்து மெதுவாக விடவும்.இவ்வாறு 1 நிமிடம் அல்லது அதற்கு மேலாகவே செய்து வந்தால் முதுகு வழியில் இருந்து நல்ல மாற்றம் தெரியும்.\n#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..\n#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..\nகிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி\nவாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.\n#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..\n\"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்\" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்\nமுதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\n#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.\nபாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.\nசீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83435/MSD-new-look-in-a-match-against-RCB.html", "date_download": "2020-10-23T00:16:29Z", "digest": "sha1:EDR7KJ2NXUK5GRZKWQY5AW4PBGDA4ZGV", "length": 7337, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய லுக்கில் தோனி ! ரசிகர்கள் நெகிழ்ச்சி | MSD new look in a match against RCB | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெங்களூர் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய லுக்கில் தோன்றினார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதவிதமான கெட் அப்பில் காட்சியளிப்பார். லாங் ஹேர், ஷார்ட் கட், மிலிட்டரி கட், மோஹாக், சால்ட் அண்ட் பெப்பர், க்ளீன் ஷேவ் என தனது லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.\nஐபிஎல்லின் தொடக்கப் போட்டியில் முரட்டு மீசையில் இங்கிலிஷ் மேன் ஸ்டைலில் மெர்சலாக இருந்தது தோனியின் புது லுக். அவரது மாஸ் லுக் அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருந்தது. சிங்கம் பட சூர்யாவின் கெட்டப் போன்றும் இருந்தது என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.\nஇந்நிலையில் பெங்களூருக்கு அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் முடியிலிருந்து தாடி வரை முழுவதுமாக ட்ரிம் செய் நியூ லுக்கில் காட்சியளித்தார் தல தோனி. இந்த லுக் அவர் 2011 உலகக் கோப்பைக்கு பின்பு வைத்தாருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nபகுதிநேர பொறியியல் படிப்பு: அக். 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரரின் மகன் கைது \nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்\nதன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nதமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகள் அறிவிப்பு\nபோதும்.. அணியை புதுப்பிக்க சி.எஸ்.கே. நிர்வாகம் முடிவு\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே...\nகணவரே மகனாக... மேக்னாவுக்கு ஆண் குழந்தை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..\n''நம்மால் வெற்றி பெற முடியும்'' - இன்ஸ்டாவில் ஃபயர் விடும் ஜடேஜா.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகுதிநேர பொறியியல் படிப்பு: அக். 12ம் தேதி ���ரவரிசைப் பட்டியல் வெளியீடு\n4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரரின் மகன் கைது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adrasakka.com/category/religion/", "date_download": "2020-10-22T22:54:25Z", "digest": "sha1:KVRZP5GNNK3RXR7ZHRWIGB7ARW6HBWXE", "length": 14335, "nlines": 184, "source_domain": "adrasakka.com", "title": "ஆன்மீகம் Archives - Adrasakka", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட சிவனடியார் பெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார் பெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை \n‘தப்லிக் ஜமாத் வெளிநாட்டவர்கள் பலியாடுகள் ஆக்கப்பட்டனர்’: மும்பை உயர் நீதிமன்றம் விளாசல் \nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தோம் என்று நாங்கள் சொல்லவேயில்லை; பல்டியடித்த பம்மிய பதஞ்சலி \nதமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை \nஇஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வைத்த வைஷ்ணவி கோவில் – பொறுக்க முடியாமல் மிரட்டல் விடுத்த பஜ்ரங் தள் \nசாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோவில் பூசாரி கைது\nகனடாவில் முதல் முறையாக பொதுவெளியில் ஒலித்த பாங்கோசை \nஇஸ்கான் கோயிலில் சாமியார்கள் உள்பட 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி \nமீனாட்சி அம்மன் கோவில் பட்டர் குடும்பத்தில் கொரோனா தொற்று உறுதி – பக்தர்கள் அதிர்ச்சி\nஉணவின்றி தவித்த மாணவர்கள்: மாணவிகளை தலைவிரி கோலமாக தேர்வு எழுத வைத்த கொடுமை- பல இடங்களில் குளறுபடி – நீட் கொடுமைகள் \nதமிழகத்தின் பல இடங்களில் தகுந்த போக்குவரத்து வசதிகளின்றி மாணவர்களும், அவர் தம் பெற்றோர்களும் அவதிக்குள்ளாகினர். பல தேர்வு மையங்களில் போதுமான கழிப்பறை வசதிகளும் செய்துதரப்படவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுக்க இன்று நீட்...\n“இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்”: அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nமதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, இனி பேட்டி தர மாட்டேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை...\nபாஜகவில் இணைய வந்த பிரபல ரவ���டி, காவல்துறையைக் கண்டதும் தப்பி ஓட்டம் – ரவுடிகளின் கட்சியாக மாறி வரும் பாஜக \nதமிழக பாஜகவில் இணைய வந்த பிரபல ரவுடி, காவல்துறையை பார்த்ததும் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (32வயது). இவர் மீது 7 கொலை...\nஎன்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார்- முதல்வரை கேவலமாக பேசிய அனுமன் சேனா தலைவர் \nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது...\nதிருச்சியில் இறைச்சி கடைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மாறிமாறி அறிக்கை விடும் மாவட்ட நிர்வாகம் :- களத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் \nதிருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்திருந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று அந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஆடு,...\n“விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nவிநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்திவந்தனர். இது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிவடைந்தது. 2018...\nதடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்த இந்து முன்னணி முயற்சி : நடவடிக்கை எடுக்க உத்தரவு \nதடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை...\nவிநாயகர் சதுர்த்தி ஊர்���லங்களுக்குத் தடை\nசென்னை (14 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு...\nவக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு \nவக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:00:13Z", "digest": "sha1:7M7ECS44YB4QZK4IPM5VKIIO26SOQBD6", "length": 2672, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "தனியார் மருத்துவமனையில் தீவிபத்து… 5 பேர் பலி |", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் தீவிபத்து… 5 பேர் பலி\nமும்பையில் தனியார் மருத்துவமனை அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய ஐந்து பேர் இறந்தனர். ஐந்து வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/?post_id=109", "date_download": "2020-10-22T22:53:03Z", "digest": "sha1:YVK27KF3HAOWYO2K26VXEEWVXAO6RUFK", "length": 9373, "nlines": 29, "source_domain": "indian7.in", "title": "படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி", "raw_content": "\nபடுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி\nசார்ம்சுக் பியாஸ் வெப்சீரிஸ் பல பலான காட்சிகளை கொண்டு இளசுகளின் தேடலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. உல்���ு ஆப் வெப்சீரிஸ்களில் படு பிரபலமானது சார்ம்சுக். உல்லு ஆப் சார்ம்சுக் வெப் சீரிஸ்களை வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ ரிலீஸ் செய்து வருகிறது.\nபல துணிச்சல் காட்சிகளுடன் இருக்கும் இந்த வெப் சீரிஸ், அடல்ட் வெப் சீரிஸ்களை காண துடிக்கும் இளைஞர்களின் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது. அண்மையில் உல்லு ஆப் சார்ம்சுக் பியாஸின் புதிய எபிசோடை ரிலீஸ் செய்துள்ளது.\nஇதனை தொடர்ந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட வெப்சீரிஸ் என்ற பெருமையை பெற்றது சார்ம்சுக் வெப்சீரிஸ். பெரும்பாலான இளைஞர்கள் சார்ம்சுக் வெப் சீரிஸை எப்படி பார்க்கலாம் ஃபிரியாக எங்கே பார்க்கலாம் எப்படி ஃபிரியாக டவுன்லோட் செய்யலாம் எங்கே டவுன்லோட் செய்யலாம் என்று தேடினர்.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த சார்ம்சுக் பியாஸ் வெப்சீரிஸில் என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அதாவது இந்த வெப் சீரிஸ் தொடரின் கதை தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்பும் ஒரு இல்லத்தரசியை சுற்றி வருகிறது.\nஅந்த இளம் இல்லத்தரசியின் கணவர் வேறு இடத்தில் பணிபுரிவதால் அவரது செக்ஸ் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.இதனால் தனது வீட்டிற்கு வரும் ஒரு டெலிவரி பையனுடன் அந்த பெண் தனது ஆசைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.\nஆனால் அந்த டெலிவரி பாய், அந்த பெண்ணின் ஆசைகளை தீர்த்து வைக்கவும் அவளுடன் உறவு கொள்ளவும் மறுக்கிறார். இதனால் தனது விரததாபங்களுடன் தனது ஆசையை தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல ஆண் மகன் வரவேண்டும் என காத்திருக்கிறார்.\nஅப்போது அந்தப் பெண்ணின் தோழி ஒருவர் தனது கணவருடன் அவருடைய வீட்டிற்கு வருகிறார். இதனால் தனது ஆசையை தீர்த்துக்குள்ள அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதாவது அவரது தோழி, தனது கணவரின் பாலியல் இச்சைகளை கொஞ்சம் கூட பூர்த்தி செய்வதில்லை.\nமனைவியால் திருப்தி அடையாமல் உள்ளார் அவரது கணவர். இதனால் அவள் ஆசைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. தோழியும் அவரது கணவரும் படுக்கையறையில் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர். இருவரும் லிப்லாக் கொடுத்துக் கொள்கின்றனர்.\nஅப்போது உள்ளே நுழையும் அவர், நான் சொல்லி தருகிறேன், நீ பார் என தோழிக்கு ஆர்டர் போட்டுவிட்டு அவர் கண் எதிரிலேயே அவரது கணவருடன் லிப்லாக், ஆடை கள��ப்பு உடலுறவு என அதகளப் படுத்தியிருக்கிறார்.இதுபோன்று பல தைரியமான படுக்கையறை காட்சிகள் இந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது.\n ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்\nசாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது\n10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி\nஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்\nகாமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்\nஅரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் வரைந்த சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்ற ரெஹனா பாத்திமா\nசென்னை அணிக்கு ப்லே-ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கா\nவாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nவிஜய்சேதுபதி மகளை தவறாக பேசியவர் நல்ல தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை - அமீர் கண்டனம்\nபிக்பாஸ் வீட்டில் நுழையப்போகும் அடுத்த பிரபலம் பாடகி சுஜித்ரா\nமூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் \nதமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது - முத்தையா முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/230377?ref=archive-feed", "date_download": "2020-10-23T00:42:46Z", "digest": "sha1:L2LBDHWFOXFYG4G6OVWP766OED6OS5TS", "length": 12220, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான்! உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான் உடந்தையாக வெளிநாட்டு நபர்... பகீர் தகவல்கள்\nதமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கட லொக்காவுக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரின் தந்தையும் பல்வேறு வகையில் உதவியது தெரியவ��்துள்ளது.\nஇலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தாதா அங்கட லொக்கா துபாயில் இருந்து போலியான பாஸ்போர்ட் மூலம் ஆள்மாறாட்டம் செய்து இந்தியாவிற்குள் புகுந்துள்ளார்.\nகோவையில் காதலி அமானி தான்ஜியுடன் தங்கி இருந்த அங்கட லொக்காவை கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி விஷம் வைத்து கொலை செய்து, மாரடைப்பில் மரணமடைந்ததாக போலியான ஆவணங்களை கொடுத்து சடலத்தை பெற்றுச்சென்று மதுரை கூடல் நகர் அருகே தகனம் செய்ததாக கூறப்படுகின்றது.\nஅங்கட லொக்கா மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் அவரின் சடலத்தை ஏமாற்றி வாங்கிச்சென்ற மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் பின்னணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.\nசிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் பல ஆண்டுகளாக கூடல்நகர் இலங்கை தமிழர்கள் முகாமில் தேனீர் கடை நடத்தி வந்தவர். ஆனால் கடந்த சில இரு வருடங்களில் பாலசிங்கபுரம், ரயிலார் நகர் என வீடு மாறிச்சென்றவர், கடந்த 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 வீடுகள் மாறியது தெரியவந்துள்ளது.\nஇதனிடையே, தான் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தான் அங்கொடா லொக்காவை, சிவகாமி சுந்தரி தங்கவைத்தது தெரியவந்துள்ளது.\nவீட்டு உரிமையாளரிடம் சிலிண்டர் வாங்க வேண்டும் என ஏமாற்றி குடும்ப அட்டையை பெற்று அதனை பயன்படுத்தி அங்கட லொக்காவுக்கு மதுரையை சேர்ந்த பிரதீப் சிங் என்ற பெயரில் என போலி ஆதார் அட்டையை பெற்றுக் கொடுத்துள்ளார்.\nஅதன்மூலம் 3 மாதம் இலங்கை தாதா அங்கட லொக்கா மதுரைக்காரன் போல அங்கு தங்கி இருந்தார்.\nசிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் மற்றும் தாய் பாண்டியம்மாளிடமும் சிபிசிஐடி பொலிசார் விசாரணை நடத்தியதில், துபாயில் இருந்து வந்த பிரமுகர் மூலம் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரிக்கு அங்கொடா லொக்கா அறிமுகமானதாகவும், அந்த துபாய் நபர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, பணத்தை பெற்றுக் கொண்டு பல்வேறு உதவிகளை செய்துகொடுத்ததாக தந்தை தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாமி சுந்தரி அரை கிராம் தங்கம் வாங்க கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டவர் எனவும், அங்கட லொக்கா சகாக்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பின்னர் கார் வீடு சொகுசான வாழ்க்க��� என தடம் மாறியதாக பக்கத்து வீட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர்.\nசிவகாமி சுந்தரியின் வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலிசார் பறிமுதல் செய்தனர்.\nஇதற்கிடையே உடல்கூறாய்வின் போது அங்கட லொக்காவின் சடலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மூலம் கொல்லப்பட்டது அவன் தானா என்பதை உறுதி செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/man-arrested-for-cheating-kfc-and-eating-free-meals-for-one-year/articleshow/69327495.cms", "date_download": "2020-10-23T01:00:21Z", "digest": "sha1:VPCJML5ALJSGZ2JPLRNUQB2F57XQFP2T", "length": 12026, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒரு ஆண்டாக ஒரு பைசா கூட கொடுக்காமல் கேஎஃப்சியில் வெளுத்துக்கட்டிய பலே வாலிபர்\nஏமாற்றுபவர்கள் பல விதமாக யோசித்து பல யுக்திகளை கையாண்டு ஏமாறுபவர்கள் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அழகாக அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.\nஒரு ஆண்டாக ஒரு பைசா கூட கொடுக்காமல் கேஎஃப்சியில் வெளுத்துக்கட்டிய பலே வாலிபர்\nஏமாற்றுபவர்கள் பல விதமாக யோசித்து பல யுக்திகளை கையாண்டு ஏமாறுபவர்கள் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அழகாக அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.\nதென்னாப்ரிக்காவில் ஒருவர் இப்படியாக கடந்த 1 ஆண்டாக பலரை ஒரே பொய்யின் மூலம் ஏமாற்றியுள்ளார். அங்குள்ள ஒரு பல்கலையில் படிக்கும் மாணவரான இவரின் பெயர் வெளியாகவில்லை.\nஇவர் தினமும் கேஎஃப்சியில் சாப்பிட வேண்டும் என விரும்பினார். இதனால் தினமும் இவர் அருகில் உள்ள கேஎஃப்சி கடைக்கு சென்று தான் உணவு தர ச��ாதனை செய்யும் துறையில் பணியாற்றும் அதிகாரி என்றும் தான் உணவில் உள்ள தரத்தை சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறி தினமும் ஒவ்வொரு கடைக்கு சென்று சாப்பிட்டுள்ளார்.\nஇப்படியே கடந்த 1 வருடம் தனது சாப்பாட்டை கேஎஃப்சி உணவகத்திலேயே கழித்துள்ளார். இது குறித்து சந்தேகம் ஏற்பட்டு அவர் குறித்து விசாரித்த போது தான் அவர் ஏமாற்றியது தெரியவந்தது.\nஅதன் பின் அவர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி வெளியானது குறித்து சமூகவலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சிலவற்றை கீழே காணுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதலைகீழாக தான் குதிப்பேன், சாகசம் செய்கிறேன் என முகத்தை ...\nசரக்கை காப்பாற்றி, குழந்தையை தவறவிட்ட பெண்மணி, வீடியோ வ...\nதள்ளாடும் வயதில், நாய் நீர் அருந்த சிரமப்பட்டு உதவும் ம...\nகோவிட் நோயாளியை மகிழ்விக்க ஹ்ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடிய...\n2 வருடத்தில் இத்தனை கல்யாணமா 90ஸ் கிட்ஸ் எல்லாம் சிங்கிளா இருக்குறதுக்கு இவன் தான் காரணமா 90ஸ் கிட்ஸ் எல்லாம் சிங்கிளா இருக்குறதுக்கு இவன் தான் காரணமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்Redmi Note 10 : வேற லெவல்ங்க நீங்க; மற்ற பிளாக்ஷிப் மொபைல்களை வச்சி செய்யப்போகுது\n -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு\nஇலங்கைபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜபக்சே - இலங்கை மேல்முறையிடு\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nசினிமா செய்திகள்கண்ணீர் வீடியோ வெளியிட்ட 24 மணிநேரத்தில் இப்படி பண்ணிட்டீங்களே வனிதா\n இரவு நேரங்களில் உலாவும் தெரு நாய்களால் பீதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-22T23:32:11Z", "digest": "sha1:7LMENTKOIO2C6HH43TB7PJR5ZRCUXCKA", "length": 12994, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் சிறந்த எதிர் காலத்துக்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ளத் தயார் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nநாட்டின் சிறந்த எதிர் காலத்துக்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ளத் தயார்\nபினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதார் எண் சிறந்தஆயுதமாக விளங்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nதனியார் பத்திரிகை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தலைமைப் பண்பு தொடர்பான மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு பேசியதாவது:\nகடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அப்போது, நம் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில்இருந்தது. வங்கிநடைமுறை மற்றும் நிர்வாக கட்டமைப்பும் சீர்குலைந்திருந்தது.\nஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபிறகு அடுத்தடுத்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக கறுப்புப்பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக���கப்பட்டு வருகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மக்களின் பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக, முறைகேடான வழியில் பணம்சேர்க்க ஊழல்வாதிகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு கறுப்புபணமாக உலவி வந்த பல ஆயிரம் கோடி பணம் இப்போது முறையான பணமாக மாறி உள்ளது. இதனால் அரசுக்கு வரிவருவாய் அதிகரித்துள்ளது.\nஆதார் எண் நடை முறையால் சாதாரண பொது மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஆதார் எண் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது செல்போன் எண், ஜன்தன் வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு என எல்லாவற்றுடனும் ஆதார் இணைக்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக பலன் அடைந்து வருகின்றனர்.\nகுறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் ஆதார் எண்காரணமாக, அரசின் பல்வேறு மானியங்களை பெற்றுவந்த கோடிக் கணக்கான போலிபெயர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல ஆயிரம்கோடி மிச்சமாகி உள்ளது. இந்தவரிசையில் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைக்கும் ஆதார் எண் மிகப் பெரிய ஆயுதமாக பயன் படுத்தப்பட உள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அமலுக்குவந்ததன் மூலம் நாட்டில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. இதுபோல வங்கி, அரசு நிர்வாக நடைமுறைகள் மேம்பட்டுள்ளன. ஒட்டு மொத்த சாதாரண பொது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்து வருகிறது. இதனால், உலக நாடுகளின் பார்வை மீண்டும் இந்தியாபக்கம் திரும்பி உள்ளது. அதாவது தொழில் செய்வதற்கு உகந்தநாடுகள் பட்டியலில் 142-லிருந்து 100-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.\nஅதேநேரம் மத்திய அரசின் சிலசீர்திருத்த நடவடிக்கைகளால் அரசியல் ரீதியில் மிகப்பெரிய விளைவு ஏற்படும் என்பதையும் உணர்ந்துள்ளேன். ஆனாலும் நாட்டின் சிறந்த எதிர் காலத்துக்காக எத்தகைய இழப்பையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். நாட்டு நலனுக்காக மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nசொத்து பரிவர்த்தனை ஆதார் அடையாள எண் கட்டாயம்\nஆதார் தகவலை யாரும் திருட முடியாது\nமியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும்…\nஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு\nஇந்தியா தொழில்செய்ய மிகவும் சிறந்த நாடாக மாறியுள்ளது\n100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் மற்றும்…\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியி� ...\nவேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிக ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/3-tamil-movie-in-sun-tv-download-watch.html", "date_download": "2020-10-23T00:14:34Z", "digest": "sha1:JPRMA5QSVA2UZ4PXPTPODXTFJFHJCLFM", "length": 9678, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 3 சன் தொலைக்காட்சியில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > 3 சன் தொலைக்காட்சியில்.\n> 3 சன் தொலைக்காட்சியில்.\nதெ‌ரியாத்தனமாக கொலவெறி ஹிட்டானதால் படத்தையும் இன்டர்நேஷனல் ஹிட்டாக்க வேண்டும் என்ற வெறி அப்படம் சார்ந்தவர்களை பிடித்தாட்டுகிறது. முதல்கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டப்படுத்தயிருக்கிறார்கள்.\nர‌ஜினி மகள் இயக்க, கமல் மகள் நடிக்கும் படம் என்பதால் ர‌ஜினி, கமல் இருவரையும் விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள். போதாதா சன் தொலைக்க��ட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப லம்பாக ஒரு அமௌண்ட் கொடுத்திருக்கிறது. விழாவையும் இப்போது அவர்கள் டிஸைன் செய்வதாக‌க் கேள்வி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\n> விறு விறு விற்பனையில் மங்காத்தா.\nசமீபத்தில் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு விற்பனை இல்லையென்றும், அ‌ஜீத்தின் 50வது படத்தை வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதுவதாகவும் விநியோகஸ்த...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/02/blog-post_899.html", "date_download": "2020-10-22T22:57:24Z", "digest": "sha1:HKRWOERMH4N5KOFDUXAAJJWLCOHVA5N7", "length": 6512, "nlines": 57, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் தனியார் வைத்தியசாலையில் பாலியல் தொல்லை! நடந்தது என்ன? (வீடியோ)", "raw_content": "\nயாழில் தனியார் வைத்தியசாலையில் பாலியல் தொல்லை நடந்தது என்ன\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் வைத்தியசாலையில் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்களும், அதிக பணி அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதாக சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.\nகுறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அங்கு பணியாற்றும் பெண் தாதியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், அத்துடன் சிகிச்சைக்காக வரும் பெண்கள் மீதும் இவ்வாறான தொல்லைகள் இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nஇது குறித்த காணொளியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்\nஇத்தனைக் குற்றச்சாட்டுக்களும் தங்கள் மீதான போட்டி மற்றும் பொறாமை காரணமாக திட்டமிட்டு பரப்பப்பட்டது என குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nதான் 15 வருடங்களாக கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தின் மூலமாகவே இவ் வைத்தியசாலையை அமைத்து தனது மனைவியுடன் இணைந்து இந்த வைத்திய பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர், தான் மூன்று வங்கிகளில் கடன் பெற்றுள்ளது தொடர்பிலும் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய நேர்காணலையும், அங்கு பணியாற்றும் ஏனைய வைத்தியர்கள், ஊழியர்களின் கருத்துக்களு��் அடங்கிய முழுமையான காணொளி தொகுப்பு இங்கே தரப்படுகின்றது.\nஇது குறித்த காணொளியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்\nபிரான்ஸில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு\nசுவிஸ்லாந்தில் யாழ்.குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு\nபிரான்ஸில் தமிழ் கடை நடாத்தும் வர்த்தகர்களின் பரிதாபநிலை\nயாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்\nபிரான்ஸில் அவசர காலச் சட்டம் அமுலாகி இரு மணிநேரத்தில் பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை\nயாழில் உயர்தரப் பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறிய மாணவிக்கு நடந்த துயரம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு\n நாட்டிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 230 வெளிநாட்டவர்கள்\nஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டிலும் பதிவாகாத அதிகூடிய தொற்று - பிரான்சில் இன்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27823/", "date_download": "2020-10-22T23:30:32Z", "digest": "sha1:2WGQZLWSGVF65WNEOAJQE463CNP2O4GM", "length": 35059, "nlines": 216, "source_domain": "globaltamilnews.net", "title": "சம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை கண்டித்து வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வில் அவசர பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.\nவடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு நாளை 25 ஆம் திகதி கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ளது,\nஅந்த அமர்வில் அவைத்தலைவரினால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உரையை குறுக்கீடு செய்து குழப்பிய அநாகரிக செயலை இந்த சபை கண்டிப்பதுடன் இந்த செயல் தொடர்பில் பொது மக்களிடம் கவலையையும் மன்னிப்பையையும் கோருவதுடன் , அதனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதுடன் , மன்னிப்பையையும் இந்த சபை கோருகின்றது என அவசர பிரேரணையை முன் வைக்கவுள்ளார்.\nTagsஅவசர பிரேரணை சம்பந்தனிடம் மன்னிப்பு வடமாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n14வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமனைவி சாப்பாடு தரவில்லை வடக்கு மாகாணசபையில் உறுப்பினர் கண்டனத்தீர்மானம்,\nமனைவி கணவரை வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டார் மாகாணசபையில் உறுப்பினர் கண்டனத்தீர்மானம். இப்படி இனிவரும் நாட்களில் நாங்கள் பத்திரிகைகளில் செய்திகளை படிக்கவேண்டிவந்தாலும் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஅண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த போது ஊடகவியலாளரும் பொது மக்களும் சம்பந்தரிடம் கேள்வி கேட்டதால் அங்கு சம்பந்தர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அதனால் வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்வில் அவசர கண்டனத்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக அவைத்தலைவர் சீவீகே சிவஞானம் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கு மின்ஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.\nபொது வெளியில் அரசியல்வாதி ஒருவரை பொது மக்கள் கேள்வி கேட்பதற்கும் அதற்காக மாகாணசபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை அதே மக்கள் கேள்வி கேட்பது தவறா மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியை அதே மக்கள் கேள்வி கேட்பது தவறா சரி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் யார்மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படு்ம் சரி கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால் யார்மீது கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படு்ம் முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் உறவுகளை பலிகொடுத்து 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் சரியான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாமல் சர்வதேசத்தாலும்,இலங்கை அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்படும் அந்த மக்கள் மீது வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படும். இது சரியா முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்கள் உறவுகளை பலிகொடுத்து 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் சரியான நீதிவிசாரணை மேற்கொள்ளப்படாமல் சர்வதேசத்தாலும்,இலங்கை அரசாங்கத்தாலும் வஞ்சிக்கப்படும் அந்த மக்கள் மீது வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப்படும். இது சரியா அல்லது இவ்வாறான ஒரு விடயம் மாகாணசபைகளின் சட்ட வரன்முறைகளுக்கு ஏற்புடையதா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் 2009 ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். அப்படி கையளிக்கப்பட்டவர்கள் தற்போது காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்களாலேயே அன்று முள்ளிவாய்க்காலில் சம்பந்தனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்தத்தாய்மார்களே தான் முதலமைச்சரின் கால்களை கட்டிப்படித்து ”ஐயா சம்பந்தனை போகச்சொல்லுங்கோ”\n”அவன் துரோகி” என்று கூறினார்கள் அப்படியாயின் வடக்கு மாகாணசபையின் கண்டனத்தீர்மானம் என்பது உறவுகளை பறிகொடுத்த அந்தத்தாய்மார்கள் மீதா நிறைவேற்றப்படப்போகிறது\nசம்பந்தர் அவமானப்படுத்தப்பட்டார் என்று கூக்குரலிடுவோரிடமும்,நிகழ்வை குழப்பிவிட்டார்கள் என்று ஜனநாயகம் பேசும் புத்திஜீவிகளிடமும் ஒரு விடயத்தை கேட்கவேண்டியிருக்கிறது. அதாவது 2009 இறுதிப்போர் இடம் பெற்றதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்கள் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் நினைவேந்தல் நிகழ்வுகளை கடைப்பிடித்தனர். சில அரசியல்வாதிகளும் தமது அலுவலகங்களில் கடைப்பிடித்தனர். ஆனால் கடந்த இரண்டு,மூன்று வருடங்களாக இராணுவப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலில் எந்த மாற்றமும் இல்லாத போதும் மக்கள் ஓரளவு சுமூகமாக நினைவேந்தல் நிகழ்வை கடைப்படித்து வருகின்றனர். இவ்வாறான 7 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளிலும் உள்ளக ரீதியாக எந்தக்குழப்பங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக வெளியில் இருந்து இராணுவத்தாலும்,காவல்துறையினாலும்,நீதி மன்றத்தினாலும் பல்வேறு குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப்பட்டபோதும் மக்கள் தமது உறவுகளை நினைந்துருகி அமைதியாக அஞ்சலித்தனர். ஆனால் இம்முறை இராணுவம்,காவல்துறை,நிதிமன்றம் என அனைவரும் தமது வழமையான வேலையைச் செய்தபோதும் உள்ளகத்தில் அதாவது நிகழ்வை நடத்தியவர்களிடத்திலேயே குழப்பத்தையும் அமைதியின்மையையும் காணக்கூடியதாய் இருந்தது. இதற்கு என்ன காரணம்\nகடந்த 7 ஆண்டுகளிலும் நிகழ்வை அமைதியாக கடைப்பிடடித்த மக்கள் இம்முறை மட்டும் ஏன் குழப்பினார்கள் என்ற கேள்வி எழுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு காலை ஆரம்பமான பொழுது சம்பந்தர் வந்து அந்த இடத்தில் இருந்த பொழுதும் மக்கள் அமைதியாகவே இருந்தனர். சம்பந்தர் பேசத்தொடங்கிய போதே மக்கள் சம்பந்தனின் பேச்சை கேட்க முடியாதவர்களாக குழப்பத் தொடங்கினர். சம்பந்தர் பேசுவதற்கு முன்பே அங்கு சம்பந்தருக்கு மக்களால் எதிர்ப்பு இருக்கிறது என்பதை ஏற்பாட்டாளர்களும் சம்பந்தனும்நன்கு விளங்கிக்கொண்டிருந்தனர். ஆனாலும் அந்த எதிர்ப்பையும் மீறி அங்கு தமது அரசியலை நிலை நிறுத்திவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டதன் விளைவே மக்களின் கேள்விகளும் குழப்பமும்.\nவடக்கு மாகாண அவைத்தலைவர் தான் சார்ந்திருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்கு பொது இடத்தில் பொது மக்களால் ஏற்பட்ட அவமானத்திற்காக மாகாணசபையில் கண்டனத்தீர்மானம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் இனிவரும் காலங்களில் EPDPயும்,சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தமது கட்சித்தலைவர்களுக்கு பொது இடத்தில் அவமானம் ஏற்பட்டதற்காக கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபையும் அதன் உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். ஏனெனில் மேற்சொன்ன கட்சிகளையும் அதன் உறுப்பினர்களையும் மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்ற உண்மையை அவைத்தலைவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nஅதுமட்டுமன்றி கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பாக வடக்கு மாகாணசபை வாயிலை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் முதலமைச்சரை சபை நடவடிக்கைகளுக்கு செல்லவிடாது நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் விளைவாக முதலமைச்சர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் வீடுதிரும்பினார். இந்த விடயம் அவைக்குள் இருந்த அவைத்தலைவருக்குத் தெரிந்தும் எதுவுமே தெியாதது போல முதலமைச்சர் இல்லாமலேயே அன்றைய அவை நடவடிக்கையை செய்து முடித்தார் எங்கோ ஒரு இடத்தில் தான் சார்ந்த கட்சித்தலைவருக்கு நடந்த அவமானத்திற்கு கண்டனத்தீர்மானம் கொண்டுவரத்துடிக்கும் அவைத்தலைவர் அவை வாசலில் அவை முதல்வர் திருப்பியனுப்பப்பட்டதை அவமானமாக கருதவில்லை அல்லது அதற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nகடந்த ஏழு ஆண்டுகளும் அமைதியாக நடைபெற்ற ஒரு வணக்க நிகழ்வு இம்முறை சம்பந்தனின் வருகையாள் குழப்பமடைந்தததையிட்டு சம்பந்தன் தான் அந்த மக்களிடத்தில் மன்னிப்பு கோரவேண்டுமே தவிர மக்கள் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை.\n1987 ஆம் ஆண்டுக்குப்பின்னர் 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் மூலம் அதிக வாக்குகளை வழங்கி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரியாசனம் ஏற்றிய மக்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் வடக்கு மாகாணசபையின் செயற்பாடானது அந்த மக்களின் மனித உரிமைகளை மதிக்காமல் அவர்களை ஓரம் கட்டும் ஒரு செயற்பாடாகும். எனவே வடக்கு மாகாண அவைத்தலைவர் தான் சார்ந்திருக்கும் கட்சியின் கட்சி அலுவலகமாக மாகாணசயை மாற்றுவதை தவிர்த்து எல்லோருக்கும் சமமான மக்களாட்சியை வழங்க முன்வரவேண்டும்.\nகடந்த ஏழு ஆண்டுகளும் அமைதியாக நடைபெற்ற ஒரு வணக்க நிகழ்வு இம்முறை சம்பந்தனின் வருகையால் குழப்பமடைந்ததையிட்டு சம்பந்தன் தான் அந்த மக்களிடத்தில் மன்னிப்பு கோரவேண்டுமே தவிர மக்கள் மன்னிப்பு கோரவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்து சம்பந்தன் மன்னிப்பு கோரவேண்டும்.\nஇத்துடன் தனது பின்வரும் செயல்களுக்கும் சம்பந்தன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\n1. பெரிய முயற்சிகளை எடுக்காது போரை நிறுத்தாமல், மிக விரைவில் ஆயுதப் போராட்டம் நடத்திய அனைவரும் அழிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு நாம் ஒரு அரசியல் தீர்வை பெற முடியும் என்று இரக்கம் இல்லாமல் சித்திரை மாதம் 2009 ல் கூறியது.\n2.2016 ல் ஒரு அரசியல் தீர்வு வரும் என்று நம்பக்கூடிய மாதிரி பிரச்சாரம் செய்து, பொய் சொல்லி, ஏமாற்றி, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றது.\n3.அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தத்தை குறைத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் வலிமையைக் குறைத்தது.\n4.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களைப் பற்றி இலங்கை வாழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கி, அரசாங்கத்தை தூண்டி தமிழ் தரப்பின் பிரதிநிதியாக சில முக்கிய தீர்மானங்களையாவது இன்று வரை நிறைவேற்றி வைக்காதது.\nவரவேற்க்கப் படவேண்டி�� விமர்சனம். வளர்த்தெடுக்கப்படவும் வேண்டிய தொன்றாகும். தமிழீழப் பிரதேசங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, மெள்ள மெள்ள வளர்ந்துவரும் மக்கள் எழுச்சிகளை கண்டு அங்சுகிறதா மாகாண்சபை இவ்வித எழுச்சிகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று கூற விரும்புகிறதா மாகாணசபை\nசிலர் இத்தனை வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஐயா; சம்மந்தன் தீர்வுவளங்க வேண்டும் என நினைக்கிறார்கள்\nஜனாதிபதி வந்தபோது இந்த மக்கள் அவரை உரையாற்றாமல் தடுத்திருந்தால் நியாயம்தான்.\nமுள்ளிவாய்க்காலில் இவ்வாறு மரணித்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வை அச்சுறுத்தலின்றி ஏற்படுத்தியவரே சம்மந்தன் ஐயாதான் என்பதை மறந்துவிடக்கூடாது\nமுள்ளிவாய்க்கால் இனப்படு கொலைக்கு அச்சமின்றி அஞ்சலி நிகழ்வு நடத்துவதற்க்கு ஏற்பாடு செய்து கொடுத்தவரைப் பார்த்து தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த தாய்மார்கள் துரோகி பேசக்கூடாது என்று சொன்னது ஏன் ஒரு தாய் தனது குடும்பத்தில் 9 உறவுகளை பறி கொடுத்தேன் என்று கண்ணீர்விட்டு கதறிய சத்தம் காதில் வீழ்ந்தபின்பும் , பஞ்ச பரதேசிகளாக தங்கள் நிலபுலங்களை இழந்து நடுத் தெருவில் நின்று போராடும் மக்களை பற்றி சிந்திக்காமல் , சிங்கள கொலையாளியை தனது வீட்டுக்கு விருந்தாளியாக அழைத்து பனங்கள்ளும், நுங்கும் சீவி கொடுத்த காக்கைவன்னியன் கூட்டத்திற்க்கு தமிழ் மக்கள் மன்னிப்பு கொடுப்பார்களா ஒரு தாய் தனது குடும்பத்தில் 9 உறவுகளை பறி கொடுத்தேன் என்று கண்ணீர்விட்டு கதறிய சத்தம் காதில் வீழ்ந்தபின்பும் , பஞ்ச பரதேசிகளாக தங்கள் நிலபுலங்களை இழந்து நடுத் தெருவில் நின்று போராடும் மக்களை பற்றி சிந்திக்காமல் , சிங்கள கொலையாளியை தனது வீட்டுக்கு விருந்தாளியாக அழைத்து பனங்கள்ளும், நுங்கும் சீவி கொடுத்த காக்கைவன்னியன் கூட்டத்திற்க்கு தமிழ் மக்கள் மன்னிப்பு கொடுப்பார்களா யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் காக்கை வன்னியனை மேடைக்கு முன் இருத்திவைத்து கொண்டே செருப்படி கொடுத்தார்களே அப்போது எங்கே போனது தனிமனித அடிவருடியின் மன்னிப்பு கோரல் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் காக்கை வன்னியனை மேடைக்கு முன் இருத்திவைத்து கொண்டே செருப்படி கொடுத்தார்களே அப்போது எங்கே போனது தனிமனித அடிவருடியின் மன்னிப்பு கோரல் \nதமிழீழப் பிரதேசங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, மெள்ள மெள்ள வளர்ந்துவரும் மக்கள் எழுச்சிகளை கண்டு அங்சுகிறதா மாகாணசபை இவ்வித எழுச்சிகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று கூற விரும்புகிறதா மாகாணசபை இவ்வித எழுச்சிகளுக்கும் எமக்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று கூற விரும்புகிறதா மாகாணசபை தனது ‘அறிவுத்’ திறத்தாலும், ‘அறிக்கைவிடு’ திறத்தாலும் தன்னை ஒரு தேசிய இனப்போராளியென காட்டிகொள்வதில் சாதனைகள்பல புரிந்துள்ள ‘புதிய பேச்சுப்புலி’ தலைவர், மக்கள் அணிதிரள்வதை விரும்பவில்லையென்பது தெரிகிறது. முன்னாள் பேச்சுப்புலித்தலைவர் அமிர்தலிங்கமும் இதை விரும்பவில்லை, துப்பாக்கிப் புலித்தலைவர் பிரபாகரனும் இதை விரும்பவில்லை, இந்நாள் தலைவரும் இதை விரும்பவில்லை. தேசிய இனப் போராளிகள் என்ற போர்வையில் மக்களின் எஜமானர்களாக இருப்பதையே விரும்புகிறார்கள். ‘பாவம் மக்கள்’ என்று இருந்த நிலையை இனியும் தொடரவிடக்கூடாது.\nசிங்கள-பௌத்த இனவாதத் தேசிய எஜமானர்களும் வேண்டாம்\nதமிழ்-சைவ-வேளாள இனவாதத் தேசிய எஜமானர்களும் வேண்டாம் தேவையானது தமிழீழ தேசிய அரசேயாகும்.\nஎஜமானர்களைத் தேடிஓடாது முரணற்ற ஜனநாயகத் தலைவர்களை உருவாக்க முற்படுவோம்\nதனது மகள் நின்மதியாக வாழ வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றில் தாய் மன்றாட்டம்\n20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றம் October 22, 2020\n14வது கொரோனா உயிாிழப்பு பதிவாகியது October 22, 2020\n“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்… October 22, 2020\nரெலோ நியாஸ் கைது October 22, 2020\nகொட்டாஞ்சேனை பகுதிக்கும் ஊரடங்கு October 22, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்த��ு:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620081/amp?ref=entity&keyword=Sri%20Lankan", "date_download": "2020-10-23T00:05:06Z", "digest": "sha1:62L4IRZ77ORWZZXSQ5KG5ARKOSUVM4GL", "length": 9901, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "உச்சி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉச்சி மாநாட்டில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை\nடெல்லி: இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் முதல் முறையாக ஆலோசனை நடத்தப்படுகிறது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும் தனது அழைப்பை ஏற்று இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.\nஇந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே கொரோனா பெருந்தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி, இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது என இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்தார்.\n8 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு அனுமதி வெளிநாட்டினர் இந்தியா வர விசா கட்டுப்பாடுகள் நீக்கம்\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nசபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு\nஅமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nதேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் பீகாரில் இன்று மோடி, ராகுல் பிரசாரம்\nபணத்துக்காக கடத்திய சிறுவனை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர் : தெலங்கானாவில் பயங்கரம்\nதிருப்பதியில் ந���ராத்திரி 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சர்வ பூபால வாகனம்\n× RELATED விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-topsee-working-in-collage-days-for-mordel", "date_download": "2020-10-22T23:38:29Z", "digest": "sha1:LEEFQDCGSR7GIWNWWGJZPPDDP65GXLRL", "length": 10329, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்லூரியில் படிக்கும் போது பணத்திற்காக நடிகை டாப்சி செய்த வேலை என்ன தெரியுமா?", "raw_content": "\nகல்லூரியில் படிக்கும் போது பணத்திற்காக நடிகை டாப்சி செய்த வேலை என்ன தெரியுமா\nசெலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கல்லூரி காலங்களில் தான் செய்த வேலை குறித்து நடிகை டாப்சி துணிச்சலாக பேசியுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் தான் நான் படித்தேன். படிக்கும் போது நான் ரேங்க் ஹோல்டர். பல்கலைக்கழக அளவில் மெடல்களை வென்றுள்ளேன். நன்றாக படித்தாலும் எனக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டு பிரபல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.\nஆனால் நடிக்க வேண்டும் என்கிற ஆசையால் அந்த வேலையை ராஜினாமா செய்தேன். பின்னர் படத்தில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு தேடினேன். நான் திரைப்படங்களில் நடிக்க என் வீட்டில் சப்போர்ட் இல்லை. இதனால் எனக்கு செலவுக்கு கூட வீட்டில் இருந்து பணம் கிடைக்காது. இதனால் பேசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பிரபல நிறுவனங்களில் நடைபெறும் பேசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு வரும் ஆனால் அரைகுறை ஆடையில் உடலை காட்டி மேடையில் நடக்க வேண்டியிருக்கம். செலவுக்கு பணம் தேவை என்பதால் வேறு வழியில்லாமல் குட்டி குட்டி உடையில் மேடையில் ஒய்யாரமாக நடந்தேன். தற்போது கூட நான் பல்வேறு படங்களில் நடித்தாலும் கூட மிடிஸ் கிளாஸ் மைன்ட் செட்டில் தான் இருக்கிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் டாப்சி கூறியுள்ளார்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை ��ாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகடமையை சலுகையைப் போல அறிவிப்பதா.. தாராளப் பிரபு நாடகம் சகிக்கல... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-karthi-become-father-second-time-family-members-happy-qhroqj", "date_download": "2020-10-23T00:21:45Z", "digest": "sha1:YDAATAQJYQLHY44JVI2F6CMYQGBGXMY3", "length": 8413, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் கார்த்தி வீட்டில் விசேஷம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் சிவக்குமார் குடும்பத்தினர்...! | Actor Karthi Become father second time family members happy", "raw_content": "\nநடிகர் கார்த்தி வீட்டில் விசேஷம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் சிவக்குமார் குடும்பத்தினர்...\nநடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக அப்பாவாக புரோமோஷன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.\n'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்', 'கைதி' எனப் பல முக்கியமானப் படங்களில் நடித்திருக்கும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்.\nநடிகர் கார்த்திக்கும் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.\nஅதையடுத்து கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் உமையாள்.\nதற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். லாக்டவுனில் கார்த்தி சொன்ன நல்ல செய்தியால் சிவக்குமார் குடும்பத்தினர் மட்டுமல்ல ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமுதல் முன்று மாதங்கள் சென்னையில் இருந்த கார்த்தி மற்றும் ரஞ்சனி ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nதற்போது மனைவியுடன் இருக்கும் கார்த்தி பிரசவத்தையும் அங்கேயே உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n கொலை மிரட்டல்.. அமைச்சர் Vs எம்எல்ஏ.. விருதுநகர் அதிமுகவில் நடப்பது என்ன\n ரகசியத்தை கசியவிட்ட ஜெயக்குமார்... சலசலக்கும் திமுக..\nகாங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதித்ததில்லை..இப்படி பேசியது யாருமில்லை. ஜோதிராதித்ய சிந்தியா தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-duraimurugan-question-prjls6", "date_download": "2020-10-23T00:10:27Z", "digest": "sha1:ZVMPBNSUBZNK32BVFTKFT4MPRZAJK3HF", "length": 12215, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நம்ம கதிர் ஆனந்தை இப்படி கவுத்திப்புட்டாகளே...! துரைமுருகனிடம் ஒரு துயர கேள்வி..!", "raw_content": "\nநம்ம கதிர் ஆனந்தை இப்படி கவுத்திப்புட்டாகளே... துரைமுருகனிடம் ஒரு துயர கேள்வி..\nராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது: துரைமுருகன்.\n* நதி நீர் இணைப்பு திட்டமென்பது நாட்டிற்கு தேவையான திட்டம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கும் போது, நதிநீர் இணைப்பு குறித்து நாங்கள் நிச்சயம் வலியுறுத்துவோம்: பிரேமலதா. (மோடி மீண்டும் பிரதமராக....அப்ப இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இந்த நதிநீர் இணைப்பு பற்றி பேசமாட்டோமுன்னு சொல்றீங்களா பிரேமாக்கான்னு தி.மு.க.காரங்க உங்களை கிண்டலடிக்கிறாய்ங்க.)\n* தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்களுக்கு மத்தி மற்றும் மாநில அரசுகள் துணை போகாமல், நீதிமன்றம் மூலம் தடை பெற வேண்டும்: செ.கு.தமிழரசன். (என்னண்ணே, கமல் கூட்டணியில ஐக்கியமாகி, உலகநாயகனுக்கு ‘மக்கள் நாயகன்’ அப்படின்னு பட்டம் கொடுத்த கையோடு காணாமல் போனீங்க, இப்ப கமலையே வெச்சு செய்யுற நேரத்துலதான் மறுபடி வெளியில வந்திருக்கீங்க.)\n* தமிழக தேர்தல் அதிகாரி ஒழுங்காக நடந்து கொள்ளாத காரணத்தினால், வேறொரு அதிகாரியை பார்வையாளராக நியமித்து, வாக்கு எண்ணிக்கையை நடத்திட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன். (நீங்க மாநில செயலாளரா இருந்தப்ப கூடத்தான் உங்க இயக்கம் எங்கேயும் ஜெயிக்கலை. அதுக்காக நீங்க ராஜினாமா பண்ணுனீங்களா இல்ல உங்களை விலக்கிதான் வெச்சாங்களா இல்ல உங்களை விலக்க���தான் வெச்சாங்களா அதென்னங்க காம்ரேட், உங்களுக்கு ஒரு நியாயம், சத்யாவுக்கு ஒரு நியாயமா அதென்னங்க காம்ரேட், உங்களுக்கு ஒரு நியாயம், சத்யாவுக்கு ஒரு நியாயமா\n* ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக் கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது வருத்தத்திற்குரியது: துரைமுருகன். (மெய்யாலுமாண்ணே நம்ம கதிர் ஆனந்து இப்படி எம்.பி.யாகாம தடுத்து நிறுத்திப்போட்டானுவலே, அதை விடவாண்ணே இந்த வருத்தம் உங்களுக்கு பெருசாஇருக்குது நம்ம கதிர் ஆனந்து இப்படி எம்.பி.யாகாம தடுத்து நிறுத்திப்போட்டானுவலே, அதை விடவாண்ணே இந்த வருத்தம் உங்களுக்கு பெருசாஇருக்குது\n* அரசியல் வியாபாரியான செந்தில்பாலாஜிக்கு, கடந்த தேர்தலில் இங்கே வாக்கு கேட்டதை நினைத்தால் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது, அவமானம்: அமைச்சர் தங்கமணி. (சட்டசபையின் நட்ட நடுவுல நின்னு,கழகத்தின் புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட அமைச்சரவையை பார்த்து நாக்கை துருத்துன விஜயகாந்தின் மச்சானுக்கு இப்ப ஓட்டு கேட்டது மட்டும் பரவச ஆனந்தத்தை தருதாண்ணே\nகள்ள மௌனம் சாதித்திடும் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கு மிகப்பெரும் சனநாயகப்படுகொலை: சீமான் ஆவேசம்.\nமத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கட்டுரை போட்டி.. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள சுற்றறிக்கை..\nதேர்தலுக்கு தயாராகும் திமுக... திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்...\nதிமுக ஐடி விங்கை திசை வழி மாற்றும் மனுஷ்ய புத்திரன்...உ.பிக்களை பக்குவப்படுத்த அரசியல் பாடம்..\nஎவ்வளவு பேர் கெஞ்சியும் இரங்காத ஆளுநர்: இனிமேலும் பொறுத்தால் வேலைக்கு ஆகாது என களத்தில் குதித்த பெரியார் தி.க.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடி, மின்னல், மழை: குறிப்பாக இந்த மாவட்ட மக்கள் உஷாராக இருக்கவும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-warning-to-edappadi-palanisamy-pf4y6b", "date_download": "2020-10-22T23:45:31Z", "digest": "sha1:TPERZHBRLVFMR2KKFNBCPQ56PGEJPYJ2", "length": 11665, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக ஆட்சியில் 294 சிங்கிள் கவர் டெண்டர்... எங்க ஆசியில் ஒன்னுகூட கிடையாது...! திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!", "raw_content": "\nதிமுக ஆட்சியில் 294 சிங்கிள் கவர் டெண்டர்... எங்க ஆசியில் ஒன்னுகூட கிடையாது...\nதிமுக ஆட்சியின்போது என்னென்ன நடைமுறைகளைக் பின்பற்றி டெண்டர்கள் விடப்பட்டதோ, அதே மாதிரிதான் நாங்களும் (அதிமுக) டெண்டர் விட்டிருப்பதாகவும், இதற்காக நீதிமன்ற படியேறி இருப்பவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கூறியுள்ளார்.\nதிமுக ஆட்சியின்போது என்னென்ன நடைமுறைகளைக் பின்பற்றி டெண்டர்கள் விடப்பட்டதோ, அதே மாதிரிதான் நாங்களும் (அதிமுக) டெண்டர் விட்டிருப்பதாகவும், இதற்காக நீதிமன்ற படியேறி இருப்பவர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக கூறியுள்ளார்.\nமுன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதலமைச்சர் எட���்பாடி பழனிசாமி. காஞ்சிபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க ஐ.சி.யுவில் இருக்கிறது என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். நாங்க எல்லாம் திடமாகத்தான் இருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீங்கதான் லண்டன் போகிறீர்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டத்தை தூண்டி விட்டார்கள். அது எடுபடவில்லை.\nஇப்போது ஊழல் என்ற ஒன்றை கையில் எடுத்து இருக்கிறார்கள். இன்று முதலமைச்சர் நெடுஞ்சாலைத் துறையிலே ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். நீங்க என்ன நடைமுறைகளை பின்பற்றி டெண்டர் விட்டீங்களோ, அதே மாதிரிதானே நாங்களும் டெண்டர் விட்டிருக்கிறோம். இதற்காக நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். அதற்கான விளைவுளை அவர்கள் எதிர்கொள்வார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20,000... முதல்வர் எடப்பாடி அறிவிப்பில் இவ்வளவு பெரிய நன்மையா..\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஸ்கெட்ச் சூரப்பாவிற்கு இல்லை., பன்வாரிலாலுக்கு.. ஆளுநருடன் மோதல்.. கெத்து காட்டும் எடப்பாடியார்..\nமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்... மவுனம் காக்கும் ராமதாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்ச���ைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dr-ramadoss-welcomed-bjp-govt-budget-pm93tr", "date_download": "2020-10-22T23:11:00Z", "digest": "sha1:NE2TZT26LLLW5OW3EIILTCYHXB5HD7KP", "length": 15723, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஹா... ஓஹோ... இரண்டாவது முறையாக வலிக்காமல் தடவிக் கொடுத்து ஊசி போட்ட டாக்டர் ராமதாஸ்!!", "raw_content": "\nஆஹா... ஓஹோ... இரண்டாவது முறையாக வலிக்காமல் தடவிக் கொடுத்து ஊசி போட்ட டாக்டர் ராமதாஸ்\nதேர்தலை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட், வரவேற்கத் தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளதாகவும், மாநில அரசின் ஆளுநர் உரையை அதிகமாக விமர்சிக்காத நிலையில் தற்போது பிஜேபியையும் விமர்சிக்காமல் புகழ்ந்து தள்ளியுள்ளார் டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் ட்விஸ்ட் வைத்துள்ளார்.\nபட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து டாக்டர் ராமதாஸ், மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்டவாறே பல சலுகைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனினும், வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படாதது பெரும் குறையாகவே உள்ளது.\nஇந்தியாவில் சபிக்கப்பட்ட சமுதாயமாக விவசாயிகள் இருப்பதால், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஅதற்கேற்ப 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து முன்தேதியிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.\nஎனினும் ஏக்கர் கணக்கில் நிதியுதவி வழங்காமல், விவசாயி கணக்கில் நிதியுதவி வழங்குவது எதிர்பார்த்த பலனை வழங்காது.எனவே குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் வகையில் இந்த திட்டத்தை அரசு மாற்றியமைக்க வேண்டும்.\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, அவர்கள் வாங்கிய வங்கிக் கடன் மீது 2% வட்டி மானியம் வழங்கப்படும். கடனை தவணை தவறாமல் செலுத்துவோருக்கு மேலும் 3% வட்டி மானியம் வழங்கப்ப டும் என்பதும் முழு பலனை தராது.\nவருமானவரி செலுத்தாமல் இருப்பதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோல், நிரந்தரக்கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம், நேர்மையாக வரி செலுத்துவோரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் வருமானவரி விதிதங்களில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறைந்தபட்ச வருமான வரி விகிதம் 20% என்பதை ஏற்க முடியாது. ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டில் இருந்து 10% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும்.\nகல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் போதுமானவையல்ல. ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டி திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்கும் வகையில் தெற்கு ரயில்வே துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.\nநாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்��ாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகைய சூழலில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க போதிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. மொத்தத்தில் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்க பல அம்சங்களையும், ஏமாற்றமளிக்கும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஎப்போதுமே புள்ளிவிவரத்தோடும், பட்ஜெட்டில் உள்ள குறைகளை மட்டுமே அடித்து துவம்சம் பண்ணும் டாக்டர் ராமதாஸ் தற்போது இந்த பட்ஜெட்டை விமர்சிக்காமல் கருத்து கூறியிருப்பது அடுத்து வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்தே இப்படி அறிக்கை விட்டுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\n சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து.\nஅ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை.. கானல் நீராகவே ஆகி, காணாமல் போய்விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசினிமா நடிகைகளை தோற்க்கடிக்கும் கியூட்நெஸ் கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி ஷாக்ஷியின் புகைப்படங்கள்\nஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்...\nஎடப்பாடியாரின் லெப்ட், ரைட்டுக்கு மட்டும் கொட்டி கொட்டி கொடுக்குறாங்க... குமுறும் மு.க.ஸ்டாலின்..\nஒவ்வொரு தமிழ் குடிமகன் தலையிலும் 57,000 ரூபாய் கடன்... அதிமுக ஆட்சியின் அவலம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/tom-moody-crying-after-lost-against-dc-video-pra129", "date_download": "2020-10-23T00:28:08Z", "digest": "sha1:ZFN4RJS3TBGDRPXK3E33CDONTS6SQ4AH", "length": 15003, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படிலாம் ஒரு கோச் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்.. தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுத டாம் மூடி.. வீடியோ", "raw_content": "\nஇப்படிலாம் ஒரு கோச் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்.. தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுத டாம் மூடி.. வீடியோ\nஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தோற்றதால், அணியின் பயிற்சியாளர் அழுதது இதுவே முதன்முறையாக இருக்கும்.\nஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் முதலிரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. இதில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஎலிமினேட்டர் போட்டியில் டெல்லியும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் வென்ற டெல்லி அணி, முதல் தகுதிச்சுற்றில் தோற்ற சிஎஸ்கேவுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதுகிறது. அந்த போட்டியில் வெல்லும் அணிதான் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும்.\nஇந்நிலையில், எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் ரன்னை கட்டுப்படுத்தியதோடு சன்ரைசர்ஸ் பவுலர்கள் சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nடெல்லி அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. இதை சன்ரைசர்ஸ் ��ணியால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 22 ரன்கள் எடுக்கப்பட்டது.\nஇதை சன்ரைசர்ஸ் அணியால் கட்டுப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் 18வது ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார் கேன் வில்லியம்சன். அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள், 2 சிங்கிள் என மொத்தம் 22 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் 19வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தாலும் கூட கடைசி ஓவரில் வெறும் 5 ரன்களே தேவை என்பதால் அதை டெல்லி அணி அடித்து வெற்றி பெற்றுவிட்டது.\nஇதையடுத்து இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது.\nவெற்றிக்கு அருகில் வந்து தோற்றது சன்ரைசர்ஸ் அணி. கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்த சன்ரைசர்ஸ் இந்த சீசனில் எலிமினேட்டருடன் வெளியேறியது. இந்த தோல்வியை அடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கண்ணீர் விட்டு அழுதார்.\nஐபிஎல் தொடர் விளையாட்டு என்பதை கடந்து பெரிய வியாபாரமாகத்தான் திகழ்கிறது. வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் ஒரு தொடர். அதுமட்டுமல்லாமல் எந்த வீரரும் கோச்சும் நிரந்தரமல்ல. ஐபிஎல் அணிகள் அடுத்தடுத்த மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டே இருப்பவை. வீரர்களும் பயிற்சியாளர்களும் கூட பெரிய சீரியஸாக ஐபிஎல் போட்டிகளை எடுத்துக்கொள்வதுமில்லை. தோற்றுப்போனால் அதற்காக பெரியளவில் வருந்துவதுமில்லை என்பதுதான் எதார்த்தம்.\nஆனால் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி மிகுந்த அர்ப்பணிப்பானவர் என்பதை அவர் டக் அவுட்டில் அமர்ந்து, போட்டியை பார்த்து நோட்ஸ் எடுப்பதை வைத்தே ரசிகர்கள் அறிந்திருப்பர். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து அவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்த சோகத்தை தாங்க முடியாமல் அவர் அழுதது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தோற்றதால், அணியின் பயிற்சியாளர் அழுதது இதுவே முதன்முறையாக இருக்கும்.\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி ப���ளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\nஐபிஎல் 2020: காலம்போன காலத்துல தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் அகார்கர்\nRR vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. ஸ்மித் - வார்னர் முரண்பட்ட கருத்து\nகோலி, ரோஹித்துக்கு ஆப்படிக்கும் பிசிசிஐ-யின் அதிரடி முடிவு\nஐபிஎல் 2020: பழக்கதோஷத்தில் செம காமெடி பண்ண கோலி.. எதுக்குடா 2வது ரன்னுனு புரியாமலே ஓடிய குர்கீரத்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/high-court-arder-against-private-schools-prp8cr", "date_download": "2020-10-22T23:38:58Z", "digest": "sha1:S6FASM6FXJ76DG75AWHNB2FR2KUM7NAE", "length": 9688, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்படி... உயர்நீதிமன்ற உத்தரவால் பெற்றோர்கள் நிம்மதி..!", "raw_content": "\nதனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்படி... உயர்நீதிமன்ற உத்தரவால் பெற்றோர்கள் நிம்மதி..\nஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாணவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் இல்லை. அநாவசியமான பொருட்களையும் பள்ளி மூலம் விற்பனை செய்து பெற்றோர்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தி வருகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.\nஇந்நிலையில், கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடப் புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது. பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது. இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nவரும் 5 ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறப்பு.. 9 முதல் +2 வரை சுழற்சி வகுப்புகள்..\nபள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு குஷியான தகவல்... கல்வித்துறை நீதிமன்றத்தில் சொன்ன முக்கிய அறிக்கை..\nமாணவரணி இளைஞருடன் மானாவாரியாக காதல்... தடபுடலாக வீட்டை விட்டு கிளம்பிய டீச்சர்..\n1, 6, 9, 11-ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது..\n2021ல் தான் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... அதிர்ச்சி தகவல் கொடுத்த மத்திய அரசு..\nசெப்டம்பரில் பள்ளி- கல்லூரிகள் திறப்பு.. அரசு போட்டு வைத்துள்ள அதிரடி ப்ளான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமனீஷ் பாண்டே - விஜய் சங்கர் செம பேட்டிங்.. RRஐ வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் பஞ்சாப்பை முந்திய சன்ரைசர்ஸ்\nமுடிவெடுக்காத ஆளுநர் மாளிகை முன்பு திமுக அக்டோபர்24ம் தேதி போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/earphones-buying-guide-these-are-top-5-best-neckband-style-earphones-below-rs-5000-to-buy-in-india/articleshow/78316789.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-10-23T00:58:09Z", "digest": "sha1:DJXXGGZKNVTDX5A2DK6R5Q6UQND3AHZH", "length": 20481, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Best Neckband Earphones Under Rs 5000 in India: ரூ.2,000 - ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 நெக்பேண்ட் இயர்போன்ஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ.2,000 - ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 நெக்பேண்ட் இயர்போன்ஸ்\nஒரு நல்ல இயர்போன்ஸ் வாங்க பிளான் திட்டமிடுகிறீர்களா... ஆம் என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.\nஇயர்போன்ஸ் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன, ஆனால், மிகவும் பிரபலமான ஒன்று கநெக்பேண்ட் ஸ்டைல் இயர்போன்ஸ் ஆகும். இதன் விளைவாக, சந்தையில் நிறைய நெக் பேண்ட் ஸ்டைல் இயர்போன்ஸ் நிரம்பியுள்ளன. அதில் உங்களுக்கான சரியான ஒரு தயாரிப்பை தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த சவாலை 'சிம்பிள்' ஆக்கும் முனைப்பின் கீழ் ர��.5000 க்குள் கிடைக்கும்ஐந்து சிறந்த நெக் பேண்ட் ஸ்டைல் இயர்போன்களை இங்கே பட்டியலிட்டோம். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையின் பிறப்பு முழுமையடையும்\n05. சென்ஹைசர் சிஎக்ஸ் 7.00 பி.டி - விலை ரூ.4,990\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் சிறந்த இயர்போன்களை வழங்குவதன் மூலம், உலகம் முழுவதும்அதன் வேர்களை வலுப்படுத்தியுள்ளது, அவை நன்றாக ஒலிப்பது மட்டுமல்லாமல் நியாயமான பட்ஜெட் விலை நிர்ணயத்தையும் கொண்டிருக்கும். இந்நிறுவனத்தின் சிஎக்ஸ் 7.00 பிடி ஒரு சீரான ஒலி தரத்தை கொண்டுள்ளது. அதாவது பணியிடத்தில் கேட்பது, தினசரி பயணங்கள், சாதாரண இசை கேட்பது மற்றும் அழைப்புகளை மேற்கொள்வது போன்ற பணிகளுக்கானது. இந்த இயர்போன் சூப்பர் லைட் எடையை கொண்டுள்ளது. இதை அணிந்த பிறகு உங்கள் கழுத்தில் இது இருப்பதையே நீங்கள் மறந்துவிடும் அளவிற்கு இலகுவானது. சிஎக்ஸ் 7.00 பிடி ஆப்டிஎக்ஸ் மற்றும் ஏஏசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் இதன் பேட்டரி ஆயுள் 10 மணி நேரம் என்று மதிப்பிடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, ரூ.5,990 (விற்பனையின் போது ரூ.4,990) என்கிற விலைக்கு, நல்ல உத்தரவாதத்துடன் ( 2 வருடம்) வரும் ஒரு ஹெட்போன்ஸ் வேண்டுமென்றால், இதுதான் பெஸ்ட்\nBest Budget Smart Watch : ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்கள்\nWI-XB400 என்பது முழுக்க முழுக்க பாஸ் பிரியர்களுக்கானது. இந்த இயர்போனின் யுஎஸ்பி, அதாவது யூசர் செல்லிங் பாயிண்ட் என்னவென்றால், இதன் முழுமையான சார்ஜ் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும், அதே சமயம் இது வேகமாகவும் சார்ஜ் செய்யப்படுகிறது. சோனி நிறுவனம் சிறந்த ஒலி திறன் கொண்ட மற்றும் வசதியான இயர்போன்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது மற்றும் இந்த இயர்போன் விதிவிலக்கல்ல. கவலைப்பட வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த ஹெட்போனின் உருவாக்கத் தரம் மட்டுமே. ஒட்டுமொத்தமாக, ரூ.3299 என்கிற விலையில், நீங்கள் சோனியின் பிரீமியம் உணர்வையும் ஒலித்தரத்தையும் அனுபவிக்க விரும்பினால் உடனே ஆர்ட்ர் போடவும்\n6000mAh பேட்டரி கொண்ட டாப் 5 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ\n03. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் வி 1 - விலை ரூ.2,999\nஇந்த OG புல்லட் வயர்லெஸ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பிளஸ் 6 உடன் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இந்தஹெட்போன்ஸ் 2020 ஆம் ஆண்டிலும் கூட நிறைய விற்பனையை சந்திக்கிறது என்பதால் இதன் வயதைக் கண்டு ஏமாற வேண்டாம். இதன் உருவாக்க தரம் மிகவும் சிறப்பாக உள்ளது மற்றும் இந்த இயர்போன்ஸ் மிகவும் பிரீமியமாகவும் உணர வைக்கிறது. இதை நீங்கள் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்ய இது உங்களுக்கு 5 மணி நேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. இதன் ஒலி தரம் மிகவும் தட்டையானது மற்றும் தினசரி பயணங்களுக்கு மிகவும் நல்லது. இந்த இயர்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக - குவால்காமில் இருந்து வரும் ஆப்ட்-எக்ஸ் தொழில்நுட்பம் திகழ்கிறது, இது தாமதத்தை குறைத்து ஒலியின் தரத்தை கணிசமாக அதிகரிக்கிறது. ரூ.2,999 என்கிற விலை நிர்ணயம் கொண்டிருந்தாலும் ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஹெட்போன்ஸ்களுடன் இது கடுமையாக போட்டியிடுகிறது.\nரூ.20,000 க்குள் எது பெஸ்ட் குவாட் ரியர் கேமரா ஸ்மார்ட்போன்\n02. சாம்சங் லெவல் யு - விலை ரூ.2,299\nசாம்சங்கின் லெவல் யூ, பிளிப்கார்ட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பீடுகள் மற்றும் 11,000 மதிப்புரைகளுடன் மிகவும் பிரபலமான ஒரு இயர்போனாக திகழ்கிறது. இந்த சாம்சங் இயர்போன்ஸ் அணிய மிகவும் வசதியாக இருக்கும் அதே சமயம் மிகச்சிறப்பான ஒலி அனுபவத்தையும் உறுதி செய்கிறது. இந்த ஹெட்போனுக்கான லெவல் ஆப், உங்கள் இசை அனுபவத்தை கஸ்டமைஸ் செய்யவும் உதவுகிறது. இதில் 'பாஸ்' சற்று குறைவு, எனவே நீங்களொரு பாஸ் பிரியர் என்றால் அடுத்த ஹெட்போனுக்கு நகரவும். ஒட்டுமொத்தமாக ரூ.2,299 என்கிற விலைக்கு இதுவொரு நல்ல தொகுப்பாகும். ஒருவேளை நீங்கள் ரூ.2000 என்கிற பட்ஜெட் பெரும்பலான மக்கள் வாங்கிய ஒரு நெக் பேண்ட் ஹெட்போனை தேடுகிறீர்கள் என்றால், இதைவிட ஒரு சிறந்த தயாரிப்பு \"இப்போதைக்கு\" கிடைக்காது.\n01. ஒப்போ என்கோ எம் 31 - விலை ரூ.1,999\nஇந்த பட்ஜெட்டின் கீழ் என்கோ எம் 31 வழங்கும் ஒலி தரம் நம்பமுடியாதபடி உள்ளது. இப்படியான ஒரு இசை அனுபவமனாது கிட்டத்தட்ட ரூ.4000 - ரூ.6000 வரை செலவாகும் ஒரு இயர்போனிலிருந்து வருவது போல் தெரிகிறது. இந்த இயர்போனின் ஒரு முக்கிய அம்சம் சோனியிலிருந்து வரும் எல்.டி.ஏ.சி கோடெக் ஆகும், இதை மலிவான இயர்போன்களில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த இயர்போனின் எடை வெறும் 22 கிராம் மட்டுமே உள்ளது. மேலும் இது ஐபிஎக்ஸ் 5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. உடன் 12 ம���ிநேர ம்யூசிக் பேக்ரவுண்டை உறுதி செய்கிறது. மேலும் இது ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழையும் கொண்டுள்ளது. ரூ.1,999 என்கிற விலைக்கு இதை விட ஒரு மிகச் சிறந்த இயர்போன்ஸ் \"கடல்லயே இல்லயாம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nSamsung Galaxy F41 விற்பனை தொடங்கியது\nOppo Smart TV : 55-இன்ச், 65-இன்ச் மாடல்கள் அறிமுகம்; அ...\nகொரோனா ஸ்பெஷல் அம்சத்துடன் Samsung Galaxy Fit 2 இந்தியா...\nVodafone Idea வழங்கும் Free Data ஆபர்; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாஇந்தியா-சீனா பஞ்சாயத்துக்கு எப்போதான் தீர்வு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழ்நாடுமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு: கடுப்பில் அதிமுக எம்எல்ஏ\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாஇமயமலையை உலுக்கப்போகும் பெரும் அபாயம்: அதிர்ச்சி தகவல்\nசென்னைபல்லாரி ஓகே... அப்போ சம்பார் வெங்காயம்\nஇந்தியாஹேப்பி... தீபாவளி போனஸ் அறிவிப்பு; எவ்வளவு ரூபாய் தெரியுமா\nதமிழ்நாடுஒரு மணி நேர மழைக்கு தள்ளாடுகிறது தமிழகம்: கமல்ஹாசன் சாடல்\nஇந்தியாகொரோனா தடுப்பூசியின் விலை என்ன நிதி ஒதுக்கிய மத்திய அரசு\nதமிழ்நாடுமாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: திமுக போராட்டம் அறிவிப்பு\nஆரோக்கியம்ஹெர்பெஸ் எனும் பாலியல் நோயை குணப்படுத்த துளசி... எப்படி பயன்படுத்தலாம்\nடிரெண்டிங்ஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்கள் எடுத்த அசாத்திய முடிவு\nபரிகாரம்வாஸ்து சொந்த வீடு, பிளாட்டுக்கு மட்டுமல்ல, வாடகை வீடு, பிளாட்டுக்கும் பொருந்தும் தெரியுமா\nஆரோக்கியம்வேலை பழுவால் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கீங்களா இந்த 7 விஷயத்த செய்ங்க... சில்லுனு கூல் ஆகிடுவீங்க...\nடெக் நியூஸ்BSNL Diwali Offer : தமிழ்நாடு பயனர்களுக்கு ஒன்றல்ல, இரண்டு குட் நியூஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabb4baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd", "date_download": "2020-10-23T00:36:52Z", "digest": "sha1:W2VKZKSGSBSU3C3RPADSJLM626SE4HSL", "length": 8740, "nlines": 151, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பழப் பயிர்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / பழப் பயிர்கள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nபழப் பயிர்களின் சாகுபடி முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவாழை சாகுபடி குறிப்புகளை இங்கு காணலாம்.\nமாம்பழம் சாகுபடி முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசப்போட்டா பழ சாகுபடி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகொய்யா சாகுபடி குறிப்புகளை இங்கு காணலாம்.\nஎலுமிச்சை சாகுபடி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபப்பாளி சாகுபடி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநாவல் பழம் சாகுபடி குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதமிழ்நாட்டின் முக்கிய தோட்டக்கலைப் பயிர்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/08030458/Corona-355-out-of-14578-newcomers-in-the-Marathas.vpf", "date_download": "2020-10-22T23:17:29Z", "digest": "sha1:S5HMN4FIW4HP77FQARJ2MOZCVKZVQYE3", "length": 12223, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona 355 out of 14,578 newcomers in the Marathas || மராட்டியத்தில் புதிதாக 14,578 பேருக்கு கொரோனா 355 பேர் உயிரிழந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத���தில் புதிதாக 14,578 பேருக்கு கொரோனா 355 பேர் உயிரிழந்தனர் + \"||\" + Corona 355 out of 14,578 newcomers in the Marathas\nமராட்டியத்தில் புதிதாக 14,578 பேருக்கு கொரோனா 355 பேர் உயிரிழந்தனர்\nமராட்டியத்தில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 578 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 355 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 03:04 AM\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று புதிதாக 14 ஆயிரத்து 578 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் நேற்று 355 பேர் உயிரிழந்ததன் மூலம் இறப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 715 பேர் நோயின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். இதன்மூலம் ஆட்கொல்லி வைரசை போராடி வென்றவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 96 ஆயிரத்து 441 பேராக உயர்ந்துள்ளது. தற்போது 2 லட்சத்து 44 ஆயிரத்து 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 848 பேர் நோய் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து இதுவரை மும்பையில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் மும்பையில் 46 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தனர். இதன்மூலம் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 248 ஆகி உள்ளது. தாராவியில் புதிதாக 12 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.\nபுனே நகர் பகுதியில் நேற்று பாதிக்கப்பட்ட 966 பேரை சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 96 ஆக உயர்ந்தது.\n1. கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. நடிகர் ஹிருத்திக் ரோசனின் தாய்க்கு கொரோனா\nநடிகர் ஹிருத்திக் ரோசனின் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n3. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 88.10 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.\n4. ஈரோடு மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா ஒருவர் பலி\nஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.\n5. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 180 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-278/", "date_download": "2020-10-23T00:17:54Z", "digest": "sha1:SFU7XNMCLB3N2OPTMRUO4742NH5IKIYN", "length": 14857, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் விளங்குகிறது - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை நன்றி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி\nஅனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு\nமுதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் பெருமிதம்\nகாவேரி- குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமாணவர்களுக்கு விரைவில் 80,000 ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nகொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\nஇளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் 600 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்\nகாவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.\nதி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – வி.பி.பி.பரமசிவம் சபதம்\n17 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதிஉதவி – மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வழங்கினார்\nகடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு\nமுதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் – தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு புதிதாக அனுமதி\nதேனி சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nதி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு\nஇந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் விளங்குகிறது – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்\nமுதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவையின் சார்பில் கொரோனா நோயாளிக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்குவது இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரிக்கு சான்றாக விளங்குகிறது என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் கூறினார்.\nமுதலமைச்சர் ஆணைக்கிணங்க கடந்த 4-ந்தேதி முதல் கழக அம்மா பேரவை சார்பில் மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் கோவிட் 19 சிகிச்சை பெறும் நோய்களுக்கும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட 1500 நபர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளை ஆரோக்கியமான உணவு மற்றும் காலை மாலை இருவேளை சூப், இஞ்சி டீ மற்றும் தானிய வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதனைத்தொடர்ந்து உணவு தயாரிக்கும் இடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் ��ர்.பி.உதயகுமார் இருந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் வினய், ஆணையாளர் விசாசகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.\nபின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உணவு கூடங்களில் தயார் செய்து கொண்டிருந்த சாம்பார் காய்கறிகள் சூப் வகைகள், இட்லி, சப்பாத்தி, வெண் பொங்கல் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்களை ஆய்வு செய்தார். உணவின் தரத்தையும் ருசி பார்த்தார் அதன்பின் அங்கு பணிபுரியும் ஊழியர்களை பாராட்டி இதுபோன்று சுகாதாரத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.\nஅதன்பின் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-\nபொதுவாக இந்த தொற்று நோய்க்காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான காரியம் அதிலும் உணவு வழங்குவது என்பது எளிதான காரியமல்ல. இங்கு தயார் செய்யும் உணவுகள் எல்லாம் நமது பாரம்பரியமிக்க உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, சுக்கு, ஏலக்காய், மஞ்சள், பூண்டு, சீரகம் இப்படி எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளால் தயாரிக்கப்படுவதால் இந்த உணவு சாப்பிடும் நோயாளிகளுக்கு உணவே மருந்தாக இருக்கிறது.\nஅதுபோல் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தலையில் உறையும், கைகளில் கைகளில் உறை, முகக்கவசம் அணிந்து கைகளை அடிக்கடி கிருமிநாசினியால். சுத்தப்படுத்திக் கொண்டு முதலமைச்சர் அறிவித்த அனைத்து அறிவுரைகளை பின்பற்றி வருகின்றனர்.\nஉலகில் உள்ள 210 நாடுகளில் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நமது தமிழகத்தில் இந்த நோயை தடுக்கும் வகையில் முதலமைச்சர் எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கை எல்லாம் இந்தியாவிற்கு ஒரு முன் மாதிரியாக திகழ்வது போல் முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை மதுரை மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவுக்கே ஒரு முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரை மதுரை மக்கள் பாராட்டுகிறார்கள்.\nஇவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.\nகாசிமேடு துறைமுகத்தில் தினசரி 600 விற்பனையாளர்கள் மட்டுமே அனுமதி – அமைச்சர் டி.ஜெயக்குமா��் தகவல்\nஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nகொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nதேனியில் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவு அலுவலகம் ப.ரவீந்திரநாத் குமார் எம்.பி. திறந்து வைத்தார்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/virat-kohli", "date_download": "2020-10-22T23:19:33Z", "digest": "sha1:RKULWFIEOO6CUAJ6O67ZMOPVCHCUKKSL", "length": 6497, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nவிராட் கோலி தலைமையிலான அணிதான் சிறந்தது.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏகபோக பாராட்டு.\n இந்திய கேப்டன் விராட் கோலி சொன்ன ரகசியம்\nகரோனா நிதி உதவியாக கோடிகளை அள்ளிக் கொடுத்த இந்திய கேப்டன் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா\nதாதாவை பின்னுக்கு தள்ளுகிறார் விராட் கோலி\nஇந்தியா அபார ரன் குவிப்பு ஸ்ரேயாஸ் கன்னி சதம் விளாச, சிக்ஸர் மழை பொழிந்த ராகுல்\nரசிகர்களை பதைபதைப்பிற்கு உள்ளாக்கிய நேற்றைய போட்டி.. கோலியின் பரபரப்பு பேட்டி.\nகடைசி நேரத்தில் எங்களின் முடிவை மாற்றியது ராகுல் தான் கேப்டன் கோலியின் வெளிப்படையான பேச்சு\nசச்சின், கவாஸ்கர், ஷேவாக் வரிசையில் ரோஹித் தோனியின் சாதனையை தகர்த்த கோலி\nகிரிக்கெட் அணிக்கு விராட்கோலி கிடைத்து சிறப்பு - ஆஸ்திரேலிய கேப்டன்..\nயாருவந்தாலும் அடிப்போம்.. வெற்றி நமக்குத்தான்.. விராட் கோலியின் அதிரடி பேச்சு..\nகுருவை மிஞ்சிய சிஷியன்... கிரிக்கெட் தளபதியின் அசத்தல் சாதனை...\nடாஸை வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இன்றைய போட்டி..\nநாளை போட்டி நடக்க இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தி\n இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா\nதோனிக்கு கோலி எழுதிய வாழ்த்து.. ட்விட்டர் தளம் அதிரடியால்., கொண்டாட்டத்த���ல் ரசிகர்கள்.\n கேட்சுகளை விட்டு, கோட்டைவிட்ட இந்தியா\n ராகுல், கோலியின் சிக்ஸர் மழையில் இந்தியா அபார வெற்றி\nமனிஷ் பாண்டே - விஜய் சங்கர் அதிரடியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஇன்று புதிதாக களமிறக்கப்பட்ட வீரர் செய்த மாய வித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணற வைத்த சம்பவம்\n#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த சட்டம்., சற்றுமுன் ஆளுநர் சொன்ன முடிவு\nமாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..\n பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/013Adakkamudaimai.aspx", "date_download": "2020-10-22T23:39:12Z", "digest": "sha1:CUDQBVJ7WOBOFLRDHW3WHYG7MUJMR4ZW", "length": 12191, "nlines": 61, "source_domain": "kuralthiran.com", "title": "அடக்கமுடைமை-அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஐம்புலனடக்கல், நாவடக்கல், சினம் அடக்கல்\nகுறள் திறன்-0121 குறள் திறன்-0122 குறள் திறன்-0123 குறள் திறன்-0124 குறள் திறன்-0125\nகுறள் திறன்-0126 குறள் திறன்-0127 குறள் திறன்-0128 குறள் திறன்-0129 குறள் திறன்-0130\nஎண்ணத்தாலும் பேச்சாலும் செயலாலும் அறத்தைப் போற்றி வாழ வேண்டுமானால், மனம், மொழி, மெய் என்பவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு மனம் முதலியவை அடங்கி ஒத்துழைக்கும் வாழ்வே சிறந்த வாழ்வு.\nஅடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதலைச் சொல்வது. இப்பண்பு ஐம்புலனடக்கம், நாவடக்கம். சினம் காத்தல் என்ற தன்மைகளை உள்ளடக்கியது. அடக்கம் என்பது ஒன்றும் செய்யாமல் வாளா இருப்பதன்று. நல்லன தீயன ஆய்ந்து புலன்களை இயக்கும் உணர்வகளைத் தீயனவற்றின் நீக்கி, நல்லனவற்றில் செல்லுமாறு அடக்கியாள்வதாகும் .இது அடங்கிய நிலையன்று; அடக்கிய நிலையே. அடக்கமான வாழ்வு என்பது ஆரவாரமற்ற, செருக்கில்லாத, வரம்புக்குட்பட்ட ஒழுகலாற்றைக் குறிக்கும்.\nஅடக்கமுடைமை என்னும் பண்பு பற்றி விரித்துரைக்கும் அதிகாரம் இது. மெய், மொழி, மனங்கள் தீய வழியில் செல்லாது அடங்குதல் உடையன்ஆதல். எனப் பரிமேலழகர் இதை விளக்குவார்.\nபொறிபுலன்களை அடக்கநிலையில் மற்றவர்க்குத் தீங்கு செய்யா நிலையில் இயங்குதலைச் சொல்வது. ஐம்புலன்களையும் வேண்டியபோது தொழில் செய்யவிட்டு, வேண்டாதபோது ஆற்றலுடன் அடங்கியிருக்கச் செய்வது. ஆர்ப்பாட்டம், செருக்கு, தீச்சொல் உமிழ்தல், சினத்தோற்ற���், போன்றவை அடக்கமின்மை வெளிப்படும் வாயில்கள். இவை வெளியே தோன்றாவண்ணம் உள்ளம், உரை, உடல் ஆகியவை அடங்கியிருத்தல் அடக்கமுடைமையாம்.\nநாக்கு ஒர் கொடூரமான ஆயுதம் என்பதால் சொற்காத்தல் மிகவும் வலியுறுத்தப்படுகிறது. அதிகாரத்து மூன்று பாடல்கள் மொழியடக்கம் பேசுகின்றன. சினத்தை அடக்கியவனைத் தெய்வம் தேடிச் செல்லும் என்று கதம் காத்தவன் மிக உயர்த்திச் சொல்லப்படுகிறான்..\nசெல்வர்க்கு அடக்கம் இருக்காதென்பது உலகியல்பாகக் கருதப்படுவதால் அவர்களிடத்தில் காணப்படும் அடக்கம் அவர்களுக்கு மேன்மை தரும் எனச் சொல்கிறது ஒரு பாடல்.\nஅடக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்\n121 ஆம்குறள் அடக்கம் ஒருவருக்கு இறப்பில்லாத வாழ்வு தரும்; அடக்கம் இல்லாமை என்றென்றும் இருளுக்குள் தள்ளி விடும் என்கிறது.\n122 ஆம்குறள் உயிர்கட்கு ஆக்கந் தருவது அடக்கம். அதனைச் செல்வமாகக் காக்க என அறிவுறுத்துகிறது.\n123 ஆம்குறள் அடக்கும் திறன் அறிந்து செயல்பட்டால் அது விழுப்பம் தரும் என்பதைச் சொல்கிறது.\n124 ஆம்குறள் தன்னிலை திரியாது உள்ளடங்கி நிலைத்தவன் காட்சி மலையினும் மிகப் பெரியதாகும்; அடக்கத்தை மாறாத குணமாகக் கொள்க என்று சொல்கிறது.\n125 ஆம்குறள் பணிவுடைமை என்னும் அடக்கம் செல்வர்க்குச் சிறப்பான செல்வமாக அமையும் என்கிறது.\n126 ஆம்குறள் ஒருவழிப்பட்ட உள்ளத்திலே ஆமைபோல் ஐம்புலன்களையடக்கித் தூய வாழ்க்கை வாழச்செய்யும் முயற்சி பலகாலம் தொடர்ந்து பயனளிக்கும் எனச் சொல்வது.\n127 ஆம்குறள் நாவை அடக்கியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துவது.\n128 ஆம்குறள் ஒரு சொல்லேயானாலும் பொருளால், பயனால் தீயன உண்டானால் மற்ற எல்லா நன்மைகளும் இல்லாதனவாக ஆகிவிடும் எனச் சொல்வது.\n129 ஆம்குறள் தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். நாவினால் சுட்டது மனத்துள் வடுவாகி நிற்கும் என்பதைச் சொல்வது.\n130 ஆவதுகுறள் சினம் காக்கப் பழகி ஒழுகுபவனைக் காண அறமே காத்துக் கிடக்கும் எனக் கூறுகிறது..\nதன் நிலை உயர்ந்தாலும் அதனால் தருக்காமல் அடக்கமாக உள்ளவனைக் காணும்போது வள்ளுவருக்கு நெடிதுயர்ந்த மலைதான் நினைவுக்கு வருகிறது. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது எனச் சொல்கிறார். அடக்கமானவன் என்றால் அடங்கி ஒடுங்கி இரங்கத்தக்கவனாக இருப்பான் என்று எண்ணிவிடவேண்டாம் எனக் க���ட்டும் வகையிலும் அவனுக்கு மலைத் தோற்றம் தருகிறார் எனலாம்.\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற பாடலில் உள்ள புண், வடு என்ற ஒரே பொருள் தரும் சொற்களை இடத்திற்கேற்றவாறு வேறுபாடு தோன்ற அமைத்த சொல்லாட்சி நினைந்து இன்புறத்தக்கது.\nஅடக்கம் அமரருள் உய்க்கும் என்று பொதுவாக அடக்கமுடையவனைக் கூறிய அதிகாரம் சினம் காக்கும் அடக்கமுடையவனை அறக்கடவுள் தேடிச் செல்லும் என்ற பொருள்பட அமைந்த கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து என்ற கவிதை அவனை மிக மிக உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்கிறது.\nஅமரருள் உய்க்கும், காக்க பொருளா, சீர்மை பயக்கும், மலையினும் மாணப்பெரிது, செல்வர்க்கே செல்வம் தகைத்து, சோகாப்பார், நன்றாகாதாகிவிடும், என்ற தொடர்கள் கருத்துச் செறிவுடன் உள்ளன.\nகுறள் திறன்-0121 குறள் திறன்-0122 குறள் திறன்-0123 குறள் திறன்-0124 குறள் திறன்-0125\nகுறள் திறன்-0126 குறள் திறன்-0127 குறள் திறன்-0128 குறள் திறன்-0129 குறள் திறன்-0130\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-23T00:22:07Z", "digest": "sha1:YMAICY63MDMR2EE5DOMH67DBLXTJJ6DK", "length": 9307, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nதொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா தொடங்கிவிட்டது.\nதேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசனைகளும் நடைபெறுகின்றன. டெல்லியில் நேற்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள், பூத் இன்சார்ஜ் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனையை அமித்ஷா நிர்வாகிகளுக்கு வழங்கினார்.\nகூட்டத்தில் பேசிய பாஜக தேசிய அமைப்பு செயலாளர் ராம்லால், அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் தொண்டர்களுடன் உரையாடும் வகையில் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றார். அதாவது பாஜகவின் தேசியத்தலைவர்கள் தொண்டர்களுடன் எளிதாக உரையாடும் வகையிலும், அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையிலும் வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் தொண்டர்கள் ஒவ்வொருவாரமும் குறைந்த 10 குடும்பங்களை சந்துத்து பாஜக குறித்து எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டத்தில் பேசிய டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ்திவாரி, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளையும் தக்கவைக்க பாடுபடுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் பிரதமர் மோடியை 2-வது முறையாக பிரதமராக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுதவிர டெல்லி அரசின்தோல்விகள் குறித்து மக்களுக்கு, தொண்டர்கள் எடுத்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாதவர்கள்…\n1 கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோமூலம் உரை\nஅமித் ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள்…\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nவாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குற� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan3_12.html", "date_download": "2020-10-22T22:58:11Z", "digest": "sha1:V2GGQ7GPZWN74TGQCXV6DTXQKLENX4A7", "length": 67204, "nlines": 188, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 3.12. \"தீயிலே தள்ளு!\" - \", வந்தியத்தேவன், கொல்லன், என்ன, கொண்டு, என்றான், நான், அவன், நேரம், செய்து, வேண்டும், பொய், தான், இன்னும், இல்லை, தம்பி, பழுவேட்டரையர், சிறிது, செய்தி, அப்பனே, பிறகு, வந்து, வந்த, இப்போது, எதற்காக, அதற்கு, யார், பார்த்தான், வல்லவரையன், அவர், வேலையை, உருவம், குளம்புக்கு, தூதர்கள், அந்தச், பார்த்துக், கொண்டான், குதிரை, இரண்டு, பொன்னியின், பற்றி, வாள், கேட்டான், வேலை, இளவரசர், போய், கொண்டே, அவனுக்கு, குதிரைக், சொன்னாய், இளைய, நெருப்பில், நீர், மீன், நானும், கொஞ்சம், உலைக், அல்லவா, விட்டது, ஆகையால், பழைய, கவசம், சொல்ல, எங்கே, கனவு, வேண்டிய, பழுவூர், கடவுள், பக்கம், எடுத்துக், சென்று, முன்னால், அவனுடைய, தப்பிப், மறுபடியும், வானத்தில், தெரிந்து, ஒன்றும், இங்கே, இளவரசரைப், ஜாக்கிரதை, சொன்னேன், தூக்கத்தில், பற்றிய, என்னை, பேரில், போது, போனார்கள், பெரிய, ஒன்று, மனத்திற்குள், அந்த, நன்றி, அடைந்தான், இந்தச், கையில், பார்க்கப், போல், நடந்து, ஏதாவது, செய்ய, செல்வன், தள்ளு, தீயிலே, அந்தக், வந்தது, அளவு, பாட்டு, எனக்கு, என்னைத், கொண்டிருந்தான், உடனே, செய்தான், இருக்கிறது, சமயத்தில், அதைப், அங்கே, அதனால், இனிமேல், கொள்ள, அவ்வளவு, குதிரையைக், மக்கள், லாடம், கடலில், பழுவேட்டரையர்களின், விட்டேன், உண்மைதான், இலங்கையிலிருந்து, காப்பாற்றிக், எப்படி, தொடங்கினான், எண்ணி, ஞாபகம், வருகிறாய், எப்போது, உண்மையைச், தெரியவில்லை, விஹாரத்தில், சூடாமணி, இருக்கிறார், அப்படிப், பெண், பெற்றுக், விட்டான், விடை, அவசியம், முடிந்தது, என்பதை, நீங்கள், பழுவேட்டரையருக்கு, நாட்டு, கூடக், கிடையாது, பூமியும், பாடுவதற்குத், பிரமாதம், வானமும், நினைத்து, சிறிய, இருந்தன, போகிறான், நல்லது, பிழைத்திருக்கலாம், அகப்பட்டுக், கொண்டேன், அருள், பெரியவரே, கண்டு, விபரீதங்கள், ஊரார், மட்டும், போகிறது, காதிலாவது, விழுந்தால், குறித்து, தூங்க, மனித, பழையாறைக்கு, பரிவாரங்கள், உளறினேன், நான்தான், வழியாகப், அடித்து, ஒருவேளை, அரிச்சந்திர, முழுகி, மிக்க, நல்ல, தூரத்தில், வரையில், முடியும், போட்டுக், போவது, கூடிய, சொன்னது, பக்கத்தில், ஏதேனும், அடித்தான், கொடுத்தால், சீக்கிரம், கேட்காமலிருந்தால், அப்படியா, வேண்டாம், உள்ள, அதிகம், போகிறாய், சொல்கிறீர், வாளைச், வேண்டுமா, உனக்கு, அமரர், கல்கியின், மூன்று, வந்தார்கள், போரும், வழக்கம், அடிக்கத், வேலையில், என்னுடைய, தேடி, இந்தப், முடித்து, கொடுத்து, யோசனை, கொண்டிருக்கும், கொண்டிருந்தது, ரொம்ப, குளம்புக்குக், எண்ணம், எழுந்து, இருவரையும், சொன்னார், பிடித்து, உன்னைப், பறிகொடுத்து, நின்று, கொடுத்துக், பையன், கொல்லைப்புறம், குதிரையை, விடுவாய், மனத்தில், வாசற், நரகத்தின், காரியத்தைச், கூலி, ராணியின், பெயரைச், கண்டான், தூங்கிப், தொடங்கின, நாளாக, படுத்துத், சொன்னால், களத்தின், பொய்தான், எல்லாம், சக்கரவர்த்தி, எத்தனை, வந்தியத்தேவனுடைய, அவனைத், போட்டு, வந்தியத்தேவனை, குதிரையின்", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 23, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 3.12. \"தீயிலே தள்ளு\nகொல்லன் சிறிது நேரம் தன் வேலையிலேயே கவனமாயிருந்தான். வந்தியத்தேவன் இரண்டு மூன்று தடவை கனைத்த பிறகு நிமிர்ந்து பார்த்தான்.\n உனக்கு என்ன செய்ய வேண்டும் வாள், வேல் ஏதாவது வேண்டுமா வாள், வேல் ஏதாவது வேண்டுமா வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டதே வாளுக்கும் வேலுக்குந்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டதே நீ வாளுக்கு எங்கே வந்திருக்கப் போகிறாய் நீ வாளுக்கு எங்கே வந்திருக்கப் போகிறாய்\n\"என்ன ஐயா, இவ்வாறு சொல்கிறீர் உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே வாளுக்குத் தேவையில்லையென்கிறீரே உம்முடைய கையில் வாளை வைத்து வேலை செய்து கொண்டே வாளுக்குத் த��வையில்லையென்கிறீரே\n\"இது ஏதோ அபூர்வமாக வந்த வேலை; பழைய வாளைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தார்கள். சில வருஷங்களுக்கு முன்னால் பாண்டிய நாட்டுப் போரும், வட பெண்ணைப் போரும் நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பட்டறையில் மலை மலையாக வேலும் வாளும் குவிந்திருக்கும். இலங்கை யுத்தம் ஆரம்பமான புதிதில் கூட ஆயுதங்களுக்குக் கிராக்கியிருந்தது. இப்போது வாளையும் வேலையும் கேட்பாரில்லை. பழைய வாள்களையும் வேல்களையும், என்னிடம் கொண்டு வந்து விற்பதற்காக வருகிறார்கள். நீ கூட அதற்காகத் தான் ஒரு வேளை வந்தாயா என்ன\n இன்னும் சில காலத்துக்கு எனக்கு வாள் தேவையாயிருக்கிறது. ஒப்புக் கொண்ட வேலையை முடித்து விட்டால், அப்புறம் கையில் தாளத்தை எடுத்துக் கொண்டு தேவாரம் பாடிக்கொண்டு சிவ ஸ்தலயாத்திரை புறப்படுவேன். அப்போது வேணுமானால் என் ஆயுதங்களை உம்மிடமே கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்.\"\n\"பின்னே, இப்போது எதற்காக என்னைத் தேடி வந்தாய்\n\"என்னுடைய குதிரையைக் காட்டிலும் மேட்டிலும் விட்டுக் கொண்டு வந்தேன். இன்னும் வெகுதூரம் போயாக வேண்டும். குதிரைகளின் கால் குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவதாமே அது உம்மால் முடியுமா\n\"ஆம், அரேபியா தேசத்தில் அப்படித்தான் வழக்கம். இங்கேயும் சிலர் இப்போது குதிரைக் குளம்புக்கு இரும்பு லாடம் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் கொஞ்சம் அந்த வேலையில் பழக்கம் உண்டு.\"\n\"என் குதிரைக்கு லாடம் போட்டுத் தருவீரா\n\"அதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். கையில் உள்ள வேலையை முடித்துவிட்டுத் தான் உன் வேலையை எடுத்துக் கொள்ள முடியும்.\"\nவந்தியத்தேவன் யோசித்தான், அவனுக்கும் களைப்பாயிருந்தது. குதிரையும் கஷ்டப்பட்டுப் போயிருந்தது. சிறிது நேரம் காத்திருந்து, அதன் குளம்புகளுக்குக் கவசம் போட்டுக் கொண்டே போவது என்று முடிவு செய்தான்.\n\"கைவேலை முடியும் வரையில் காத்திருக்கிறேன், அப்புறமாவது உடனே செய்து தருவீர் அல்லவா\nவந்தியத்தேவன் சற்றுநேரம் கொல்லன் காய்ச்சிச் செப்பனிட்ட வாளையே பார்த்துக் கொண்டிருந்தான்.\n\"இந்த வாள் அபூர்வமான வேலைப்பாடு அமைந்ததாயிருக்கிறதே இராஜகுலத்து வாள் மாதிரி அல்லவா இருக்கிறது இராஜகுலத்து வாள் மாதிரி அல்லவா இருக்கிறது இது யாருடைய வாள்\n இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் அரிச��சந்திர நதி என்று ஓர் ஆறு ஓடுகிறது.\"\n\"நானும் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் என்ன\n\"நான் அரிச்சந்திர நதிக்குச் சென்று அடிக்கடி தலை முழுகி வருவது வழக்கம்.\"\n\"மிக்க நல்ல காரியம். போகும் இடத்துக்குப் புண்ணியம்.\"\n\"ஆகையால் கூடிய வரையில் மெய்யே சொல்லுவதென்றும், பொய் சொல்லுவதில்லையென்றும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.\"\n உம்மை யார் பொய் சொல்லச் சொன்னது நான் சொல்லவில்லையே\n\"நீ என்னை இந்த வாளைப் பற்றி ஒன்றும் கேள்வி கேட்காமலிருந்தால், நானும் பொய் சொல்லாமலிருக்கலாம்\n\" என்று வந்தியத்தேவன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.\n\"நான் கேள்வியும் கேட்கவில்லை. நீர் விரத பங்கமும் செய்ய வேண்டாம். கைவேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டு, என் வேலையை எடுத்துக்கொண்டு செய்து கொடுத்தால் போதும்\nகொல்லன் மௌனமாகத் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.\nவந்தியத்தேவன் வாளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்பகுதியில், பிடியின் பக்கத்தில் மீன் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தான். மீன் உருவம் எதற்காக அதற்கு ஏதேனும் பொருள் உண்டா அதற்கு ஏதேனும் பொருள் உண்டா\nகொல்லன் அந்த மீன் உருவம் உள்ள இடத்தை மறுபடியும் தீயில் காட்டிக் காய்ச்சி அதன் பேரில் சுத்தியால் அடித்தான் மீன் உருவம் தெரியாமல் மறைப்பதுதான் அவனுடைய நோக்கம் என்று தோன்றியது. எதற்காக இக்காரியம் என்று வல்லவரையன் யோசனை செய்தான். யோசனை செய்து கொண்டிருக்கும் போதே, அவன் கண்கள் சுழலத் தொடங்கின. பல நாளாக அவனால் விரட்டியடிக்கப்பட்டு வந்த நித்திராதேவி இப்போது தன் மோக மாயவலையை அவன் பேரில் பலமாக வீச ஆரம்பித்தாள். வந்தியத்தேவன் அதிலிருந்து தப்ப முடியவில்லை. சிறிது நேரம் உட்கார்ந்தபடியே ஆடி விழுந்தான். பிறகு அப்படியே கொல்லன் உலைக்குப் பக்கத்தில், படுத்துத் தூங்கிப் போனான்.\nதூக்கத்தில் வல்லவரையன் பல பயங்கரக் கனவுகள் கண்டான். கத்தியைப் பற்றியே ஒரு கனவு. ஒருவன் வந்து கொல்லனிடம் கத்தியைத் திரும்பக் கேட்டான். கொல்லன் கொடுத்தான். \"என்ன கூலி வேண்டும்\" என்று அவன் கேட்டான். \"கூலி ஒன்றும் வேண்டாம். பழுவூர் இளையராணிக்கு நான் அளிக்கும் காணிக்கையாயிருக்கட்டும்\" என்றான் கொல்லன்.\n இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக, பழுவூர் இளைய ராணியின் பெயரைச் சொல்லவே சொல்லாதே சொன்னால் என்ன செய்வோம் தெரியுமா சொன்னால் என்ன செய்வோம் தெரியுமா\n\"நான் எதற்காக ஐயா, பழுவூர் ராணியின் பெயரைச் சொல்லப் போகிறேன்\n\"இதோ இங்கே யாரோ ஒரு வாலிபன் படுத்திருக்கிறானே சப்தம் போட்டுப் பேசுகிறாயே\n\"அவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறான். இடிஇடித்தாலும் அவனுக்குக் காது கேட்காது.\"\n\"ஒருவேளை அவனுக்குத் தெரிந்து விட்டது என்று தோன்றினால் இந்த உலைக் களத்தின் நெருப்பில் அவனைத் தூக்கிப் போட்டு வேலை தீர்த்துவிடு\nஇந்தச் சம்பாஷணையின் முடிவில் கொல்லனும், கத்திக்கு உடையவனும் வந்தியத்தேவனை இழுத்துப் போய் உலைக் களத்தில் போடப் போவதாக வந்தியத்தேவன் கனவு கண்டான். பிறகு அந்தக் கனவு மாறியது.\nவந்தியத்தேவனை யம தூதர்கள் நரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். யம தர்மராஜன் பூலோகத்தில் வந்தியத்தேவனுடைய நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்தான். \"பொய் சொல்வதில் இவன் நிபுணன். எத்தனை பொய்தான் சொல்லியிருக்கிறான் என்பதற்கு அளவே கிடையாது\" என்றான் சித்திரகுப்தன் கையிலிருந்த ஓலையைப் பார்த்துவிட்டு.\n எல்லாம் சக்கரவர்த்தி குடும்பத்தாரின் சேவையிலேதான் சொன்னேன். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதற்காகச் சில பொய்களைச் சொன்னேன்.\"\n\"எதற்காகச் சொல்லியிருந்தாலும் பொய் பொய்தான். தள்ளுங்கள் இவனை நரகத்தின் பெரிய நெருப்புக் குழியில்\" என்றான் யமன். உடனே நரகத்தின் உட்புறத்திலிருந்து நூறாயிரம் குரல்கள் பயங்கரமாக ஊளையிட்டன.\nயம தூதர்கள் அவனை அழைத்துப் போனார்கள். பயங்கரமாகக் கொழுந்து விட்டெரிந்த பெரு நெருப்பில் அவனைத் தள்ளுவதற்கு ஆயத்தம் செய்தார்கள். அந்த யம தூதர்கள் இருவரையும் பார்த்தால், முகங்கள் பழுவேட்டரையர்களின் முகங்களைப் போலிருந்தன. அதைப் பற்றி அவன் திடுக்கிட்டு நிற்கையில் குந்தவைதேவி அங்கே வந்தாள். \"என்னுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அவர் பொய் சொன்னார். ஆகையால், அவருக்குப் பதிலாக என்னை நெருப்பில் போடுங்கள்\nஇந்தச் சமயத்தில் நந்தினி தேவியும் அங்கு எப்படியோ வந்து சேர்ந்தாள். \"இரண்டு பேரையுமே சேர்த்து நெருப்பிலே போட்டு விடுங்கள்\" என்றாள் அந்தப் புண்ணியவதி. யம தூதர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து நெருப்பில் தள்ளப் போனார்கள். \"ஐயோ வேண்டாம்\" என்று வந்தியத்தேவன் அலறிக் கொண்டு திமிறினான்; கண் விழித்து எழுந்து உட்கார்ந்தான். கண்டது கனவு என்ற எண்ணம் ஆறுதல் கொடுத்தது. ஆனால் எல்லாம் உண்மையாக நடந்தது போலவே தோன்றியபடியால் அவன் உடம்பு இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.\n இனிமேல் எக்காரணத்திற்காகவும் பொய் சொல்லக்கூடாது' என்று தீர்மானித்துக் கொண்டான்.\n\"ரொம்ப நேரம் தூங்கிப்போய் விட்டேனா\" என்று கொல்லனைப் பார்த்துக் கேட்டான்.\n\"அப்படி ரொம்ப நேரம் ஆகிவிடவில்லை, இரண்டு ஜாமந்தான். அப்பனே நீ கும்பகர்ணன் வம்சத்தில் வந்தவனோ நீ கும்பகர்ணன் வம்சத்தில் வந்தவனோ பட்டப்பகலில் இப்படித் தூங்குகிறாயே\n இரண்டு ஜாம நேரமா தூங்கி விட்டேன் குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி விட்டதா குதிரைக் குளம்புக்குக் கவசம் செய்தாகி விட்டதா\n\"இனிமேல்தான் செய்யவேண்டும். ஆனால் உன்னைப் போன்ற தூங்கு மூஞ்சிக்கு அதனால் என்ன பயன் நீ குதிரையையே பறிகொடுத்து விடுவாய் நீ குதிரையையே பறிகொடுத்து விடுவாய் இன்னும் உன்னையே கூடப் பறிகொடுத்து விடுவாய் இன்னும் உன்னையே கூடப் பறிகொடுத்து விடுவாய்\nவந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. எழுந்து ஓடிப் போய் வாசற் பக்கம் பார்த்தான். குதிரையை நிறுத்திய இடத்தில் அதைக் காணோம்\n\" என்று இரைச்சல் போட்டுக் கொண்டே உடைவாளின் பிடியில் கை வைத்தான்.\n உன் குதிரை பத்திரமாயிருக்கிறது. கொல்லைப்புறத்தில் போய்ப் பார்\nவந்தியத்தேவன் கொல்லைப்புறம் சென்று பார்த்தான். அங்கே மூன்று பக்கம் அடைக்கப்பட்ட கீத்துக் கொட்டகையில் அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. கொல்லன் உலைக்களம் ஊதிய சிறுபிள்ளை அதன் வாயில் புல் கொடுத்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனைப் பார்த்ததும் குதிரை உடலைச் சிலிர்த்துக் கொண்டு கனைத்தது.\n இங்கே வந்து கொஞ்சம் உங்கள் குதிரையைப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் குளம்புகளுக்கு அளவு எடுக்க வேண்டும்\nவந்தியத்தேவன் குதிரை அருகில் சென்று அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றான். பையன் குதிரையின் குளம்புக்கு அளவு எடுத்தான்.\n\"இதை யார் இங்கே கொண்டு வந்து கட்டினார்கள்\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"இந்த ஊர் வழியாகச் சற்று முன்னால் பெரிய பழுவேட்டரையரும், அவர் பரிவாரங்களும் போனார்கள். குதிரையை வ��சலில் பார்த்திருந்தால் கட்டாயம் கொண்டு போயிருப்பார்கள்.\"\nவந்தியத்தேவனுக்குப் பழைய ஞாபகம் - திரு நாராயணபுரத்து ஞாபகம் - வந்தது. தான் செய்த தவறை எண்ணி வெட்கம் அடைந்தான். கொல்லனிடமும், அவன் மகனிடமும் மனத்திற்குள் நன்றி உணர்ச்சி கொண்டான். குதிரையின் குளம்புக்கு அளவு எடுத்துக் கொண்டதும் இருவரும் உலைக் களத்துக்குள் வந்தார்கள்.\nகொல்லன் இரும்புத்துண்டை எடுத்துக் குளம்பைப் போல் வளைத்து வேலை செய்யத் தொடங்கினான்.\n\"என் குதிரையைக் காப்பாற்றிக் கொடுத்தீரே அதற்காக மிக்க வந்தனம்\" என்றான் வல்லவரையன்.\n\"என்னைத் தேடி வருகிறவர்களுடைய உடைமையை நான் காப்பாற்றிக் கொடுக்க வேண்டுமல்லவா\n\"பழுவேட்டரையர் பரிவாரம் இந்தப் பக்கம் போய் எத்தனை நேரம் இருக்கும்\n\"இரண்டு நாழிகைக்கு மேலேயிருக்கும். அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் நீ தூங்கிக் கொண்டிருந்தாயே, அதை நினைத்தால்தான் எனக்கு வியப்பாக இருக்கிறது.\"\n\"நான்தான் தூங்கிப் போய் விட்டேன். இத்தனை நேரம் நீர் வீணாக்கி விட்டீரே அவர்கள் போன பிற்பாடாவது வேலையை உடனே ஆரம்பித்திருக்கலாமே அவர்கள் போன பிற்பாடாவது வேலையை உடனே ஆரம்பித்திருக்கலாமே\n அவர்கள் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு, யாருக்கு வேலை செய்ய மனம் வரும் உனக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இதை நான் செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய் உனக்காக மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இதை நான் செய்கிறேன். எங்கிருந்து அப்பனே நீ வருகிறாய்\nஅவர்கள் கொண்டு வந்த செய்தி என்னவாயிருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தியத்தேவன், \"இலங்கையிலிருந்து வருகிறேன்\" என்றான்.\nகொல்லன் அவனுடைய முகத்தை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு, \"இலங்கையில் இருந்தபோது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்த்தாயா\nஉண்மையே சொல்லுவதென்று சற்றுமுன் சங்கல்பம் செய்து கொண்டிருந்த வந்தியத்தேவன், \"பார்த்தேன்\" என்றான்.\n\"கடைசியாக அவரை நீ எப்போது பார்த்தாய்\nகொல்லன் வந்தியத்தேவனைக் கோபமாய் நோக்கினான்.\n\"இளவரசர் இப்போது எங்கேயிருக்கிறார் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே\n\"இளவரசர் எங்கே இருக்கிறார், சொல் பார்க்கலாம்.\"\n\"நாகைப்பட்டினம், சூடாமணி விஹாரத்தில் இருக்கிறார்\n\"அப்பனே நானும் எத்தனையோ பொய்யர்களைப் பார��த்திருக்கிறேன். உன்னைப் போல் கட்டுக்கதை புனைந்துரைக்கக் கூடியவர்களைப் பார்த்ததேயில்லை.\"\nவந்தியத்தேவன் தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டான். புனைந்து கூறும் பொய்யை நம்புவதற்கு எல்லாரும் ஆயத்தமாயிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். இது நமது ஜாதக விசேஷம் போலும்\n நீ இலங்கையிலிருந்து எப்போது புறப்பட்டாய்\n\"அதனாலே தான் உனக்குச் செய்தி தெரியவில்லை.\"\n\"பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்டது என்ற செய்திதான்\nவந்தியத்தேவன் கஷ்டப்பட்டுத் திடுக்கிடுவது போல் பாசாங்கு செய்தான்.\n\"நேற்று முதல் இங்கெல்லாம் அப்படிப் பேச்சாயிருந்தது. இன்றைக்குப் பழுவேட்டரையர் இவ்வழியாகப் போனபோது ஊர்த்தலைவர்கள் அவரைக் கேட்டார்கள். அந்தச் செய்தி உண்மைதான் என்று பழுவேட்டரையர் கூறினார். அந்தச் சண்டாளப் பாவியின் தலையில் இடி விழவில்லையே\n\"ஏன் அந்தக் கிழவரை வைகிறாய்\n\"அவராலேதான் இது நடந்திருக்கிறது. ஏதோ சூழ்ச்சி செய்து இளவரசரை அவரே கடலில் மூழ்க அடித்து விட்டார் என்று ஊரார் சொல்கிறார்கள். அதனால் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த உபசாரங்களையும் நிறுத்திவிட்டார்கள்.\"\n\"இளவரசர் மீது இந்த ஊராருக்கு அவ்வளவு பிரியமா\n ஊர் மக்கள் அவ்வளவு பேரும் இப்போது கண்ணீரும் கம்பலையுமாயிருக்கிறார்கள். இந்த ஊரார் மட்டும் என்ன சோழநாடு முழுவதும் ஓலமிட்டு அழப் போகிறது. பழுவேட்டரையர்களைச் சபிக்கப் போகிறது. ஏற்கெனவே, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி கேட்டு என்ன பாடு படுவாரோ, தெரியாது. இன்னும் என்னவெல்லாம் விபரீதங்கள் நடக்குமோ சோழநாடு முழுவதும் ஓலமிட்டு அழப் போகிறது. பழுவேட்டரையர்களைச் சபிக்கப் போகிறது. ஏற்கெனவே, சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இந்தச் செய்தி கேட்டு என்ன பாடு படுவாரோ, தெரியாது. இன்னும் என்னவெல்லாம் விபரீதங்கள் நடக்குமோ சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றி வருகிறதே சில நாளாக வானத்தில் தூமகேது தோன்றி வருகிறதே அதற்கு ஏதேனும் நடந்துதானே தீரவேண்டும் அதற்கு ஏதேனும் நடந்துதானே தீரவேண்டும்\nநடக்ககூடிய விபரீதங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணிப் பார்த்தான். தான் கூறியதை இந்தக் கொல்லன் நம்பாமலிருந்ததே நல்லதாய்ப் போயிற்று. தான் இனிமேல�� பொய் சொல்லாவிட்டாலும், இளவரசரைப் பற்றிய உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இளையபிராட்டி ஏதோ முக்கிய காரணத்திற்காகத்தானே அவரைச் சூடாமணி விஹாரத்தில் இருக்கச் சொல்லியிருக்கிறார் இளவரசியைக் கண்டு பேசிய பிறகு, அவர் சொல்லும் யோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.\n\"நடுக்கடலில் சுழற்காற்றில் நானும் அகப்பட்டுக் கொண்டேன். கடவுள் அருளால் நான் தப்பிப் பிழைத்ததை நினைத்துப் பார்த்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.\"\n\"கடவுள் அருள் என்பது ஒன்று இருக்கிறதா, என்ன\n அது என்ன அப்படிச் சொல்கிறீர்\n\"கடவுள் அருள் என்பதாக ஒன்று இருந்தால் பழுவேட்டரையர்களின் அக்கிரமங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்குமா பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கியிருப்பாரா பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கியிருப்பாரா\n பழுவேட்டரையர் அதிகாரத்தில் உள்ளவர்கள். அவர்களைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா யார் காதிலாவது விழுந்தால்\n\"என்னைவிட நீதான் ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நானாவது விழித்துக் கொண்டிருக்கும் போது பேசுகிறேன். நீ தூக்கத்தில் உளறுகிறாய்\n\"பழுவேட்டரையர்களை யம தூதர்கள் என்று சொன்னாய். பழுவூர் இளைய ராணியைப் பெண் பேய் என்று சொன்னாய். நீ சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் என்னைத் தவிர வேறு யார் காதிலாவது விழுந்தால் உன் கதி என்ன நீ அப்படிப் பிதற்றிக் கொண்டிருக்கிற சமயத்திலேதான் அந்தச் சாலை வழியாகப் பழுவேட்டரையர்களின் பரிவாரங்கள் போயின. எனக்கு ரொம்பத் திகிலாய்ப் போய்விட்டது.\"\n\"வாசற் பக்கம் போய் நின்று இந்த உலைக் களத்தின் கதவையும் சாத்திக் கொண்டேன். அதற்கு முன்னால் உன் குதிரையைக் கொல்லைப்புறம் கொண்டு போய்க் கட்டியாயிற்று.\"\n\"தூக்கத்தில் நான் இன்னும் ஏதாவது உளறினேனா\n\" \"நீ இளவரசரைப் பழையாறைக்கு வரும்படி வற்புறுத்தினாய். அவர் பழுவேட்டரையர் கட்டளைப்படி சிறைப்படுவேன் என்றார். இன்னும் என்னவெல்லாமோ சொன்னாய். தம்பி பழையாறை இளைய பிராட்டியைக் குறித்துக் கூட ஏதேதோ சொன்னாய். ஜாக்கிரதை, அப்பனே பழையாறை இளைய பிராட்டியைக் குறித்துக் கூட ஏதேதோ சொன்னாய். ஜாக்கிரதை, அப்பனே ஜாக்கிரதை\nவந்தியத்தேவன் வெட்கித் தலை குனிந்தான். இளையபிராட்டியைக் குறித்து அனுசிதமாக ஏதாவது பேசி விட்டோ மோ என்று பீதி அடைந்தான். இனிமேல் தூங்கு���தாயிருந்தால் தனி அறையில் கதவைத் தாளிட்டுக் கொண்டு தூங்க வேண்டும். அல்லது மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலோ, பாலைவனத்திலோ, மலைக் குகையிலோ தூங்க வேண்டும்.\n சுழற் காற்றில் நீ எப்படி அகப்பட்டுக் கொண்டாய் எப்படிப் தப்பிப் பிழைத்தாய்\n\"நான் ஏறி வந்த கப்பல் இடி விழுந்து கடலில் முழுகி விட்டது. முறிந்த பாய்மரத்தைப் பிடித்துக் கொண்டு வெகு நேரம் மிதந்தேன். பிறகு ஓடக்காரப் பெண் ஒருத்தியின் உதவியால் தப்பிக் கரையேறினேன்.\"\n\"இளவரசரும் ஒருவேளை அவ்விதம் தப்பிப் பிழைத்திருக்கலாம் அல்லவா\n\"கடவுள் சித்தமாயிருந்தால் தப்பிப் பிழைத்திருக்கலாம்.\"\n\"நேற்றிரவு நீ எங்கே தங்கினாய்\n\"கோடிக்கரையிலேதான் கடற்கரையோரத்தில் பழுவேட்டரையர் பரிவாரங்கள் ஒரே கூட்டமாயிருந்தன. ஆகையால் குழகர் கோவிலில் சிறிது நேரம் படுத்துத் தூங்கினேன். பொழுது விடிவதற்குள் புறப்பட்டு விட்டேன்.\"\n\"அதனால்தான் உனக்கு இளவரசர் பற்றிய செய்தி தெரியவில்லை போலிருக்கிறது.\"\n\"நீர் தெரியப்படுத்தியதற்காக வந்தனம், ஐயா நான் பழையாறைக்குக் கூடிய சீக்கிரம் போக வேண்டும் பழுவேட்டரையரின் பரிவாரத்திடம் சிக்காமல் போக வேண்டும். எந்த வழியாகப் போவது நல்லது நான் பழையாறைக்குக் கூடிய சீக்கிரம் போக வேண்டும் பழுவேட்டரையரின் பரிவாரத்திடம் சிக்காமல் போக வேண்டும். எந்த வழியாகப் போவது நல்லது\n\"பழுவேட்டரையர் தஞ்சாவூர் இராஜபாட்டையில் போகிறார். நீ முல்லையாற்றங் கரையோடு போனால் பழையாறையை அடையலாம்.\"\n\"நீங்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே குதிரைக் குளம்புக்குக் கவசம் அடித்துக் கொடுத்தால் நல்லது.\"\n\" என்றான் கொல்லன். வளைத்துக் காய்ச்சியிருந்த இரும்பைச் சுத்தியினால் அடிக்கத் தொடங்கினான்.\n\" என்று சொல்லிக் கொண்டே அடித்தான். இதிலிருந்து அந்தச் சிற்றரசர்கள் பேரில் நாட்டு மக்கள் எவ்வளவு கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒருவாறு வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.\nகுதிரைக் குளம்புக்கு லாடம் அடித்து முடிந்தது. செய்து கொடுத்த வேலைக்காகக் கொல்லனுக்குக் காசு தர வந்தியத்தேவன் யத்தனித்தான். கொல்லன் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மறுத்து விட்டான்.\n\"நீ நல்ல பிள்ளை என்பதற்காகச் செய்து கொடுத்தேன். காசுக்காகச் செய்து தரவில்லை\" என்றான்.\nவந்தியத்தேவன் மறுபடியும் கொல்லனுக்கு நன்றி ��ூறி விட்டு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.\nபுறப்படும் சமயத்தில் கொல்லன், \"தம்பி பழையாறைக்கு நீ எதற்காகப் போகிறாய் பழையாறைக்கு நீ எதற்காகப் போகிறாய்\n நீங்கள் என்னை அதைப் பற்றி ஒன்றும் கேட்காமலிருந்தால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது\" என்றான் வல்லவரையன்.\n நீ துரிதமாகக் கெட்டிக்காரன் ஆகி வருகிறாய் தூங்குகிறபோதும் இவ்வளவு ஜாக்கிரதையாயிரு\" என்று சொல்லி, விடை கொடுத்து அனுப்பினான்.\nவந்தியத்தேவன் மறுபடியும் பிரயாணம் தொடங்கிய போது சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகி விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தி மயங்கி இருள் சூழ்ந்து வந்தது. இதற்குள் முல்லையாற்றங்கரையை வல்லவரையன் பிடித்து விட்டான். அதற்கு மேல் ஆற்றங்கரையோடு போக வேண்டியதுதான். வழி விசாரிக்க வேண்டிய அவசியம் கூடக் கிடையாது.\nமுன்னிருட்டு வேளைதான். ஆனால் வானத்தில் ஆயிரங்கோடி நட்சத்திரங்கள் ஒளிச்சுடர்களாக விளங்கின. முல்லை நதியின் கரைகளில் மரங்கள் அதிகம் இல்லை. சிறிய சிறிய புதர்கள்தான் இருந்தன. ஆகையால் வழி கண்டுபிடித்துப் போவதற்கு வேண்டிய வெளிச்சம் விண்மீன்கள் தந்தன.\nவானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களோடு போட்டியிடுவது போல ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் நதிக் கரைப்புதர்களைச் சுற்றி வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. நாடெல்லாம் இளவரசரைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு மட்டும் அவர் பத்திரமாயிருக்கிறார் என்ற செய்தி தெரிந்திருந்தது. இளவரசரிடம் சோழ நாட்டு மக்கள் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. மந்திரவாதி ரவிதாஸனை அவன் மறுபடியும் ஏமாற்ற முடிந்ததை நினைக்கக் குதூகலமாயிருந்தது. இதையெல்லாம் விடக் குந்தவை தேவியைச் சீக்கிரத்தில் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் அவனுக்கு எல்லையில்லாத மனக் கிளர்ச்சியை அளித்தது.\n இளைய பிராட்டி கூறிய காரியத்தைச் செய்து முடித்து விட்டுப் பார்க்கப் போகிறான் அந்தக் காரியத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களையெல்லாம் நினைத்து, அவற்றையெல்லாம் தான் எதிர்த்து வெற்றி கொண்டதையும் எண்ணி அவன் பெருமிதம் அடைந்தான். நாளை மாலை இந்த நேரத்துக்குள் இ���ையபிராட்டியைச் சந்தித்து விடுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகா அந்தக் காரியத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களையெல்லாம் நினைத்து, அவற்றையெல்லாம் தான் எதிர்த்து வெற்றி கொண்டதையும் எண்ணி அவன் பெருமிதம் அடைந்தான். நாளை மாலை இந்த நேரத்துக்குள் இளையபிராட்டியைச் சந்தித்து விடுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகா அந்தச் சந்திப்பைக் குறித்து எண்ணும்போதே அவனுக்கு மெய்சிலிர்த்தது.\nநட்சத்திரச் சுடர்களால் விளங்கிய வானமும், மின்மினி பறந்த பூமியும், சலசலவென்ற சப்தத்துடன் ஓடிய முல்லையாற்று வெள்ளமும், மந்த மந்தமாக வந்த குளிர்ப் பூங்காற்றும் வந்தியதேவனைப் பரவசமடையச் செய்தன. வானமும் பூமியும் ஒரே ஆனந்த மயமாக அவனுக்கு அச்சமயம் தோன்றின. பழைய காதல் பாட்டு ஒன்று அவனுக்கு நினைவு வந்தது. தான் வாய்விட்டு உற்சாகமாகப் பாடுவதற்குத் தகுந்த இடந்தான் இது. சுற்றுப்புறமெங்கும் மனித சஞ்சாரமே கிடையாது. ஏன் பட்சிகள் கூடக் கூடுகளிலே சென்று அடங்கிவிட்டன. அவன் பாடுவதற்குத் தடை என்ன இருக்கிறது இதோ அவன் பாடிய பாட்டு. யாரை மனத்தில் நினைத்து கொண்டு பாடினான் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா\nமேனி சிலிர்க்குதடி - அங்கே\nதென்ற லோஉன் வாய் மொழிகள்\nமீனொத்த விழி மலர்கள் - கண்டால்\nவந்தியத்தேவன் இப்படிப் பாடி முடித்தானோ இல்லையோ, அவனுடன் போட்டி போடுவது போலத் தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின.\nஅதே சமயத்தில் மனிதக் குரலில் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது.\nவந்தியத்தேவன் சிறிது மிரண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுடைய கை உடைவாளில் சென்றது.\nபுன்னைமரம் ஒன்றின் கரிய நிழலிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது.\n\"தம்பி உன் பாட்டு பிரமாதம் நரிகளின் பேட்டி கானம் அதைவிடப் பிரமாதம் நரிகளின் பேட்டி கானம் அதைவிடப் பிரமாதம்\" என்று கூறிவிட்டுத் தேவராளன் மீண்டும் சிரித்தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 3.12. \"தீயிலே தள்ளு\", \", வந்தியத்தேவன், கொல்லன், என்ன, கொண்டு, என்றான், நான், அவன், நேரம், செய்து, வேண்டும், பொய், தான், இன்னும், இல்லை, தம்பி, பழுவேட்டரையர், சிறிது, செய்தி, அப்பனே, பிறகு, வந்து, வந்த, இப்போது, எதற்காக, அதற்கு, யார், பார்த்தான், வல்லவரையன், அவர், வேலையை, உருவம், குளம்புக்கு, தூதர்கள், அந்தச், பார்த்துக், கொண்டான், குதிரை, இரண்டு, பொன்னியின், பற்றி, வாள், கேட்டான், வேலை, இளவரசர், போய், கொண்டே, அவனுக்கு, குதிரைக், சொன்னாய், இளைய, நெருப்பில், நீர், மீன், நானும், கொஞ்சம், உலைக், அல்லவா, விட்டது, ஆகையால், பழைய, கவசம், சொல்ல, எங்கே, கனவு, வேண்டிய, பழுவூர், கடவுள், பக்கம், எடுத்துக், சென்று, முன்னால், அவனுடைய, தப்பிப், மறுபடியும், வானத்தில், தெரிந்து, ஒன்றும், இங்கே, இளவரசரைப், ஜாக்கிரதை, சொன்னேன், தூக்கத்தில், பற்றிய, என்னை, பேரில், போது, போனார்கள், பெரிய, ஒன்று, மனத்திற்குள், அந்த, நன்றி, அடைந்தான், இந்தச், கையில், பார்க்கப், போல், நடந்து, ஏதாவது, செய்ய, செல்வன், தள்ளு, தீயிலே, அந்தக், வந்தது, அளவு, பாட்டு, எனக்கு, என்னைத், கொண்டிருந்தான், உடனே, செய்தான், இருக்கிறது, சமயத்தில், அதைப், அங்கே, அதனால், இனிமேல், கொள்ள, அவ்வளவு, குதிரையைக், மக்கள், லாடம், கடலில், பழுவேட்டரையர்களின், விட்டேன், உண்மைதான், இலங்கையிலிருந்து, காப்பாற்றிக், எப்படி, தொடங்கினான், எண்ணி, ஞாபகம், வருகிறாய், எப்போது, உண்மையைச், தெரியவில்லை, விஹாரத்தில், சூடாமணி, இருக்கிறார், அப்படிப், பெண், பெற்றுக், விட்டான், விடை, அவசியம், முடிந்தது, என்பதை, நீங்கள், பழுவேட்டரையருக்கு, நாட்டு, கூடக், கிடையாது, பூமியும், பாடுவதற்குத், பிரமாதம், வானமும், நினைத்து, சிறிய, இருந்தன, போகிறான், நல்லது, பிழைத்திருக்கலாம், அகப்பட்டுக், கொண்டேன், அருள், பெரியவரே, கண்டு, விபரீதங்கள், ஊரார், மட்டும், போகிறது, காதிலாவது, விழுந்தால், குறித்து, தூங்க, மனித, பழையாறைக்கு, பரிவாரங்கள், உளறினேன், நான்தான், வழியாகப், அடித்து, ஒருவேளை, அரிச்சந்திர, முழுகி, மிக்க, நல்ல, தூரத்தில், வரையில், முடியும், போட்டுக், போவது, கூடிய, சொன்னது, பக்கத்தில், ஏதேனும், அடித்தான், கொடுத்தால், சீக்கிரம், கேட்காமலிருந்தால், அப்படியா, வேண்டாம், உள்ள, அதிகம், போகிறாய், சொல்கிறீர், வாளைச், வேண்டுமா, உனக்கு, அமரர், கல்கியின், மூன்று, வந்தார்கள், போரும், வழக்கம், அடிக்கத், வேலையில், என்னுடைய, தேடி, இந்தப், முடித்து, கொடுத்து, யோசனை, கொண்டிருக்கும், கொண்டிருந்தது, ரொம்ப, குளம்புக்குக், எண்ணம், எழுந்து, இருவரையும், சொன்னார், பிடித்து, உன்னைப், பறிகொடுத்து, நின்று, கொடுத்துக், பையன், கொல்லைப்புறம், குதிரையை, விடுவாய், மனத்தில், வாசற், நரகத்தின், காரியத்தைச், கூ��ி, ராணியின், பெயரைச், கண்டான், தூங்கிப், தொடங்கின, நாளாக, படுத்துத், சொன்னால், களத்தின், பொய்தான், எல்லாம், சக்கரவர்த்தி, எத்தனை, வந்தியத்தேவனுடைய, அவனைத், போட்டு, வந்தியத்தேவனை, குதிரையின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_13.html", "date_download": "2020-10-22T22:55:38Z", "digest": "sha1:SVVBZQGRWPG7FT7FF5X3YVCINJYCSSY6", "length": 10167, "nlines": 270, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தாவரமே ஆதாரம்", "raw_content": "\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்��ு நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/chennai-box-office-mayakkam-enna-1st.html", "date_download": "2020-10-23T00:25:28Z", "digest": "sha1:W3W73ETZSGGOMFVKMF7UFFC6SOOGQJ6T", "length": 10835, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> முதலிடத்தில் மயக்கம் என்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > முதலிடத்தில் மயக்கம் என்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ்.\n> முதலிடத்தில் மயக்கம் என்ன சென்னை பாக்ஸ் ஆபிஸ்.\nMedia 1st 2:44 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nபார்த்திபனின் போலீஸ் ஸ்டோ‌ரி குறைவான ரசிகர்களையே சென்றடைந்திருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 1.3 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 46 லட்சங்கள்.\nவேலாயுதம் சர்ரென்று நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.6 லட்சங்கள். இதுவரை இப்படம் சென்னையில் 7.69 கோடிகள் வசூலித்துள்ளது. இது தெய்வத்திருமகள் படத்தின் வசூலைவிட குறைவு.\n3. 7 ஆம் அறிவு\nமுருகதாஸின் படம் சென்னையில் மட்டும் 8.85 கோடிகளை கடந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11.6 லட்சங்கள்.\nசமுத்திரக்கனியின் படம் மோசமில்லாத ஓபனிங்கை பெற்றிருக்கிறது. இப்படம் முதல் நான்கு தினங்களில் 38 லட்சங்களை வசூலித்துள்ளது.\nதொடர்ந்து அதே முதலிடத்தில் செல்வராகவனின் மயக்கம் என்ன. இப்படம் சென்ற வார இறுதியில் 68.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் பத்து நாள் வசூல் 2.73 கோடிகள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தை���் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தின் \"சிவானந்தன் \" சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 08வது “சிவானந்தன் “ சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையில் இடம்ப...\n> ஜெயமோகன் நாவல் படமாகிறது.\nதமிழ் சூழலில் நாவல் ஒன்று படமாவது ஆரோக்கியமான விஷயம். கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கலாம். ஜெயமோகள் நாவல் ஒன்று படமாகப் போவதாக தகவல்கள் தெ‌ரிவிக...\n> விறு விறு விற்பனையில் மங்காத்தா.\nசமீபத்தில் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு விற்பனை இல்லையென்றும், அ‌ஜீத்தின் 50வது படத்தை வாங்க ஒவ்வொருவரும் முட்டி மோதுவதாகவும் விநியோகஸ்த...\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/zytax-review", "date_download": "2020-10-22T22:54:47Z", "digest": "sha1:2MIXKSAF5DLLJFUA3JNSSB4WSSFUFMCM", "length": 35851, "nlines": 116, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Zytax முற்றிலும் பயனற்றதா? ���ல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nZytax சோதனை முடிவுகள் - ஆய்வுகளில் ஆற்றல் அதிகரிப்பு உண்மையிலேயே அடையக்கூடியதா\nஆற்றல் அதிகரிப்பதில் ஒரு ரகசிய Zytax, Zytax பயன்பாடு சமீபத்தில் காட்டப்பட்டது. நுழைந்த பயனர்களின் உறுதியான மதிப்புரைகள் இந்த தயாரிப்பின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. உங்கள் Erektion பொறுத்தவரை, நீங்கள் இன்னும் நிலையானதாக இருக்க விரும்புகிறீர்களா உங்களை ஏமாற்றாத ஒரு பெரிய விழிப்புணர்வு - அது உங்களுக்கு விரும்பத்தக்கது\nஇந்த தயாரிப்பு நல்ல சான்றுகளை வழங்கக்கூடும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்த தயாரிப்பு உண்மையிலேயே உதவ முடியுமா\nபெண்களை நூறு சதவீதத்தை க்ளைமாக்ஸிற்கு கொண்டு வர நீங்கள் விரும்புகிறீர்களா\nநீங்கள் நம்பக்கூடிய நம்பகமான Erektion வேண்டுமா நீங்கள் யாருடன் உடலுறவு கொள்ளலாம்\nஉங்கள் கூட்டாளரை முழுமையாக திருப்திப்படுத்த நீங்கள் அன்பில் அதிக விடாமுயற்சியுடன் இருக்க விரும்புகிறீர்களா\nகடினமான, நீடித்த Erektion வேண்டுமா\nபுணர்ச்சிக்குப் பிறகும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nநிச்சயமாக, இதை ஏற்றுக்கொள்வது ஒரு கனமான உணவு, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளீர்கள், ஏதாவது மாற்றுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எண்ணற்ற ஆண்களில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்பவில்லை, அவர்கள் உங்கள் உறுதியுடன் அக்கறை காட்டாத காரணத்தினால் உறவுகள் முறிந்து போகின்றன.\nபுகழ்பெற்ற ஆற்றல் வைத்தியம் பொதுவாக ஒரு மருந்துக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் தேவையான பணத்தின் அளவு மிகப்பெரியது. ஆகையால், சில பாதிக்கப்பட்டவர்கள் இதை வேறு முறைகள் மூலம் முயற்சி செய்கிறார்கள், தோல்வியுற்றார்கள், நான் என்றென்றும் பலமற்றவனாகவே இருக்கிறேன் என்று நினைக்கிறேன்\nஇருப்பினும், அது தேவையில்லை: ஆற்றலை வலுப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள முறைகளை நீங்கள் நம்பிக் கொள்ள முடியும். இது Zytax பொருந்துமா என்பதை இப்போது கண்டுபிடிப்போம்.\nதயாரிப்பு இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது, இயற்கையின் பழக்கமான சட்டங்களை சாதகமாக்குகிறது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nகுறைவான சாத்தியமான பக்க விளைவுகளுடன் ஆற்றலை அதிகரிக்கவும், செலவு குறைந்ததாகவும் Zytax கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், சப்ளையர் மிகவும் நம்பகமானவர். ஏற்பாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வது சாத்தியமானது & பாதுகாப்பான பாதையில் மேற்கொள்ளப்படலாம்.\nZytax கலவை நன்கு சிந்திக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅந்த உணவு நிரப்பும் தயாரிப்பில் எந்த தனிப்பட்ட கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, மேலும், அந்த பொருட்களின் அளவின் சரியான அளவு மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.\nஇந்த விவரங்கள் உண்மையில் திருப்திகரமானவை - எனவே நீங்கள் கொஞ்சம் தவறு செய்து நம்பிக்கையுடன் ஒரு ஆர்டரைக் கோரலாம்.\nஇந்த நன்மைகள் Zytax திருப்திகரமான தயாரிப்பாக Zytax :\nஆபத்தான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்\nஉங்கள் நிலைமையைக் கண்டு சிரிக்க நீங்கள் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரைக் கண்டுபிடிக்க தேவையில்லை\nஆற்றலை அதிகரிக்கப் பயன்படும் கருவிகள் பொதுவாக ஒரு Zytax கிடைக்கும் - Zytax நேரடியான மற்றும் மிகவும் மலிவான ஆன்லைனில் பெறலாம்\nZytax ஐப் பயன்படுத்தும் போது வழக்கமான முடிவுகள் என்ன\nZytax உண்மையில் எவ்வாறு Zytax என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, பொருட்கள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஇருப்பினும், உங்களுக்காக இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: பின்னர், பல்வேறு பயனர்களின் முடிவுகளை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில், இங்கே நீங்கள் Zytax விளைவுக்கான அதிகாரப்பூர்வ தரவைக் Zytax :\nZytax எடுத்துக்கொள்வதன் மிகப்பெரிய நன்மை: இது பல மணிநேரங்கள் நீடி���்கும் ஒரு விளைவைக் கொண்டுள்ளது.\nவிளைவு பின்வருமாறு விளக்கப்படலாம்: மூட்டு உடனடியாக வீங்கி, மூட்டு கணிசமாக கடினமாகி, விளையாட்டு நீண்ட காலம் நீடிக்கும்\nஅதற்கு மேல், அதிகரித்த இரத்த வழங்கல் ஆண்குறியை கடினமாக்குகிறது\nZytax பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் சப்ளையர் மற்றும் பயனர்களால் Zytax, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் பிரதிபலிக்கின்றன.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nZytax தயாரிப்பு பக்க விளைவுகள்\nமயக்கமுள்ள இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் இணையத்தில் தகவல் தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒருமனதாக உள்ளன: உற்பத்தியாளரின் கூற்றுப்படி Zytax அழைக்கிறது, சில மதிப்புரைகள் மற்றும் பிணையம் எரிச்சலூட்டும் விளைவுகளை ஏற்படுத்தாது. CrazyBulk ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமானது\nநிச்சயமாக, Zytax மிகவும் சக்திவாய்ந்ததாக Zytax, அதன் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டிற்கு நீங்கள் கடுமையாக கடைபிடிக்கும் நிபந்தனையின் கீழ் இது பாதுகாப்பானது.\nஆபத்தான பொருட்களுடன் எப்போதும் முக்கியமான கள்ளநோட்டுகள் இருப்பதால் Zytax அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Zytax வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த உரையில் நீங்கள் பகிர்தலைப் பின்தொடரும் வரையில், நீங்கள் தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் முடிவடையும், அதை நீங்கள் ஒப்படைக்க முடியும்.\nஎந்த நபர்கள் தயாரிப்பைத் தவிர்க்க வேண்டும்\nஇது எந்த வகையிலும் கடினம் அல்ல:\nபரிந்துரைக்கப்பட்ட முழு காலத்திற்கும் இந்த முறையைப் பயன்படுத்த நீங்கள் எவ்வளவு தீர்மானிக்க முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த நீங்கள் பொருந்தும் என்றால், நீங்கள் மட்டும். மொத்தத்தில், நீங்கள் உங்கள் உடல் நலத்தை போன்ற நிதி வளங்களை பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள் போராடு வேண்டாம், நீங்கள் இறுதியில் வலிமையை அதிகரிக்க இல்லாவிட்டாலும், நீங்கள் இறுதியில் அலட்சிய உள்ளது இந்த நீங்கள் பொருந்தும் என்றால், நீங்கள் மட்டும். மொத்தத்தில், நீங்கள் உங்கள் உடல் நலத்தை போன்ற நிதி வளங்களை பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள் போராடு வேண்டாம், நீங்கள் இறுதியில் வலிமை��ை அதிகரிக்க இல்லாவிட்டாலும், நீங்கள் இறுதியில் அலட்சிய உள்ளது அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை அப்படியே விடலாம். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த முறை நிச்சயமாக உங்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்க மாட்டீர்கள் என்று நான் பயப்படுகிறேன். உங்கள் விஷயத்தை அகற்றவும், அதைப் பற்றி ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் காரணத்தை தீர்க்க வேண்டிய நேரம் இது\nஇதற்கு Zytax உங்களுக்கு உதவக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nZytax ஐப் பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபுரிந்துகொள்ள எளிதான கொள்கை இங்கே: தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎனவே, பயன்பாட்டைப் பற்றி மோசமாக சிந்திக்காதீர்கள் மற்றும் உங்கள் விரல்களில் Zytax தருணத்திற்கு ஒத்திவைக்கவும். வேலையின் போது அல்லது வீட்டிலேயே நடுத்தரத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்று தயாரிப்பாளர் தெளிவாகக் கூறுகிறார்.\nஎண்ணற்ற வாடிக்கையாளர் அறிக்கைகளை ஒப்பிடுவதன் மூலம் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவது எவ்வளவு எளிது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் தொகுப்பு மற்றும் அதிகாரப்பூர்வ ஆன்லைன் கடையில் (இந்த கட்டுரையில் வலை இருப்பு) நீங்கள் தீர்வை சரியாகவும் திறமையாகவும் பயன்படுத்த தேவையான அனைத்து உதவிக்குறிப்புகளையும் பெறுவீர்கள்.\nஎவ்வளவு விரைவாக முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nசில பயனர்கள் நீங்கள் முதலில் அதைப் பயன்படுத்தத் தொடங்கியபோது நிவாரணத்தைக் கவனித்ததாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்திற்குப் பிறகு வெற்றி அனுபவங்களை ஏற்கனவே பதிவு செய்ய முடியும் என்பது சாதாரண விஷயமல்ல.\nஆய்வுகளில், Zytax பெரும்பாலும் பயனர்களால் ஒரு உறுதியான விளைவை Zytax, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும். வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட, விளைவுகள் நீண்டதாக இருக்கும்.\nவாடிக்கையாளர்கள் தயாரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், ஒரு வகையில், அவர்கள் சில நேரங்களில் அதை பல கட்டங்களாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வாரங்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.\nதனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகளுக்கு மாறாக, விரைவான முடிவுகளைப் பற்றி பேசுகிறது, தயாரிப்பை சிறிது நேரம் எடுத்துக்கொள்வதும் பொறுமையாக இருப்பதும் பின்வருவனவற்றில் பொருத்தமானதாகத் தெரிகிறது. மேலும், மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனியுங்கள்.\nசந்தேகமே வேண்டாம்: இது Zytax க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nZytax இன் பிற பயனர்களின் முடிவுகள்\nஒருவர் மிகவும் நோக்கத்துடன் பார்த்தால், ஒருவர் அனுபவ அறிக்கைகளை மட்டுமே காண்கிறார், இது திருப்திகரமான அனுபவங்களைப் பற்றி பேசுகிறது. மறுபுறம், எப்போதாவது ஒருவர் குறைந்த வெற்றியைப் பற்றி பேசும் கதைகளையும் படிக்கிறார், ஆனால் அவை வெளிப்படையாக எண்ணிக்கையில் உள்ளன.\nZytax - நீங்கள் தூய்மையான தயாரிப்பை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் என்று Zytax - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nஇதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்ற வழிகளைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nதயாரிப்புடன் செய்யப்பட்ட அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் தட்டையானவை. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் நீண்ட காலமாக பல தயாரிப்புகள் போன்ற வடிவங்களில் இந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது பரிசோதனை செய்தோம். இருப்பினும், Zytax போலவே திருப்திகரமாக திருப்திகரமாக இருக்கிறது, இருப்பினும், சோதனைகள் அரிதாகவே காணப்படுகின்றன.\nகொள்கையளவில், நிறுவனம் உத்தரவாதம் அளித்த விளைவு பயனர்களின் பங்களிப்புகளில் விரிவாக பிரதிபலிக்கிறது:\nErektion வேகமானது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்\nZytax எந்த நேரத்திலும் Zytax செயல்படுகிறது\nஇறுதியாக, மீண்டும் ஒரு உண்மையான பையனைப் போல உணருங்கள்\nசிங்கத்தின் பங்கு மனதில் எப்படியாவது நிகழ்கிறது: உங்கள் ஆண்மையிலிருந்து நீங்கள் பிரிந்திருப்பதைக் கண்டால், உங்கள் எண்ணங்கள் உங்களைத் தீங்கு விளைவிக்கும் என்பதால், அதற்கேற்ப செயல்படுவது உங்களுக்கு எளிதானது அல்ல.\nஒன்று வெளிப்படையானது: பிறப்புறுப்புகள் போதுமானதாக இல்லாவிட்டால், இதுவும் நீண்ட காலத்திற்கு மேல் இருந்தால், அது சிறிய மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்காகவோ, பாலியல் துணையுக்கோ அல்ல. Pro Testosterone ஒப்பீட்டைக் காண்க. நீங்கள் உண்மையில் எந்த அளவிற்கு விறைப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வப்போது முடியாது, அல்லது சிறிய சகிப்புத்தன்மையுடன் இருக்க முடியாது என்பது பொருத்தமற்றது.\nசிலர் ராஜினாமா செய்கிறார்கள் மற்றும் உடலுறவைத் தவிர்க்கிறார்கள், எனவே அவர்களின் விரக்தியை நீங்கள் சமாளிக்க வேண்டியதில்லை.\nநீங்கள் அதை நடக்க விடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். எதுவுமில்லை Zytax சமீபத்திய தரநிலைகளின்படி சிறப்பாக உருவாக்கப்பட்டது.\nநீங்கள் ஒரு திறமையான தயாரிப்பை எடுக்கிறீர்கள் என்ற எண்ணம் மட்டுமே உங்கள் வீரியத்தை வெளிப்படுத்தும். விளைவு பற்றி பேசக்கூடாது.\nநீண்ட, கடினமான, உள்ளுணர்வு மற்றும் விடாமுயற்சியான Erektion நீங்கள் அடைவது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு பெண்ணைக் கெடுப்பதில் உங்களுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற எண்ணத்தில்தான் உடலுறவுக்கான ஏக்கம் மேலும் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.\nவிழிப்புணர்வு பிரச்சினையிலிருந்து நீங்கள் விடுபட விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது வழி எளிதானது: Zytax ஆர்டர் Zytax, பின்னர் பயன்பாட்டை இழுக்கவும்.\nதீர்வுக்கான எனது தெளிவான முடிவு\nமுதலாவதாக, உற்பத்தியாளரால் வலியுறுத்தப்பட்ட விளைவுகள் மற்றும் பயனுள்ள கலவை அங்கீகாரத்திற்கு தகுதியானது. ஆனால் மாற்ற முடியாதவர்கள், தமக்காகப் பேசும் பல நல்ல பயனர் அறிக்கைகளை நம்பலாம்.\nபெரிய பிளஸ் நிச்சயமாக எந்த நேரத்திலும் எளிதாக அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க முடியும்.\nஒரு வருங்கால வாடிக்கையாளர், தயாரிப்புக்கான அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, அதன் மூலம் தெளிவாகக் கூற வேண்டும்: நம்பக்கூடிய வழிமுறைகள்.\nஇறுதி முடிவு கூறுகிறது: ஒரு கொள்முதல் நிச்சயமாக மதிப்புக்குரியது. சுருக்கம் உங்களை இருப்புக்குள்ளாக்கியிருந்தால், Zytax வாங்குவதற்கான கூடுதல் பொருட்களை Zytax பார்ப்பது தற்செயலாக ஒரு அற்பமான Zytax பெறுவதற்கான வாய்ப்பை Zytax நல்லது.\nநான் \"\" மற்றும் \"பல தயாரிப்புகளை விரிவாகக் கேட்டுக்கொண்டிருப்பதால், இந்த தயாரிப்பு உண்மையில் இந்த பகுதியில் ஒரு பிளஸ் அல்லாத அல்ட்ராவாக எண்ணுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nமிக முக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன், கவனிக்க வேண்டியது அவசியம்\nநான் முன்பு கூறியது போல, தீர்வு ஒருபோதும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து கட்டளையிடப்படக்கூடாது. உறுதியான முடிவுகளின் காரணமாக தயாரிப்பை இறுதியாக முயற்சிக்க எனது ஆலோசனையின் பின்னர் ஒரு சக ஊழியர் கற்பனை செய்துள்ளார், அவர் அதை மற்றொரு வழங்குநரிடம் மலிவான விலையில் வாங்குகிறார்.\nநீங்கள் Zytax -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஇதன் விளைவாக நிதானமாக இருந்தது.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து அனைத்து கட்டுரைகளையும் ஆர்டர் செய்துள்ளேன். அதனால்தான் பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் நீங்கள் அசல் உற்பத்தியாளருக்கு நேரடி அணுகலைப் பெறுவீர்கள். சரிபார்க்கப்படாத தளங்களிலிருந்து தயாரிப்பைப் பெறுவது இறுதியில் கூர்ந்துபார்க்கக்கூடிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். அசல் சப்ளையர் மூலமாக மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள் - இந்த இடத்தில் நீங்கள் மிகக் குறைந்த விலை, ஆபத்தானது அல்ல, மேலும் அநாமதேய ஆர்டர் செயல்முறைகளைப் பெற்று அசல் வழிகளைத் தீர்மானிக்கவும்.\nஇந்த குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nநீங்கள் நிச்சயமாக பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் சேமிப்பு மிகச் சிறந்ததாக இருப்பதால் எல்லோரும் பயனற்ற மறுசீரமைப்பைச் சேமிக்கிறார்கள். இந்த கொள்கை இந்த வகையின் பல தீர்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் தொலைநோக்குடையது.\nZytax க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nZytax க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/230435?ref=archive-feed", "date_download": "2020-10-23T00:28:18Z", "digest": "sha1:TE65MEL2IRON3AA42ASDJK2Q6V7D3HYA", "length": 8777, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் நாளை முதல்... இந்த 3 நாடுகளில் இருந்து வர��பவர்களும் தனிமைப்படுத்த வேண்டும்! அரசு திடீர் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் நாளை முதல்... இந்த 3 நாடுகளில் இருந்து வருபவர்களும் தனிமைப்படுத்த வேண்டும்\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்ஜியம், பஹாமஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் நிச்சயம் தனிமைபடுத்த வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவின் இரண்டாவது அலை ஐரோப்பிய நாடுகளை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅதன் படி பாதுகாப்பில்லாத நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.\nஇந்நிலையில், தற்போது பெல்ஜியம், பஹாமஸ் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் நிச்சயம் இரண்டு வாரம் தனிமைபடுத்தப்படுத்த வேண்டியிருக்கும் என்று போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த இடங்களிலிருந்து சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 4.00 மணிக்கு பிறகு நீங்கள் பிரித்தானியாவில் நுழைந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைபடுத்த வேண்டும் என்றால் இரண்டு வாரங்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவ�� இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1023/thirugnanasambandar-thevaram-thirupattichiram-padamarai-sudanmathi", "date_download": "2020-10-22T23:24:15Z", "digest": "sha1:OU6ZQ7K6SKKBOUX3E4TNNCMGE7L54A5X", "length": 34776, "nlines": 403, "source_domain": "shaivam.org", "title": "பாடன்மறை சூடன்மதி திருப்பட்டீச்சரம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறைகள் காட்டும் சரியை நெறி - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன் திருத்தணி சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெர��ந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு ம��வ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\n��ிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nசுவாமி : பட்டீச்சரநாதர்; அம்பாள் : பல்வளைநாயகியம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-23T01:15:33Z", "digest": "sha1:LM5624IM3KSHVBCWM5LU2BPSKRA6EFUW", "length": 22526, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிற்றிலக்கிய வகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்ட���ரைப்பகுதி தமிழில் சிற்றிலக்கியங்கள் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nபிரபந்தத் திரட்டு பிரபந்த தீபம், பிரபந்த தீபிகை, பிரபந்த மரபியல் என்னும் இலக்கண நூல்களில் பலவகையான 200-க்கு மேற்பட்ட சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல நூல்களுக்கு இலக்கியங்கள் இக்காலத்தில் காணப்படவில்லை. இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கியங்கள் தொகுக்கப்பட்டுப் பொருள்நோக்குப் பாகுபாடு செய்யப்பட்டு அகரவரிசைப்படுத்தி இங்குத் தரப்பட்டுள்ளன. விளக்கம் அவற்றைச் சொடுக்கிக் காணலாம்.\nஎண்கள் நூலிலுள்ள பாடல் எண்ணைக் குறிப்பன.\nதனி எண் (பிரபந்தத் திரட்டு)\n1 பாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்றவை\n2 பாடல் வகையால் பெயர் பெற்றவை\n3 திணை வகையால் பெயர் பெற்றவை\n4 தொடை வகையால் பெயர் பெற்றவை\nபாடல் எண்ணிக்கையால் பெயர் பெற்றவை[தொகு]\n10 பாடல்கள் கொண்ட நூலைப் பழங்காலத்தில் 'பத்து' என்றே பெயரிட்டு வழங்கினர். பிற்காலத்தில் 'பதிகம்' என்று இதனை வழங்கினர். பதிற்றுப்பத்து நூலிலுள்ள 10 பாடல்களுக்குத் 'தொகுப்புரை' அமைந்துள்ள பாடலைப் 'பதிகம்' என்கிறோம். இந்தச் சொல் வேறு. 10 பாடல்கள் கொண்ட 'பதிகம்' என்னும் நூலைக் குறிக்கும் சொல் வேறு.இன்னா நாற்பது போன்ற நூலகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.\nஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல் பெயர்கள் 'நூறு' என்னும் சொல்லாலேயே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் 'சதகம்' என்னும் வடசொல் 100 பாடல்களைக் குறிக்கப் பயன்படுத்தினர்.\n10 முலைப்பத்து 22, (((15)))\n10 பயோதரப்பத்து (71), ((23)),\n10 தசப்பிராதுற்பவம் 21, (((37)))\n10 தசாங்கத்தயல் (69), ((24)),\n10 தசாங்க வன்னிப்பு 9\nபாடல் வகையால் பெயர் பெற்றவை[தொகு]\nவெண்பா, விருத்தம் என்பவை பாடலைக் குறிக்கும் பெயர்கள். இவற்றில் ஒரு பெயரை இணைத்துக்கொண்டு பெயர் பெறும் நூல்கள் பல. கலம்பகம் நூலில் பலவகையான பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.\nபா, அலங்காரபஞ்சகம் 16, (6), ((24)),\nபா, ஊர் இன்னிசை (16), ((22)),\nபா, ஊர் நேரிசை (18)\nபா, எழுகூற்றிருக்கை (20), ((30)),\nபா, கடிகை வெண்பா (86), ((30)),\nபா, நாழிகை வெண்பா (((38)))\nபா, பெயர் நேரிசை (63)\nபா, பெயரின்னிசை (62), ((22)),\nபா, மங்கல வெள்ளை ((26)),\nவஞ்சிப்பா, வரலாற்று வஞ்சி (44), ((15)), (((39)))\nவிருத்தம், அரசன் விருத்தம் ((24)), (5), ((31)),\nவிருத்தம், ஊர் விருத்தம் (((17)))\nவிருத்தம், குடை விருத்தம் (((17)))\nவிருத்தம், கோல் விருத்தம் (((17)))\nவிருத்தம், சிலை விருத்தம் (((17)))\nவிருத்தம், நாடு விருத்தம் (((17)))\nவிருத்தம், பரி விருத்தம் (((17)))\nவிருத்தம், யானை விருத்தம் (((17)))\nவிருத்தம், வாள் விருத்தம் (((17)))\nவிருத்தம், வேல் விருத்தம் (((17)))\nதிணை வகையால் பெயர் பெற்றவை[தொகு]\nபொருள் கோட்பாட்டுத் திணைகளைத் தொல்காப்பியர் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பாகுபடுத்திக் கண்டார். பிற்காலத்தவர் அகத்திணை 5 என்றும், புறத்திணை 12 என்றும் மாற்றி அமைத்துக்கொண்டனர். இவை அனைத்துமே இலக்கண நூலார் செய்துகொண்ட பாகுபாடுகள். இந்தத் திணைநிலைகளை மையமாகக் கொண்டு அமைந்த தனித்தனிச் சிற்றிலக்கியங்களே இவை.\nவெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, தானை ஆகிய 9 போர்த்தொழில் பற்றி எந்த ஒருவகைப் பாட்டாலும் 30 பாடல்கள் பாடும் நூல் அந்தத் திணையால் பெயர் பெறும்.[1]\nஐந்திணைச் செய்யுள் ((8)), (22)\nகாஞ்சி, முதுகாஞ்சி (89), ((30)),\nவஞ்சி, செருக்கள வஞ்சி (45), ((16)), (((39)))\nவஞ்சி, போர்க்கெழு வஞ்சி (57), ((15)),\nவஞ்சி, மெய்க்கீர்த்தி வஞ்சி (((28)))\nவெட்சிக்கரந்தை மஞ்சரி (43), ((15)),\nதொடை வகையால் பெயர் பெற்றவை[தொகு]\nஅந்தாதி, கலித்துறை அந்தாதி (((8)))\nஅந்தாதி, நூற்றந்தாதி (55), ((19)),\nஅந்தாதி, பதிற்றந்தாதி (54), ((19))\nஅந்தாதி, மருப்பொருளியல் அந்தாதி 94, 95\nஅந்தாதி, வெண்பா அந்தாதி (((8)))\nகோவை, அகப்பொருள் கோவை ((8)), (((10)))\nகோவை, மும்மணிக்கோவை (24) (((13)))\nகோவை, மும்மணிக்கோவை 7, ((7)),\nகோவை, வருக்கக்கோவை (23), ((7)), (((9)))\nமாலை, இனமணிமாலை (9), ((10)),\nமாலை, உற்பவமாலை (12), ((13)),\nமாலை, ஒன்பான் மணிமாலை 21\nமாலை, காப்புமாலை (35), ((13)),\nமாலை, சின்ன மாலை 28\nமாலை, தாண்டகமாலை (41), ((14)),\nமாலை, பருவமாலை 11, 108\nமாலை, பன்மணிமாலை (29), 15, ((12)),\nமாலை, புகழ்ச்சிமாலை (31), ((12)), (((29)))\nமாலை, பெருமகிழ்ச்சிமாலை (32), ((12),\nமாலை, மணிமாலை (30), ((12)),\nமாலை, மெய்க்கீர்த்திமாலை (34), ((13)),\nமாலை, வசந்தமாலை (37), ((13)),\nமாலை, வாடாதமாலை 26, 97\nமாலை, வேனில்மாலை (36), ((13)),\nஇயன்மொழி வாழ்த்து (11), ((31)),\nபுறநிலை வாழ்த்து (83), ((27)),\nவாயுறை வாழ்த்து (84), ((27)),\nஉலா, இலட்சுமி விலாசம் 8\nஉலா, வதன சந்திரோதயம் 72\nநிலை, கடைநிலை (66), ((25)),\nநிலை, கண்படைநிலை (60), ((22)),\nநிலை, கையறுநிலை (67), ((25)),\nநிலை, துயிலெடைநிலை (61), ((22)),\nநிலை, புறநிலை (65), ((21)),\nநிலை, விளக்குநிலை (64), ((23)),\nசந்திரோதயம், விடய சந்திரோதயம் 51\nசிங்காரம், தடாக சிங்காரம் 13, 97\nசிங்காரம், மதன சிங்காரம் 102, 48\nசித்திரக்கவிப் பாட்டு 55 – 65\nசிந்து மோகினி 45, 46\nசிந்து, குறியறி சிந்து 18, 109\nசிறை, தேவாங்க வரையுள் 73\nசெயம், சித்திர உபாய செயம் 50\nதொழில், குறத்தி பாட்டு (92), குறவஞ்சி ((28)),\nநோன்பு, தாமரை நோன்பு 96\nபால், குழமகன் (78), ((26)),\nபால், திணை, கைக்கிளை (74)\nபிள்ளைத்தமிழ் 3, 4, 5, 105\nமங்கலம், அட்டமங்கலம் (3), ((9)), (((22)))\nமடல், உலாமடல் (14), ((20)),\nமணி, ஆடாமணி 10, 106\nமயக்கம், கன்னிமயக்கம் 68, 104\nவிசித்திரம், துனி விசித்திரம் 6\nவிசித்திரம், பண்ணை விசித்திரம் 19\nவிலாசம், கற்பனை விலாசம் 70\nவினோதம், வேடர் வினோதம் 68\nவேட்டம், கானவேட்டம் 54, 103\nவென்று மிகுபுகழ் விளைத்தல் வாகை\nதானையை விரித்தல் தானை மாலை\nஅப்பெயர் வருக்கத்து அவ்வம் மாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 21:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/4-best-ways-to-save-your-income-tax-017356.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-23T00:12:22Z", "digest": "sha1:W72ZDEADJNYMGJYQ5BPIPOMAEPOVGMKL", "length": 27439, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு.. வருமான வரியை சேமிக்க 4 'நச்' டிப்ஸ் | 4 Best ways to save your income tax - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு.. வருமான வரியை சேமிக்க 4 'நச்' டிப்ஸ்\nமுதலீட்டு ப்ரூப் சமர்ப்பிக்க நெருங்கியது காலக்கெடு.. வருமான வரியை சேமிக்க 4 'நச்' டிப்ஸ்\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n9 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n10 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: நடப்பு நிதியாண்டுக்கான, முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க ரெடியாகிவிட்டீர்கள். அதேபோல, அடுத்த நிதியாண்டுக்கான சேமிப்புகளுக்கும் தயாராக வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.\nஅதிக வருமான வரி செலுத்துதல் என்பதற்கு, உங்களின், மோசமான நிதி மேலாண்மைதான் காரணம். திறமையற்ற வரி-திட்டமிடல், வீட்டுக்கான வருமானத்தை மோசமாக குறைத்துவிடும் என்பது உங்களுக்கே தெரியும்.\nஎனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தெளிவான வரி சேமிப்புத் திட்டத்தை கையில் எடுங்கள். FY2019-20 இன் முடிவை நெருங்கும்போது, வரி சேமிப்பு திட்டங்களை கையில் ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nவிரைவில் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்.. சஸ்பென்ஸ் வைக்கும் நிர்மலா சீதாராமன்..\nகூடுதல் வரி சலுகைகளைப் பெற 2020 மார்ச் மாதத்திற்கு முன்பாக, வீட்டுக் கடனை வாங்கிக் கொள்ளுவது நல்லது. உங்கள் வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற வீட்டுக் கடனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், மார்ச் 2020 க்கு முன்னர் அவ்வாறு செய்து விடுங்கள். 2019-20 நிதியாண்டில் குறைந்த விலையில் வீடு வாங்க வீட்டுக் கடனை எடுத்தால், உங்களுக்கு, கடனுக்கான வட்டி செலுத்துவதற்காக பிரிவு 80EEA இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு நன்மை கிடைக்கும். 80EEA வரி சலுகை 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை அனுமதிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, மேலும் நீங்கள் மற்றொரு குடியிருப்பு சொத்தை வைத்திருக்கக்கூடாது. சொத்தின் அளவு, சொத்தின் மதிப்பு (சொத்தின் முத்திரை வரி மதிப்பு ரூ .45 லட்சத்தை தாண்டக்கூடாது) தொடர்பான நிபந்தனைகளும் அடங்கும். ஒரு வருடத்தில் ரூ .1.5 லட்சம் வரை, வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துவதற்கு, பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு நன்மை உள்ளது.\nஎனவே, நீங்கள் உங்கள் முதல், வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பிரிவு 80EEA இன் கீழ் இந்த கூடுதல் நீண்ட கால வரி சலுகையைப் பெற 2020 மார்ச் 31 க்கு முன்னர் வீட்டுக் கடனை பெறுவதை பரிசீலிக்கலாம்.\nபங்கு மு��லீடுகள் குறித்து வழக்கமான எல்.டி.சி.ஜி.\nஒரு நிதியாண்டில் பங்கு முதலீடுகளில் உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (எல்.டி.சி.ஜி) ரூ .1 லட்சத்தை தாண்டினால், அந்த தொகை 10% வருமான வரிக்கு உட்பட்டது. இந்த வரியைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் ஆதாயங்கள் இந்த வரிவிதிப்பு வரம்பை மீறாத அளவிற்கு மற்றும் அடுத்த நாள் பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை மீண்டும் வாங்கிக் கொள்வது ஆகும்.\nபெற்றோருக்கான மருத்துவ செலவுகளை வரி விலக்கு எனக் கோருங்கள்\nமூத்த குடிமக்களுக்கான, புதிய சுகாதார காப்பீட்டு பாலிசியை வாங்குவது, அதிக பணம் செலவாகக்கூடிய ஒரு விஷயம். ஆனால், ஒருவேளை உங்கள் பெற்றோருக்கு சுகாதார காப்பீட்டு பாலிசி இல்லையென்றால், 80டி பிரிவின் கீழ் நீங்கள் முழுமையாக வரி விலக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். இதற்கு மாற்றாக, உங்கள் பெற்றோருக்கு குறிப்பிட்ட நிதியாண்டில், ஏதாவது மருத்துவ செலவு செய்திருந்தால், அந்த பில்களை ஆதாரமாக சமர்ப்பித்து, ரூ .50,000 வரை வரி விலக்கு சலுகையை நீங்கள் பெற முடியும்.\nவரிகளைச் சேமிக்க நீண்டகால ப்ரீமியம் செலுத்துவதைத் தவிர்க்கவும்\nவரி சேமிப்பு விஷயங்களில், முதலீடு செய்யும் போது, ​​மிக நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படும் முதலீடுகளைத் தவிர்க்கவும். எடுத்துக்காட்டாக, நம்மில் பலர் பாரம்பரிய காப்பீட்டு பாலிசிகளை, கடைசி நிமிட வரி சேமிப்பு நடவடிக்கையாக நம்பி முதலீடு செய்கிறோம். சில மாதங்களுக்குப் பிறகு, சில காரணங்களால் நீங்கள் பாலிசிலியைத் தொடர விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம், அப்போது, பாலிசியிலிருந்து, வெளியேறுவது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த நேரத்தில் விலகுவது கடினம். எனவே, வரி சேமிப்புக்கான, முதலீடு செய்வதற்கான அவசரத்தில் இருக்கும்போது, ​​உங்கள் நிதியை இழக்கும் வகையிலான முதலீடுகளை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக ஒரு நிதி ஆலோசகரை அணுகவும் நீங்கள் தயங்க வேண்டாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா\nவருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம�� கோடி ரீஃபண்ட்\nவருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..\nவருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை\nமூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n 2018 - 19 நிதி ஆண்டுக்கான ITR சமர்பிக்க காலக் கெடு நீட்டிப்பு\n2 நாள் தான் கெடு 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க\n எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்\nஆதார் பான் கார்டு இணைப்பு.. மார்ச் 31, 2021 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு..\nவருமான வரி சமர்பிக்கும் தேதி ஒத்திவைப்பு முதலீடு செய்து வரிக் கழிவு பெறும் தேதியும் ஒத்திவைப்பு\nIT ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. கேரளா அரசு சொன்ன செம விஷயம்.. கொரோனாவுக்கு பின் செம திருப்பம்\n1992 முதல் FPI முதலீட்டாளர்கள் இந்தியாவில் செய்த முதலீடுகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/reliance-stock-is-perform-well-in-indian-market-when-compare-with-us-market-020575.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-22T23:51:42Z", "digest": "sha1:LAOGIZEKXVT57UXWZ6VPETFXNFQVD56Z", "length": 23504, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..! | Reliance stock is perform well in Indian market, when compare with US market - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..\nஅமெரிக்கா பங்குகளை விடுங்க.. அதை விட நம்ம ரிலையன்ஸ் பெர்பார்மன்ஸ பாருங்க..\n8 hrs ago லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\n8 hrs ago சர்வதேச நிறுவனங்கள் டார்கெட்டை உயர்த்திய 10 பங்குகள்.. உங்ககிட்ட இருக்கா\n9 hrs ago லோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃப���்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n9 hrs ago லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்கு சந்தையில் முக்கிய பங்காக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட 164% வளர்ச்சி கண்டுள்ளது.\nஅதோடு அதன் சந்தை மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கடந்த மார்ச் 23, 2020 வரை, சென்செக்ஸ் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டது. இந்த பெரிய வீழ்ச்சிக்குப் பின், சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு, இன்று 39,000 புள்ளிகள் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இதே காலத்தில் அமெரிக்காவின் எஸ் & பி 500 பங்கு சந்தையோடு ஒப்பிடுகையில், FAANG என்று அழைக்கப்படும் 5 கம்பெனி பங்குகள், எஸ் & பி 500ல் 22 சதவீதம் தான் பங்கு வகித்துள்ளன.\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து 200 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. ரிலையன்ஸ் கம்பெனியின் டிஜிட்டல் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில், அதிகளவிலான முதலீடுகள் வந்தது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்க பெரியளவிலான உந்துதலை கொடுத்தது.\nரிலையன்ஸ் நிறுவன பங்குகளுக்கு, தற்போது சென்செக்ஸ் குறியீட்டில் 17 % வெயிட்டேஜ் உள்ளது. முந்தைய ஆண்டில் இதே ரி���ையன்ஸ் பங்கின் வெயிட்டேஜ் 10 சதவிகிதமாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த வெயிட்டேஜ் ஏற்றம், ஆக்டிவ் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் சிக்கலாகி விட்டது. ஏனெனில் ஒரு பங்கினை வைத்திருப்பதற்கான ஒழுங்குமுறை வரம்பினை எட்டியுள்ளது. எனவே, ஃபண்ட் மேனேஜர்கள், ரிலையன்ஸ் போன்ற உயரும் பங்குகளைச் சேர்க்க முடியாது. ஆகவே இது சந்தையினை மீண்டும் அழுத்தத்திற்கு தள்ளலாம் என கோடக் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் சந்தை மதிப்பானது 2 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது. ஆப்பிள் கம்பெனி, மார்ச் 2020 பங்குச் சந்தை சரிவில் இருந்து, அமெரிக்காவின் எஸ்&பி 500 குறியீட்டின் ஏற்றத்துக்கு 11% பங்களித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம், அமேசான் நிறுவனம், பேஸ்புக் இன்க், நெட்பிளிக்ஸ் இன்க் போன்ற கம்பெனிகள் பங்களித்து இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓரே நாளில் 1 லட்சம் கோடி கோவிந்தா.. ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி கண்ணீர்..\nஅடுத்த ஜாக்பாட்.. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் புதிதாக 7,350 கோடி ரூபாய் முதலீடு..\nமணிக்கு ரூ.90 கோடி சம்பாத்தியம்.. லாக்டவுன் ஆரம்பத்திலிருந்து அசத்தும் முகேஷ் அம்பானி.. \nதீபாவளி பண்டிகைக்காக ரூ.1,125 கோடி முதலீடு செய்யும் அமேசான்.. சபாஷ் சரியான போட்டி..\nரிலையன்ஸ் கொடுத்த செம வாய்ப்பு.. RRVL-ல் கேகேஆர் நிறுவனம் ரூ.5,550 கோடி முதலீடு.. இது தான் காரணமா\nவெறும் ரூ.4000ல் ஸ்மார்ட்போன்.. சியோமிக்கு செக் வைக்கத் துடிக்கும் முகேஷ் அம்பானி..\nஅம்பானிக்கு ராஜயோகம்.. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட்..\n செம்ம குஷியில் முகேஷ் அம்பானி..\nரிலையன்ஸ்-ல் புதிய மாற்றம்.. 15 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு தயாராகும் முகேஷ் அம்பானி..\nபுதிய உச்சத்தை அடைந்த ரிலையன்ஸ் ரீடைல்.. முகேஷ் அம்பானி செம்ம ஹோப்பி..\nஅம்பானியின் அடுத்த அதிரடி திட்டம் ஃபியூச்சர் குழுமத்தில் ரூ.24,713 கோடி முதலீடு செய்ய திட்டம் ..\nஆப்பிளுக்கு போட்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.. அதன் வரலாற்று சாதனையை முறியடிக்குமா\nஅடடே இது சூப்பரான விஷயமாச்சே.. 73.38 ரூபாயாக அதிகரித்த இந்திய ரூபாயின் மதிப்பு..\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்க���கள் விவரம்\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா அதிக வட்டி விகிதம் கொடுக்கும் தனியார் வங்கிகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-bigg-boss-season-4-vanitha-vijayakumar-bigg-boss-promo-219962/", "date_download": "2020-10-23T00:11:02Z", "digest": "sha1:GODSBASRFR6IOVOWFBTKU2VRG4KAEMV2", "length": 16277, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த முறை பிக் பாஸ் வீட்டில் வனிதா இடத்தில் யார்?", "raw_content": "\nஇந்த முறை பிக் பாஸ் வீட்டில் வனிதா இடத்தில் யார்\nபடங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், குடும்ப பிரச்னைகளால் ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் இன்னும் பாப்புலரானார்.\nBigg Boss Vanitha Vijayakumar: கடந்த 2017-ம் ஆண்டு முதல் தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் சீசனில் ஓவியா, காயத்ரி, சினேகன், ஆரவ் உள்ளிட்டோர் மக்களிடம் வரவேற்பைப் பெற்றனர். அடுத்த சீசனில் யாஷிகா ஆனந்த், மஹத், ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கடந்த வருடம் லாஸ்லியா, கவின், சாண்டி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சில படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், குடும்ப பிரச்னைகளால் ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் இன்னும் பாப்புலரானார்.\nTamil News Today Live: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஎதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முகத்துக்கு நேராக பேசினார் வனிதா. இதனால் பிக் பாஸ் வீடு தினமொரு புது சண்டையுடன் களை கட்டியது. தவிர விஜய் டிவி-யின் டி.ஆர்.பி ரேட்டும் எகிறியது. போன சீசன் முழுவதுமே கண்டெண்ட் கொடுத்தது வனிதா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4 அல்லது 11 ஆம் தேதி முதல் பிக் பாஸ் 4 ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் 2 ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.\nதற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதோடு, 14 பேர் கொண்ட பட்டியல் ஒன்று ரெடியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்படவில்லை. தவிர பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை தேர்வு செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் போட்டி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சிடில்,’காளி’, ‘இஸ்பேட் ராஜாவாவும் இதய ராணியும்’ நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ரம்யா பாண்டியன், குக் வித் கோமாளி புகழ்,ஷிவாங்கி, நடிகை அதுல்யா ரவி, நடிகை கிரண், நடிகர் கரண், அமுதவாணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த பிக் பாஸில் வனிதா விஜயகுமார்\nதவிர இந்த வருடம் பிக் பாஸில் வனிதாவின் இடத்தை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. அதில் நடிகைகள் சஞ்சனா சிங், கிரண், ஷாலு ஷம்மு, பூனம் பாஜ்வா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.\nஉடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பல மணிநேரம் உடல்பயிற்சி செய்வதற்கு நடிகைகள் சலிப்பே அடைவதில்லை. அந்த வரிசையில் நடிகை சஞ்சனா சிங்கும் அடங்குவார். ஊரடங்கு சமயத்தில் கூட பல விதமான உடற்பயிற்சி செய்து அதனை தனது ரசிகர்களுக்காக தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு கொண்டு இருந்தார். கோ உள்ளிட்ட படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ள இவர், கவர்ச்சியான படங்களால் இணையத்தில் பேசுபொருளாக வலம் வருபவர். அவர் பிக் பாஸில் கல்ந்துக் கொண்டால், சரியான எண்டெர்டெயின்மெண்டாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.\nஜெமினி, வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை கிரண். பார்ப்பதற்கு பப்ளியான லுக்கில் இருக்கும், அவருக்கு ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. சமீப காலமாக கவர்ச்சியான பல ஃபோட்டோஷூட்களை நடத்தி, அந்த பசங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தவிர இவரது டிக் டாக் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம்.\nஇவரும் ஒரு கொழுக் மொழுக் நடிகை தான். கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, ��ரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்பு வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸில் கலந்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு, சால்ஸா டான்ஸால் இணையத்தில் பிரபலமானவர். கவர்ச்சி புயலில் குதிக்க இவரும் மறக்கவில்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே அதற்கு சாட்சி.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மூன்றவது திருமணம் செய்துக் கொண்டார் வனிதா. பீட்டர் பால் என்பவரை மணந்ததும், அவரது முதல் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்த திருமணத்துக்கு எதிராக பொதுமக்களும், பிரபலங்களும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் சமூக வலைதளங்களில் சண்டை மூண்டது. ஒருவர் மீது மற்றொருவர் போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு இந்த விஷயம் பரபரப்பானது.\n12-ம் வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவு இன்று வெளியீடு\nஇதற்கிடையே இந்த சீசனில், டிஆர்பி குறையும் நேரத்தில், வனிதாவை கெஸ்ட் ரோலில் பிக்பாஸ் வீட்டினுள் அனுப்ப சேனல் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஉணவே மருந்து: மிளகு ரசம் சுலபமான செய்முறை\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ���ூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sachin-pilot-also-did-same-as-his-father-rajesh-pilot-has-done-during-his-tenure-in-congress-391301.html", "date_download": "2020-10-23T00:03:46Z", "digest": "sha1:VL2NIGKSZT423RG3N625CBGHYYXY5BJN", "length": 24043, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sachin Pilot vs Rajesh Pilot: கட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்? | Sachin Pilot also did same as his father Rajesh pilot has done during his tenure in congress - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\n11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்\nசேர்ந்த 10 நாளில் முத்தலாக் புகழ் ஷயரா பானுவுக்கு பாஜக அளித்த நவராத்திரி பரிசு\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\nவிலை உயர்வு எதிரொலி... வெங்காய இறக்குமதிக்கு வ���திகள் தளர்வு... மத்திய அரசு அறிவிப்பு..\nMovies இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்\nடெல்லி: ராஜஸ்தான் காங்கிரசில் மூத்த தலைவராக வலம் வந்த கொண்டு இருந்த ராஜேஷ் பைலட் கட்சிக்குள் நுழைந்த 16வது ஆண்டில் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டு இருந்தார். அதேபோல் 2004ல் எம்.பி.யான சச்சின் பைலட்டும் இன்று காங்கிரஸ் தலைமைக்கு சவாலாக எழுந்துள்ளார்.\nராஜஸ்தான் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர் ராஜேஷ் பைலட். இவரை எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது. தன்னை கட்சிக்குள் வலுவாக வைத்து இருந்தார். தனக்கு எதிராக எந்த சிக்கலும் ஏற்படாது என்ற நம்பிக்கை கொண்டு இருந்தவர். தலைமை தகுதிகளுடன் வலம் வந்தவர். இன்று அவரது மகனும் அதே தகுதிகளைப் பெறுவதற்கு கட்சித் தலைமையுடன் மோதினார்.\nசச்சினின் தந்தை ராஜேஷ் பைலட் சாதாரண பால்காராக இருந்து பின்னர் இந்திய விமானப் படையில் பைலட் ஆக மாறினார். தன்னுடைய சிறு வயதில் அரசியல் எல்லைகளை தொட்டவர் ராஜேஷ் பைலட். 40வயதில் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இரண்டு முறை மக்கள் அவை தேர்தலில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அதே பாதையில் சச்சினும் அரசியலில் காலடி எடுத்து வைத்து அங்கீகாரம் பெற்றார்.\n1990ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், எஸ்.பி. சவான் ஆகியோருக்கு எதிராக தனது கொடியை தூக்கிப் பிடித்தார். தான் பொறுப்பில் இருந்த�� இருந்தால், பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து இருக்காது என்று அதிரடியாக தெரிவித்தார். இத்துடன் இவரது போர் நின்றுவிடவில்லை. பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். நரசிம்மராவுக்கு ஆதரவாக இருந்த சந்திரசுவாமிக்கு எதிராக குரல் உயர்த்தி இறுதியில் , சந்திரசுவாமி சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரசுவாமி சிறை செல்வதற்கு ராஜேஷ் பைலட்தான் பெரும்பங்கு வகித்தார் என்று கூறப்பட்டது.\nதன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன\nஇதேபோல் இன்று இவரது மகனும் காங்கிராஸ் கட்சிக்குள் தனது உரிமைகளுக்கும், இடத்தை உறுதி செய்து கொள்ளவும் குரலை உயர்த்தினார். தனது தந்தையைப் போலவே எதை எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவார். இவரை காங்கிரஸ் தலைமை பதவிக்கு, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா பரிந்துரை செய்து இருந்தார்.\nதனது தந்தையின் பெயரால் அரசியலுக்கு வந்தார் என்றாலும், இவர் தனது கடின உழைப்பை கட்சிக்காக அர்ப்பணித்துள்ளார். கிராமப்பகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரியதுடன் தனக்கு என்று தனி அங்கீகாரத்தை தேடிக் கொண்டவர். 2018ல் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலிலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் களம் கண்டு கட்சிக்கு அமோக வெற்றியை தேடிக் கொடுத்தார். முதல்வராக வேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால், முதல்வராக வேண்டும் என்று அசோக் கெலாட்டும் ஒரு பக்கம் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, மூத்தவர்களுக்குத்தான் தரவேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு கொடுத்தது.\nஇதே கெலாட் உடன்தான் அவரது தந்தை ராஜேஷ் பைலட்டும் அரசியல் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஒரே வயது. ஆனால், இன்று இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இடைவெளியை ஏற்படுத்தியது.\nசோனியா காந்தி 1998ல் காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு ஏற்கும்போது, சரத் பவார், புர்னோ சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சோனியாவுக்கு ராஜேஷ் பைலட்டு எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. சோனியாவுக்கு எதிரான கோஷ்டியுடன் ���ைகோர்க்கவில்லை. கட்சிக்குள் இருந்து தன்னுடைய நிலையை, சுயமரியாதையை நிலைநாட்டி வந்தார்.\nபின்னர், 2000மாவது ஆண்டு ஜிதேந்திர பிரசாத்துடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜேஷ் பைலட் முடிவு செய்து இருந்தார். ஆனால், அதற்குள் கார் விபத்தில் இறந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறாமல் தனது உரிமையை போராடி பெற்றவர் ராஜேஷ் பைலட்.\nஆனால், இன்று காங்கிரஸ் தலைமை தனக்கு மரியாதை கொடுக்கவில்லை, ஓரம் கட்டப்படுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார், தனது உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை போன்ற காரணங்களால் இன்று காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளிக்க வேண்டும். கட்சிக்கு மூத்தவர்கள் தேவை என்றாலும், உழைப்புக்கு மரியாதை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உள்கட்சி அரசியலால் காங்கிரஸ் தனக்குத் தானே குழி தோண்டுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. விழிக்குமா காங்கிரஸ்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசிறந்த முதல்வர் என பெயர் பெற்ற நிதிஷுக்கா இந்த நிலை.. டைம்ஸ் நவ் சி வோட்டரில் பின்னடைவு\nதேசிய மகளிர் ஆணைய தலைவி அப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா.. பெரும் ஷாக்.. சிக்கலில் ரேகா ஷர்மா\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nஓடியாங்க.. ஓடியாங்க.. வீக் என்ட்டில் நெட்பிளிக்ஸ் இலவசம்.. இந்தியாவுக்கான ஃப்ரீ டிரையல் பிளான்\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nலடாக் எல்லைக்குள் ஊடுருவி சிக்கிய சீன ராணுவ வீரர்.. பத்திரமாக ஒப்படைப்பு\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடிஆர்பி ரேட்டிங் முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nலாக்டவுன் முடிந்தாலும்.. வைரஸ் இன்னும் அப்படியேதான் இருக்கு.. கவனமாக இருங்கள்.. மோடி வார்னிங்\nராகுல் கூறியது அவரது கருத்து.. வருத்தம் தெரிவித்தாச்சு.. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்.. கமல்நாத்\nபீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin rajasthan ashok gehlot ராஜஸ்தான் சச்சின் பைலட் அசோக் கெலாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-44.html", "date_download": "2020-10-22T23:29:11Z", "digest": "sha1:HLAI7QD73NXJUUN6YITEOUXLJEBMD7VB", "length": 35355, "nlines": 327, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதிங்கள், 9 மார்ச், 2015\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/09/2015 | பிரிவு: கட்டுரை\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nஇறந்தவர்களுக்காக உயிருள்ளவர்கள் சில நன்மையான காரியங்களைச் செய்வதால் இறந்தவருக்கு நன்மை ஏற்படுகிறது. அந்த நன்மையான காரியங்கள் எது எதுவென்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். நபியவர்கள் காட்டித் தந்த விஷயங்களைத் தாண்டி நாமாக எதையும் செய்யக் கூடாது.\nஇறந்தவருக்காக உயிருடன் இருப்பவர் தர்மத்தைச் செய்தால் அதனால் இறந்தவர் பலனடைவார். இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறது.\nஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''என் தாய் திடீரென இறந்து விட்டார். அவர் அப்போது பே�� முடிந்திருந்தால் நல்லறம் (தான தர்மம்) செய்திருப்பார். எனவே அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1388)\nசஅத் பின் உபாதா அவர்கள் வெüயே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்கüடம், ''அல்லாஹ்வின் தூதரே என் தாயார் நான் வெüயே\nசென்றிருந்த போது மரண மடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனüக்குமா'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''ஆம் (பயனüக்கும்)'' என்று பதிலüத்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (2756)\nமரணித்தவர் விசாரணையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் நல்ல வாழ்க்கை அவருக்கு அமைய வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ்விடம் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.\nமரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது இவர் விசாரனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்.\nஅறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)நூல் : அபூதாவுத் (2804)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் ''அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வஉஃபு அன்ஹு, வ ஆஃபிஹி, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பி மாயின் வ ஸல்ஜின் வ பரதின், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்ஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ கிஹி ஃபித்னத்தல் கப்றி வ அதாபந் நார்'' என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.\n இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக இவருக்கு நல்கப்படும் வி���ுந்தை நல்லதாக்குவாயாக இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப் படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டையும் இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தையும் இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக; மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் இவரைக் காத்தருள்வாயாக.)\nஅந்தப் பிரேதத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததைப் பார்த்துவிட்டு, அது நானாக இருந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமே என்று நான் ஆசைப்பட்டேன்.\nஅறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ரலி)நூல் : முஸ்லிம் (1757)\nஇறந்தவருக்காக கடமையான நோன்பை நோற்றல்\nஇறந்தவர் மீது கடமையான நோன்பு அல்லது நேர்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீதிருந்த சுமை நீங்கிவிடுகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1952)\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (1953)\nஇறந்தவர் சார்பில் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுதல்\nஇறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செயயாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம். அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீதிருந்த ஹஜ் கடமை நீங்கிவிடுகிறது.\n'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' என்றார்கள். இது 'விடைபெறும்' ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (1513)\n(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி (6699)\nஇறந்தவர் விட்டுச் சென்ற கடனை நிறைவேற்றுதல்\nஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்துவிட்டால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவரின் நல்லறங்கள் அவருக்கே செல்ல வேண்டும் என்று வாரிசுகள் விரும்பினால் அவர்பட்ட கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஎன் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆறு பெண் மக்களை விட்டுச் சென்றார்கள். தம் மீது கடனையும் விட்டுச் சென்றார்கள். பே���ீச்சம் பழங்களைப் பறிக்கும் காலம் வந்த போது நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ''உன் கடன்காரர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக என் தந்தை உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டு விட்டதையும் தம் மீது நிறையக் கடன் விட்டுச் சென்றிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். கடன்காரர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ''நீ போய், ஒவ்வொரு (வகைப்) பேரீச்சம் பழத்தையும் களத்தில் அதனதன் இடத்தில் குவித்து வை'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு நபியவர்களை அழைத்தேன். கடன்காரர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் என்னிடம் இன்னும் அதிகமாக வற்புறுத்தலாயினர். அவர்கள் (இப்படிச்) செய்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவற்றில் மிகவும் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே உட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, ''உன் கடன்காரர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்களுக்கு நிறைவேற்றித் தரும் வரை அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக 'ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகüடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.)லிலி அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்' என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையா�� 'ஒரேயொரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுத்துக் கொண்டு என் சகோதரிகüடம் திரும்பிச் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் (பரவாயில்லை.)லிலி அல்லாஹ் என் தந்தையின் கடன் சுமையைத் தீர்த்து வைத்தால் போதும்' என்று நான் இருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக குவியல்கள் அனைத்தும் அப்படியே எஞ்சிவிட்டன; குறையாமல் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த குவியலை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அதிலிருந்து ஒரேயொரு பேரீச்சம் பழம் கூட குறையாததைப் போல் அது அப்படியே இருந்தது. அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : புகாரி (2781)\n(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüடம் சென்று, ''(அல்லாஹ்வின் தூதரே) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்து விட்டார்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (6699)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC ���ர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5/", "date_download": "2020-10-23T00:06:47Z", "digest": "sha1:HPVZGEGXLLKQJNFCKZOXCLINJVIFODDO", "length": 5034, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "இந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்! |", "raw_content": "\nஇந்தியாவை வீழ்த்த… ஒரே வழி இது தான்\nடி-20 தொடரில் இந்தியாவை வீழ்த்த இலங்கை அணியின் மூத்த வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இலங்கை விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.\nமூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி-20 ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தில் கைவிடப்பட்டதை அடுத்து பேட்டியளித்த பெரேரா கூறியதாவது, நான் நிலையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை, ஆனால், டி-20 கிரிக்கெட்டில் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த தொடரில் விளையாடினேன்.\nஅங்கு நான் நன்றாக விளையாடினேன், ஆனால், சதம் அடிக்க முடியவில்லை. எனவே இந்த தொடரில் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன்.\nநாங்கள் ஒரு அணியாக ஒன்றாக ஒற்றுமையாக விளையாட வேண்டும். வெளிப்படையாக மூத்த வீரர்கள் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும்.\nஅதே நேரத்தில் நல்ல விஷயம் என்னவென்றால், இலங்கை அணியில் சில இளம் பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்டகாரர்க���் உள்ளனர்.\nஇந்தியா மிகச் சிறந்த அணி. உலக கிரிக்கெட்டில், இந்தியா தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. எனவே, ஒரு அணியாக நடு வரிசையில் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய முயற்சிப்போம் என்று கூறினார்\nதானும் ஒரு மூத்த வீரர் என்பதால், எனக்கும் கூடுதல் பொறுப்புடன் விளையாடி வேண்டி கட்டாயம் இருக்கிறது.\nநான் பொறுப்புடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தத் தொடர் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். நான் மூன்றாம் இடத்தில் துடுப்பாடுவேன், மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பேன் என்று குசல் பெரேரா கூறினார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-15-06-2018/", "date_download": "2020-10-22T23:28:11Z", "digest": "sha1:EJGUMJBNDLWNGFYYHW6KFHVU74LWEYTY", "length": 14420, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –15-06-2018 | Today Rasi Palan 15/6/2018", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 15-06-2018\nஇன்றைய ராசி பலன் – 15-06-2018\nபணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.\nபுதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.\nதிருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nதொடங்கும் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.\nபுண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இந்த வாரம் தவிர்க்கவும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.\nநண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nசிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்,வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.\nகணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nபுண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும���, உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். கொடுத்த கடன் திரும்ப வரும்.பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nசிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nராசி பலன் முழுவதையும் படித்தமைக்கு நன்றி. இதில் உள்ள குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் – 22-10-2020\nஇன்றைய ராசி பலன் – 21-10-2020\nஇன்றைய ராசி பலன் – 20-10-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/610326/amp?ref=entity&keyword=Tenkasi", "date_download": "2020-10-22T23:13:37Z", "digest": "sha1:RCFCEPXYMDFOYOO7O37YT6MLRBJF4BZF", "length": 7390, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona confirmed for another 93 people in Tenkasi district | தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்க��ய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதி\nதென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,146 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2899 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED மாவட்டத்தில் 148 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/02/periyava-golden-quotes-803/", "date_download": "2020-10-22T23:35:43Z", "digest": "sha1:IEAQ5RNMQOJ7AV6VZSG3ZBAFZUFWABMN", "length": 5357, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-802 – Sage of Kanchi", "raw_content": "\nஇப்போது நடைமுறை ஸாத்யம் எதுவோ அதிலே ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐடியலை ஸாத்யமாகப் பண்ணிக் கொள்வதுதான் நடக்கக் கூடியது; அதுதான் புத்திசாலித்தனம். அப்படித்தான் நம் சாஸ்திரம் வழி பண்ணிக் கொடுக்கிறது. பதார்த்தம், அதை நமக்கு ஆஹாரமாகப் பண்ணிப் போடுகிறவர்கள், ஆகிய இரண்டும், ஸாத்விகமாக இருக்க வேண்டும் என்பதே ஐடியல். அதை ஸர்வ ஜனங்களும் gradual -ஆக ஸாதித்துக் கொள்ள வேண்டும். ஸகலருக்கும் இதிலே இப்படியொரு ஆர்வமும், ஊக்கமும் பிறப்பதற்காக பிராம்மண ஜாதியார் மட்டும் பிறந்ததிலிருந்தே எப்பொழுதும் இந்த லக்ஷ்ய நிலையை யதார்த்தத்தில் அநுஷ்டித்துக் காட்ட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-23T00:55:52Z", "digest": "sha1:HZNDC2UPZOSG2V3E6S2VXCNM2ZPRKYXM", "length": 12644, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னேருகட்டா தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மற்றும் கர்நாடக அரசு\nபன்னேருகட்டா தேசியப் பூங்கா (Bannerghatta) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்கா பெங்களூர் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்கா 104.27 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. பெங்களூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பூங்காவில் இந்தியப் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள் காணபடுகின்றன. இப்பூங்காவின் உள்ளே 30,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.\nபன்னேருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள புலி\nபன்ன���ருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள சிறுத்தை\nபன்னேருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள வெள்ளைப்புலி\nபன்னேருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள வெள்ளைப்புலி\nபன்னேருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள கரடி\nவண்ணத்துப் பூச்சிப் பூங்காவின் நுழைவாயில்\nபன்னேருகட்டா தேசியப் பூங்காவிலுள்ள சிலந்தி\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஹம்பி (உலகப் பாரம்பரியக் களம்)\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nபெங்களூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/namma-ooru-nayagan.html", "date_download": "2020-10-23T00:00:32Z", "digest": "sha1:OHXCBWYLIBM4A6ZWM4FYECF2LHM2QDW2", "length": 7933, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Namma Ooru Nayagan (1988) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ராமராஜன், கௌதமி\nநம்ம ஊரு நாயகன் இயக்குனர் யார்-கண்ணன் இயக்கத்தில் ராமராஜன், கௌதமி, ஸ்ரீப்ரியா நடித்திருக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் அன்புக்கரசு தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜேஷ் கன்னா...\nRead: Complete நம்ம ஊரு நாயகன் கதை\nஇந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்\nஎல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nரமேஷுக்கு வெள்ளை.. சாம்க்கு கறுப்பு.. ஆரிக்கு நைட்டி.. குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்.. க��ண்டாடிய ஃபேன்ஸ்\nஓவரா பேசுன பாலாஜி.. வெளுத்து விட்ட ஜித்தன் ரமேஷ்.. மார்க் குறைத்த அர்ச்சனா.. என்ன ஆச்சு\nஉங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ\n'அதை' பண்ணுங்க நான் ஒத்துக்கிறேன்.. பட்டி மன்றத்தில் கிழிகிழின்னு கிழித்த பயில்வான் பாலாஜி\nநம்ம ஊரு நாயகன் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/coronavirus-unlock-40-what-is-allowed-what-is-not-allowed-218182/", "date_download": "2020-10-23T00:50:00Z", "digest": "sha1:JJPQJ6UWPZ52X3WM7PY74G4AEL6GMS6J", "length": 19731, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா பொதுமுடக்க தளர்வு அன்லாக் 4.0: எதற்கெல்லாம் அனுமதி", "raw_content": "\nகொரோனா பொதுமுடக்க தளர்வு அன்லாக் 4.0: எதற்கெல்லாம் அனுமதி\nமத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அன்லாக் 4.0 புதிய வழிகாட்டுதல்களில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க தளர்வுகளை அறிவித்துள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அன்லாக் 4.0 புதிய வழிகாட்டுதல்களில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க தளர்வுகளை அறிவித்துள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குதல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு 50% ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்பன உள்பட சில குறிப்பிடத் தக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஒவ்வொரு கட்டமாக கொரோனா வைரஸ் பொதுமுடக்கத் தளர்வுகலை அறிவித்து வருகிறது. அரசின் நான்காவது கட்ட தளர்வில், நோய்க் காடுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் மத்திய அரசின் அனுமதி இன்றி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் பெரிய அளவிலான சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, சமய, அரசியல் விழாக்களுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த கூட்டங்க��ில் அதிகபட்சம் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 20ம் தேதி வரை அப்படியே தொடரும். திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், இறுதிச் சடங்குகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு ஆதரவாக இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மூடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், செப்டம்பர் 21ம் தேதி முதல், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கலாம் என்றும் 9 முதல் 12 வகுப்பு மூத்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துகொள்ள வகுப்பறைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.\nதிரையரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில், ​​திறந்தவெளி அரங்குகளை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.\nஅன்லாக் 4.0 தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் மற்றும் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஅன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்: எதற்கெல்லாம் அனுமதி\nமெட்ரோ ரயில் சேவைகள் 2020 செப்டம்பர் 7ம் தேதி முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் தொடங்கும்.\nசமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார, சமய, அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். அதில் அதிகபட்சம் 100 பேர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கண்டிப்பாக முகக் கவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடித்தல், வெப்ப பரிசோதனை விதிகள் உட்பட – கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nசெப்டம்பர் 21ம் தேதி முதல் திறந்தவெளி அரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.\nநோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வ��ளியே உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் கற்பித்தல் தொடர்பான பணிகளுக்காக செப்டம்பர் 21ம் தேதி முதல் 50% வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பள்ளிகளுக்குத் திரும்ப மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கலாம்.\nகட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் தன்னார்வ அடிப்படையில் தங்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள அவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.\nமாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்க கூடாது. அது போன்ற போக்குவரத்து செயல்பாடுகளுக்கு தனியான அனுமதியோ அல்லது இ-பாஸ் அனுமதியோ தேவையில்லை.\nஅன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை\nபள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவர்களுக்கு மூடப்படும். ஆன்லைன் மற்றும் தொலைதூர வழியிலான கற்பித்தல் கற்றல் தொடரும்.\nமத்திய அரசின் அனுமதியின்றி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.\nதிரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்குகள் போன்ற இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.\nஉள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட விமானப் பயணங்களைத் தவிர மற்ற சர்வதேச விமானப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.\n65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nநோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான அன்லாக் 4.0 வழிகாட்டுதல்கள்:\nசெப்டம்பர் 30ம் தேதி வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.\nநோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அந்த இடங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்��ுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அப்பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும். அப்பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வலைத்தளங்களில் அறிவிக்கப்படும். அவை பற்றிய தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் பகிரப்படும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2713%3A2008-08-12-19-15-53&catid=121%3A2008-07-10-15-26-57&Itemid=1", "date_download": "2020-10-22T23:12:05Z", "digest": "sha1:2M55DHKVG2KWWDLEANFTFF75V2EHJE3S", "length": 4068, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்; மருத்துவ ஆய்வில் தகவல்\nParent Category: அறிவுக் களஞ்சியம்\nகர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப் பிட்டால் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்று லண்டன் ராயல் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள்.\nபாடம் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி ஆகியவற்றை கர்ப் பிணி பெண்களும், பால் கொடுக்கும் பெண்களும் சாப்பிட்டால் அது குழந் தையை கடுமையாக பாதிக் கும் என்று தெரிய வந்தது.\nகுழந்தை வயிற்றில் இருக்கும் போதும், பின்னர் அது தாய்ப்பால் குடிக்கும் போதும் தான் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒருங் கிணைந்து வளர ஆரம் பிக்கின்றன.\nஅப்போது தாய் நல்ல சத்தான உணவுகள் சாப்பிட் டால் அதன் மூலம் குழந்தை உறுப்புகளும் நன்றாக வளரும்.\nஅதற்கு பதில் நொறுக்கு தீனி, பாடம் செய்யப் பட்ட உணவுகளை சாப் பிடும் போது அது உறுப்பு வளர்ச்சிகளை பாதிக்கிறது.\nஇதன் மூலம் குழந்தை களுக்கு 2-ம் நிலை நீரழிவு நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு இருக்கிறதாம். உறுப்புகளின் செயல்பாடு களிலும் பாதிப்பு ஏற்படு மாம்.\nமனிதனும், எலியும் கிட்டதட்ட ஒரே மாதிரி உணவு பழக்கங்களை கொண்டுள்ளன. எனவே எலிகளுக்கு இந்த உணவு களை கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது தெரிய வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jun/20/handloom-weaving-workers-demonstration-in-bhavani-3428097.html", "date_download": "2020-10-23T00:21:42Z", "digest": "sha1:BIHI2RVYWZOZZOREIOMLDQH4GXFWY4RD", "length": 10148, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பவானியில் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nபவானியில் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபவானி: நலவாரிய உதவி பெறாத கைத்தறி ஜமக்காள கூலி நெசவாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி பவானியில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபவானி வட்டார கைத்த��ி ஜமக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர் சங்கம் - ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜம்மாள் முன்னிலை வகித்தார்.\nகோரிக்கைகளை விளக்கி சங்க செயலாளர் வ.சித்தையன், துணைச் செயலாளர் பி.ஆர்.அல்லிமுத்து ஆகியோர் பேசினர். நலவாரிய உதவி பெறாத கைத்தறி ஜமக்காளம் கூலி நெசவாளர்கள் அனைவருக்கும் கைத்தறித் துறை மூலம் வழங்கப்படும் நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு நிவாரண நிதியை மாதம் ரூ.7,500 என உயர்த்தி வழங்க வேண்டும்.\nகூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்களுக்கு நூல் வழங்கி வேலையின்மையை போக்க வேண்டும். 1994-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர் அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். கைத்தறி துணிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கவேண்டும்.\nசட்டவிரோத விசைத்தறி ஜமக்காள உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nHandloom weaving workers bhavani protest ஆர்ப்பாட்டம் பவானி கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலாளர்கள்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/dharmapuri", "date_download": "2020-10-22T23:51:39Z", "digest": "sha1:M2VBD2IABLOMDMLFOKJP46IFWPJ23Q4O", "length": 20307, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Dharmapuri News in Tamil | Latest Dharmapuri news - Maalaimalar | dharmapuri", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- கலெக்டர் அறிவிப்பு\nஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 22, 2020 13:33 IST\nஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த 5 டன் பாறை அகற்றம்\nஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த 5 டன் பாறை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 10:56 IST\nஒகேனக்கல் அருகே விவசாயி வீட்டில் பணம் திருட்டு\nஒகேனக்கல் அருகே விவசாயி வீட்டில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 16:30 IST\nதர்மபுரி அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருட்டு\nதர்மபுரி அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 15:35 IST\nபள்ளி மாணவியை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது\nகாரிமங்கலத்தில் 11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 21, 2020 13:40 IST\nதொப்பூர் கணவாய் பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்தது - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதொப்பூர் கணவாய் பகுதியில் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅப்டேட்: அக்டோபர் 20, 2020 19:21 IST\nபதிவு: அக்டோபர் 20, 2020 16:57 IST\nதர்மபுரி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலி\nதர்மபுரி அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 20, 2020 12:01 IST\nபுரட்டாசி மாதம் முடிந்ததால் இறைச்சி மீன் கடைகளில் குவிந்த மக்கள்\nபுரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி நேற்று தர்மபுரியில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் விற்பனை படுஜோராக நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 17:55 IST\nமொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nமொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 19, 2020 12:36 IST\nதர்மபுரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, ஊத்தங்கரை, ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 12:39 IST\nதர்மபுரி அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலி\nதர்மபுரி அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 10:55 IST\nதுணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது- அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 13:14 IST\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 13:09 IST\nஏரியூர் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்\nஏரியூர் ஊராட்சி செயலாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் கவனஈர்ப்பு போராட்டம் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 16, 2020 16:31 IST\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை- அமைச்சர் கேபி அன்பழகன்\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.\nஅப்டேட்: அக்டோபர் 16, 2020 12:30 IST\nபதிவு: அக்டோபர் 16, 2020 10:52 IST\nதர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் முதியவரின் செல்போன் திருட்டு\nதர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் முதியவரின் செல்போன் திருட்டு போன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: அக்டோபர் 15, 2020 15:06 IST\nநல்லம்பள்ளி அருகே கார் மோ���ி விவசாயி பலி\nநல்லம்பள்ளி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2020 18:47 IST\nபெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா\nதர்மபுரியில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார். மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2020 17:54 IST\nபாப்பாரப்பட்டி அருகே மது விற்றவர் கைது\nபாப்பாரப்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2020 17:17 IST\nஅரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி\nஅரூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2020 11:04 IST\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nகர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2020 15:28 IST\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nமன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்கு புதிதாக அதிவேக ரோந்து கப்பல்\nபுழல், சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை- நீர்மட்டம் உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248435-sp-balasubrahmanyam-legendary-indian-singer-dies/?tab=comments", "date_download": "2020-10-23T00:19:35Z", "digest": "sha1:JXWT3G4GB2XR7G5Q2TOGBX5GPXGH5AK5", "length": 14860, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "SP Balasubrahmanyam: Legendary Indian singer dies - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nSeptember 25 in யாழ் திரைகடலோடி\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nதொடங்கப்பட்டது January 22, 2014\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதொடங்கப்பட்டது 26 minutes ago\nபாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிப்பு\nதொடங்கப்பட���டது 1 hour ago\nமுருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 1\nதொடங்கப்பட்டது புதன் at 00:43\nசரியான பதில் வாலி, பாராட்டுக்கள்👏👍\nசெம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச் சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nBy உடையார் · பதியப்பட்டது 26 minutes ago\nபிரான்சில் திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு பாரீஸ், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 9,99,043 ஆக அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 165 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த வாரத்தில் பிரான்சில் 10,166 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,627 பேர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நம்முடைய சுகாதார சேவைகளும் கையாள முடியாத வகையில் அதிக அளவாக இருக்கும். உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர கூடும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/23040701/Shock-in-France-Suddenly-41622-people-were-affected.vpf\nஇல்லையக்கா முயற்ச்சிகு பாராட்டுக்கள். மேலதிக தரவு மூங்கில் மரம் முதல் நீக்கின் வாயு கடை நீக்கின் வீழ்ச்சி முதலெழுத்து உயிரெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0540.aspx", "date_download": "2020-10-22T22:55:10Z", "digest": "sha1:ALZTBHGUJIAQLM3ON33X3ZLMZKFQZOPD", "length": 23336, "nlines": 88, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0540 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nபொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.\nமணக்குடவர் உரை: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nஇனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிமேலழகர் உரை: தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.\n(அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: தான் அடைய நினைத்த பொருளை நினைத்தபடியே அடைதல் எளிதாகும். பின்னரும் மறவாது நினைத்ததையே தொடர்ந்து நினைக்க முடியுமானால்.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.\nபதவுரை: உள்ளியது-கருதியது; எய்தல்-அடைதல்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; மன்-(ஒழியிசை); மற்றும்-பின்னும்; தான்-தான்; உள்ளியது-எண்ணியது; உள்ளப்பெறின்--மறவாமல் இடைவிடாது நினைக்கக் கூடுமானால்.\nமணக்குடவர்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;\nபரிப்பெருமாள்: தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது;\nபரிதி: தான் நினைத்த காரியங் கூடல் எளிது;\nகாலிங்கர்: அரசன் தான் கருதிய நன்மையைக் கருதியாங்குப் பெறுதல் மிகவும் எளிது;\nபரிமேலழகர்: அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; [நினைத்த பெற்றியே-நினைத்தவாறே]\nபரிமேலழகர் குறிப்புரை: அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது.\n'நினைத்த பொருளை/நினைத்த காரியத்தை/கருதிய நன்மையைப் பெறுதல் எளிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசி��ியர்கள் 'எண்ணியதை எளிதில் எய்திவிடலாம்', 'நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பது சுலபம்', 'அதனை அடைதல் எளியதாகும்', 'நினைத்தவை நினைத்தபடியே அடைதல் எளிது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே என்பது இப்பகுதியின் பொருள்.\nமற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்:\nமணக்குடவர்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nமணக்குடவர் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிப்பெருமாள்: பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.\nபரிதி: தான் நினைத்த காரியத்தைப் பலகாலும் நினைத்துச் செய்வானாயின் என்றவாறு.\nகாலிங்கர்: எப்பொழுது எனின், இவ்வுலகத்து ஒருவரும் தன்னை அவமதி பண்ணாது மதித்தல் வேண்டித்தான் கருதியிருப்பது பிறர்க்கும் இவ்வாறே கருதப்பெறின் என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: உலகத்தார் செய்யும் வினையின் விளைவு வித்தியது விளைதலோடு ஒக்கும் ஆதலால் பிறர்மாட்டு இகழ்ச்சியின்றி நன்மை கருதுவார்க்கும் வந்து விளைவது நன்மை.\nபரிமேலழகர்: பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.\nபரிமேலழகர் குறிப்புரை: அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.\n'பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால்', 'ஆனால் (நினைத்தது மறந்துவிடாமல்) நினைத்ததை நினைத்துக் கொண்டே இருக்க முடியுமானால்தான்', 'ஒருவன் தான் அடைய எண்ணியதைச் சோர்வில்லாமல் நினைத்து முயலக் கூடுமாயின்', 'தாம் முடிக்க நினைத்த செயல்களை மறவாது மீண்டும் நினைக்கக்கூடுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஎய்த நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது பாடலின் பொருள்.\nஎண்ணிக்கொண்டே இருந்தால் ஒருபொருளை எப்படி அடையமுடியும்\nநினைத்ததை நினைத்தல் சோர்வு நீக்கும் ��ருந்தாம்.\nதான் அடைய நினைத்ததை ஒருவன் இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், அதனை எய்துதல் எளிதுதான்.\nஎதை அடைய எண்ணினானோ, அதையே குறிக்கொண்டு இடையறாது எண்ணிச் செயலாற்றினால் அப்பொருள் கிட்டுவது எளிதேயாம். இப்பாடலில் முதலிலுள்ள உள்ளியது என்றதற்கு கருதியது எனவும் இரண்டாவது வரியிலுள்ள உள்ளியது என்பதற்கு நினைத்தது எனவும் பொருள் கொள்வர். சோர்வடையாமல் தொடர்ந்து எண்ணிகொண்டே இருந்து செயலையோ செயலில் தொடர்புடையோரையோ இகழாமல் செயல்பட்டால் உறுதியாகக் கருதியதை முடிக்கமுடியும் என்கிறது இக்குறள். ஒருவன் அலட்சியம் காட்டாமல் பல காலம் ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் நிலைத்து இருக்குமானால் அதனை அடைந்தே தீருவான். மனத்தை ஒருமுகப்படுத்தி வைத்து விரும்பியவற்றை மறவாமல் முயற்சித்துக்கொண்டிருந்தால், அடைய நினத்தவற்றைப் பெறுதல் எல்லோருக்கும் எளிதாம்.\nகாலிங்கர் 'வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்' என்ற பழமொழியின் கருத்து போன்று 'நினைத்த நன்மையை நினைத்தவண்ணம் எய்தலாம்; தனக்கு நன்மையை நினைப்பது போலவே பிறர்க்கும் விளையவேண்டும் என்று கருதுவானாயின்' என்ற பொருளில் உரைக்கிறார்.\nகளிப்பால் செருக்குற்று, நல்லோரை மதியாது, கடமையிற் சோர்ந்து, கடனுற்றுக் கெட்டவர் பலர்; நல்லதை எப்போதும் மறவாது உள்ளத்தில் வைத்து நினைத்துக் கொண்டேயிருந்தால் நினைத்தகாரியம் கைகூடுவது எளிதாகும் எனவும் இக்குறளுக்குப் பொருள் கூறுவர்.\nஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்று கூறும் தன்னம்பிக்கை முழக்கத்தையும் இது வெளிப்படுத்தியது எனவும் உரை வரைந்தனர்.\nஎதற்கும் பயனை எதிர்பார்ப்பது மனித இயல்பாகும். பல குறள்களில் பயனை முன்னதாகவும் பணியை அதற்கடுத்தும் வள்ளுவர் கூறியுள்ளார். தொடக்கத்திலேயே பயனை உணர்த்திவிடும் இக்குறள்கள் மனித மனத்தின் போக்கினை யொட்டி ஆக்கப்பட்டிருத்தலைப் புலப்படுத்தும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇக்குறளில் மற்றும் என்ற சொல் மேலும் என்ற பொருளில் ஆளப்பட்டது.\nவினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (666 பொருள்: எண்ணியவர், எண்ணியபடியே செயல் ஆற்றுவதில், உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண���ணியவற்றை எண்ணியவாறே அடைவர்) என்ற குறள் இப்பாடலின் (540) கருத்தை ஒத்துள்ளது என்பர். இவற்றினிடையே வேறுபாடு இல்லை என்பது போன்று தோன்றினாலும் வினைத்திட்பப் பாடல் வினைமுதல் மேல் வைத்துப் பயன் கூறியது அதாவது மேற்கொள்ளப்போகும் செயலின்கண் திட்பம் வேண்டும் என்பதை வலியுறுத்துவது. இப்பாடல் மேற்கொண்ட செயல் முடிகிற வரையில் நினைத்ததை மறவாமல் எண்ணிக்கொண்டேயிருந்தால் நினைத்ததை அடைதல் எளிது என்பதைச் சொல்வது; செயலில் இறங்கியபின் எண்ணியதை அலட்சியத்தால் மறத்தல் கூடாது; நினைத்ததை மீண்டும் மீண்டும் நினைவிற் கொண்டுவந்து செயலாற்ற வேண்டும் என வினைமுடிக்க ஒரு உத்தி கூறுவது.\nஎண்ணிக்கொண்டே இருந்தால் ஒருபொருளை எப்படி அடையமுடியும்\nநினைத்ததை மறவாமல் நினைக்கப் பெற்றால் நினைத்ததை நினைத்தபடி எய்தலாம்; எதையும் எவரையும் அலட்சியப்படுத்தாமல் செயலே கண்ணாக முயன்றால் எண்ணியதை எளிதில் எய்திவிடலாம் என்பது இக்குறள் கூறும் செய்தி. ஒரு செயல் தொடங்கப்பட்டவுடன் அதே நினைவாய் இருக்க வேண்டும். அதுதான் இங்கு திருவள்ளுவர் சொல்ல வந்தது. உள்ளுதல் என்பது உள்ளுள் நினைத்துக்கொண்டே இருத்தலைக் குறிப்பது. அந்த நினவு இல்லாவிட்டால் செயல் நிறைவு பெறாது. திரும்பத் திரும்ப ஒரு செயலை எண்ண எண்ண அதற்கான கருவிகள், வழிகள், திறன்கள் எல்லாம் வந்தமைந்து ஒருவர் அதன் வயமாய்விடுவர். தான் அடையக் கருதியதைப் பெறும் வரை அதை இகழாது செயலைக் கொண்டு செல்ல வேண்டும். செயல் தொடங்கியபின் பலர் இடையிடையே செய்யவேண்டிய மற்ற கிளைச் செயல்களை மறந்துவிடுவர். அல்லது கொஞ்சம் இலக்குக் கண்ணில்பட்டால் மகிழ்ச்சியில் தொடர்ந்து செய்யவேண்டியவற்றைப் புறக்கணித்து விடுவர். அலட்சியப்போக்கினால், செயல்மறதி ஏற்படும். நினைவிலிருக்க வேண்டிய செயல்முறைகளை மறந்துவிடாமல் சிந்தனை செய்துகொண்டேயிருந்தால் நினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம். திரும்பத் திரும்ப மனம் அச்செயலில் சுழல வேண்டும். இது செயல் நிறைவேற வழிசெய்யும். மறவாது அது பற்றி முயற்சி செய்தலைத்தான் உள்ளியதை உள்ளுதல் எனக் குறிக்கின்றார் வள்ளுவர். அடைய எண்ணிய ஒன்றை அடைகிற வரையில் மறவாது தொடர்ந்து வினைச் சோர்வு படாது உழைத்தால் எளிதில் அடைய முடியும் என்று உணர்த்தினார்.\nகாட்டாக, உலக அரங்கில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் வேறு நினைவே தம்மைப் பாதிக்காதவாறு விளையாட்டே அவர்களை முழுவதுமாக ஆட்கொள்ளுமாறு செய்துகொள்வதாலேயே வென்றிருக்கின்றனர்.\nநினைத்ததை நினைத்தபடி முடிக்கலாம் என்று நற்செயல்கள் நிறைவேற்றுவது பற்றித்தான் சொல்லப்பட்டது. ஆனால் தீய ஆசைகளையும் தீய வழிகளில் மறவாது முடித்துக் கொள்ளமுடியும் என்பதும் உண்மையே. எனவே தீயசெயல்களுக்கு இப்பாடலின் வழிமுறையைப் பயன்படுத்தாதவாறு காத்துக்கொள்ள வேண்டும்.\nஎண்ணியதை எளிதாகவே எய்திவிடலாமே, அடைய நினைத்ததை மறவாது எண்ணிக்கொண்டே இருக்கக் கூடுமாயின் என்பது இக்குறட்கருத்து.\nகருதியது எளிதில் கைகூட பொச்சாவாமை உதவும்.\nஅடைய நினைத்ததை எய்துதல் எளிதாகும். பின்னரும் அதை மறவாது எண்ணிக் கொண்டிருக்க முடியுமானால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=9&Bookname=2SAMUEL&Chapter=22&Version=Tamil", "date_download": "2020-10-22T23:22:26Z", "digest": "sha1:LKQJXLFUIUHWHCP3VOEU5DMLDTO4NIW5", "length": 19998, "nlines": 95, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH Tamil | 2சாமுவேல்:22|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n22:1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:\n22:2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.\n22:3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.\n22:4 ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.\n22:5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.\n22:6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.\n22:7 எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.\n22:8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.\n22:9 அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.\n22:10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.\n22:11 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.\n22:12 ஆகாயத்து மேகங���களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.\n22:13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.\n22:14 கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.\n22:15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.\n22:16 கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.\n22:17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.\n22:18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.\n22:19 என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.\n22:20 என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.\n22:21 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.\n22:22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.\n22:23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,\n22:24 அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.\n22:25 ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.\n22:26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,\n22:27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.\n22:28 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.\n22:29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.\n22:30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.\n22:31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.\n22:32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார் நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்\n22:33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.\n22:34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.\n22:35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.\n22:36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.\n22:37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.\n22:38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.\n22:39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.\n22:40 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.\n22:41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.\n22:42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.\n22:43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.\n22:44 என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.\n22:45 அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.\n22:46 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.\n22:47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.\n22:48 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.\n22:49 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.\n22:50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.\n22:51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jadeja-got-bowled-finch/", "date_download": "2020-10-23T00:29:39Z", "digest": "sha1:KLBACXVRWY4ACT5KMYCOXGBAUC3VWTAZ", "length": 8195, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "Finch : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை வெளியேற்றிய ஜடேஜா - வைரல் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் Finch : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை வெளியேற்றிய ஜடேஜா – வைரல் வீடியோ\nFinch : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை வெளியேற்றிய ஜடேஜா – வைரல் வீடியோ\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.\nஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுய பின்ச் மற்றும் கவாஜா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கவாஜா இந்த போட்டியில் சதமடித்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பின்ச் 43 பந்தில் 27 ரன்களை எடுத்திருந்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஇந்த போட்டியில் பின்ச் போல்ட் ஆன முறை ரவீந்திர ஜடேஜா மூலம் அவுட் ஆகினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :\nஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272ரன்களை குவித்தது. தற்போது 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி விளையாட தயாராகி விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போது 17ஓவர்களில் 90 ரன்களில் விளையாடி வருகிறது.\nVirat Kohli : சதமடித்த கவாஜாவை ஆவேசத்துடன் வெளியேற்றிய கோலி. கோவத்தினை கடுமையாக வெளிப்படுத்தினார் – வைரல் வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-rasi-people-should-chant-which-mantra-for-marriage/", "date_download": "2020-10-23T00:02:09Z", "digest": "sha1:FKC5OJRQ24CSVOSM5G6AVW6LHLG2GJET", "length": 10314, "nlines": 146, "source_domain": "dheivegam.com", "title": "உங்கள் ராசிப்படி திருமண தடை நீங்க மந்திரம் | Thirumana thadai", "raw_content": "\nHome மந்திரம் எந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்\nஎந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்\nமேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் சும் சுக்ராய நமஹ\nரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் அங் அங்காரகாய நமஹ\nமிதுன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ\nகடக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் சம் சனைச்சராய நமஹ\nசிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் சம் சனைச்சராய நமஹ\nசிம்ம ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ\nதுலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் அங் அங்காரகாய நமஹ\nவிருச்சிக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் சும் சுக்ராய நமஹ\nதனுசு ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் பும் புதாய நமஹ\nமகர ராசிக்காரர்க��் திங்கட்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் சோம் சோமாய நமஹ\nகும்ப ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ\nமீன ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும்.\nஓம் பும் புதாய நமஹ\nஇந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு\nஇது பொதுவான ராசி பலன் மந்திரம் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் மாறுதல்கள் இருக்கலாம்\nஉங்கள் ஜாதகத்தில் எப்பேர்பட்ட சனி தோஷம், ராகு கேது தோஷம் இருந்தாலும், அதனுடைய தாக்கம் உடனே குறையும். இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்.\nதுன்பங்கள் தூள்தூளாக துர்கா கணபதி மந்திரம் அச்சத்தைப் போக்கி, வாழ்க்கையின் உச்சத்தைத் தொட இதை விட சுலபமான மந்திரம் வேறு எதுவுமில்லை.\nஅமாவாசை தினமான இன்று, இந்த ஒரு பரிகாரத்தை செய்ய தவறாதீர்கள் உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:45:42Z", "digest": "sha1:G3VP56C7ZIF5DQ5MZAH2RWYTVMTBBWWS", "length": 37608, "nlines": 238, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விழுப்புரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிழுப்புரம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத் தலைநகர் ஆகும்.\nஇக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய விழுப்புரம் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.\nவிழுப்புரம் (Vizhuppuram, உச்சரிப்பு (உதவி·தகவல்)) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு 'தேர்வு நிலை நகராட்சி' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]\nவிழுப்புரம் சந்திப்பு, மாவட்ட நீதிமன்றம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\nஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப.\n170 கி.மீ (105 மைல்)\n40 கி.மீ (25 மைல்)\n178 கி.மீ (110 மைல்)\n160 கி.மீ (99 மைல்)\nஇந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் மற்றும் புதுச்சேரி - திருவண்ணாமலை - வேலூர் - மங்களூரு சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234 இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.\nவிழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை சுமார் 96,253 ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஆய்வின்படி, எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும்.[4]\nமாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.\n5 நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்\n‘எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர்; அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்.\n‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார்.\n‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மனை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி.\nஇந்தப் பெருமைகள் ஒருபுறமிருந்தாலும், விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கின்றன;\n'பல்லவப் பேரரசன் நிருபதுங்க வர்மன்', இப்பகுதிக்கு, 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்' எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு, தானமாக வழங்கியிருக்கிறான்.\n'ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய முதலாம் இராசராசன், அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.\nவிஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என��றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பரையபுரம்-விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.\n‘விழுப்பாதராயர் (விழுப்பரையர்)‘ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி, \"ஆவணித் திருவிழாவிற் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகிய (7)ஆம் திருநாளில், அவரிடமிருந்து பொன்னெழுத்தாணியைப் பெற்று, நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்\" என்றும், \"பாண்டி பதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர்\" என இவர்கள் சம்பந்தமாக ஒரு பழமொழியும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. \"யார் இந்த விழுப்பரையர்\"பிறந்த குடிக்கே சிறப்பு உண்டாக்கியவர்கள் விழுப்பரையர். வைதீக பிராமணர்களுக்கு அடுத்தபடியாக ராஜ சபையில் உத்தியோகத்திற்குப் பேர் போனவர்கள். தஞ்சாவூர் நாயக்க ராஜாக்கள் காலம் வரைகூட அந்தச் சமூகத்துக்கு ராஜாங்கத்தில் இருந்த முக்கியத்துவம் தெரிகிறது. இந்த விழுப்பரையர்களை 'விழுப்பிரமர்' என்றும் சொல்வதுண்டு. பிரமர் என்பது, பூர்வத்தில் அவர்களுக்கு இருந்த வைதீகப் பிராமண மூலத்தைக் காட்டுவது. 'அரையர்' என்பது பிறப்பாடு ஏற்பட்ட ஷத்ரிய ஸ்தானத்தைக் காட்டுவது, 'விழுப்பாடராயர் (விழுப்பாதராயர்) என்று இன்னொரு பேரும் அவர்களுக்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.\n\"சோழர்கள் காலம் வரையில், பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது, விழுப்பரையர்களே அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே, 'விழுப்புரம்' என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது\" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும் விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்) இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்காரனை, 'விழுப்பரையன் எனும் படைத்தலைவன்' என்று அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.\n'ஜெயன்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாக விளங்கியவன் \"ஆதிநாதன் விழுப்பரையன்\".[5] அவனை வாழ்த்தி \"கரணை விழுப்பரையன் மடல்\" (அ) \"ஆதிநாதன் வளமடல்\" பாடினார் ஜெயங்கொண்டார்.\nவிழுப்பரையன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள், 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், முன்னொரு காலத்தில், 'விழுப்புரம்' வணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும்.\nமேலும் விழுப்புர வாசிகளால், பரந்த நிலப்பரப்பை சுட்டுமாறு, பெரிய விழியுடைய \"விழிமா நகரம்\" என்றும் அழைக்கப்படுகிறது.\nசோழர்களின் ஆட்சிக்குட்பட்ட விழுப்புரம், சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு, பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் வந்த விஜயாலய சோழன், இப்பகுதியை மீட்டு மீண்டும் சோழப்பேரரசுடன் இணைத்தான். பின்னாளில் ஆண்ட சோழர்களிடமிருந்து வென்று, கிழக்கத்திய சாளுக்கியர்கள் ஆண்டனர். அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், கி.பி. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50 ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி, முகலாயர்களின் படையெடுப்பால் கி.பி.1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜயநகரப் பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.\nகி.பி.1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே, ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு, தென்னாற்காடு மாவட்டமாக, மதராசு மாகாணாத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது.\nதென்னாற்காடு மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த விழுப்புரம், 30 செப்டம்பர் 1993ஆம் ஆண்டு அன்று, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.[6]\nஇவ்வூரின் அமைவிடம் 11°56′28″N 79°29′35″E / 11.941°N 79.493°E / 11.941; 79.493 ஆகும்.[7] தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அ��ைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 160 கி.மீ. தொலைவிலும், திருச்சி 160 கி.மீ. தொலைவிலும், சேலம் 144 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை 63 கி.மீ. தொலைவிலும், கடலூர் 47 கி.மீ. தொலைவிலும், வேலூர் 130 கி.மீ. மற்றும் ஆரணி 92 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.[8]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 22,832 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 96,253 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,019 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,217 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,057 மற்றும் 276 ஆகவுள்ளனர்.[11]\n2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, விழுப்புரத்தில் இந்துக்கள் 78.35%, முஸ்லிம்கள் 14.88%, கிறிஸ்தவர்கள் 6.15%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.38%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.20% பேர்களும் உள்ளனர்.\nநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு\nசட்டமன்ற உறுப்பினர் சி. வே. சண்முகம்\nமக்களவை உறுப்பினர் து. இரவிக்குமார்\nவிழுப்புரம் நகராட்சியானது, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.\n2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை, (அதிமுக) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-ஐச் சேர்ந்த சி. வே. சண்முகம் வென்றார்.\n2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை, (திமுக) திராவிட முன்னேற்றக் கழகம்-ஐச் சேர்ந்த து. இரவிக்குமார் வென்றார்.\nமுதன்மைக் கட்டுரை: விழுப்புரத்தில் போக்குவரத்து\nவிழுப்புரம் நகராட்சியானது, சாலை மற்றும் தொடருந்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் நகரைப் பொறுத்த வரையில், சாலை வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.\nதேசிய நெடுஞ்சாலை 45 சென்னை- தேனி (வழி: விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்)\nதேசிய நெடுஞ்சாலை 45 எ விழுப்புரம் -நாகப்பட்டினம் (வழி: புதுச்சேரி, கடலூர்)\nதேசிய நெடுஞ்சாலை 234 விழுப்புரம் - மங்களூர் (வழி: திருவண்ணாமலை, வேலூர்)\nமாநில நெடுஞ்சாலை 4 விழுப்புரம் - ஆற்காடு (வழி: செஞ்சி - சேத்துப்பட்டு - ஆரணி - திமிரி)\nதேசிய நெடுஞ்சாலை 45சி விக்கிரவாண்டி - தஞ்சாவூர் (வழி: பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கும்பகோணம்) இச்சாலையானது விழுப்புரம் நகரில் செல்லவில்லை என்றாலும், தேசிய நெடுஞ்சாலை 45 எ புதுச்சேரி செல்லும் சாலையில் கோலியனூர் என்னும் ஊரில் இச்சாலை செல்வதால், இதன் வழியாகச் செல்ல முடியும். விழுப்புரத்திலிருந்து கோலியனூர் 05 கி.மீ. தொலைவில் உள்ளது.\nவிழுப்புரம் பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதி\nவிழுப்புரம் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும். புதிய பேருந்து நிலையமானது, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் விழுப்புரத்தின் வழியாகச் செல்கின்றன.\nஇங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூரு, சேலம், திருத்தணி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நெய்வேலி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.\nவிழுப்புரம் தொடருந்து நிலையமானது மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.[12][13] விழுப்புரத்தில் இருந்து ஐந்து கிளைகளாக இரயில் பாதைகள் பிரிகின்றன:\nவிழுப்புரம் - சென்னைக் கடற்கரை, (வழி: செங்கல்பட்டு, தாம்பரம்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை.\nவிழுப்புரம் - திருச்சி, (வழி: விருதாச்சலம், அரியலூர்) முழுமையா��� மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை. இது கார்டு லைன் என்றும் அழைக்கப்படுகிறது.\nவிழுப்புரம் - திருச்சி, (வழி: கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மின்மயமாக்கப்படாத அகலப் பாதை. இது மெயின் லைன் என்றும் அழைக்கப்படுகிறது.\nவிழுப்புரம் - காட்பாடி (வழி: திருவண்ணாமலை, ஆரணி, வேலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.\nவிழுப்புரம் - புதுச்சேரி மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.\nஇங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.\nகூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் திருவிழா வருடந்தோறும் சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளன்று நடைபெறுகிறது.[14]\nஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, முண்டியம்பாக்கம்.\nஅறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்.\nஅரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்.\nமகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\nதிரு. ஆ. கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம்.\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்.\nஅரசினர் தொழில் நுட்பக் கல்லூரி, சு. கொல்லூர், அரகண்டநல்லூர்.\n↑ \"தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம்\".\n↑ விழுப்புரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\n↑ \"கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2020, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/rajinikanths-into-the-wild-with-bear-grylls-new-promo-out.html", "date_download": "2020-10-23T00:08:28Z", "digest": "sha1:2WPPQBUNUWN6USRFTGHLTYSKDHGDPBTX", "length": 8505, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rajinikanth's Into The Wild With Bear Grylls New Promo out | Tamil Nadu News", "raw_content": "\nWATCH TEASER: ‘காட்டுக்குள் மாஸ் காட்டும் ரஜினி’... ‘ஒளிபரப்பு தேதியை அறிவித்து’... 'டீசரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்ற Man vs Wild நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்பது குறித்த டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.\nடிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கனவே பங்கேற்றுள்ளார். அந்த வரிசையில் ரஜினியும் கலந்து கொண்டார்.\nஇதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடைபெற்றது. பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் பங்கேற்ற இன் டூ தி வைல்ட் (Into The Wild With Bear Grylls) நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் எப்போது ஒளிப்பாரப்பாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வரும் மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை டிஸ்கவரி சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n'தமிழ்ப்புத்தாண்டில் உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' இருக்கு'... ரஜினியின் சகோதரர் அதிரடி\n'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்\n‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’\n'ரஜினி மலை' 'அஜித் தல'... \"இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள்...\" சொன்ன 'அரசியல்வாதி' யார் தெரியுமா\nலிமிட்டட் மீல்ஸ் '10 ரூபாய்'... அன் லிமிட்டட் மீல்ஸ் '30 ரூபாய்'... ஏ/சி வேற போட்ருக்காங்களாம்... 'ரஜினி ரசிகரின்' உழைப்பாளி உணவகம்... எங்கன்னு தெரியுமா...\n'ஏப்ரலில் சிறப்பான தரமான சம்பவங்கள்'... ரஜினியின் 'அரசியல் தர்பார்'... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்\n\"ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது...\" \"என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை....\" 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...\n\"இந்திய முஸ்லீம்களுக்கு பிரச்சனை வந்தால்\"... குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக'... 'நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன்'... 'விசாரணை ஆணையம் உத்தரவு'...\n'தமிழன் இப்பதான் முழிச்சு பாக்குறான்'.. 'தமிழகத்தை ரஜினிகாந்த் ஆட்சி செய்வதற்கு'.. அதிரடி கிளப்பிய பாரதிராஜா\n‘பிரதமர் மோடி, ரஜினியை தொடர்ந்து’... ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் பங்கேற்கும்... ‘பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mayanti-langer-shares-happy-news-to-his-fans-221897/", "date_download": "2020-10-23T00:31:52Z", "digest": "sha1:FM2PAJHGPSGPKBUXKVUVB6DSQQDJ4NKD", "length": 11098, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆண் குழந்தை பிறந்திருக்கிறது… ரசிகர்களுக்கு தித்திப்பு செய்தி சொன்ன மாயந்தி லாங்கர்!", "raw_content": "\nஆண் குழந்தை பிறந்திருக்கிறது… ரசிகர்களுக்கு தித்திப்பு செய்தி சொன்ன மாயந்தி லாங்கர்\nகிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் வர்ணனையாளர்களின் பங்கும் அளப்பரியது. அதேபோல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும், இடைவேளையின் போதும் ரசிகர்களை டிவியை பார்க்கவைப்பது போட்டி தொகுப்பாளர்களே. இவர்களே வர்ணனையாளர்களையும், வீரர்களையும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பேசவைத்து ரசிகர்களை எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்தவகையில் ஐபிஎல், ஐசிஎல் உட்பட…\nகிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் வர்ணனையாளர்களின் பங்கும் அளப்பரியது. அதேபோல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும், இடைவேளையின் போதும் ரசிகர்களை டிவியை பார்க்கவைப்பது போட்டி தொகுப்பாளர்களே. இவர்களே வர்ணனையாளர்களையும், வீரர்களையும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பேசவைத்து ரசிகர்களை எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அந்தவகையில் ஐபிஎல், ஐசிஎல் உட்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்களில் ஒருவர் மயாந்தி லாங்கர்.\nமாயந்தி பல ஆண்டுகளாக இந்திய விளையாட்டு ஒளிபரப்பில் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக இருக்கிறார். ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பைகள், இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) போட்டிகளை பல்வேறு பருவங்களிலும் தொகுத்து வழங்கியுள்ளார். தனது பேச்சு, அழகு, ஸ்டைல் உள்ளிட்டவற்றால் மற்ற தொகுப்பாளர்களை விட அதிக புகழ் பெற்றவர் மயாந்தி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியின் மன���வியும்கூட.\nஇதற்கிடையே, நேற்று ட்விட்டர் பயனர்களில் ஒருவர் இந்த ஆண்டு ஐபிஎல் லீக்கை மாயந்தி லாங்கர் தொகுத்து வழங்குவாரா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், “மாயந்தி லாங்கர் ட்ரீம் 11 ஐபிஎல் 2020 இன் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்” என்று ட்வீட் செய்தது.\nஇதனையடுத்து மாயந்தி வேலையை விட்டு நின்றுவிட்டார் என்பது போன்ற தங்களது யூகங்களை ரசிகர்கள் பதிவிட தொடங்கிய நிலையில், அவர்கள் அனைவருக்கும் ஒரு தித்திப்பு செய்தியை மயாந்தி தனது ட்விட்டர் வாயிலாக கொடுத்தார். `தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனாலேயே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை’ என்பது மாயந்தி சொன்ன அந்த இனிப்பான செய்தி. கூடவே இந்த தகவலுடன், தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் மாயந்தி. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஉணவே மருந்து: மிளகு ரசம் சுலபமான செய்முறை\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்க���ரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/09/25010009/Angita-Raina-out.vpf", "date_download": "2020-10-23T00:00:32Z", "digest": "sha1:DPOYT2INYHA4HVXQ4I3FINVSDNTN7EHV", "length": 7362, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Angita Raina out || பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம் + \"||\" + Angita Raina out\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: அங்கிதா ரெய்னா வெளியேற்றம்\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 04:15 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 3-6, 2-6 என்ற நேர் செட்டில் குருமி நராவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். ஏற்கனவே சுமித் நாகல், ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகிய இந்திய வீரர்களும் தகுதி சுற்றுடன் வெளியேறினர். இதன் மூலம் இந்த முறை பிரெஞ்ச் ஓபன் பிரதான ஒற்றையர் பிரிவில் எந்த இந்தியர்களும் கால்பதிக்கவில்லை.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்ப���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/29143259/1650603/OnePlus-Upcoming-TV-Series-Will-Have-Three-Models.vpf", "date_download": "2020-10-22T23:54:09Z", "digest": "sha1:3JM5Q2SZSMXUNL2WK37I6WFKGRBREXYW", "length": 15177, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று மாடல்களில் வெளியாகும் புதிய ஒன்பிளஸ் டிவி || OnePlus Upcoming TV Series Will Have Three Models, Prices Teased", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமூன்று மாடல்களில் வெளியாகும் புதிய ஒன்பிளஸ் டிவி\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவன்ம புதிய டிவி சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மொத்தம் மூன்று மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் புதிய டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 1X999 இல் துவங்கி ரூ. 4X999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் ஹெச்டி டிவி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி அளவுகளில் வெளியாகும் என்றும் இவற்றின் விலை முறையே ரூ. 1X999 மற்றும் ரூ. 2X999 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக இரு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆனது. ரூ. 4X999 விலை ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிவி என கூறப்படுகிறது. மேலும் இதில் 4கே டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇத்துடன் புதிய ஒன்பிளஸ் டிவி புதுமையான காமா என்ஜின் மற்றும் 93 சதவீத டிசிஐ பி3 கலர் கமுட் கவரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த டிவிக்கள் 95 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என்றும் இது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விட மெல்லியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமைக்ரோமேக்ஸ் இன் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளாக்ஷிப் மாடல் விவரங்கள்\nஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் புதிய பிரச்சனை\nரூ. 11 ஆயிரம் பட்ஜெட்டில் 5000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 42 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 8டி அறிமுகம்\nகுறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/19-200315.html", "date_download": "2020-10-22T23:26:33Z", "digest": "sha1:DQAS5CZ4FLN3GGHT6KIO7VBNQOKS4KTT", "length": 16550, "nlines": 322, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (��ுறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஞாயிறு, 22 மார்ச், 2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/22/2015 | பிரிவு: கிளை பயான்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & 20/03/15\nஇடம்: சனையா அல் நஜாஹ் கிளை\nஉரை: சகோ. அபு காசிம்\nஉரை: சகோ. காதர் மீரான்\nதலைப்பு: நன்மையை ஏவி தீமையை தடுப்போம்\nஇடம்: அல் சத் கிளை\nதலைப்பு: இஸ்லாத்தின் பார்வையில் பெண் குழந்தைகள்\nஇடம்: சலாத்தா ஜதீத் கிளை\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factcheck.lk/claim/sajith-premadasa-4", "date_download": "2020-10-22T23:59:41Z", "digest": "sha1:DWRJ7IUUPMY3NUOQY4Y5RFWFTF2XIHX3", "length": 15744, "nlines": 101, "source_domain": "factcheck.lk", "title": "Claim - Fact Check", "raw_content": "\nபாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எங்களால் முடியவில்லை. இன்றும் கூட பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 சதவீதமாகவே உள்ளது. உள்ளூராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதம் வரை அதிகரிக்க எங்கள் அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.\nபாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எங்களால் முடியவில்லை. இன்றும் கூட பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 சதவீதமாகவே உள்ளது. உள்ளூராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதம் வரை அதிகரிக்க எங்கள் அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாஸ சரியாகத் தெரிவிக்கின்றார்.\nபாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ மூன்று விடயங்களைக் குறிப்பிடுகின்றார். (1) தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 வீதம் (2) நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது (3) 2015 - 2019 ஆட்சியில் இருந்த அரசாங்கம் உள்ளூராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினரின் கூற்றின் உண்மைத்தன்மையை இலங்கை பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தரவுகளைப் பயன்படுத்தி FactCheck ஆராய்ந்தது.\nஅட்டவணை 1 இல் காட்டப்படுவது போன்று, முதலாவது கூற்றில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாக உள்ளார் - தற்போதுள்ள பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 13 பேர் (அல்லது 5.8%) பெண்கள்1. மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றும் சரியானது ஆகும் - 1989 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் சராசரியாக 5.3 வீதமாக காணப்படுகின்றது. இந்த சதவீதமானது உலகளாவிய விதிமுறைகளுடன் ஒப்பிடும் போதும் குறைவாக உள்ளது - 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் 193 நாடுகளில் 183 ஆவது நாடாக பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் மற்றும் ஐ.நா பெண்கள் இலங்கையை நிரல்படுத்தியது.\n2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தெரிவான பெண்களின் எண்ணிக்கை 1.9 சதவீதமாகும். 2017 ஆம் ஆண்டில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்களிலும் முன்னெடுக்கப்பட்டது. இது பாராளுமன்ற உறுப்பினரின் மூன்றாவது கூற்றும் சரியானது என்பதை உறுதிப்படுத்துகின்றது\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கள் 'சரியானவை' என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.\nகவனத்தில் கொள்ளவும்: ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையில் பலவீனங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பெண்களின் உண்மையான சதவீதத்தினை தேர்தல் ஆணைக்குழு வெளியிடவில்லை. நியமிக்கப்பட்டவர்களில் குறைந்தது 15 வீதமானவர்கள் பெண்கள் என Verité Research மதிப்பிட்டது. ஆனால் 22.1 சதவீதமான பெண்கள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் முறைசாரா தகவல் தொடர்புகள் தெரிவிக்கின்றன.\nமேலதிக குறிப்புக்கள்: 'தற்போது பாராளுமன்றத்துக்கு அதாவது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பெண்களில் 12 பேர் மாத்திரமே கடமையாற்றுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருந்தமைக்காக 2017 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் எவரும் பாராளுமன்றத்திற்கு ��ேர்ந்தெடுக்கப்பட முடியாது. அரசியலமைப்பின் (திருத்தப்பட்டது) பிரிவு 91(1) (d)(xiii) பார்க்கவும்.\n*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.\nஅட்டவணை 1: இலங்கை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் (1989 முதல் இன்று வரை)\nஇலங்கை பாராளுமன்றம், பெண் உறுப்பினர்கள், பார்வையிட: https://www.parliament.lk/lady-members\nஇலங்கை தேர்தல் ஆணைக்குழு, உள்ளூராட்சி தேர்தல்கள் (திருத்தப்பட்டது) சட்டம் 2017, பார்வையிட: https://elections.gov.lk/web/wp-content/uploads/publication/acts/16-2017_T.pdf\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (15 மே 2015 வரை திருத்தப்பட்டது), பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution.pdf\nVerité Research, உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு: வாக்குறுதியை முடிவுகள் தோல்வியடையச் செய்யும், பார்வையிட: https://www.veriteresearch.org/2018/02/09/womens-quota-in-local-authority-elections-outcomes-will-fail-the-promise/\nதிரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.\nFactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.\nFactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடு குறித்து கம்மன்பில எந்தவித பதிலும் அளிக்காத போதும், FactCheck.lk குறித்து பொதுவெளியில் விமர்சிக்கின்றார்.\nதிரு உதய கம்மன்பிலவின் அறிக்கை குறித்து FactCheck.lk தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-23T00:25:04Z", "digest": "sha1:EKCXWE3THWYTVF4W2IVMDZNOMJ4X34QR", "length": 6108, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "சி பி ஐ தெரிவித்துள்ளது |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nசி பி ஐ தெரிவித்துள்ளது\nஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக் நிறுவனத்தின் லாபம் 2,342 கோடி\nஸ்பெக்ட்ரம் ஊழலில் யுனிடெக்-நிறுவனம் 2,342 கோடி ரூ-அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக சிறப்புக் கோர்ட்டில் தாக்கல் செய்துயிருக்கும் குற்றபத்திரிகையில் சி.பி.���., தெரிவித்துள்ளது.80ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவித்திருப்பதாவது, எட்டு நிறுவனங்களை- ......[Read More…]\nApril,4,11, —\t—\t2342 கோடி, ஈட்டியுள்ளதாக, குற்றபத்திரிகையில், கோர்ட்டில், சி பி ஐ தெரிவித்துள்ளது, சிறப்புக், செய்துயிருக்கும், தாக்கல், யுனிடெக் நிறுவனம், ரூ அளவுக்கு, லாபம், ஸ்பெக்ட்ரம் ஊழலில்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் முதல்வர் கருணாநிதி மற்� ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nதிண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/128.html", "date_download": "2020-10-23T00:32:00Z", "digest": "sha1:6VFKNKJPQGQY75KT3WIY776ZAXTL5W3N", "length": 4031, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 129. புணர்ச்சிவிதும்பல்", "raw_content": "\nஉள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nதினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்\nபேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்\nஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து\nஎழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்\nகாணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்\nஉய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்\nஇளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்\nமலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்\nகண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/07/isisi.html", "date_download": "2020-10-23T00:25:55Z", "digest": "sha1:W5FPW7DJAM7AUWVHQ7EK5UENY7V52Y6H", "length": 21945, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது.\n21/4 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் சிறிலங்கா பிரதமருக்கு விளக்கியுள்ளனர்.\nகடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர காவல்படை இருக்கும், ஒரு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் போது, எந்தவொரு பயங்கரவாதியும் அஞ்சுவர் என்றும் அவர்கள் கூறினர்.\nபுலனாய்வு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவி, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா ப���ரதமர் தெரிவித்துள்ளார்.\n9/11 தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை, குடியியல் நீதிமன்றங்களில் விசாரிப்பதில் தாங்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nபயங்கரவாதம் என்பது, சாதாரண குடியியல் நீதிமன்ற முறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய சாதாரண குற்றம் அல்ல என்றும், அத்தகைய சந்தேக நபர்களைத் தண்டிக்க அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டதாகவும், அவர்கள் கூறினர்.\nஅடையாளம் காணப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பாக எல்லை கட்டுப்பாட்டு தரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அமெரிக்க நிபுணர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nதேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) சிறிலங்காவுக்கான முகவராக தன்னை அங்கீகரிக்குமாறு கோரியிருந்தார் என்பதை, அமெரிக்க குழு கண்டுபிடித்திருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராள�� குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993477/amp?ref=entity&keyword=Sulagiri", "date_download": "2020-10-22T23:36:27Z", "digest": "sha1:VBY2YMQDTUUTLUW7UZT66HTANYAIPVDR", "length": 7907, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சூளகிரி அருகே எருதாட்டம் கோலாகலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம�� சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசூளகிரி அருகே எருதாட்டம் கோலாகலம்\nசூளகிரி, மார்ச் 13: சூளகிரி அருகே சப்படி கிராமத்தில் எருதாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட காளைகளை ஓடவிட்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சப்படி கிராமத்தில், நேற்று காலை எருதாட்டம் நடைபெற்றது. சூளகிரி, பெரிய சப்படி, பீர்ஜேப்பள்ளி, சானமாவு, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, குருபராத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சென்னப்பள்ளி, மோதுகுலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள கோயில் மைதானத்தில் ஓடவிட்டனர். எருதாட்டத்தை காண 1000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தை கண்டு ஓட்டம் பிடித்த காளைகளை கண்டு, இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். குறிப்பிட்ட நேரத்தில் இலக்கினை எட்டிய காளைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சீறிப்பாய்ந்து சென்ற காளைகளுக்கு போக்கு காட்டி, மடக்கிய இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nஅடிப்படை வசதிகள் இல்லாத இருளர் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு மனுக்களை வாங்கினர்\nஓசூர் முதியவர் கொலையில் சிறுவன் உள்பட 2 பேர் கைது\nகாவல்துறை சார்பில் வீர வணக்கநாள் கடைபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலி தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதினந்தோறும் வயல்களில் நுழைகிறது நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; விவசாயிகள் வேதனை\nநியூ நீல்கிரிஸ் பேக்கரி, ஸ்வீட்ஸ் திறப்பு விழா\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இறந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nசிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை\nமே��்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\n× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மயான நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/tamil-leaders/", "date_download": "2020-10-22T23:03:06Z", "digest": "sha1:BQZZVNZ3FLNVBQH3BZ7HSAW2PIJVPIMO", "length": 2515, "nlines": 81, "source_domain": "puthiyamugam.com", "title": "Tamil leaders Archives - Puthiyamugam", "raw_content": "\n5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6\n4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5\n3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4\nவ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்\nகொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு\nநீட் தேர்வு குறித்து ஸ்டாலின் அறிக்கை\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:37:09Z", "digest": "sha1:N5JVYL4ZZD7F37DJMDDTVDOFUQE4XYE6", "length": 18696, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிய நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1973 (47 ஆண்டுகளுக்கு முன்னர்) (1973) (1753)\n1 பாஸ்டன் ஸ்பா, மேற்கு யாக்சயர்)\nபுத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இதழ்கள், ஒலி மற்றும் இசைப்பதிவுகள், காப்புரிமைகள், தரவுத்தளங்கள், வரைபடங்கள், தபால்தலைகள், அச்சுப்பதிப்பு, ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப்பிரதிகள்\n351,116 கையெழுத்துப் பிரதிகள் (தனி மற்றும் தொகுப்புகள்)\nசட்ட வைப்புத்தொகை நூலகங்கள் சட்டம் 2003 (ஐக்கிய இராச்சியம்)\nபதிப்புரிமை மற்றும் தொடர்புடைய உரிமைகள் சட்டம், 2000 (அயர்லாந்து குடியரசு)\nயாவரும் பயன்படுத்தக் கூடிய தொகுப்புகள் மற்றும் சேவைகள்\nரோலி கேடிங் (முதன்மை செயலதிகாரி, 12 செப்டம்பர் 2012 முதல்)\nபிரித்தானிய நூலகம் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய நூலகமும்[2] மற்றும் நூல்களின் தொகுப்புகளின் எண்ணிக்கையில்,[3] உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.[4] இங்கு பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 170 மில்லியன் நூல்களை கொண்டுள்ளது.[5] ஒரு சட்ட வைப்புத்தொகை நூலகமாக பிரித்தானிய நூலகம், ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் தயாரிக்கப்படும் அனைத்து புத்தகங்களின் பிரதிகளையும் மற்றும் இங்கிலாந்தில் விநியோகிக்கப்படும் வெளிநாட்டுப் பாடநூல்களின் கணிசமான அளவு உட்பட பெறுகிறது. இந்த நூலகம் என்பது கலாசார, ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றால் வழங்கப்படும் நிதியில் செயல்படுலிறது.\nபிரித்தானிய நூலகம், பல்வேறு மொழி நூல்களை கொண்ட ஒரு ஆய்வு நூலகமாக உள்ளது.[6] மேலும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் (சுவடிகள்), பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இதழ்கள், ஒலி மற்றும் இசைப்பதிவுகள், ஓளிப்படங்கள், நாடகம்-கதைப்பிரதிகள், காப்புரிமைகள், தரவுத்தளங்கள், வரைபடங்கள், முத்திரைகள், அச்சுப் பதிப்பு, ஓவியங்கள் போன்ற பல வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[7] நூலகத்தில் சுமார் 14 மில்லியன் புத்தகங்களின் தொகுப்புகள் உள்ளன, இவற்றோடு கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கி.மு. 2000 ஆண்டிற்கு முற்பட்ட வரலாற்று பொருட்களின் கணிசமான தொகுப்புகளும் இங்குள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் (ஒவ்வொரு நாளிலும் சுமார் 8,000) பதிப்பு செய்யப்படும் ஒவ்வொரு நூலின் பிரதியொன்றை பெற்றுக்கொள்கிறது. கூடுதலாக நூலகம் நூல்களை கையகப்படுத்துதலுக்கான ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நூலகத்தில், சுமார் 9 மில்லியன் கிலோமீட்டர் (6.0 மைல்) நீலத்திற்கு உள்ள புதிய அலமாரியில் புதிய நூல்களை சேர்க்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 1,200 வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு நூலகத்தில் இடம் உள்ளது.[8][9]\n1973 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில், நூலகம் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரித்தானிய நூலகச் சட்டம் 1972 இன் படி அருங்காட்சியகத்தில் இருந்து நூலகம் தனியாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆகிய இரண்டும் 1997 ஒரே இடத்தில் இயங்கி வந்தது. தற்போது நூலகம், யூஸ்டன் சாலை, புனித பான்ராஸ், இலண்டனில் செயல்படுகிறது. இந்த நூலகம் யூஸ்டன் மற்றும் புனித பான்ராஸ் இரயில் நிலையம் இடையில் உள்ளது. மேலும் ஒரு ஆவணங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் வாசிப்பு அறை பாஸ்டன் ஸ்பா அருகில், வெதர்பே அருகில், மேற்கு யாக்சயரில் உள்ளது. யூஸ்டன் நூலகக் கட்டிடம், அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுத் தரவுகளுக்காக தரம் 1 என்று பட்டியலிடப்பட்ட உலகில் சிறந்த கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[10]\n1 கையெழுத்துப் பிரதிகளின் ���ொகுப்பு\n1.2 பிறப் பெயரிடப்பட்ட தொகுப்புகள்\n1753 ஆண்டில் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆரம்ப கையெழுத்துப் பத்திரங்களை பாதுகாக்க பின்வரும் மூன்று அடிப்படை தொகுப்புகளாக பாதுகாக்கப்பட்டது.[11]\nபிறப் பெயரிடப்பட்ட பிரதிகளின் தொகுப்புகள் பின்வருமாறு உள்ளது.\nகையெழுத்துப் பிரதிகள் அல்லாத பிறத் தொகுப்பு,\nகூடுதல் கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு என்பது தொடர்ச்சியான பெயரிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பில் இல்லாத கையெழுத்துப் பிரதிகள் உள்ளடக்கியவை, 1756 ஆன்டு முதல் நூலகத்திற்கு நன்கொடையாக பெற்ற பிரதிகள், வாங்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பிற கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுள்ளது. சுலோனி தொகுப்பின் தொடர்ச்சி (வரிசை எண் 1 முதல் 4100) என்று கருதப்பட்டதால் இந்த தொகுப்பின் வரிசை எண் 4101 இருந்து தொடங்குகிறது.[12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2020, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-dc-vs-srh-hyderbad-beat-delhi-with-their-old-style-021474.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-22T22:54:19Z", "digest": "sha1:EA23M27MD57E4N32MRHHTZNY7WJ4GOP6", "length": 17718, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி! | IPL 2020 DC vs SRH : Hyderbad beat Delhi with their old style - myKhel Tamil", "raw_content": "\n» செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nசெம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nஅபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.\nஅந்த அணி தன் பழைய திட்டத்தை வைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இனி மற்ற அணிகளையும் இதே திட்டத்தில் வீழ்த்த அந்த அணி முயற்சி செய்யும்.\nமந்தமான ஆடுகளம் தான் தங்களின் கோட்டை என்பதை அந்த அணி மீண்டும் நிரூபித்துள்ளது.\nபுது பேட்டிங் ஸ்டைல்.. ஒரு சிக்ஸ் கூட இல்லை.. எகிறிய ஸ்ட்ரைக் ரேட்.. அந்த வீரரால் பதறிய டெல்லி டீம்\nஹைதராபாத் - டெல்லி போட்டி\n2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நட��்து வருகின்றன. லீக் சுற்றின் 11வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. ஹைதரபாத் அணி இந்த முறை தன் பழைய பாணியிலேயே ஆட முடிவு செய்தது.\nஇரண்டாவது போட்டியிலும் அதே போல ஆடி தோல்வி அடைந்து இருந்த அந்த அணி, மீண்டும் அதே திட்டத்துடன் களமிறங்கியது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது ஹைதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும்.\nமந்தமான ஹைதரபாத் ஆடுகளத்தில் குறைந்த ரன்கள் எடுத்தாலும், எதிரணியை சேஸிங் செய்ய விடாமல் பந்துவீச்சில் கடும் அழுத்தம் கொடுத்து வெற்றி பெறும். அதே முறையை ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைமுறைப்படுத்தியது ஹைதரபாத்.\nஷார்ஜா தவிர மற்ற ஆடுகளங்களில் ரன் குவிப்பது கடினம் தான். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வார்னர் தன் திட்டப்படி ஹைதரபாத் முதலில் பேட்டிங் செய்வதால் மகிழ்ந்தார்.\nமுதலில் பேட்டிங் செய்த ஹைதரபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. வார்னர் 45, பேர்ஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர். அவர்கள் மூவருமே பெரிதாக அதிரடி ஆட்டம் ஆட முயலவில்லை. மாறாக விக்கெட்டை தற்காத்து ரன் குவிப்பதிலேயே கவனம் செலுத்தினர்.\n162 ரன்கள் என்பது குறைவான ஸ்கோர் என்றே பலரும் கருதினர். ஆனால், ஆடுகளம் மந்தமாக இருப்பதால் உறுதியாக இருந்த வார்னர் ஹைதரபாத் அணியின் அதே பழைய பந்துவீச்சு திட்டத்தை அமல்படுத்தினார். ரஷித் கான் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட் வீழ்த்தினார்.\nடெல்லி அணி 163 ரன்களை சேஸிங் செய்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் ரன் ரேட் அழுத்தத்தில் சிக்கி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வார்னர் தான் போட்ட திட்டத்தில் வெற்றி பெற்றார்.\nமுதலில் பேட்டிங் செய்து எதிரணியை ரன் ரேட் அழுத்தத்தில் ஆழ்த்தி வீழ்த்தும் திட்டத்தை இந்த சீசன் முழுவதும் ஹைதரபாத் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சு தான் இந்த திட்டத்தில் முக்கியம். சாதாரண பந்துவீச்சை கொண்டே ஹைதரபாத் தில்லாக இறங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகலகலத்த சூப்பர் ஓவர்.. அதிரடி வார்னர் விக்கெட்... ரொம்ப பிடிச்சிருந்துச்சு.. பெர்குசன் உற்சாகம்\nதேவை இல்லாத ரிஸ்க்.. ஏன் இப்படி வார்னர் எடுத்த ஷாக் முடிவு.. பதறிய ரசிகர்��ள்\nவார்னர், ஸ்மித் எல்லாம் ஆடினா என்ன ஆடாட்டா என்ன.. எதுவும் மாறாது\nகடைசி 2 ஓவர்.. 35 ரன்கள்.. வெளுத்து வாங்கிய 2 ஹைதராபாத் வீரர்கள்.. ஏமாந்த ராஜஸ்தான்\n50-50..விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சாதித்த டேவிட் வார்னர்\nஆஷஸ் தொடரோட எதிரிதான்.. இருந்தாலும் என்ஜாய் பண்ணி விளையாடினேன்.. வார்னர் சிலிர்ப்பு\nஎந்த வீரரும் செய்யாத.. நம்ப முடியாத சாதனை.. தெறிக்கவிட்ட வார்னர்.. வாயை பிளந்த ரசிகர்கள்\nஅந்த சின்னப் பையனை கூட நம்புவேன்.. இவரை நம்ப மாட்டேன்.. தமிழக வீரரை தூக்கி எறிந்த வார்னர்\nஜெயிச்சே ஆகணும்... அணி வீரர்களை ஓடவிடும் டேவிட் வார்னர்... முயற்சி பலிக்குமா\nகண்ணா கொஞ்சம் அங்கே பார்.. செக் வைத்த வார்னர்.. கெத்தாக பதில் சொன்ன தோனி\nஎங்க புள்ளீங்கோ எல்லாம் பயங்கரம்... சிறப்பான பந்துவீச்சு குறித்து வார்னர் பெருமிதம்\nகேன் வில்லியம்சன் வேண்டும்.. அதற்காக இப்படியா முக்கிய வீரரை நீக்கிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\n5 hrs ago போன வருஷம் அவர்.. இந்த வருஷம் நான்.. ரொம்ப வலிக்குது.. அதிர வைத்த மூத்த சிஎஸ்கே வீரர்\n6 hrs ago அந்த 2 பேரையும் சமாளிக்க முடியலை.. திணறிய ராஜஸ்தான்.. விக்கெட் அள்ளிய ஹோல்டர்\n7 hrs ago நல்லாத்தானே ஆடினீங்க.. அதுக்குள்ள ஏன் இப்படி ஓடி வந்த உத்தப்பா.. தடுத்த ஸ்டோக்ஸ்.. பரபர திருப்பம்\nNews பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nMovies எல்லாரும் குத்தும் போது ஏன் அழுதீங்க.. வேல்முருகனை விட்டு விளாசிய அனிதா.. டபுள் கேமும் ஆடிட்டாரு\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நீங்க உங்க லவ்வரை திருமணம் செய்ய தயாரா இருக்கிங்கனு இத வச்சே சொல்லிடலாமாம்...\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: david warner delhi capitals sunrisers hyderabad ipl 2020 cricket டேவிட் வார்னர் டெல்லி கேபிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2020 கிரிக்கெட்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\n்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.\nபல புறக்கணிப்புகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/6015/", "date_download": "2020-10-22T23:34:57Z", "digest": "sha1:26LHD563OJHLRU4E73IH3RIH3HNI2X4X", "length": 10849, "nlines": 62, "source_domain": "www.jananesan.com", "title": "வாய் கொழுப்பு எடுத்து பேசினால் இப்படி தான் நடக்கும் – பிரதமர் குறித்து அவதூறு பேசிய பெனட் ஆன்டனி மீது வழக்குப்பதிவு | ஜனநேசன்", "raw_content": "\nவாய் கொழுப்பு எடுத்து பேசினால் இப்படி தான் நடக்கும் – பிரதமர் குறித்து அவதூறு பேசிய பெனட் ஆன்டனி மீது வழக்குப்பதிவு\nவாய் கொழுப்பு எடுத்து பேசினால் இப்படி தான் நடக்கும் – பிரதமர் குறித்து அவதூறு பேசிய பெனட் ஆன்டனி மீது வழக்குப்பதிவு\nபிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக ‘Ben talks Tamil’ சேனல் என்ற பெயரில் ‘you tube’ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\nபெனட் ஆன்டனி என்பவர், நடத்திய சேனிலில் பிரதமர் குறித்து, அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசி வீடியோ வெளியிட்டார்.நாகர்கோவிலை சேர்ந்தவர் பெனட் ஆண்டனி. தற்போது தானேயில் வசித்து வரும் அவர், தனியாக பென் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், பிரதமர் குறித்து அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சத்குரு, மாதா அமிர்தானந்தமயி குறித்தும், ஆபாசமாக பேசியுள்ளார். அனைவரையும் தே… என ஆபாசமாக பேசியுள்ளார்.\nஇது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.\nபோலி ஆடியோவை வெளியிட்டு பிரதமர் மீது அவதூறு பரப்பிய அவர் வெளியிட்டுள்ள வீடியோ..\nவீடியோ வெளியிட்டு சகோதரருக்கு – \"கருத்துக்களை கண்டிப்பாக மதிப்போம், அதேநேரத்தில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை என்றும் அனுமதிக்க மாட்டோம்\" pic.twitter.com/aXWMWfENg2\nஇந்நிலையில் அந்த இளைஞர் தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்:-\n1.பிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக 'Ben talks Tamil' சேனல் என்ற பெயரில் 'you tube'ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு நான் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் pic.twitter.com/WnETIMOhKg\nபிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக ‘Ben talks Tamil’ சேனல் என்ற பெயரில் ‘you tube’ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு நான் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல்சட்டம் 153 (A), 294(b), 505(2), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது காவல் துறை. விரைவில் குற்றம் செய்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தணடனை வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக காவல் துறை இயக்குனருக்கு என் நன்றி. சமூக ஊடங்களிலும், வீடியோ பதிவுகளிலும் யாரை குறித்தும் தரக்குறைவாக பதிவிடுவதை, பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவதன் மூலமே சட்டம் ஒழுங்கை, சமூக கட்டுப்பாட்டை பேண முடியும் என கூறியுள்ளார்.\nதமிழகத்தில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வு இல்��ை.\nஇந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா..\nமலக்குடலில் வைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம்…\nகொரோனா வைரஸ் : மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும்…\nதிருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு : தொல்லியல்…\nவேட்பாளர்களின் செலவு கணக்கு வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஆய்வு…\nரயில்வே துறைக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு :…\nமேற்கு வங்கத்தில் பாஐக கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி…\nபேராவூரணி அருகே ஆதனூரில் கொரோனா சிறப்புமருத்துவ முகாம்.\nமதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை…\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள திருடுபோன மொபைல் போன்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-22T23:52:25Z", "digest": "sha1:COK4PIELMNO2LUMAHLMHRKIIZOIPMQP3", "length": 11216, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி\n`முருங்கை விவசாயிகள் அதன் விதைகளை எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்’ என்கிறார் இயற்கை விவசாயியான சரோஜா குமார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார்.\nஇயற்கை விவசாயியான இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் இருவர். நம்மாழ்வாரிடம் வானகத்தில் இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியலைக் கற்று, அதை ‘உணவே மருந்து’ என்று இந்தியா முழுக்க முன்னெடுத்து வருகிறார்.\nஅதோடு, தனது கிராமத்தில் இயற்கை முறையில் முருங்கையை விளைவித்து வருகிறார். தமிழ்நாட்டிலேயே அதிகம் முருங்கை விவசாயம் அரவக்குறிச்சி பகுதியில்தான் நடக்கிறது. அதனால்,முருங்கை விதையில் எண்ணெய் தயாரித்து, அதை விற்பனை செய்து வருகிறார். மற்ற விவசாயிகளையும் இப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்பவர்களாகவும் மாற்றி வருகிறார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சரோஜா குமார், “அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை அதிகம் விளையுது. ஆனால், தகுந்த விலையோ, சேம��ப்பு வைக்க சேமிப்புக் கிடங்கோ இல்லை. இங்கு முருங்கை சார்ந்த தொழிற்சாலையும் இல்லை.\nஅதனால், விவசாயிகளுக்கு இப்படி முருங்கை விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பது பயனுள்ளதா இருக்கும். இந்த எண்ணெய் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்குது. பொடுகு, சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளுக்கு முருங்கை எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.\nஎன்னோட தங்கை மகள் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்வு முடிந்த பின்னர், மேக்கப் சுத்தம் செய்ய எல்லோரும் தேங்காய் எண்ணெய் பூசிக் கழுவிக்கொண்டு இருந்தனர். அவர், முருங்கை எண்ணெயை முகத்தில் பூசி பஞ்சு வைத்து லேசாகத் துடைத்ததும் சுத்தமாகப் போய்விட்டது.\nஅவரின் தோழிகளும் ஆசிரியர்களும்கூட, ‘நீ மட்டும் எப்படி இப்படி விரைவில் சுத்தம் செய்தாய்’ என்று வியப்புடன் கேட்டனர். அதேபோல்,சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர், ‘முருங்கை எண்ணெய் பூச ஆரம்பித்த பின்னர் முகத்தில் மற்றும் கைகளில் இருந்த கரும்புள்ளிகள் மறைந்து வருவதாக’க் கூறினார்.\nஇப்படி முருங்கை எண்ணெய் பல பிரச்னைகளுக்குத் தீர்வா உள்ளது. முருங்கை விவசாயிகள் இப்படி எண்ணெய் ஆக்கி மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் தகுந்த லாபம் கிடைக்கும்” என்றார்.\nமுருங்கை எண்ணையில் பல பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். வெளி நாடுகளில் இதை பற்றி நிறைய தெரிந்து உள்ளது..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி\n← மரங்களை நடுவது எப்படி\n2 thoughts on “முருங்கை எண்ணையில் லாபம் பார்க்கும் இயற்கை விவசாயி\nநான் முருங்கை எண்ணெய் எடுத்து விற்க ஆசை படுகிறேன். எனக்கு நீங்கள் உதவ முடியுமா\nஉங்களுடைய தொலைபேசி எண் தேவை.\nஇந்த whatsapp என்னில் தொடர்பு கொள்ளுங்கள் 9976444657. நன்றி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2020-10-23T00:13:42Z", "digest": "sha1:KE4EFBSYSEDD77SWLM6KKVBRVNHVPABL", "length": 7273, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "முருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு\nமரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும்\nபுழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும்\nமரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பல்லால் கரண்டு சாப்பிடும்\nதாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்\nமுட்டை: இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும்\nபுழு: புமுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் இருக்கும்\nபூச்சி: மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்தில் இருக்கும்\nமுட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்\nமழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்\nதீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை கொன்று அழிக்கவேண்டும்\nமீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: புரோடினியா →\n← புளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-23T00:45:01Z", "digest": "sha1:E2V4NXD5DT4LNE7WSUL5VZAUDQQV4ANK", "length": 7755, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லென்யாத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலென்யாத்திரி (Lenyadri மராத்தி: लेण्याद्री, Leṇyādri) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும்.[1] குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[2] இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக���கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக அமைந்துள்ளது. (பிக்குகள் தங்குமிடங்கள்)\nலென்யாத்திரியின் 30 குடைவரைக் கோயில்கள்\nலென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை ஈனயான பௌத்தர்களால் கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள விநாயகர் கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\n2 குகை எண் 7 கணேசர் கோயில்\nலென்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் மலைக் குகை என்று பொருள்படும்.[3] இக்குகைகள் அமைந்த மலைக்கு கணேசர் மலை என்று அழைப்பர்.\nகுகை எண் 7 கணேசர் கோயில்தொகு\nகணேசர் குகைக் கோயில் உட்புறம்\nஜுன்னர்]] அருகில் லென்யாத்திரி குகைகள்\nவிநாயகர் சதுர்த்தி மற்றும் கணேச ஜெயந்தி\nவிநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை.\n↑ லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்\nஅருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட், ஜெயமோகன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2020, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/baebc1ba4bb2bcd-b89ba4bb5bbf/bb7bbeb95bcd-b85b9fbbfba4bcdba4bbebb2bcd-b8eba9bcdba9-b9abc6bafbcdbb5ba4bc1", "date_download": "2020-10-22T23:53:27Z", "digest": "sha1:JSG7I6PPK34KWR2XMT64TRODR5LDTBRN", "length": 24400, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஷாக் அடித்தால் என்ன செய்வது? — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / ஷாக் அடித்தால் என்ன செய்வது\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nஇன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம். என்றாலும், மின்சாரத்தையும் மின்கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம்.\nவீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது.\nமனித உடல், மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், நாம் மின்சாரத்தைத் தொடும் போது, மின்னோட்டம் உடல் முழுவதும் பரவி, இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்தி, ஆபத்தை வரவழைக்கிறது. உடலில் பாயும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத்துடன் உடல் தொடர்பு கொண்டிருக்கும் நேரம் இவற்றைப் பொறுத்து, மூன்று வகை பாதிப்புகள் நமக்கு ஏற்படுகின்றன. (கடுமையான மின்னல் தாக்கும் போதும் இதே ஆபத்து நிகழ்வதுண்டு).\nமின்சாரம் தொட்ட இடத்தில் தீப்புண்கள் உண்டாவது. தோல், தசை, நரம்பு போன்ற உடல் பகுதிகள் அழிந்துபோவது.மயக்கம் அடைவது; அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்வது.\nஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். இதை மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். அவசரப்பட்டு, முன்யோசனை இல்லாமல் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் போகிறேன் என்று நீங்கள் அந்த நபரைத் தொடுவீர்களேயானால், உங்களுக்கும் மின்சாரம் பாய்ந்துவிடும். ஆகவே, இதில் எச்சரிக்கை அவசியம்.\nமுதலுதவி செய்பவருக்கும் மின்சாரம் பாய்ந்தவருக்கும் இடையில் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். தடித்த, நீண்ட, உலர்ந்த மரக்கட்டையால் பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து விலக்க வேண்டும். இந்தச் சமயத்தில் கையில் ரப்பர் உறைகளை அணிந்து கொள்வதும், காலில் ரப்பர் செருப்புகளை அணிந்துகொள்வதும், தரையில் ரப்பர் பாயை விரித்து அதில் நின்றுகொள்வதும் நல்லது. மரக்கட்டை கிடைக்காதபோது, அட்டைப்பெட்டியின் தடித்த பேப்பர் அட்டையைப் பயன்படுத்தலாம்.\nமுதலுதவி செய்பவர் உடலில் சிறிதுகூட ஈரம் இருக்கக் கூடாது. மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் பொருளிலும் ஈரம் இருக்கக்கூடாது. முதலுதவி செய்பவரின் உடல் தரையுடனோ, சுவருடனோ நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கக்கூடாது. எந்த ஓர் உலோகத்தாலும் மின்சாரம் பாய்ந்தவரைக் காப்பாற்ற முயலக் கூடாது.\nமின் விபத்தினால் உடனடியாக மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், முதலில் 108 ஆம்புலன்ஸை அழைத்துவிடுங்கள். மரு���்துவ உதவி உடனே கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிடுங்கள். மின் இணைப்பைத் துண்டித்து, பாதிக்கப்பட்ட நபரை மின்தொடர்பிலிருந்து அப்புறப்படுத்தியதும், அந்த இடத்திலேயே அவருக்கு முதலுதவி செய்வதைவிட, சிறிது தொலைவு கொண்டு சென்று, முதலுதவி செய்வதே நல்லது. பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் இருக்கிறதா என்று பாருங்கள்.\nசுவாசம் இல்லையென்றால், ‘செயற்கை சுவாசம்’ தர வேண்டும். இது குறித்து சென்ற இதழில் பார்த்துள்ளோம். அடுத்து, இதயத்துடிப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, அவருடைய மணிக்கட்டுக்கு அருகில் விரல்களை வைத்துப் பார்த்தால் நாடித்துடிப்பு இருப்பதை உணரலாம். அல்லது கழுத்தின் இரு பக்கங்களிலும் விரல்களால் தடவிப் பார்த்தால், இதயத் துடிப்பை உணரலாம். இதயத்துடிப்பு இல்லையென்றால், ‘இதய மசாஜ்’ முறையைப் பயன்படுத்தி, இதயத்துடிப்பு மீண்டும் வருவதற்கு உதவ வேண்டும். ‘இதய மசாஜ்’ செய்யும் முறையையும் கடந்த இதழில் படித்திருக்கிறோம்.\nசமயங்களில், பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சி காரணமாக மயக்கத்தில் மட்டும் இருப்பார். அப்போது, அவருடைய முகத்தில் தண்ணீரை வேகமாக அடிக்க வேண்டும், இதனைத் தொடர்ந்து தலையைத் தாழ்த்தியும், பாதங்களை உயர்த்தியும் பிடித்தால், மயக்கம் தெளியும். தீக்காயம் காணப்பட்டால், காயத்தைத் தண்ணீரீல் நனைத்தத் துணியால் 15 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுங்கள். அதன்பின்னர், காயத்தின்மீது ‘சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவி, கட்டுப்போடுங்கள். காலதாமதமின்றி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.\nமின் வயர்களையும் மின்கருவிகளையும் குழந்தைகள் தொடாத அளவுக்கு உயரமான இடங்களில் வையுங்கள்.\nமின் ஆபத்து பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.\nமின் கருவிகளை வாங்கும்போது, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.\nமின்கருவிகளை இடம் விட்டு இடம் நகர்த்தும்போது மின் இணைப்பை நிறுத்தி விடுங்கள்.\nஈரத்தோடு மின் கருவிகளைத் தொடாதீர்கள்.\nதரமான, உயர்ரக மின்வயர்கள், மின்பொத்தான்கள், மின்கருவிகள் முதலியவற்றையே பயன்படுத்துங்கள்.\nமின் கருவிகளை நிறுவுவதற்கும் மின்கருவிகளைப் பழுது பார்ப்பதற்கும் தொழில்முற���யில் படித்த, தகுதிபெற்ற மின்வினைஞரையே பயன்படுத்துங்கள்.\nஉடைந்துபோன அல்லது பழுதான மின்கருவிகளைப் பயன்படுத்தாதீர்கள்.\nமின்வயர்கள் உறை இழந்திருந்தால், உடனடியாக அவற்றைச் சரிசெய்யுங்கள் அல்லது புதிய மின்வயர்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்பொத்தான் துவாரத்தில் ஊக்கு, கம்பி போன்ற உலோகக்குச்சிகளைச் சொருகாதீர்கள்.\nமின்பொத்தான் துவாரங்களில் பாது காப்பான ’மின்மூடி’களை மட்டுமே சொருக வேண்டும். அவசரத்துக்கு வயர் முனைகளை மட்டும் சொருகுவதைத் தவிருங்கள்.\nதிறந்திருக்கும் மின்பொத்தான் துவாரங்களுக்கு மூடி போடுங்கள்.\nவானொலி, தொலைக்காட்சிப்பெட்டி, சலவைப்பெட்டி, தண்ணீர் வெப்பமூட்டி, கைப்பேசி மின்னூட்டி முதலியவை பயன்பாட்டில் இல்லாதபோது மின் இணைப்பைத் துண்டித்துவிடுங்கள்.\nஉயர்அழுத்த மின்சாரம் செல்லும் இடத்துக்கு அருகில் செல்லாதீர்கள்.\nஆதாரம் : மின்சார உலகம்\n, முதல் உதவி, முதலுதவி, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படுதல்\nபக்க மதிப்பீடு (86 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\n108 அவசர உதவி சேவை\nமின்சார அதிர்ச்சி & தண்ணீரில் மூழ்குதல்\nஅவசர கால முதலுதவி முறைகள்\nநீங்களே முதல் உதவி செய்யலாம்\nவிபத்தில் சிக்கியவரை பிழைக்க வைக்க என்ன செய்யலாம்\nசவ்வில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம்\nவலிப்பு நின்றவுடன் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை\nவிடாமல் விரட்டும் விக்கல் ஏன்\nஷாக் அடித்தால் என்ன செய்வது\nசாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன\nவிபத்துத் தடுப்பில் நம் பங்கு\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்\nமுதல் உதவி குறித்த கேள்வி பதில்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nரத்த தானம் பற்றிய முக்கியத் தகவல்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 31, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-23T01:36:04Z", "digest": "sha1:VLISNUCX4S7UQP7EGWM3KX6TL65R5VMH", "length": 10441, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாளையம் (திண்டுக்கல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாளையம் (ஆங்கிலம்:Palayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nபாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்டத் தலைமையிடமான திண்டுக்கல்லிருந்து 40 கிமீ தொலைவிலும்; கரூரிலிருந்து 35 கி.மீ தொலவிலும் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,686 வீடுகளும், 15,336 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 71.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 895 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,525 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[2]\n↑ பாளையம் பேரூராட்சியின் இணையதளம்\nதிண்டுக்கல் கிழக்கு வட்டம் · திண்டுக்கல் மேற்கு வட்டம் · பழனி வட்டம் · கோடைக்கானல் வட்டம் · ஒட்டன்சத்திரம் வட்டம் · வேடசந்தூர் வட்டம் · நத்தம் வட்டம் · நிலக்கோட்டை வட்டம் · ஆத்தூர் வட்டம் ·\nதிண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை ·\nஅகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அ���்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு ·\nபழனி முருகன் கோவில் · பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் · வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் · அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை · ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில் · குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் · தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில் · நத்தம் மாரியம்மன் திருக்கோயில் ·\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nகொடைக்கானல் · பேரிஜம் ஏரி · கொடைக்கானல் ஏரி · சிறுமலை · திண்டுக்கல் கோட்டை · வெள்ளி அருவி ·\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-23T01:30:01Z", "digest": "sha1:AZ3BBKYC5LLFCH53XGDMNIEY2MSFRNWD", "length": 4995, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கஜினி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கஜினி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/06025355/Relaxation-restaurants-bars-opening-in-Maratha-curfew.vpf", "date_download": "2020-10-23T00:17:16Z", "digest": "sha1:TTFZZASWI3MUIZICNNFGWXCJ73TRPWZN", "length": 14825, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relaxation restaurants, bars opening in Maratha curfew || மராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு + \"||\" + Relaxation restaurants, bars opening in Maratha curfew\nமராட்டியத்தில் ஊரடங்கில் தளர்வு உணவகங்கள், பார்கள் திறப்பு\nமாநில அரசு அனுமதி அளித்ததை அடுத்து மராட்டியத்தில் நேற்று உணவகங்கள், பார்கள் திறக்கப்பட்டன.\nபதிவு: அக்டோபர் 06, 2020 02:53 AM\nகொரோனா பிரச்சினை காரணமாக மராட்டியத்தில் கடந்த மார்ச் இறுதி முதல் உணவகங்கள், பார்கள் மூடப்பட்டு இருந்தன. உணவகங்களில் பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது. எனவே உணவகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என உணவக உரிமையாளர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்தநிலையில் மாநில அரசு கடந்த 30-ந் தேதி உணவகங்கள், பார்களை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதில் உணவகங்களில் சாப்பிட்ட 50 சதவீத வாடிக்கையாளர்கள் தான் அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.\nஇதை அடுத்து நேற்று முதல் மராட்டியத்தில் உணவகங்கள், பாா்கள், வணிக வளாக புட்கோர்ட்கள் திறக்கப்பட்டன. எனினும் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முழுமையாக உணவகங்கள் திறக்கப்பட வில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான உணவகங்கள் செயல்படவில்லை என கூறப்படுகிறது.\nஇது குறித்து மேற்கு இந்திய ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் பிரதீப் ஷெட்டி கூறியதாவது:-\nஉணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பது உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதியை அளித்து உள்ளது. இது நல்ல வளர்ச்சி தான். ஆனால் உடனடியாக அனைத்து உணவகங்களும் திறக்கப்படவில்லை. திங்கட்கிழமை (நேற்று) 30 சதவீத உணவகங்கள் தான் திறந்து இருக்கும் என நினைக்கிறோம். மற்ற உணவகங்கள் இந்த மாதத்திற்குள் திறக்கப்படும். உணவகங்கள் கடந்த சில மாதங்களாக மூடியே கிடந்து உள்ளன. எனவே ��ணவகங்களில் சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவைகள் செய்ய வேண்டி உள்ளது. பலருக்கு நிதி பிரச்சினையும் உள்ளது.\nஉணவகங்கள் திறக்கப்பட்டதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அடுத்த 15 நாளில் அனைத்து உணவகங்களும் திறக்கபடும் என இந்திய ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர் சங்க தலைவர் சிவானந்த் ஷெட்டி கூறினார்.\n1. 6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் தனியார் டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கம்\n6 மாதங்களுக்கு பிறகு நெல்லையில் தனியார் டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.\n2. நெல்லையில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 135 பஸ்கள் இயக்கம்\nநெல்லையில் 2-வது நாளாக நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி கூடுதலாக 135 பஸ்கள் இயக்கப்பட்டன.\n3. பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கம் ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது\nஈரோடு மாவட்ட பணிமனைகளில் இருந்து பிறமாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஈரோட்டில் இருந்து ரெயில் போக்குவரத்தும் தொடங்கியது.\n4. ஊரடங்கில் குடும்ப வறுமையால் விரக்தி: மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nமாமல்லபுரம் அருகே ஊரடங்கால் போதிய வருமானம் இன்றி குடும்பம் வறுமையில் வாடியதால் விரக்தியடைந்த வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளி கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n5. மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல்சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி கலெக்டர் தகவல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள சிறிய வழிபாட்டு தலங்களில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்���ு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-10-22T23:54:38Z", "digest": "sha1:UPY3EDPK7EHCSINNZQKC4FBSFOC7VXVP", "length": 4746, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88 News, Photos, Latest News Headlines about %E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 11:31:08 AM\nசித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரிய வழக்கு: தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க உத்தரவு\nகரோனாவை கட்டுப்படுத்த சித்த வைத்தியா் கண்டுபிடித்துள்ள மருந்தைப் பரிசோதனைக்குள்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக சித்த மருத்துவ கழகச் செயலா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2018-09-21-09-44-37", "date_download": "2020-10-22T23:41:56Z", "digest": "sha1:OQYFGZELY7G3DDE2SPYQJ6P6JB5RJ52F", "length": 9054, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "இந்திய வரலாறு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் வீட்டிலும் ஓர் சூரிய மின் நிலையம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமி��ீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\n'பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும்' - நூல் திறனாய்வு\n'வேத காலம் ஒரு பொற்காலம்' என்பது ஒரு வரலாற்றுப் புனைவு\n‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்\n100 மைல் தூரம் நடந்தே வந்து மக்கள் பங்கேற்ற மகத் போராட்டம்\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 1\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஅந்தமான் சிறை படுகொலைகள் - 2\nஅமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன்\nஅமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது - 3: டோனி ஜோசஃப்\nஇடஒதுக்கீடு சட்டங்கள்: ஓர் வரலாற்றுப் பார்வை\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/bill-van-auken.html", "date_download": "2020-10-22T22:53:06Z", "digest": "sha1:7AVYBWSYKVR4IKASNHWZ2D4XQ6RR4VSW", "length": 41915, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ட்ரம்பின் இடை-நிறுத்தப்பட்ட ஈரான் மீதான தாக்குதல்கள்: மூன்றாம் உலக போருக்குப் பத்து நிமிடங்கள். Bill Van Auken", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nட்ரம்பின் இடை-நிறுத்தப்பட்ட ஈரான் மீதான தாக்குதல்கள்: மூன்றாம் உலக போருக்குப் பத்து நிமிடங்கள். Bill Van Auken\nஈரானுக்கு எதிராக அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டதைச் சுற்றிய குழப்பமான மற்றும் ஆழ்ந்த அபாயகரமான வியாழக்கிழமை இரவு சம்பவங்கள், இறுதியில் ஒட்டுமொத்த பூமியையும் அச்சுறுத்தக் கூடிய ஒரு பேரழிவுகரமான புதிய போருக்கு இந்த உலகம் எந்தளவுக்கு நெருக்கத்தில் உள்ளது என��பதை அம்பலப்படுத்தி உள்ளது.\nட்ரம்பின் சொந்த தகவல்களின்படி, அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து Tomahawk ஏவுகணைகள் பறக்க இருந்த வெறும் 10 நிமிடங்களுக்கு முன்னர், அவர் ஈரானிய ஏவுகணை மற்றும் ராடார் நிலையங்கள் மீது குண்டுவீச இருந்ததை இரத்து செய்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி, வெள்ளியன்று, பெரும்பாலும் ஒத்திசைவற்ற மற்றும் உள்ளார்ந்து ஒன்றுகொன்று முரணான ஒரு தொடர் ட்வீட் செய்திகளில், கடற்படையின் RQ-4 Global Hawk உளவுபார்ப்பு டிரோனை வியாழக்கிழமை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்குப் பதிலடியாக அவர் அந்த தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டதாக தெரிவித்தார். அந்த டிரோன் அதன் வான் எல்லைக்குள் அத்துமீறியிருந்ததாக தெஹ்ரான் குற்றஞ்சாட்டி இருந்தது.\nடிரோன் சர்வதேச கடல்பகுதியில் பறந்து கொண்டிருந்ததாகவும், அந்த ஏவுகணை தாக்குதல் \"ஆத்திரமூட்டப்படாத\" ஒரு தாக்குதல் என்றும் வாஷிங்டன் மறுத்துரைத்த அதேவேளையில், ஈரான் அதன் எல்லை பகுதியில் விழுந்திருந்த அந்த டிரோனின் சிதைந்த பாகங்களைக் காட்டி வெள்ளியன்று அதன் கூற்றுக்களை வலுப்படுத்தியது. அந்த டிரோனின் விலை மதிப்பு 200 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.\n“எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று நான் வினவிய போது, வெவ்வேறு 3 இடங்களில் நேற்றிரவு பதிலடி கொடுக்க நாம் விறைப்பாகவும் தயாராகவும் இருந்தோம் [ட்வீட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை cocked & loaded],” என்று இவ்வாறு ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். “அத்தாக்குதலை நான் நிறுத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர். 150 பேர், ஸார், என்பது ஒரு தளபதியின் பதிலாக இருந்தது.”\nஅமெரிக்க போர்கப்பலின் தாக்கும் படைப்பிரிவு [படம்: அமெரிக்க கடற்படை]\nஅந்தளவிலான மரண எண்ணிக்கை “ஒரு ஆளில்லா டிரோனைச் சுட்டு கொன்றதற்கு விகிதாச்சாரப்படி பொறுத்தமாக இல்லை\" என்றவர் தயங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nட்வீட்டரில் ஏளன அலையைத் தூண்டிவிட்ட ஓர் இராணுவ துஷ்பிரயோக வார்த்தையான அவரின் \"விறைப்பான & தயாரான\" (cocked & loaded) வார்த்தையாடலுக்கு அப்பாற்பட்டு, ஈரானிய மரணங்களின் விகிதாச்சார பொருத்தமற்ற எண்ணிக்கை குறித்து அவர் அக்கறை கொண்டதாக குறிப்பிடுவது நம்புவதற்குரியதாக இல்லை.\nஒபாமாவின் கீழ் தொடங்கிய ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்க போர்களை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தது மற்றும் தீவிரப்படுத்தியது, மொசூல் மற்றும் ரக்கா நகரங்களைத் தரைமட்டமாக்கிய இரத்தந்தோய்ந்த முற்றுகைகளையும், மொத்தம் இரண்டு அமெரிக்க உயிர்களைப் பறித்த அப்போர்களில் அமெரிக்க குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையும் அது நடாத்தியது.\nஅனைத்திற்கும் மேலாக, அது சவுதி முடியாட்சியை அடிமுதல் தலை வரை ஆயுதமயப்படுத்தியதுடன், அரபு உலகிலேயே மிகவும் வறிய நாடான யேமனுக்கு எதிரான அண்மித்து இனப்படுகொலைக்கு நிகரான ஒரு போரில் சவுதிக்கு நேரடியான இராணுவ உதவி மற்றும் தளவாடங்களை வழங்கியது. யேமனில் சுமார் 80,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் விடப்பட்டிருக்கிறார்கள்.\nவிகிதாச்சார பொருத்தமின்மை என்ற இந்த கருத்துரு, அண்மித்து மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதலாம் வளைகுடா போரில் இருந்து மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த எந்தவொரு இரத்தந்தோய்ந்த மோதலிலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கவில்லை.\nஈரானிய உயிரிழப்புகளைக் குறித்த எந்த அக்கறையிலிருந்தும் ட்ரம்ப் அந்த விமானத் தாக்குதல்களை நிறுத்தவில்லை, மாறாக அவரின் இராணுவ ஆலோசகர்கள் ஈரானில் மரண எண்ணிக்கை தவிர்க்கவியலாது பதிலடிக்கு இட்டுச் சென்று அதில் இன்னும் அதிக அமெரிக்க துருப்புகள் கொல்லப்படலாம் மற்றும் இராணுவ தீவிரப்பாடு சுழற்சி அடைந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்த அமெரிக்க தலையீடுகளை ஒப்பீட்டளவில் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாக ஆகிவிடுமளவிற்கான ஒரு முழு அளவிலான போரில் போய் முடிந்துவிடும் என்று அவரை எச்சரித்தனர் என்பதாலேயே அவர் நிறுத்தினார்.\nஏற்கனவே அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 20,000 துருப்புகளுடன் இணைவதற்கு, கூடுதலாக 2,500 துருப்புகளும், அணுஆயுத தகைமை கொண்ட B-52s தலைமையில் ஒரு கப்பற்படைப்பிரிவு மற்றும் ஒரு குண்டுவீசும் தாக்கும் படைப்பிரிவும் அமெரிக்கா அனுப்பி உள்ளது என்றாலும், அமெரிக்கா இன்னமும் அதுபோன்றவொரு போருக்குத் தயாராகவில்லை.\nதயாரிப்புகள் இனி செய்யப்படும். ட்ரம்ப் வெள்ளியன்று ட்வீட் செய்ததைப் போல, “எனக்கு அவசரமில்லை, நமது இராணுவம் புதிதாக, புறப்படுவதற்குத் தயாராக, உலகில் தலைசிறந்ததாக ஆகும் வரையில் மீளகட்டமைக்கப்படும். தடைகள் நிறைய இருக்கின்றன மற்றும் நேற்றிரவு கூடுதலாக இன்னும் சேர்ந்திருந்தது.”\nஈரானிய அரசை ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்குள் வர நிர்பந்திப்பதற்காக, ஆறு உலக சக்திகளுடனான 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை உடைத்தெறிந்து, ஓராண்டுக்கு முன்னர் அது திணித்த தடையாணைகளை அது பயன்படுத்த விரும்புகிறது என்பதை வெள்ளை மாளிகை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி உள்ளது.\nஅதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் என்ன கோரி வருகிறது என்றால், ஈரான் முற்றிலுமாக பொதுதேவைகளுக்கான அதன் அணுசக்தி திட்டங்களையும் கூட நிறுத்திக் கொள்ள வேண்டும், அதன் கண்டம்விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை ஒப்படைத்து விட வேண்டும், பரந்த மத்திய கிழக்கில் அனைத்து தொடர்புகள் மற்றும் செல்வாக்கைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். சாரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவிலான ஷா சர்வாதிகாரத்தில் செய்ததை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் இன்னும் அதிகமாக ஈரானை ஓர் அரை-காலனி நாடாக தரமிறக்குவதே அதன் நோக்கமாக உள்ளது.\nஅதுபோன்ற நோக்கங்களைச் சமாதானமான முறையில் கைவரப்பெற முடியாது; அவை தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும். அமெரிக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படும் \"இராஜதந்திர நடவடிக்கைகள்\", இரண்டாம் உலக போரை நோக்கி நாஜிக்களின் அணிவகுப்பில் அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்தியதைவிட சிறப்பானதொன்றையும் பெரும்பாலானவற்றுக்குக் குறைவின்றி இருப்பதை நினைவூட்டவில்லை.\nஈரானுக்கு எதிரான அதன் தாக்குதல் நெடுகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைப் பறித்துள்ள போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற தலையீடுகள் மூலமாக மத்திய கிழக்கிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் அது உருவாக்கிய நாசங்களைத் தலைகீழாக ஆக்க முயன்று வருகிறது. ஆனால் நிரந்தரமான அமெரிக்க கைப்பாவை ஆட்சிகளை நிறுவுவதற்கான இலக்கை எட்டுவதில் அவை பரிதாபகரமாக தோல்வி அடைந்துள்ளன. மாறாக, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா உட்பட அதன் போட்டியாளர்களின் செல்வாக்கு அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருவதில் போய் முடிந்துள்ளது.\n2003 படையெடுப்பின் ���ோது அந்நேரத்தில் ஈராக்கிய மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக மக்கள்தொகை கொண்டதும் நான்கு மடங்கு அதிக பரப்பெல்லையைக் கொண்ட ஒரு நாடான ஈரானுக்கு எதிரான ஒரு போர் என்பது தவிர்க்கவியலாமல் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உள்ளிழுக்கும். புதனன்று, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், லெபனானில் ஷியா-அடிப்படையிலான இயக்கமும் மற்றும் ஈரானுடன் அணி சேர்ந்துள்ளதுமான ஹெஸ்பொல்லாவுடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்ய ஆயிரக் கணக்கான துருப்புகள் ஈடுபட்ட போர் ஒத்திகைகளை நடத்தி முடித்திருந்தது.\nஅனைத்திற்கும் மேலாக ஈரான் மீதான ஒரு போர் தவிர்க்கவியலாமல் சீனாவுடனான அமெரிக்க மோதலைத் தீவிரப்படுத்தும். சீனா அதன் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துள்ள மத்திய கிழக்கு எண்ணெய் ஆதாரங்களை அமெரிக்க ஏகாதிபத்திய இறுக்கிப்பிடிக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதுடன், அது யுரேஷியாவின் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கான அதன் ஒரே பாதை, ஒரே இணைப்பு மூலோபாயத்தில் ஈரானை ஒரு மூலோபாய இணைப்பாக காண்கிறது.\nஅமெரிக்க இராணுவம், அமெரிக்கா மற்றும் அதன் \"வல்லரசு\" போட்டியாளர்கள் சம்பந்தப்படும் ஒரு \"சிந்தக்கவியலா\" மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு தவறுக்கிடமற்ற குறிப்பாக, பென்டகனின் தலைமை தளபதி 14 ஆண்டுகளில் முதல்முறையாக 3 அணுசக்தி நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய கொள்கை விளக்க அறிக்கையைக் கடந்த வாரம் வெளியிட்டார். அது \"தீர்க்ககரமான விளைவுகளையும் மற்றும் மூலோபாய ஸ்திரப்பாட்டை மீளமைப்பதற்குமான நிலைமைகளை\" உருவாக்குவதற்கு ஒரு வழிவகையாகவும் மற்றும் \"அமெரிக்கா, அதன் கூட்டாளிகள், மற்றும் பங்காளிகளும் அடையக்கூடிய மிகச்சிறந்த நிபந்தனைகளுடன்\" மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் அணுஆயுத பிரயோகத்தை ஆர்ப்பரிக்கிறது.\nஇந்த ஆவணம் பனிப்போர் கால தத்துவவியலாளர் ஹெர்மன் கானை மேற்கோளிடுகிறது, இவர் 1960 களில் \"ஜெயிக்கக்கூடிய\" அணுஆயுத போரை எடுத்துக்காட்டியதுடன், ஸ்டான்லெ குப்ரிக் திரைப்படமான \"Dr. Strangelove” க்கான உட்தூண்டுதல்களில் ஒன்றை வழங்கியவர் ஆவார்.\nஅமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், விரிவாக்கப்பட்டு வரும் போர் தயாரிப்புகளும் மற��றும் மக்களுக்கு என்ன தெரியுமோ அதை விட அதிகமாக பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளும் ஒட்டுமொத்தமாக அவர்களின் முதுகுக்குப் பின்னால் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.\nஇப்போதிருக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஏகாதிபத்திய போருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ட்ரம்பின் ஈரானிய கொள்கை மீது அவருடனான ஜனநாயகக் கட்சியினரின் கருத்துவேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய இயல்பைக் கொண்டுள்ளன, ஒபாமா அவரினது சொந்த தண்டிக்கும் வகையிலான தடையாணைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கொண்டு வழி வகுத்துத் தந்துள்ளார். வியட்நாம்-கால போர்-எதிர்ப்பு போராட்டங்களில் அவற்றின் மூலவேர்களைக் கொண்ட போலி-இடது அமைப்புளைப் பொறுத்த வரையில், அவை அனைத்தும் \"மனித உரிமைகள்\" என்ற பெயரில் அமெரிக்க ஆக்ரோஷத்தை ஊக்குவித்தவாறு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஏற்பாடுகள் செய்து கொண்டுவிட்டன.\nதொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே ஒரு புதிய மற்றும் பேரழிவுகரமான போரை நிறுத்த முடியும். இதற்கு தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் போர் சம்பந்தமான கேள்வியை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கரங்களில் இருந்து எடுத்து, அதை அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் தீவிரமடைந்து வரும் வர்க்க போராட்டத்தின் மத்திய குவிமையமாக ஆக்கி, நனவுபூர்வமான அரசியல் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஅன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா\nபுலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nகுடு சந்தா ஹெரோயினுடன் கைது\nதொடலங்க பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் வியாபாரம் நடாத்திவந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான தினேஷா சந்தமாலி என்ற குடு சந்தா எனும் பெண் ப...\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/12/blog-post_26.html", "date_download": "2020-10-23T00:00:17Z", "digest": "sha1:5KMZONVCBLZXELJRRERPHL4LV7CI5ITA", "length": 40108, "nlines": 106, "source_domain": "www.kannottam.com", "title": "\"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்!\" தோழர் பெ. மணியரசன். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அரசியல் / கட்டுரை / செய்திகள் / தமிழக அரசியல் / நரிகள் ஊளையிடும் / பெ. மணியரசன் / \"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்\" தோழ��் பெ. மணியரசன்.\n\"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்\" தோழர் பெ. மணியரசன்.\n\"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்\" தோழர் பெ. மணியரசன். தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nசெயலலிதா இறந்துவிட்டதால், கருணாநிதி முடங்கி விட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கணிப்பது மேனாமினுக்கித்தனம். சிந்தனையாளர்கள் போல் காட்டிக் கொண்டு நுனிப்புல் மேய்வது.\nசெயலலிதாவும் கருணாநிதியும் துடிப்போடு செயற்களத்தில் உலா வந்தபோதே வரலாற்றளவில் செத்துப் போனவர்கள் அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்தியபோதே அவர்களின் கழகங்கள் பல முறை தோற்றன என்பதற்காக மட்டும் இதைக் கூறவில்லை.\nதங்களது கையூட்டு - ஊழல் செயல்பாடுகளால், தன்னல அதிகார வெறியால், வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுத்து வாக்கு வாங்கும் ஒழுக்கக் கேட்டால், சொந்தக் குடும்ப அரசியலால், சொந்தமில்லாத குடும்ப ஆதிக்கத்தால் - அக்குடும்பங்களின் அரசியல் கொள்ளைகளால், மக்களின் பலவீனத்தை மேலும் வளர்த்து இலவசங்களை அள்ளி வீசி வாக்கு வாங்கும் ஊழல் உத்திகளால், மக்களின் முன் உருப்படியான இலட்சியங்களையோ கொள்கைகளையோ முன்வைக்காமல் தங்களின் சொந்தப் பகை அரசியலை மட்டுமே முன்வைத்த கேவலத்தால் துடிப்போடு செயல்படும்போதே அரசியல் சாவடைந்தவர்கள் கருணாநிதியும் செயலலிதாவும்\nகருணாநிதியும் செயலலிதாவும் தமிழர்களின் என்னனென்ன உரிமைகளைக் காத்தார்கள் அல்லது மீட்டார்கள் காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, முல்லைப் பெரியாறு அணையின் முழு உரிமை, பாலாற்று உரிமை, தென்பெண்ணை உரிமை, கல்வி உரிமை, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான வேலை உரிமை, தமிழ்நாட்டின் தன்னுரிமை, தமிழை முழு ஆட்சி மொழி, கல்விமொழி, நீதிமொழி ஆக்குதல், சாதி ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவ நிலையில் தமிழ்ச் சமூகத்தை மறுவார்ப்பு செய்யும் சமூகநீதி, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக வேளாண்மை மாற்றப்படாமல் தடுத்தல், கூடங்குளம் அணு உலை தடுத்தல், இந்தியாவின் எண்ணெய் எரிவெளிக் கழகம் (ONGC) மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமவள வேட்டைக்காடாக தமிழர் விளை நிலங்களை மாற்றும் இந்திய ஏகாதிபத்தியத்தின் நச்சுத்திட்டங்களைத் தடுத்தல், மணல் கொள்ளை தடுத்தல், மதுவிலிருந்து மக்களைக் காத்தல் போன்ற இன்றியமையாப் பணிகளில், கடமைகளில் கருணாநிதியும், செயலலிதாவும் எதைச் சாதித்தார்கள்\nஇவர்கள் களத்தில் இல்லாததால் மேற்கண்ட உரிமைகளை மீட்பதிலும், தீமைகளைத் தடுப்பதிலும் புதிதாக வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதா இவர்கள் இருவரும் தமிழினத் தலைவர், புரட்சித்தலைவி என்று பொருந்தாத மகுடங்களை மாட்டிக்கொண்டு “அரச உலா” வந்த காலத்தில்தான் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டன; இத்தீமைகள் தமிழ்நாட்டில் குடி புகுந்தன\nகருணாநிதியும் செயலலிதாவும் முழு உடல் நலத்தோடும் மக்கள் செல்வாக்கோடும் அரசியல் களத்தில் உலா வந்த காலத்தில் தான் நம் ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்ய இந்திய அரசு, சிங்கள அரசுக்கு துணை நின்றது.\nமணற்கொள்ளையிலும், மதுக்கொள்ளையிலும் பங்கு வெட்டிக் கொண்டவர்கள் செயலலிதாவும் கருணாநிதியும் உரிமைகள் இழந்த தமிழ்நாட்டில் ஊழல் பேரரசு நடத்தியவர்கள் கருணாநிதியும், செயலலிதாவும். அதிகாரிகளுக்கும் பங்குவெட்டி அவர்களை ஊழல் பங்காளிகள் ஆக்கிக் கொண்டார்கள். இவர்களால் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமின்றி ஆட்சிக் கட்டமைப்பும் ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகி விட்டது.\nதமிழ்நாட்டு அரசியலில் உண்மையான வெற்றிடம் - கருணாநிதியும் செயலலிதாவும் தெம்பாக உலா வந்தபோதே ஏற்பட்டுவிட்டது அதனால்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இரசினிகாந்த் கட்சி தொடங்கத் திட்டமிட்டார். அப்போதும் தயங்கினார். இப்போதும் தயங்குகிறார்.\nநடிகர் விஜயகாந்து துணிந்து கட்சி தொடங்கி, தி.மு.க.வுக்கும், அதி.மு.க.வுக்கும் மாற்று என்ற அளவில் முன்னணியில் நின்றார். எட்டு முதல் பத்து விழுக்காடு வாக்கு வாங்கினார். சட்டப்பேரவையில் அதிகாரம் பெற்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இதெல்லாம் எப்போது நடந்தன செயலலிதாவும் கருணாநிதியும் சிறு வெற்றிடம் கூட இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் பூதங்களாக அடைத்துக் கொண்டு நின்றார்கள் என்று சிந்தனைச் சோம்பேறிகள் இப்போது “கணிப்பு” சொல்லும் காலத்தில் செயலலிதாவும் கருணாநிதியும் சிறு வெற்றிடம் கூட இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் பூதங்களாக அடைத்துக் கொண்டு நின்றார்கள் என்று சிந்தனைச் சோம்பேறிகள் இப்போது “கணிப்பு” சொல்லும் காலத்தில் அப்போதுதான் நடிகர்கள் பாக்கியராசு, டி. இராசே��்தர், இராமராசன், கார்த்திக்., சரத்குமார் போன்றவர்கள் கட்சி தொடங்க துணிச்சல் பெற்றார்கள். எப்படி அப்போதுதான் நடிகர்கள் பாக்கியராசு, டி. இராசேந்தர், இராமராசன், கார்த்திக்., சரத்குமார் போன்றவர்கள் கட்சி தொடங்க துணிச்சல் பெற்றார்கள். எப்படி கருணாநிதி மற்றும் செயலலிதா மீது வெகு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு இந்நடிகர்கள் கட்சி தொடங்கும் துணிச்சல் பெற்றார்கள்.\nஇவ்விருவரும் செல்வாக்கோடு வலம் வந்த காலத்தில் தான் சாதி, மதம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு புதிய புதிய கட்சிகள் பல தோன்றின. அவற்றுடன் தி.மு.க.வும், அதி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொண்டன.\nஇந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி உட்புதைந்துள்ளது. தி.மு.க. மற்றும் அதி.மு.க. அரசியலில் ஏமாற்றமடைந்த மக்களிடையே புதியதாக சாதிக் கட்சிகள், மதக் கட்சிகள். நடிகர் கட்சிகள் தோன்றின. எல்லா மக்களுக்கும் பொதுவான இலட்சியம், நடைமுறைக் கொள்கை ஆகியவற்றைக் கொண்ட கட்சிகள் ஏன் தோன்றவில்லை அல்லது தோன்றினாலும் ஏன் வேர்ப் பிடிக்கவில்லை\nதி.மு.க. மிக உயர்ந்த இலட்சியங்களைப் பேசிய கட்சி. தமிழ்நாடு உள்ளிட்ட திராவிட நாட்டு விடுதலை கோரிய கட்சி. பிராமணிய எதிர்ப்பு, சாதியற்ற சமூகம் நிகரமை (சோசலிசம்), பெண்ணுரிமை, தமிழின் வரலாற்றுப் பெருமிதங்கள், தமிழ்மொழி உரிமை, இந்தி எதிர்ப்பு, காங்கிரசு எதிர்ப்பு, ஒன்றே குலம் - ஒருவனே தேவன் எனப் பல முற்போக்கு இலட்சியங்களையும் கருத்துகளையும் பேசிய கட்சி தி.மு.க. இவற்றையெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஒவ்வொன்றாகக் கைவிடத் தொடங்கியது. ஆட்சிக்கு 1967இல் வந்த பின் எல்லா முற்போக்கு கொள்கை களையும் கைவிட்டது. மட்டுமின்றி சாதி, சிறுபான்மை மதம் ஆகியவற்றை வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொள்வது காங்கிரசு, பாசக உள்ளிட்ட இந்திய ஏகாதிபத்திய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் அரசில் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வது என்ற நிலைக்கு தாழ்ந்து சீரழிந்தது தி.மு.க. சீரழிந்த தி.மு.க.வில் பிளவுபட்ட ஒரு படிகமாக உருவானது அ.தி.மு.க. இப்பின்னணியில் சாதி - மதக் கட்சிகள் பல தோன்றின. நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு தூண்டுகோல் எது\n1950களில் நாட்டு விடுதலை இயக்கமாக மேடைகளில் முழங்கி - கட்டுரைகளில் எழுதி வந்த க��லத்திலேயே அதன் தலைவர் அண்ணா திரைப்படக் கதை வசனம் எழுதி வந்தார். நடிகர்கள் எம்ஜிஆர், எஸ்.எஸ். இராசேந்திரன் ஆகியோரைப் புரட்சி நடிகர் என்றும் இலட்சிய நடிகர் என்றும் அழைத்தார். தணிக்கை இல்லாமல் மூன்று திரைப்படங்களை அனுமதித்தால் நாங்கள் அவற்றின் மூலம் தனித் திராவிட நாட்டை அடைந்துவிடுவோம் என்றார்.\n“சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே அக்கா வந்து வாங்கித் தர” என்று கேட்டார் பாவேந்தர். அண்ணா மூன்று திரைப்படங்கள் மூலம் நாட்டு விடுதலை பெறுவேன் என்றார்.\nசட்டப்பேரவைத் தேர்தலில் 1962ல் எஸ்.எஸ். இராசேந்திரனை தி.மு.க. வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது அவரும் வென்றார். 1967 பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் தேர்தல் நிதி தரவேண்டாம். அவர் ஊர் ஊராகப் பரப்புரைக்குப் போனால் போதும். எம்ஜிஆர் முகத்தைக் கண்டால் முப்பதாயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும், அவர் பேச்சைக் கேட்டால் பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என்றார் அண்ணா.\nமக்கள் முன் இலட்சியங்களை வைப்பதைவிட கவர்ச்சியை வைப்பதில் ஆர்வம் காட்டினார் அண்ணா.\nகலைஞர் கருணாநிதி, திரைப்படம் பாதி அரசியல் பாதி என்று வளர்ந்தவர். எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்கள் - தி.மு.க.வின் இணை அமைப்பாகவே வளர்க்கப்பட்டன. கருணாநிதி முதல்வர் ஆனபின் - எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட, தம் மகன் மு.க. முத்துவை நடிகராக்கி, அவருக்கான இரசிகர் மன்றங்களைத் திமு.க.வினரைக் கொண்டு திறக்கச் செய்தார். இருவருக்குமான முரண்பாடு முற்றி மோதலாகி, தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சியைப் பிடித்தார்.\nஎம்ஜியாரோடு கதாநாயகியாக நடித்த ஒரே தகுதியை முதன்மைப்படுத்தி செயலலிதாவும் “புரட்சித் தலைவி” ஆனார்; முதலமைச்சர் ஆனார். “தன் காலில் மண்டியிட்டுக் கும்பிடும் “தன்மான அரிமாக்களாக” திராவிடத் தளபதிகளை உருவாக்கினார். செயலலிதா பிறப்பால் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்.\nஇந்தப் பின்னணியில்தான் தெலுங்கு நாட்டைச் சேர்ந்த திருட்டுப் பையன் நடிகர் விசாலுக்கும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்க ஆசை அலை பாய்கிறது அவர் ஆந்திராவில் கட்சி தொடங்க முடியாது.\nஅங்கே ஏற்கெனவே என்.டி. இராமாராவ் என்ற மாபெரும் செல்வாக்கு பெற்ற நடிகரைத் தெலுங்கு மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்து கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவ��யைக் கட்சியைக் கலைக்கும்படி செய்து விட்டார்கள்.\nநடிகர் இரசினிகாந்து அவருடைய கன்னட நாட்டில் கட்சி தொடங்க முடியாது. இரசினிகாந்தை விடக் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இராசுகுமார் அங்கு கட்சி தொடங்கவில்லை. எல்லாக் கட்சிக்கும் பொதுவான கன்னட முகமாக மட்டும் விளங்கினார். ஏமாளிகள், இளிச்சவாயர்கள் தமிழர்கள் என்ற துணிச்சலில் இங்கு கட்சி தொடங்க முயல்கிறார் இரசினிகாந்து\nகேரளத்தில் மலையாள உச்ச விண் மீனாக (சூப்பர் ஸ்டார்) இருந்த காலத்தில் பிரேம் நசீர் கட்சி தொடங்கினார். அந்நாட்டுக் கட்சித் தலைவர்களும் அறிவுத் துறையினரும் சான்றோரும் அறிவுரை கூறி அவர் கட்சியைக் கலைக்கும்படிச் செய்தனர். ஆனால் கேரள நடிகர் தல அசீத், தமிழ்நாட்டில் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர் இரசிகர்கள் அழைக்கிறார்கள்.\nஇந்தித் திரை உலகின் மிகப்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாக அரசியலை விட்டு விலகி விட்டார்.\nதமிழ்நாட்டில் கமலகாசன் பெயர் அறிவிக்காமல் கட்சி தொடங்கிவிட்டார். அடுத்து விசால் கட்சி தொடங்க முதல் வேட்புமனு போட்டுவிட்டார். இதெல்லாம் யாரை நம்பி\nஇலட்சியம், கொள்கை எதுவுமில்லாமல் கானல் நீர் வசனங்கள் பேசியும், திரைப்படக் கவர்ச்சி காட்டியும் தமிழ்நாட்டில் கட்சி நடத்தலாம், ஆட்சி நடத்தலாம் என்பதை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரங்கேற்றியுள்ளன. இந்தச் சீரழிவின் எச்சங்கள்தான் இப்போது தலை தூக்கும் அரசியல் நடிகர்கள்\nஇந்தச் சீரழிவிற்கெல்லாம் மூலகாரணம் தி.மு.க., அ.தி.மு.க. என்றாலும் அவை மட்டுமே மொத்தக் காரணங்கள் ஆகிவிடுமா சாதி, மத சாய்மானங்களும் ஊழலை ஏற்றுக் கொள்ளும் உளவியலும், வாய்வீச்சு வசனங்களில் வசமிழக்கும் பலவீனமும் நம் தமிழ் மக்களில் கணிசமானோர்க்கு இருப்பதும் முகாமையான காரணமில்லையா சாதி, மத சாய்மானங்களும் ஊழலை ஏற்றுக் கொள்ளும் உளவியலும், வாய்வீச்சு வசனங்களில் வசமிழக்கும் பலவீனமும் நம் தமிழ் மக்களில் கணிசமானோர்க்கு இருப்பதும் முகாமையான காரணமில்லையா காளையின் முதுகில் புண் இருந்தால் காக்கை வந்து கொத்தும். பூனை கோழை ஆகிவிட்டால் பொண்ணு கேட்கும் எலி\nவினாவைக் குழப்பில்லாமல் கேள்; விடையைக் குழப்பமில்லாமல் த���ல்லியமாகச் சொல் என்று மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தம் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த தொல்காப்பியன் மரபில் வந்த தமிழினம் இன்று இளிச்சவாய் இனமாய் மாறலாமா எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு, என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிக் கொடுத்த பேராசான் திருவள்ளுவர் மரபில் வந்த தமிழர்கள் ஏமாறலாமா\nஒரே நேரத்தில் முப்பெரும் வேந்தர்களைக் கொண்டிருந்த இனம் தமிழினம் மன்னர்கள் பலரின் கீழ் தமிழ் மண் இருந்தாலும், இரண்டயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எங்கள் தாய்நாடு தமிழ்நாடு - தமிழகம் என்று சங்க இலக்கியங்களில் அறிவித்த இனம் தமிழ் இனம்\nஅந்தத் தமிழினம் இன்று மேனாமினுக்கி வசனங்களிலும், அரிதார அரசியலிலும் மயங்கி மண்டியிட்டுக் கிடப்பதேன்\nஇன்று நம் தமிழர்களில், ஆழமாகச் சிந்திக்கும் அறிவாளிகள் இல்லையா அனைத்துத் தொழில் நுட்பங்களையும் கற்ற விற்பன்னர்கள் இல்லையா அனைத்துத் தொழில் நுட்பங்களையும் கற்ற விற்பன்னர்கள் இல்லையா எது வந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிகு இளைஞர்கள் இல்லையா எது வந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிகு இளைஞர்கள் இல்லையா இலட்சிய ஏந்தல்கள் இல்லையா இருக்கிறார்கள்; இலட்சோப லட்சம் பேர் இருக்கிறார்கள் பிறகேன் தமிழ்நாட்டில் இந்த அரசியல் அவலங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன\nஅயல் இனங்களைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்நாட்டைத் தங்களின் அரசியல் வேட்டைக்காடாக ஏன் தேர்வு செய்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் திரைக் கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் வணிகம் செய்யத் துடிக்கிறார்களே தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் திரைக் கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் வணிகம் செய்யத் துடிக்கிறார்களே ஏன்\nநீங்கள் வெறும் பார்வையாளர்களாக - விமர்சகர் களாக ஒதுங்கி விடுவதால் இந்தப் பதவி வேட்டையாடிகள் - பண வேட்டையாடிகள் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் அரசியல் களத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். புதிது புதிதாக யார் யாரோ தமிழர்களுக்குத் தலைமை தாங்க முண்டாசு கட்டுகிறார்கள் அரிமாக்கள் குரலெழுப்பாத காட்டில் நரிகள் ஊளை இடும்\n“எல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும்; அதை யாரோ ஒரு கதாநாயகன் வந்து நிறைவேற்றித் தர வேண்டும்” எ���்ற உளவியல் வெறும் கவர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல; தான் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற உள் மனத்தின் அச்சம்\nதமிழ்த்தேசியம் பேசியதற்காக நெல்சன் மண்டேலா போல் இங்கு யாரும் 27 ஆண்டுகளாகச் சிறையில் கிடக்கிறார்களா நெஞ்சில் குண்டேந்தி, நஞ்சில் குப்பி கட்டி விடுதலைப்புலிகள் போல் போர் புரிய அழைக்கிறோமா\nஇலட்சியத் தெளிவு பெற்று இலக்கிற்கு இட்டுச் செல்லும் தலைமையை அடையாளம் கண்டு அதனோடு அணி சேர வேண்டும் என்கிறோம். இக்கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்கிறோம். இயன்றோர் அறப்போராட்டங்களுக்கு வாருங்கள் என்கிறோம்.\nஒருவர் உண்மையிலேயே இலட்சியம் பேசுகிறாரா என்பதை அவரது நடைமுறையோடு உரசிப் பார்த்துதான் தெளிவு பெற வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொள்வது பாதுகாப்பானது என்று குறுக்கு எண்ணம் கொள்ளாமல் கொள்கையாளர்களோடு அணிவகுக்க வேண்டும். வாள் வீச்சில் வெற்றி பெற்ற இனத்தில் வந்தவர்கள் வாய்வீச்சில் ஏமாறக் கூடாது\nமெய்யைவிட பொய் கவர்ச்சியானது. உண்மையான வெள்ளியைவிட எவர்சில்லர் பளபளப்பானது\nஇளைஞர்கள் சிந்தனைச் சோம்பலை முறிக்க வேண்டும். முதல் துணிச்சல் சரியானதைச் சிந்திக்கும் துணிச்சல். அடுத்த துணிச்சல் அதை வெளிப்படுத்தும் துணிச்சல். அதற்கு அடுத்த துணிச்சல் அதற்காக நேரடியாகப் போராட்டங்களில் ஈடுபடுவது அல்லது கருத்துப் பரப்பலில் ஈடுபடுவது அல்லது முகம் காட்டாமல் - அதற்காகப் பணிகள் செய்வது\nஒற்றைக் கதாநாயகத் தலைமை கொண்ட அரசியலால் தமிழ்நாடு சீரழிந்தது போதாதா\nவரப்போகும் திரை நடிகர்களை மட்டுமல்ல, இப்போதுள்ள அரசியல் நடிகர்களையும் அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்க வேண்டும்.\nஅரிமாக்கள் முழக்கமிடாத காட்டில் நரிகள் ஊளையிடும் களத்திற்கு வாருங்கள் நமது இலட்சியக் களம் அறப்போர்க் களம்\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2017 திசம்பர் 16-31 இதழில் வெளியான கட்டுரை இது)\nஅரசியல் கட்டுரை செய்திகள் தமிழக அரசியல் நரிகள் ஊளையிடும் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n - பெ. மணியரசன் அறிக்கை\n\"விஜய் சேதுபதியை புறக்கணியுங்கள்\" - 'டென்ட்கொட்டாய்' ஊடகத்திற்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n\"சோழன்மாளிகை வரலாற்றை ஆய்வு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618748/amp?ref=entity&keyword=Tenkasi", "date_download": "2020-10-23T00:12:04Z", "digest": "sha1:4L54FSAEBZ73ZWYWFQ7UQQMCF7MBYETZ", "length": 7266, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது\nதென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம் நடத்தியது.\nகூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்\nஆகம விதிப்படி மகிஷாசுர சம்ஹாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம்\n60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அக்.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: இந்திய கடல் சேவை மையம் ��ச்சரிக்கை\nகொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nஒகேனக்கல்லில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி: பரிசலில் 3 பேர் மட்டும் பயணிக்கலாம்\nவேலூரில் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர் மனைவி வங்கி லாக்கரில் 400 கிராம் தங்கம் பறிமுதல்\nஇடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டு தர பொதுமக்கள் கோரிக்கை\nநகரும் நியாய விலை கடை துவக்கம்\nதமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே கடும் வாக்குவாதம்: காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு\nபெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு\n× RELATED கொடைக்கானல் அரசு பேருந்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baabb2-bb5b95bc8bafbbeba9-baab9fbbfbaabcdbaabc1b95bb3bcd/b85ba9bc8ba4bcdba4bc1-baebb4bbfbafbbfba9bb0bc1b95bcdb95bc1baebcd-baabafba9bcdbaab9fbc1baebcd-b86ba9bcdbb2bc8ba9bcd-baab9fbbfbaabcdbaabc1b95bb3bcd", "date_download": "2020-10-23T00:48:49Z", "digest": "sha1:FCVSUFLQBCCAVAAG3GF5IOTAKDQSAM54", "length": 18725, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பல வகையான படிப்புகள் / அனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்\nஅனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்\nஅனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள் பற்றிய குறிப்புகள்\nஎன்.பி.டி.இ.எல்., எனப்படும், அதிகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கற்றலுக்கான தேசிய ப்ரோகிராம், தற்போது, தனது செயல்பாட்டு எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. வீடியோ விரிவுரைகளுக்கான ஒரு சேமிப்பு அமைப்பாக தனது பயணத்தை தொடங்கிய என்.பி.டி.இ.எல்., தற்போது, புதிய முயற்சிகளை கைகொண்டுள்ளது.\nஆன்லைன் படிப்புகளுக்கான ஒரு பெரிய தளத்தை அமைக்கும் செயல்பாட்டில் NPTEL ஈடுபட்டுள்ளது. இதனுடன், கூகுளும் இணைந்து செயல்படவுள்ளது. இதற்காக, கூகுள், ஒரு தனிக்குழுவையே ஏற்படுத்தியுள்ளது. NPTEL -ன் கோர்ஸ் வீடியோக்கள் தற்போது YouTube -ல் கிடைக்கின்றன மற்றும் அதன் சேனல் 1.5 லட்சம் சந்தாதாரர்களையும், 8.7 கோடி View -களையும் கொண்டுள்ளது. Coursebuilder என்ற நிலைக்கு NPTEL வருவதால், அதிகளவிலான மாணவர்களுக்கு, அவர்களின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில், தனிப்படுத்தப்பட்ட பக்கங்களுடன், முழு படிப்பு அனுபவத்தையும் தர முடியும்.\nCoursera மற்றும் edX போன்ற சர்வதேச தளங்கள், ஆன்லைன் வழியான தேர்வின் மூலமாக மட்டுமான கவுரவ சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகையில், NPTEL, மேற்பார்வை செய்யப்படும் தேர்வு முறைகளின் மூலமான சான்றிதழை வழங்குகிறது. இத்தேர்வுகள், நாடு முழுவதும், வார இறுதி நாட்களில் நடத்தப்படுகின்றன. இந்த சான்றிதழ் தேர்வை, GRE மற்றும் GMAT தேர்வுகளைப் போன்று எந்த நேரத்திலும் எழுதலாம்.\nNPTEL -ன் தொழில்துறை பங்குதாரர்களான TCS and Cognizant போன்ற நிறுவனங்கள், பாட உள்ளடக்கத்திற்கு பல அம்சங்களைத் தருவதோடு, மாணவர் குழுக்களுக்கு ஆலோசனைகளையும் வழங்குகின்றன. அந்த ஆலோசகர்கள், மேற்கூறிய நிறுவனங்களின் சீனியர் ப்ரோகிராமர்களாக இருப்பார்கள். மேலும், இறுதி சான்றிதழ் தேர்வுகளுக்காக, தங்களிடமிருக்கும் வசதிகளை, இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் இதற்கு, NPTEL கட்டணம் வழங்குகிறது.\nபடிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, தொழில் நிறுவனங்கள், பணி வாய்ப்புகளை அளிக்கின்றன. படிப்பு இலவசம் என்றாலும், சான்றிதழுக்கான டோக்கன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சர்டிபிகேஷன் முன்முயற்சியைத் தவிர, சிறப்பு விரிவுரைகளை வழங்கவும், NPTEL திட்டமிடுகிறது. பல பிரபல கல்வியாளர்களும், தொழில்துறை வல்லுநர்களும், கணிதம் தொடங்கி, ஆயுர்வேதம் வரையிலான பல்வேறு பரந்துபட்ட துறைகள் தொடர்பாக, விரிவுரைகளை தயார் செய்வார்கள்.\nபலவிதமான நிபுணர்களின் விரிவுரைகளை, ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களில் NPTEL பதிவுசெய்கிறது. வழங்கப்படும் 20,000 படிப்புகளில், 2,500 படிப்புகள் பதிவு வடிவங்களில் இருக்கிறது. வீடியோக்களில், உபதலைப்புகள் இடப்பட்டிருப்பதால், பலவகையான மொழிப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்களும், இவற்றைப் பயன்படுத்தலாம்.\nFiled under: Online courses, கல்வி, பல வகையான படிப்புகள், கல்வி, பாடங்கள், மாணவன்\nபக்க மதிப்பீடு (94 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஅனல் மின்நிலையங்களில�� பணிபுரிய ஓராண்டுப் படிப்பு\nஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு\nமாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்\nஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும் ஆராய்ச்சி துறை\nஅனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்\nதனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்\nவணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்\nதொழில் நுட்பம் சார்ந்த கல்வி\nஹிந்து தர்ம ஞானம் படிப்பு\nஎம்.பி.ஏ - எகனாமிக்ஸ் படிப்பு\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nநிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல், வரைபடவியல் பயிற்சிகள்\nஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்\nமாணவ மாணவியருக்கு முன்னணி படிப்புகள்\nவேதிப் பொறியியல் / தொழில்நுட்பவியல்\nதிறன் மேம்பாட்டுக்கான சான்றிதழ் படிப்புகள்\nகோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்வி\nநிறுவனத்தின் செயலாளர் பணிக்கான படிப்பு\nகலைநயமிக்க செராமிக் பொறியியல் துறை\nதீ மற்றும் பாதுகாப்பு குறித்த படிப்புகள்\nபுதுப்பிக்கத்தக்க, மாற்று எரிசக்தி சம்பந்தமான பயிற்சிகள்\nஇயந்திரங்களைக் கையாள இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்பு\nபுவியியல் தகவல் தொகுதி - GIS\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்\nமத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)\nவணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 14, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:43:08Z", "digest": "sha1:OWOCUFU6D6KT7Y5HRJXQTLWL3HX2M5MC", "length": 19922, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்\nமின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\n1 இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு\n3 பிற நாடுகளில் பயன்பாடு\nஇந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு[தொகு]\nசுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் பட்டுக்கு வந்தன. இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் எற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகி வருகின்றன.\nமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு மிகக்குறைவான அளவு ஓட்டுச்சீட்டுகளே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்பாடு குறைக்கப்பட்டது.\nஇந்த இயந்திரம், கட்டுப் பாட்டு கருவி், ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும். இந்த இரு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின்னிணைப்பு வடம் (கேபிள்) மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யத்தயாராகும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.\nஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதா���், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.\nஇந்தியாவில் சில அரசியல் கட்சிகள் இம்முறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகின்றது. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிருபிக்கும் நிலையில் அதை சரி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று நிருபிக்கவில்லை.\nதற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகள் இதில் பதிவு செய்யும் தகவல்களை மாற்ற முடியும் என்று காரணம் கூறி இம்முறையை ஏற்க தயங்கி வருகின்றன.\nமுதன்மை அலுவலர் மி.வா.இயந்திரத்தைப் பயன்படுத்தும் முறை - ஈசிஐஎல் எந்திரம்\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களைத் தயாரித்��� பெல் நிறுவனத்தின் தரவு\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் விளக்கப்பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/", "date_download": "2020-10-23T00:05:50Z", "digest": "sha1:IRFAUMBSM7OEHIGKBEMMSWITZS4FORDE", "length": 19688, "nlines": 181, "source_domain": "vithyasagar.com", "title": "நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..\nPosted on நவம்பர் 29, 2011\tby வித்யாசாகர்\nஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading →\nPosted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்\t| Tagged கவிதை, கவிதைகள், டாவின்சி, தமிழ், தமிழ்க் கவிதைகள், மோனா லிசா, மோனொலிஸா, மோனோலிசா, ராணி, ராணி கவிதைகள், ராணிமோகன், ராநிமோகன் கவிதைகள், லிசா, லியானார்டோ டாவின்சி, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், rani, rani mohan\t| 13 பின்னூட்டங்கள்\nகுவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\nPosted on நவம்பர் 27, 2011\tby வித்யாசாகர்\nஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராள���, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nகாற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nPosted on நவம்பர் 26, 2011\tby வித்யாசாகர்\nதமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011\tby வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஎல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\nPosted on நவம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nதேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்ற���. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ்\t| 9 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/16201602/Applying-poison-to-biscuits-killing-the-dog-cutting.vpf", "date_download": "2020-10-22T23:43:56Z", "digest": "sha1:GBWVAD5HPRL6QVC7T4NFGFU265MYEBQ3", "length": 10774, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Applying poison to biscuits, killing the dog, cutting down the sandalwood and abducting it || பிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தனமரம் வெட்டி கடத்தல்\nபிஸ்கெட்டில் விஷம் தடவி கொடுத்து நாயை கொன்று விட்டு சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 20:30 PM\nகோவையை அடுத்த பேரூர் அருகே தீத்திபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 50). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் 40 ஆண்டுகளாக வளர்ந்த சந்தனமரம் உள்ளது. அதன் அருகே கூண்டில் தோட்ட காவலுக்காக 2 நாய்களை கட்டி பராமரித்து வருகிறார்.\nநேற்று முன்தினம் இரவு, குருநாதனின் தோட்டத்திற்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அதை பார்த்து நாய்கள் குரைத்துள்ளன. உடனே அந்த மர்ம நபர்கள், பிஸ்கெட்டில் விஷம் தடவி நாய்களுக்கு போட்டு உள்ளனர். அதை சாப்பிட்டதும் நாய்கள் மயக்கம் அடைந்து விட்டன. இதையடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்த மரம் அறுக்கும் எந்திரத்தால் சந்தனமரத்தை வெட்டி எடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த குருநாதன் பார்த்தார். அங்கு விஷம் தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஒரு நாய் இறந்து கிடந்தது. மற்றொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மேலும் அங்கிருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், தோட்டத்தில் காவலுக்கு தங்கி இருக்கும் சரவணகுமாரின் அறைக்கு குருநாதன் சென்றார்.\nஅங்கு கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர், சரவணகுமாரிடம் விசாரித்தார். அவர், மர்ம நபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரிய வில்லை என்று கூறியதாக தெரிகிறது.\nஇது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n2. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n3. “அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்\n4. திருவொற்றியூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை\n5. மரக்காணம் அருகே மாயமான பள்ளி மாணவன் கொன்று புதைப்பு பரபரப்பு தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/10797/", "date_download": "2020-10-22T23:29:44Z", "digest": "sha1:TISNNGLELXTOUMHZL4JW4KAQAM3QQAJH", "length": 17629, "nlines": 285, "source_domain": "tnpolice.news", "title": "வாலிபரை கொலை செய்து எரித்த வழக்கில் கைது செய்யபட்டவர் மீது குண்டாஸ் – POLICE NEWS +", "raw_content": "\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \nகாவலர் வீர வணக்க நாள் மாரத்தான் ஓட்டப்போட்டி \nகாவலர் நீத்தார் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய தலைமை காவலர்\nநீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை\nசிவகங்கையில் இடி தாக்கி பெண் பலி, திருவேகம்பத்தூர் காவல்துறையினர் ஆய்வு\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பசித்தோருக்கு உணவு விநியோகம்\nவாலிபரை கொலை செய்து எரித்த வழக்கில் கைது செய்யபட்டவர் மீது குண்டாஸ்\nகடலூர்: விருத்தாசலம் வி.சாத்தமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (35). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 8.12.2017 அன்று குப்பநத���தநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் (35), புதுக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார்(32), தேவேந்திரன், மீனாட்சிசுந்தரம், வீரசோழகன், பாண்டியன் ஆகிய 6 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, அவரது உடலை எரித்தனர்.\nஇது தொடர்பாக விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வினோத்குமார் மீது விருத்தாசலம், மங்கலம்பேட்டை காவல் நிலையங்களில் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.\nஇவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.\nஅதன்பேரில் வினோத் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வினோத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.\nஇந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கண்ணன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள்\n53 பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக […]\nகனரக வாகன ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்ட SP யிடம் அளித்த உறுதிமொழி\nவீரமரணமடைந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் “Indian Police in Service of the Nation” இணையதளம்\nவிபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி\nகிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nமூதாட்டியின் புகாரை பெற வரவேற்பறைக்கு வந்த திருவள்ளூர் SP\nபோலீஸ் கேன்டீனில் மாதந்தோறும் 10 ஆயிரத்திற்க்கு பொருட்கள் வாங்கலாம்;: டிஜிபி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,932)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,060)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,028)\nவீர மரணம் அடைந்த கா��லர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,831)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,736)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,716)\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக மினிமாரத்தான் போட்டி\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nமதுரை மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_911.html", "date_download": "2020-10-22T23:37:18Z", "digest": "sha1:6ENAMATZHDSRJNHX7XT465EH2ML2LJ6J", "length": 11267, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay \"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\nஅழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் என அடுத்தடுத்து ப்ளாப் படங்களை கொடுத்து தடுமாறிக்கொண்டிருந்தார் நடிகர் விஜய்க்கு, கொலை பசியில் இருந்தவனுக்கு கிடைத்த பிரியாணி போல வந்தது தான் முருகதாசின் \"துப்பாக்கி\" படம்.\nஇடையில், காவலன், நண்பன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால், அவை இரண்டும் ரீமேக் படங்கள் என்பதால் விஜயின் சினிமா வாழ்க்கைக்கு துணையாக நிற்கவில்லை.\nஎதன் அடிப்படையில் கதை தேர்வு செய்கிறார் என்று பல விமர்சனங்கள் விஜய் மீது எழுந்தன. ஆனால், அவை அனைத்தையும் சுக்கு சுக்காக உடைத்து எரிந்தது \"துப்பாக்கி\" திரைப்படம்.\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர், வசூல் மன்னன் என்றால் விஜய்யும் ஒருவர், விஜய் வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படம் தான் துப்பாக்கி.\nஇந்த திரைப்படம் 100 கோடியை தொட்ட திரைப்படம். இப்படி விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த \"துப்பாக்கி\" படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் தானாம்.\nதுப்பாக்கி படத்தின் கதைய��� இயக்குனர் முருகதாஸ் கூறினாராம், அவரும் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் ஆனால் ஒரு சில காரணங்களால் தான் படபிடிப்பு தள்ளி போனதாம். இதற்க்கு இடையில் தான் விஜயிடம் முருகதாஸ் கதை சொல்லியுள்ளார்.\nகதையை கேட்டு விஜய்க்கு பிடித்துவிட்டது, அதனால் முருகதாஸ் அக்க்ஷய் குமாரிடம் தமிழில் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுக்கட்டுமா.. என கேட்டுள்ளார், அக்க்ஷய் குமாரும் உங்களுடைய இஷ்டம்.\nநான் இப்பொழுது பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஒரு வருடத்திற்கு கால் ஷீட் கொடுப்பது கடினமான விஷயம். அதனை, நீங்கள் படத்தை முடித்து விட்டே வாருங்கள் என கூறியுள்ளார் அக்க்ஷய் குமார்.\nதுப்பாக்கி படத்தில் விஜய் நடித்தார், படமும் மெகா ஹிட் ஆனது அதன் பிறகு தான் சில மாதங்கள் கழித்து முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை எடுக்க தொடங்கினார், முதலில் அக்க்ஷய் குமார் கால் சீட் கொடுத்திருந்தால் துப்பாக்கி படத்தில் முதலில் அக்க்ஷய் குமார்தான் நடித்திருப்பார்.\nவழக்கம் போல துப்பாக்கி படமும் ரீமேக் படம் என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கும்.\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\n\"வாவ்... என்ன ஃபிகர் டா..\" - ஸ்லீவ்லெஸ் உடையில் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"மொழ மொழன்னு யம்மா யம்மா...\" - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n\"ரம்யா பண்டியனுக்கே டஃப் கொடுப்பீங்க போல..\" - இடுப்பு கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய நீலிமா ராணி..\n - நடிகை சங்கீதாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nபிகினி உடையில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த த்ரிஷா..\nசொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் முதன்முறையாக ப்ரியா பவா���ி ஷங்கர் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..\n\"அரபு நாடே அசந்து நின்ற அழகி..\" - இப்போது எப்படி இருக்கார் பாருங்க - சுண்டி விட்டா ரத்தம் வந்திடும் போல..\n\"ப்ப்பா... என்னா ஷேப்பு..\" - இறுக்கமான உடையில் இளசுகளை சுண்டி இழுத்த அர்ச்சனா - வைரல் போட்டோ..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய கவர்ச்சி நடிகை நாகு..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/boom-boom-cow-blessed-minister-jeyakumar/", "date_download": "2020-10-22T23:41:09Z", "digest": "sha1:CO7LRRNHLT6WV2BPJBT5QW5MQOY7NK2S", "length": 13511, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "அமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம் பூம் மாடு | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஅமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம் பூம் மாடு\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா சு��ுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்.. பீதியில் மதுரை மக்கள்.. வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி.. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. சூர்யாவின் \"சூரரைப் போற்று\" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்.. அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம் காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.. காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது தார் பாலைவனத்தில் என்ன நடந்தது பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர் சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி\nஅமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம் பூம் மாடு\nசென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அமைச்சர் ஜெயக்குமார் பூம் பூம் மாட்டிடம் ஆசிபெறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீடு உள்ள பகுதியில், பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர், மேளம் வாசித்தப்படி சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், அந்த பூம் பூம் மாட்டிடம் சென்று ஆசிபெற்றார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், பல ஆண்டுகளுக்கு பிறகு பூம் பூம் மாட்டு��்காரை நேரில் பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPosted in முக்கிய செய்திகள்Tagged #அமைச்சர் #ஆசீர்வாதம் #பூம் பூம் மாடு\nஇன்றுமுதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா வர தடை…\nசீன அதிபர் ஷி ஜின்பிங் – பிரதமர் மோடி சந்திக்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்… சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் வெள்ளிக்கிழமை இந்தியா வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி – ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், எல்லை சிக்கல், இருநாட்டின் பாதுகாப்பு, சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல […]\n7 பேர் விடுதலையில் ஏன் இந்த முரண்பாடு.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\nமுதலில் இந்த 30 கோடி பேருக்கு தான் கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு தயார் செய்து வரும் முன்னுரிமை பட்டியல்..\nதேவைப்பட்டால் இதையும் செய்யுங்கள்…ஆனால் வேலை முக்கியம்\nதிடீரென இந்தியாவை புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்.. என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க..\nகொரோனா பாதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு டெங்கு நோயும் உறுதியானதால் அதிர்ச்சி.. மருத்துவமனையில் சிகிச்சை..\nபல நாள் கனவு நிறைவேறியது…கணவனை தீர்த்துகட்டிய மனைவி…நாடகம் அம்பலம்…\n“பிரதமர் மோடிக்கெல்லாம் அது புரியாது.. நிதியமைச்சர் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்..” பகிரங்கமாக அமைச்சர் பதவி கேட்ட சுப்ரமணியன் சுவாமி..\nஅவங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா..\n“சிஏஏ குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா..” ராகுல், மம்தா, அகிலேஷ், மாயாவதி ஆகியோருக்கு சவால் விடுத்த அமித்ஷா..\nடிஆர்பி-யில் டாப் 5 இடங்கள் பிடித்த சேனல்கள் நம்பர் 1 இடம் எந்த சேனலுக்கு தெரியுமா\nலடாக் எல்லையில் இந்திய வீரர்கள் சிலர் கணக்கெடுப்பில் காணவில்லை….\nநான் எதிர்ப்பார்க்கும் தருணம்….. மனம் திறந்த WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர்….\n“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்..\nஇப��எஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்..\nதங்கம் விலை : இன்றைய நிலவரம் இதோ..\nIBPS ஆட்சேர்ப்பு : 2557 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் அரிய வாய்ப்பு..\nஅதிர்ச்சி.. தன்னார்வலர் மரணம்.. கோவிட்-19 தடுப்பூசியின் சமீபத்திய நிகழ்வுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203622?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:28:54Z", "digest": "sha1:76ZH64NZ3QKD7JQRLETIMFWFV3X5KZKC", "length": 9162, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கர்ப்பிணி மனைவி... குடியுரிமைக்காக காத்திருந்த இளைஞர்: பிரித்தானியாவில் கொடூர கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்ப்பிணி மனைவி... குடியுரிமைக்காக காத்திருந்த இளைஞர்: பிரித்தானியாவில் கொடூர கொலை\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை மீட்டுவர இந்திய அரசின் உதவியை அவரது குடும்பம் நாடியுள்ளது.\nஐதராபாத், நூர்கான் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நதிமுதீன். இவர் லண்டனில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆறு வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.\nஇவர் மனைவியும் லண்டனில் பணியாற்றி வருகிறார். வழக்கமாக வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிவிடும் நதிமுதீன், கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பவில்லை என கூறப்படுகிறது.\nஇதையடுத்து டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் அவரது மனைவி விசாரித்துள்ளார். அப்போதுதான் நதிமுதீன், பார்க்கிங் பகுதியில் கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.\nமுதற்கட்ட விசாரணையில் நதிமுதீனை அவருடன் பணியாற்றிய, ஆசியாவை சேர்ந்த ஒருவர் குத்திக் கொன்றுள்ளது தெரியவந்தது.\nஇந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருதற்கு அவரது குடும்பத்தினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளனர்.\nஉடலை இந்தியாவுக்கு கொண்டு வர இன்னும் சில நாட்கள் ஆக��ம். லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.\nநதீம், இன்னும் சில நாட்களுக்குள் இங்கிலாந்தின் குடியுரிமையை பெற இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது.\nஎதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. நதீம் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்’’ என்று நதீமின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-23T00:44:25Z", "digest": "sha1:VAKUK2VXYZY3VQ2XVPIXQUURAKJLS4EE", "length": 4015, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேல் முறையீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசட்டத்தில் மேல் முறையீடு (appeal) என்பது ஓர் அலுவல்முறை தீர்ப்பை முறையாக மாற்றும்படி வேண்டுவதற்கான முறைமை ஆகும். பொதுவாக, சில பதிவான தரவுகளை மீளாயும் மேல் முறையீடுகளாகவும் சில முதலிலிருந்தே மீளாயும் (de novo) மேல் முறையீடுகளாகவும் உள்ளன. பதிவான தரவுகளின் மேலான வழக்குகளில் முன்பு தீர்ப்பு வழங்கியவரது முடிவு குறித்து வழக்காடப்படுகிறது; சட்டத்தை சரியாக பயன்படுத்தவில்லை, உண்மைநிலையை மாறாகப் புரிந்து கொண்டிருத்தல், தனது எல்லையை மீறி தீர்ப்பு வழங்கியிருத்தல், அதிகார முறைகேடு, ஒருபக்கச் சார்பான நிலை, ஏற்றுக்கொள்ளவியலாச் சான்றை கருத்தில் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றை கருதாது முடிவடுத்தல் போன்றவை சில காரணங்களாக அமையும். முதலிலிருந்து மீளாயும் முறையீடுகளில் மற்றொரு நடுவர் முந்தையத் தீர்ப்பை கருத்தில் கொள்ளாது வழக்கை முற்றிலும் திரும்ப விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2015, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்கள���ம் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/ba4bbfbb0bc1b95bcdb95bc1bb1bb3bcd/b95bbebaeba4bcdba4bc1baabcdbaabbebb2bcd-baabb0bc1bb3bcd-bb5bbfbb3b95bcdb95baebcd/b95bbeba4bb1bcd-b9abbfbb1baabcdbaabc1bb0bc8ba4bcdba4bb2bcd", "date_download": "2020-10-23T00:28:53Z", "digest": "sha1:VAYI574NX6EYBZMPLFT4JG6QQ6S724YC", "length": 25533, "nlines": 244, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காதற் சிறப்புரைத்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / தமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள் / திருக்குறள் / காமத்துப்பால் - பொருள் விளக்கம் / காதற் சிறப்புரைத்தல்\nகாதற் சிறப்புரைத்தல் எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கான விளக்கவுரை இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\n1121. இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது. பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம் மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.\n('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறுவேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.) ---\n1122. பிரிவு அச்சம் கூறியது. உடம்பொடு உயிரிடை என்ன அன்ன-உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். 'என்ன' எனப்பன்மையாற் கூறியது, இரண்டும தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்ப துன்பங்கள்\n(ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அது பொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல் ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்' எனவும், 'இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்' எனவும், 'இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்' எனவும் அவள் மனத்தின்கண் நிகழும்; அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) ---\n1123. இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது. கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின் கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.\n('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின். நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.) -\n1124. பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது. ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்; நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்.\n('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.) ---\n1125. ஒருவழித் தணந்துவந்த தலைமகன், 'நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ' என்ற தோழிக்குச் சொல்லியது. ஒள் அமர்க்கண்ணாள் குணம்; யான் மறப்பினை உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.\n(மன்: ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று; மேல் தலைமகள் கூற்று.) ---\n1126. ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக; எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர்.\n(இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் '��மைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.) ---\n1127. இதுவும் அது. காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.\n(இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை' என்பது குறிப்பெச்சம்.) ---\n1128. இதுவும் அது காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.\n('எப்பொழுதும் எம் நெஞ்சின் கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை' என்பது குறிப்பெச்சம்.) ---\n1129. வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது. இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்தற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.\n(தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை,' என்பதாம்.)\n1130 இதுவும் அது. என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர், என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.\n('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.) ---\nஆதாரம் - மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபக்க மதிப்பீடு (19 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசிலப்பதிகாரம் - வழக்குரை காதை\nமணிமேகலை - விழாவறை காதை\nசீவக சிந்தாமணி - விமலை பந்தாடுதல்\nகம்பராமாயணம் - கங்கைப் படலம்\nபெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nவாணிதாசனின் தமிழச்சி மற்றும் கொடிமுல்லை\nசங்க இலக்கியம் - ஓர் அறிமுகம்\nகாவியமும் ஓவியமும் பாகம் - 1\nகாவியமும் ஓவியமும் பாகம் 2\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஅறத்துப்பால் - பொருள் விளக்கம்\nபொருட்பால் - பொருள் விளக்கம்\nகாமத்துப்பால் - பொருள் விளக்கம்\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 1 முதல் 14 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள் - 15 முதல் 30 வரை\nபாரதியாரின் தேசிய கீதங்கள்- 31 முதல் 40 வரை\nதமிழர் வீரம் - 7 முதல் 10\nதமிழர் வீரம் - 11 முதல் 15\nகடற்கரையிலே 1 முதல் 8\nகடற்கரையிலே 9 முதல் 15\nகடற்கரையிலே 16 முதல் 20\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nவாழ்க்கை நலம் - பாகம் 2\nதமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/the-mysterious-death-of-a-father-and-son-in-the-sub-jail.html?source=other-stories", "date_download": "2020-10-22T23:36:03Z", "digest": "sha1:QCPTZFGGRCCRHVM2EMNDG53VKULFP3ZX", "length": 13862, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The mysterious death of a father and son in the Sub jail | Tamil Nadu News", "raw_content": "\n'கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் மரணம்...' 'மகனுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தம்...' 'மகன் இறந்த கொஞ்ச நேரத்துலையே...' அதிர்ச்சி சம்பவம்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட தந்தையும் மகனும், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படு��்தியுள்ளது.\nசாத்தான்குளம் அரசரடி தெருவில் மரக்கடை பனமரக்கடையும், தனியார் லாரி புக்கிங் ஏஜென்சி நடத்தி வருபவர் ஜெயராஜ்(58). இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், இவர்களுக்கு 3 மகள்களும், பென்னிக்ஸ் என்ற மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 19-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தன்னை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் பணி செய்ய விடாமல், கொலை மிரட்டல் விடுத்ததாக தலைமை காவலர் முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பெயரில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ்ஸை(31) 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இருவரையும் போலீஸார் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஅதையடுத்து நேற்று (21.06.2020) இரவு 7.45 மணிக்கு பென்னிக்ஸ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், இதையடுத்து கிளைச் சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் பென்னிக்ஸை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nமேலும் உயர் சிகிச்சைக்காக பென்னிக்ஸை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர், ஆனால் அதற்குள் பென்னிக்ஸ் உயிரிழந்தார்.\nஅதைத்தொடர்ந்து பென்னிக்ஸின் தந்தை உடல்நலக் கோளாறால் நேற்று இரவு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று 4.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.\nஅடுத்தடுத்த தொடர் மரணங்களால் கொந்தளித்த சாத்தன்குள வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் இணைத்து நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை முடிவில் தான் இருவரின் இறப்பு குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.\nமேலும் பென்னிக்ஸூக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரும் அவரின் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தாரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மரணங்கள் குறித்து, கோவில்பட்டி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'இந்திய படைகள்' மீது 'தாக்குதல்' நடத்துங்கள்... 'சீன' ராணுவ ஜெனரல் 'உத்தரவ��...' அமெரிக்க 'உளவுத்துறை' அதிர்ச்சி 'தகவல்...'\n'வேட்டைக் கும்பல்' வைத்த நாட்டு 'வெடி குண்டு...' 'வாய் சிதறி' உயிருக்கு போராடும் 'பசு...' 'மனம் வெதும்பிப்' போன 'விவசாயி...'\n'4' மணி நேரம்... ஃபிளாட்பார்ம் அருகே கிடந்த 'உடல்'... 'கொரோனா'வா இருக்கும்னு யாரும் கிட்ட போகல\nசுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட ‘சிசிடிவி கேமரா’.. கிணற்றில் மிதந்த ‘பாதிரியார்’.. அதிர்ச்சியில் மக்கள்..\n'உன்னோட வாசம் கூட என்ன விட்டு போகல டா'... 'இந்த கொடுமையை பாக்கவா கல்யாணம் செஞ்சோம்'... காதல் மனைவி கண்ட கொடூரம்\n'ஆண்கள் ஆபாச வீடியோவ...' 'போலீசோட நம்பருக்கே அனுப்பிருக்கார்...' வசமாக சிக்கிக்கொண்ட அறிவியல் ஆசிரியர்...\n'முன்பின்' தெரியாதவரை 'ஒருநாள்' தங்கவைத்த 'இளம் பெண்'.. 'இரவில்' கண்விழித்து 'பார்த்தபோது' காத்திருந்த 'அதிர்ச்சி'\n... ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி 'பதிலளித்த' சிறை நிர்வாகம்\n‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..\nகொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...\n\"இதுதான் சமயம்...\" \"இப்ப விட்டா அப்புறம் முடியாது...\" 'சிறைக்கைதிகள்' போட்ட 'பக்கா பிளான்...' கடந்த 'வெள்ளி இரவு' நிகழ்ந்த 'பயங்கரம்'...\n'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல கன்ஃபார்ம் பண்ணிடுவாங்க...' சரக்குன்னு நினைத்து சானிடைசர் குடிச்சுருக்கார்...' சிறையில் நடந்த பரபரப்பு சம்பவம்...\n'கொரோனா' பீதியால் 'சிறையில்' கலவரம்... '23 கைதிகள்' சுட்டுக் கொலை... '30 போலீசார் படுகாயம்...'\nஇந்த நாட்டில் 'மகாபாவிகள்' மன்னிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால்... எங்களை 'கருணைக்கொலை' செய்து விடுங்கள்... குற்றவாளிகளின் குடும்பத்தினர்\nநீங்க 'யாரா' வேணாலும் இருங்க... 'கலங்கிய' கண்களுடன் 'ஜெயிலுக்கு' போன கால்பந்து சூப்பர்ஸ்டார்\nசிறுமிகள் ஆபாச படத்தை 'பரப்பிய' ஈரோடு வாலிபர்... தட்டித்தூக்கி கம்பி 'எண்ண' வைத்த போலீஸ்... சிக்கியது எப்படி\n'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு\nநிர்பயா வழக்கு: திஹாரை வந்தடைந்த 'பவான்' ஜல்லட்... 'திட்டமிட்டபடி' பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு\n“இயற்கை உபாதைக்காக சென்ற இளம் பெண்”.. “கடத்திச் சென்ற நபர் 2 நாட்களாக வைத்து, செய்த கொடூரம்\nஅங்க போய் ஏன்ட�� ஏறுன... புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... பிரபல யூடியூப் பதிவருக்கு நேர்ந்த கதி...\nநாலு பேரையும் 'தூக்குல' போடுற... பணத்தை வச்சு... மக 'கல்யாணத்தை' நடத்த போறேன்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nசாப்பாட்டில் 'விஷம்' வைத்து... கொலை செய்ய 'திட்டம்' தீட்டும் தாவூத்.... உச்சக்கட்ட பாதுகாப்பில் திகார் சிறை\n'.. 'பலாத்காரம் செய்து வீடியோ' எடுத்த பாதிரியார்.. 'சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:22:52Z", "digest": "sha1:UAT4DIWI7MWHNLITXDTZXZ6WV7V22Y27", "length": 22108, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்லோகம் News in Tamil - ஸ்லோகம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநான் என்னும் அகந்தை அழிக்கும் அங்காள பரமேஸ்வரி பாடல்\nநான் என்னும் அகந்தை அழிக்கும் அங்காள பரமேஸ்வரி பாடல்\nஅகம்பாவம் கொண்டவர்களிடம் வெற்றி எனும் தேவதை நிலைப்பது இல்லை. இது போன்றவர்கள் இந்த அந்தாதி பாடல் தினமும் பாராயணம் செய்தால் மிகப்பெரிய வெற்றியையும் தன்வசம் ஆக்கிக் கொள்ளலாம்.\nஎல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜெபிக்கவும்\nஎங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற அன்னை லட்சுமியின் அருளை எங்களுக்குக் குறைவில்லாமல் அளித்தருளும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள்.\nநம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்\nஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பார் பாருங்கள் அப்போது அவரது மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும்,\nசிவமந்திரமும் அதை தினமும் சொல்வதால் கிடைக்கும் பலன்களும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.\nசோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன் பக்தி துதி\nசோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் பக்தியுடன் சொல்லுபவர்களுக்கு துன்பம் வராது. செல்வம் சேரும்.\nநல்ல வரன் அமைய தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்\nதிருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையு��்.\nகிரக பீடைகள், கெட்ட கனவு தொல்லையை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்\nஇந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.\nஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம்\nஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை தியானித்து உருஏற்ற முருகனின் அருள் கிடைத்து ஆணவம், கன்மம், மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த குரு கவசம்.\nசிவபெருமானே அரிய மா ஒளியே பக்தி துதி\nசிவபெருமானுக்கு உகந்த இந்த பக்தி துதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். வேண்டுதல்கள் படிப்படியாக நிறைவேறும்.\nதிருமண தடையை நீக்கும் சப்தகன்னிமார் 108 போற்றி\nசப்தகன்னிமார்களை இந்த 108 போற்றியைச் சொல்லி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.\nபிள்ளைகள் கல்வியில் சிறக்க சரஸ்வதி தேவி மந்திரம்\nகுழந்தைகள் கல்வியில் பிரச்சினையே ஞாபக சக்தியின்மைதான். இதற்குப் பலவகைப் பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிகவும் முக்கியம். ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரத்தைப் படிக்க வேண்டும்.\nஎந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்\nநாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.\nபுரட்டாசி மாதத்தில் தினமும் சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம்\nபுரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து பெருமாளை வழிபாடு செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.\nபவுர்ணமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nபவுர்ணமி தினத்தன்று இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.\n9 பவுர்ணமிக்கு சொல்ல வேண்டிய காலபைரவர் அஷ்டகம்\nகாலபைரவருக்கு உகந்த இந்த அஷ்டகத்தை (தமிழில்) ஒன்பது பௌர்ணமிகள் சொல்லி காலவைரவரை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் வறுமை என்பதே இருக்காது. பண ரீதியான கஷ்டங்கள் நீங்கும். குறிப்பாக கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கிவிடும்.\nசெப்டம்பர் 30, 2020 09:43\nசெவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார்\nசெவ்வாய்க்கிழமைகளில் அல்லது தினமும் இந்த மந்திரத்தை மனம் உருகி இந்த 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நிச்சயமான உண்மை.\nசெப்டம்பர் 29, 2020 10:41\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஇந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.\nசெப்டம்பர் 28, 2020 09:28\nபுரட்டாசி சனிக்கிழமையான இன்று சொல்ல வேண்டிய 108 பெருமாள் போற்றி\nநம் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பெருமாளுக்கு உகந்த 108 போற்றியை இன்று சொல்லி பெருமாளை வழிபாடு செய்யலாம்.\nசெப்டம்பர் 26, 2020 10:41\nவளர்பிறை அஷ்டமியான இன்று சொல்ல வேண்டிய பைரவர் 108 போற்றி\nதினமும் அல்லது தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.\nசெப்டம்பர் 24, 2020 10:52\nபுதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கும் ஸ்தோத்திரம்\nபுதன் பகவானை அவருக்கு உரிய மந்திரங்கள் துதித்து வழிபடுபவர்கள் புதன் பகவானால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமாலின் ஆசிகளையும் சேர்த்து பெறுகின்றனர்.\nசெப்டம்பர் 23, 2020 11:42\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசூரரைப் போற்று படத்துக்கு புதிய சிக்கல்.... திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா\nவைரலாகும் ��ர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்.... அடுத்த பாகுபலி என கொண்டாடும் ரசிகர்கள்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் - இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nமாஸ் வீடியோவுடன் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு.... கொண்டாடும் ரசிகர்கள்\nதஞ்சையில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா\nலடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2020-10-23T01:00:11Z", "digest": "sha1:DXMQPNOOY7DXIMNLLWSZ6XUAQBWEMV6I", "length": 10299, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடன் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nஅரசாங்கத்தின் வீட்டுத்தோட்ட உற்பத்தித்திட்டம் : 5 இலட்சம் ரூபா வரை கடன் வசதி\n'நவ சபிரி' என்ற கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை உற்பத்தி செய்வதற்காக ரூபா 5...\nகொரோனாவிலிருந்து மீண்டாலும் பொருளாதாரத்தை மீட்க முடியாது : எச்சரிக்கிறார் ரவி..\nபொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்வதும் அவசியமாகும்.\nதேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரை பாராளுமன்றம் கூட���து: ஆளும் தரப்பு திட்டவட்டம்\nகடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய தேவை கிடையாது.\nகடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தைக் கூட்டி முன் வையுங்கள் - மங்கள\nநாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டி, கடன் பெறும் எல்லையை அதிகரிப்ப...\nபரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறினால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை: மத்திய வங்கி ஆளுநர்\nமக்கள் நலனுக்கான பரிந்துரைகளை அமுல்படுத்தத்தவறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சந்...\nசமுர்தி பயனாளிகளுக்கான கடனை நிவாரண உதவியாக வழங்கவேண்டும் - ஹர்ஷன ராஜகருணா\nசமுர்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்திருக்கும் 10 ஆயிரம் ரூபா கடனை நிவாரண உதவியாக வழங்கவேண்டும்.\nஉலக நிதி நிறுவனங்களிடம் கால அவகாசம் கோருகிறார் ஜனாதிபதி கோத்தா\nகொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து...\nகடன் தவணைகளை திருப்பிச் செலுத்த சிறப்பு சலுகை \nசிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனத்திற்காக மார்ச் 20 முதல் ஆறு மாத காலத்திற்கு கடன்கள் மற்றும் தவணைகளை திருப்பிச்...\n1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களை சீனாவிடம் பெற அரசாங்கம் தீர்மானம் : பந்துல\nஅரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லி...\nநுண்நிதி கடனிலிருந்து வடக்கு, வட மத்திய மக்களை மீட்க பிரதமர் அதிரடி நடவடிக்கை\nநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு முக்கிய காரணியாக விளங்கும் நுண்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அரசாங்கம...\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திர��த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/13076", "date_download": "2020-10-23T00:21:12Z", "digest": "sha1:REI4AH5OFJEBLXUAIJ5SEFPJ2E6KGFS2", "length": 4899, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்து-அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக விளங்கிய-அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம்-16-10-2014 அன்றாகும்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரின் உறவுகளுடன் இணைந்து அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: ஜனாதிபதியின் வருகையினால் விழாக்கோலம் பூண்ட வேலணைப்பகுதி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரம் மணிக்கூட்டுக்கோபுரம் வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:10:40Z", "digest": "sha1:SD5E6UCYXW75GORMJ4SMNC4MRHDXZ5JC", "length": 10905, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோ-மாகுநன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுரோ-மாகுநன் மாந்தன் ஒருவனின் மண்டையோடு. பாரிசில் உள்ள முசே டி ல-ஓம் (மாந்தர் வரலாற்று அருங்காட்சியகம், (Musée de l'Homme, Paris).\nகுரோ-மாகுநன்(Cro-Magnon) (ஒலிப்பு: /kroʊˈmæɡnən/, பிரான்சிய மொழி: kʀomaɲɔ̃) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, ஐரோப்பிய பழைய கற்கால மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்தொல்லுயிர் எச்சங்களைக் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது.\nகுரோமாக்னரின் உடலமைப்பு வட அமெரிக்க இந்தியர்கள் போலிருந்துள்ளது. இவர்கள் பழுப்பு நிறத்தவராக அகன்ற முகமும், நெடிய உருவமும், நீண்ட மூக்கும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் நீக்ரோ இனத்தவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.\nஇவர்கள் வேட்டையாட ஈட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாமூத் என்கின்ற காட்டுயானைகளையும் இரெயின்டீர் என்ற கலைமான்களையும் காட்டெருமைகளையும் வேட்டையாடினர். குதிரைகளை வீட்டு விலங்காய்ப் பழக்கினர். ஓவியம் வரைதலில் வல்லவர்களாக இருந்தனர். எருதுகள், குதிரைகள், கலைமான்கள், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் குகைகளிலிலும் பாறைகளிலும் வரைந்தனர். ஓவியம் வரைய மாங்கனீசையும் இரும்பு ஆக்சைடையும் பயன்படுத்தினர். இவர்களுடன் பழைய கற்காலம் முடிவுற்றது. இதன் பின் புதிய கற்காலம் பிறந்தது.\nபுதிய கற்காலத்தில் மனிதன் கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். வேளாண்மை, சமைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், நெசவுத் தொழில்நுட்பம், காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்���ு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2015", "date_download": "2020-10-23T01:21:05Z", "digest": "sha1:LNIYA56TJXGZEJGZDVZDOU737MXSHRKE", "length": 27232, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 2015 (June 2015, ஜூன் 2015), 2015 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும்.\nசூன் 4 - திருஞான சம்பந்தர் குருபூசை\nசூன் 4 - திருநீலநக்க நாயனார் குருபூசை\nசூன் 4 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூசை\nசூன் 4 - முருக நாயனார் குருபூசை\nசூன் 5 - குமர குருபரர் குருபூசை\nஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய தடையில்லை என்று அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளதற்கு ஐ நா பொதுச் செயலாளர் பான் கி மூன் வரவேற்பு தெரிவித்தர். (ஏபிசி 7)\nஇலங்கையின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் 14வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். புதிய தேர்தல்கள் ஆகத்து 17 இல் நடைபெறும். (தி இந்து)\nஅமெ­ரிக்க அலாஸ்கா மாநி­லத்­தின் தென் கிழக்கே பாறைப் பகு­தி­யொன்றில் மோதி சிறிய ரக விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் ­பய­ணித்த 9 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். (சிஎன்என்),(கிறோ)\nதென் கொரியாவில் மெர்ஸ் நோய் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 24ஆம் நாள் 179ஐ எட்டியுது.(மகு டெய்லி டைம்ஸ்)\n2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பாராலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்க உள்ளதாக பாரிஸ் நகரம் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. (பிபிசி)\nநைஜீரியாவில் 2 பெண் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். (யாகூ)\nபுரூணை அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 77 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் தெரிவித்தனர். (யூஸ் நியூஸ்)\nஅமெரிக்காவின் ஆளில்லா வான்தாக்குதலில் அல் காயிதா தலைவர் நாசர் அல்-வுகாய்சி கொல்லப்பட்டார் என அவ்வியக்கம் அறிவித்தது. (பிபிசி)\nசிரிய உள்நாட்டுப் போர்: குர்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் இருலாமிய தேசப் போராளிகளி��ம் இருந்து தெல் அபியாத் என்ற எல்லை நகரை மீளக் கைப்பற்றினர். (அல்-சசீரா)\nசாட் நாட்டில் நிஜாமீனா நகரில் காவல்துறை தலைமையகம் மீது போகோ அராம் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்சு)\nஇங்கிலாந்தின் ஜோன் மன்னரால் நிறைவேற்றப்பட்ட மாக்னா கார்ட்டா தீர்பானத்தில் 800வது நிறைவு ஆண்டு உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. (பிபிசி)\nஆப்கானித்தானில் நேட்டோ படைகளின் தாக்குதலில் 15 தாலிபான்கள் கொல்லப்படனர். (பிசினெசு ஸ்டான்டர்டு)\nஜோர்ஜியாவின் திபிலீசி நகரில் மழை, மெற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் விலங்குக் காட்சிச்சாலையில் இருந்து மிருகங்கள் பல தப்பியோடின. ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nவால்வெள்ளி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ சூரியனை அண்மித்த நிலையில் அங்கு கடந்த ஆறு மாதங்களாகத் தூக்கத்தில் இருந்த ஐரோப்பாவின் பிலே விண்கலம் விழித்துக் கொண்டது. (பிபிசி)\nஇந்தியாவின் ஆந்திராவில் தவலேசுவரம் நகரில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். (ஏஏபி)\nநைஜீரியாவில் போகோ அராம் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nசிறிய ஆயுதக் குழு ஒன்று லிபியாவில் உள்ள துனீசியத் தூதரகத்தைத் தாக்கி 10 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். (அல்-அராபியா)\nநேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். (தி இந்து)\nசுணி இசுலாமியப் போராளிகளைப் பயிற்றுவிப்பதற்காக 450 அமெரிக்கப் படையினரை ஈராக்கிற்கு அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அனுமதி அளித்தார். (சீஎனென்)\nஇந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை வெடித்ததில் 3,000 பேர் வெளியேற்றப்பட்டனர். (ஏஎஃப்பி)\nதென் கொரியாவில் மெர்சு தொற்றுநோயால் இறந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. 2,200 பாடசாலைகள் மூடப்பட்டன. (ராய்ட்டர்சு)\nஇந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் 12 நக்சலைட் மாவோயிசப் போராளிகள் காவல்துறையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். (AP)\nஉக்ரைன் தலைநகர் கீவில் இராணுவ எண்ணெய்க் குதம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூசிக் என்ற புதிய இசை கேட்கும் சேவை ஒன்றை ஆரம்பித்தது. (என்காட்ஜெட்)\nதென் கொரியாவில் மத்திய கிழ���்கு மூச்சுக் கூட்டறிகுறி நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. (ஏஎஃப்பி)\nசீனாவில் மூழ்கிய கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியது. (கார்டியன்)\nடென்னிசு 2015 பிரெஞ்சு ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச்சை 4–6, 6–4, 6–3, 6–4 என்ற கணக்கில் வென்று தனது 2வது பெருவெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். (டெலிகிராப்)\nயெமனில் ஹூத்தி போராளிகள் ஏவிய ஸ்கட் ஏவுகணையை சவூதி அரேபியா சுட்டு வீழ்த்தியது. (ராய்ட்டர்சு)\nஆப்கானித்தானில் யம்கான் மாவட்டத்தில் தாலிபான்கள் பெரும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். (ஏபி)\nமலேசியாவின் சபாவில் நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தை அடுத்து கினபாலு மலைப் பகுதியில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 பேரைக் காணவில்லை. (ஸ்ட்ரெயிட் டைம்சு)\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வங்காளதேசத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்குமிடையேயான எல்லைப்பகுதியில் உள்ள 162 சிற்றூர்களில் உள்ளோர் தமது தேசியத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டது. (அல்ஜசீரா)\nசங்கக் கால்பந்து: 2015 ஐரோப்பிய வாகையாளர் இறுதிப் போட்டியில் இத்தாலியின் யுவென்டசு அணியை எசுப்பானியாவின் பார்சிலோனா அணி 3:1 என்ற கணக்கில் வென்று ஐந்தாவது தடவையாக ஐரோப்பியக் கிண்ணத்தை வென்றது. (எசுபென்)\nடென்னிசு 2015 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் லூசி சஃபரோவாவை 6-3, 6-7, 6-2 என்ற கனக்கில் வென்று தனது 20வது பெருவெற்றிக் கிண்ணத்தைப் பெற்றார். ('கார்டியன்)\nநைஜீரியாவின் யோலா நகரில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படும் மேகி நூடில்சுகள் அனைத்தையும் கடைகளில் இருந்து நெஸ்லே நிறுவனம் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது. (எக்கனொமிக் டைம்சு)\nமலேசியாவின் சபா மாநிலத்தை 6.1 நிலநடுக்கம் தாக்கியதில் போர்னியோவில் கினபாலு மலைப் பகுதியில் இருவர் உயிரிழந்தனர். (த ஸ்டார்)\nகானாவின் அக்ரா நகரில் சூன் 3 அன்று இடம்பெற்ற தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது. (சீ நியூசு)\nதென் கொரியாவில் மெர்சு நோயினால் 4 பேர் உயிரிழந்தனர��. (ஏஎஃப்பி)\nகாசாவில் இருந்து இசுரேல் நோக்கி பல எறிகணைகள் ஏவப்பட்டன. (அல்ஜசீரா)\nஇந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் குறைந்தது 20 இந்தியத் தரைப்படையினரைக் கொன்றனர். (பிபிசி)\nசீனாவின் யாங்சி ஆற்றில் கடந்த சூன் 1 அன்று மூழ்கிய கப்பலில் இறந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது. (கார்டியன்)\nதென் கொரியாவில் மெர்சு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. (சின்குவா)\nசவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் யெமன் தலைநகர் சனாவில் உள்ள இராணுவத் தளங்கள் மீது வான் தாக்குதல்களை மேற்கொண்டன. (ராய்ட்டர்சு)\nகானா தலைநகர் அக்ராவில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 75 பேர் உயிரிழந்தனர். (அல்ஜசீரா)\nவடகொரியா முழுவதையும் தாக்கக்கூடிய ஏவுகணைகள் இரண்டை தென் கொரியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது. (ஏபி)\nஊழல் குற்றச்சாட்டின் பேரில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அதிகாரிகள் சிலர் மீது பன்னாட்டுக் காவலகம் ஆணை அனுப்பியது. (ஏபி)\nமுன்னாள் பீஃபா அதிகாரி சக் பிளேசர் 2010, 1998, உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் போது இலஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார். (சீஎனென்)\nயெமனில் ஆயுதம் தாங்கிய பழங்குடிகள் 18 ஊத்திப் போராளிகளைக் கொன்றனர். (ராய்ட்டர்சு)\n2015 இந்தியாவில் வெப்ப அலை: இறந்தோர் எண்ணிக்கை 2,330 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. (சீஎனென்)\nபொது இடங்களில் புகை பிடித்தலைத் தடை செய்யும் சட்டம் பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. (சீஎனென்)\nஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செப் பிளாட்டர் பதவியில் இருந்து விலகினார். (BBC) (ஆர்டீஈ)\nஈராக்கில் காவலரண் ஒன்றில் இசுலாமிய தேசப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர். (யாகூ)\nசீனா, யாங்சி ஆற்றில் 458 பேருடன் சென்ற கப்பல் மூழ்கியதில் ஏழு பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். ஏனையோரைக் காணவில்லை. (சின்குவா)\nகடந்த மூன்று நாட்களில் 5,000 குடியேறிகளை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். (டொச்செ வெலா)\nசூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2017, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-10-23T01:02:58Z", "digest": "sha1:A3FOT4G46ZQEPLPPK2ISCMCMMFBUMJ5U", "length": 13409, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன்-பால் பெல்மொண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீன்-பால் பெல்மொண்டோ (Jean-Paul Belmondo பிரெஞ்சு மொழி: [ʒɑ̃pɔl bɛlmɔ̃do] ; பிறப்பு 9 ஏப்ரல் 1933) 1960 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுத் திரைப்படங்களில் ஏற்பட்ட பெரும் மாற்றத்திற்குக் காரணமானவர்களில் ஒருவராக அறியப்படும் பிரெஞ்சு நடிகர் ஆவார். 1960 , 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளின் மாபெரும் பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்பட���கிறார். ப்ரீத்லெஸ் (1960) மற்றும் தட் மேன் ஃப்ரம் ரியோ (1964) ஆகியவை அவரது சிறந்த திரைப்படங்களில் முக்கியமானதாகும்.\nபெல்மொண்டோ மேற்கு பாரிஸ், நியூலி -சர்-சீன்,சீனில் பிறந்தார். தற்போது இது ஹூட்ஸ் -டி -ஷைனியில் உள்ளது. பெல்மொண்டோவின் தந்தை பால் பெல்மொண்டோ ஒரு பைட்-நொயர் சிற்பி ஆவார்.இவர் அல்ஜீரியாவில் பிறந்த இத்தாலிய வம்சாவளி ஆவார். அவரின் பெற்றோர் சிசிலியன் மற்றும் பீட்மாண்டீஸ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். [1] [2] [3] ஒரு சிறுவனாக அவர் படிப்பினை விட விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.குத்துச்சண்டை மற்றும் கால்பந்தில் அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.\n10 மே 1949 அன்று பெல்மொண்டோ தனது தொழில் முறைஞர் அல்லாத குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்டார்.பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ரெனே டெஸ்மரைஸை எதிர்கொண்டு முதல் சுற்றிலேயே அவரை வீழ்த்தினார் .பெல்மொண்டோவின் குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியினையே சந்திக்காதவராகத் திகழ்ந்தார். ஆனால் இவர் மிகக் குறைவான போட்டிகளிலே கலந்து கொண்டார். அவர் 1949 முதல் 1950 வரை மூன்று நாக் அவுட் வெற்றிகளைப் பெற்றார். [4] \"கண்ணாடியில் எனது முகம் மாறத் தொடங்கியபோது நான் குத்துச் சண்டையில் கலந்துகொள்வதனை நிறுத்தினேன் என்று அவர் கூறினார். தனது கட்டாய இராணுவ சேவையின் ஒரு பகுதியாக, அல்ஜீரியாவில் ஆறு மாதங்கள் பணியாற்றினார். [5]\nபெல்மொண்டோ முதன்முதலில் மோலியர் (1956) என்ற குறும்படத்தில் தோன்றினார். அவரது முதல் திரைப்பட பாத்திரம் ஜீன்-பியர் கேசலுடன் ஆன் ஃபுட், ஆன் ஹார்ஸ், மற்றும் ஆன் வீல்ஸ் (1957) எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆனால் இவர் நடித்த காட்சி பட வெளியீட்டில் இல்லை. இருப்பினும் எ டாக், எ மவுஸ் அண்ட் எஸ்பூட்னிக் (1958) எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.\nபெல்மொண்டோ பி பியூட்டிஃபுல் பட் ஷட் அப் (1958) எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் அலைன் டெலோனுடன் இணைந்து நடித்தார். அதைத் தொடர்ந்து மார்செல் கார்னே இயக்கிய யங் சின்னர்ஸ் (1958) படத்தில் ஒரு குண்டராக நடித்தார் .\nஜீன்-லூக் கோடார்ட் இயக்கிய குறும்படமான சார்லோட் அண்ட் ஹெர் பாய்பிரண்ட் (1958) இல் நடித்தார். அதில் இவருக்கு கோதார்ட் என்பவர் பின்ன ணிக் குரல் கொடுத்திருந்தார்.மேலும�� 1958 ஆம் ஆண்டில் வெளியான சண்டே எண்கவுன்டர் எனும் திரைப்படத்தில் தோன்றினார். மேலும் அதே ஆண்டில் வெளியான லெஸ் கோபேன்ஸ் டு டிமாஞ்சேவில் இவர் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் தோன்றினார்.\nஇந்த நேரத்தில் அவர் பாரிஸில் ஆஸ்கார் (1958) இல் மேடையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார், இது நட்சத்திர பாகங்களில் முன்னணி வகிக்க வழிவகுத்தது. இவற்றில் முதலாவது லினோ வென்ச்சுராவுடன் ஒரு கேங்க்ஸ்டர் கதையான அனைத்து அபாயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள் (1960). இரண்டாவது ஜீன்-லூக் கோடார்ட்டின் ப்ரீத்லெஸ் (1960) இல் இருந்தது, இது அவரை பிரெஞ்சு புதிய அலைகளில் ஒரு முக்கிய நபராக மாற்றியது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/25/weaver.html", "date_download": "2020-10-23T00:50:36Z", "digest": "sha1:RSOYA7FYY5DHWOPICBXR2ZUTX7V7KH7J", "length": 13135, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சதுர்த்தி: கைத்தறி ஆடை அணிய ராம. கோபாலன் கோரிக்கை | HF chiefs unique request to TN people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\n7.5% மருத்துவ இடஒதுக்கீடு.. கால அவகாசம் தேவை.. ஆளுநர்\nபீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nவிசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா.. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை\nசென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சொல்கிறது விண்டி செயலி\nநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி\nஅக். 25 ல் மைக்கேல் பாம்பியோ இந்தியா வருகை.. இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியாவுக்கும் செல்கிறார்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்��த் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\nMovies கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா\nLifestyle இந்த வெள்ளிக்கிழமை இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்கப்போகுதாம்...\nAutomobiles காவல் துறை அதிரடி எச்சரிக்கை... வாகனங்களில் ஹசார்டு லைட்கள் எதற்காக பயன்படுகின்றன தெரியுமா\nSports 2 விக்கெட் எடுத்துட்டா.. விட்டுருவோமா ஓட ஓட அடித்த மனிஷ்.. கை கொடுத்த விஜய்.. சரண்டர் ஆன ராஜஸ்தான்\nFinance லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் சதுர்த்தி: கைத்தறி ஆடை அணிய ராம. கோபாலன் கோரிக்கை\nதமிகைத்தறி நெசவாளர்களின் துயர்களைத் துடைக்கும் விதமாக வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழகத்தில்உள்ள அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளரான ராமகோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமூத்இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராம . கோபாலன் பேசுகையில்,\nநெசவாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் அவர்களின் பசியைப் போக்குவதற்காக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள் திறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஎனவே நெசவாளர்களின் துயரைப் போக்குவதற்காக அவர்கள் உற்பத்தி செய்து, கூட்டுறவு சங்கங்களிலும் ரேஷன்கடைகளிலும் தேங்கிக் கிடக்கும் கைத்தறி ஆடைகளை வாங்க பொதுமக்கள் முன் வர வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப���புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nஒரு சிறகும்... என் சிந்தனையும்\nசென்னை சில்க்ஸுக்கு ஒரு வாட்டர் பாக்கெட் பார்சேல்...... புறப்பட்டார் தெர்மகோல் ராஜூ\n சரசு, வளரு, நமீதா எல்லோரும் சேந்து ஆரம்பிக்க போறோம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/blog-post.html", "date_download": "2020-10-23T00:00:22Z", "digest": "sha1:NYLZZ5XQZJIZQZZGRND6KBAMS4VYRF25", "length": 16083, "nlines": 228, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 4 மார்ச், 2012\nபுதிய தலைமுறை இதழில் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் மின்வெட்டைப் பற்றி நகைச்சுவையாக கவிதைகள் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தார்கள். நானும் ஈமெயிலில் கவிதைகள் அனுப்பினேன். ஆனால் எனது கவிதைகள் தேர்ந்டுக்கப்படவில்லை. அதனாலென்ன இருக்கவே இருக்கிறது நமது ப்ளாக். எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் தெரியாமல் சில பேரும் போனால் போகிறதென்றும் சில பேரும் பார்ப்பார்கள். அது போதும். ஹி..ஹி.\nஇது மாணவர்களுக்கு இல்ல. உங்களுக்குத்தான்.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இருள், கரண்ட் கட், மின்வெட்டு, current cut, power cut, shock\nkowsy 6 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:05\nபுதிய தலைமுறை தருவது மட்டும் தானா அங்கீகாரம் . நாம் தருகின்றோம் அன்போடு அங்கீகாரம். அதிஷ்டவசமாகச் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் . அதுபோல் நீங்களும் பெறுவீர்கள் ஒரு காலம். சிறப்பான மின்வெட்டுக் கவிதைகள் மின்சாரம் போல் வந்திருக்கின்றன . வாழ்த்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:06\nநன்றி. தாங்கள் எனது பதிவுகளை படித்து கருத்திட்டு பாராட்டி உற்சாகப் படுத்தி வருவதை பெருமையாகக் கருதுகிறேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:10\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nதிருக்குறள் கற்பிக்க எக்சல் பயன்படுமா\nமைக்ரோ சாஃப்ட் எக்சல்லின் பயன்கள் அளவிடற்கரியது. அலுவலகப் பயன்பாட்டில் எக்சல் கணக்கீடுகள் செய்வதற்கும் தரவுகள் சேமித்த...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\nதமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். ப...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெட���த்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-10-22T23:40:48Z", "digest": "sha1:A45K2MCLZHUKUQOKG4LBLGNJCJ4HI2QB", "length": 10961, "nlines": 199, "source_domain": "tamilneralai.com", "title": "கண்டுபட்டியில்-மஞ்சு விரட்டு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஞாயிற்றுக்கிழமை கண்டுபட்டியில் நடைபெற்ற இரண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் ,ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார் மற்றும் 70 நபர்கள் காயப்பட்டனர்.\n151 காளைகள் மற்றும் 45 காளை பழக்குபவர்கள் மாவட்ட அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதற்கு இணையாக 700 காளைகள் தண்ணீர் இல்லாத குளத்தில் இறக்கிவிடப்பட்டன ,\nபார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ,அவர்கள் காயப்பட்டனர்,மேலும் அவர்கள் சிவகங்கை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nஏழு கோடி ரூபாய் பரிசு – அமெரிக்கா அறிவிப்பு\nவிவசாய நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி திட்டம்\nஹாக்கியில் இந்திய அணி வெற்றி\nசென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\n2019 விபரித ராஜ யோகம் – தமிழ் நேரலை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92/", "date_download": "2020-10-22T23:49:45Z", "digest": "sha1:STTMREEVLU72R6QPHEPLDB57MRMBX2C3", "length": 7482, "nlines": 119, "source_domain": "iespnsports.com", "title": "ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி: ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா | iESPNsports", "raw_content": "\nமீண்டும் ஒருமுறை அதிர்ச்சி கொடுக்குமா சிஎஸ்கே: நாளை மும்பை இந்தின்ஸ் அணியுடன் மோதல்\nஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதயதுடிப்பு எகிறுகிறது – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி\nHome/TAMIL/ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி: ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா\nஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி: ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா\nஒலிம்பிக் விளையாட்டு போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் ஆக்கி பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது.\nஇதன்படி முன்னாள் சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ‘பி’ பிரிவில் உலக சாம்பியன் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.\nஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ‘நம்பர் ஒன்’ அணியான நெதர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. ‘பி’ பிரிவில் ஆஸ���திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், சீனா, ஜப்பான் ஆகிய அணிகள் இருக்கின்றன.\n‘ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு’ – பேட்மிண்டன் வீராங்கனை சிந்து பேட்டி\nஜடேஜா போல கிரிக்கெட் விளையாட ஆசை: புகழாரம் சூட்டிய அவுஸ்திரேலிய இளம் வீரர்\nஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு முதலில் பேட்டிங்\nலங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல்-அவுட்\nமீண்டும் ஒருமுறை அதிர்ச்சி கொடுக்குமா சிஎஸ்கே: நாளை மும்பை இந்தின்ஸ் அணியுடன் மோதல்\nஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதயதுடிப்பு எகிறுகிறது – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-22T23:43:45Z", "digest": "sha1:TRAETT6C7RBHNSNSRFCVZS767FZZRSD7", "length": 13741, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செவீயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெவீயா என்பது எசுப்பானியாவின் தெற்கிலுள்ள ஒரு பகுதி ஆகும். இது ஆந்தலூசியா பகுதியிலுள்ள செவீயாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 140 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 703,206 ஆகும். இது 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. இது ஐபீரிய தீபகற்பத்தின் தென்மேற்கில் உள்ள குவாடல்கிவிர் ஆற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரமானது ஆந்தலூசுயாவின் மிகப்பெரிய நகரமாகவும், எசுப்பானியாவில் நான்காவது பெரிய நகரமாகவும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் 30 வது அதிக மக்கட் தொகை கொண்ட நகராட்சியாகவும் திகழ்கிறது. இதன் பழைய நகரம் 4 சதுர கிலோமீட்டர் (2 சதுர மைல்) பரப்பளவில், மூன்று யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. அவையாவன அல்காசர் அரண்மனை வளாகம், பேராலயம் மற்றும் இந்தீசின் பொது காப்பகம் என்பனவாகும். அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள செவீயா துறைமுகம் எசுப்பானியாவில் உள்ள ஒரே நதி துறைமுகமாகும். [சான்று தேவை] கோடைகாலத்தில் செவீயா நகரம் அதிக வெப்பநிலையை அனுபவிக்கிறது. சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் தினசரி அதிகபட்சம் 35 ° C (95 ° F) க்கு அதிகமாக இருக்கும்.\nசெவீயாவின் பழமையான பெயர் ஹிஸ்பால் என்பதாகும். இப்பெயர் தென்மேற்கு ஐபீ���ியாவில் டார்ட்டீசியன் கலாச்சாரத்தின் ஃபீனீசிய காலனித்துவத்தின் போது தோன்றியதாகத் கருதப்படுகின்றது. ஹிஸ்பால் என்பது பால் கடவுளைக் குறிக்கிறது.[1] மானுவல் பெல்லிசர் கேடலின் கூற்றுப்படி பண்டைய பெயரான ஸ்பால் இது ஃபீனீசிய மொழியில் \"தாழ்நிலம்\" என்று பொருள்படும். உரோமானிய ஆட்சியின் போது ​​இந்த பெயர் இலத்தீன் மொழியில் ஹிஸ்பால் என்றும் பின்னர் ஹிஸ்பாலிஸ் என்றும் அழைக்கப்பட்டது. உமையாக்களின் படையெடுப்பிற்குப் பிறகு இந்த நகரத்தின் பெயர் அரபியில் இஷ்பிலியா என்று மாற்றப்பட்டது.[2]\nகுவாடல்கிவிர் நதியின் வளமான பள்ளத்தாக்கில் இந்த நகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 7 மீட்டர் (23 அடி) உயரத்தை கொண்டுள்ளது. நகரத்தின் பெரும்பகுதி ஆற்றின் கிழக்குப் பகுதியிலும், ட்ரயானா, லா கார்டூஜா மற்றும் லாஸ் ரெமிடியோஸ் ஆகிய இடங்கள் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளன. அல்ஜராஃப் பகுதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் இது பெருநகரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. நகரம் வடக்கே லா ரிங்கோனாடா, லா அல்காபா மற்றும் சாண்டிபோன்ஸ் ஆகியவற்றுடன் கிழக்கில் அல்காலே டி குவாடைராவுடன், தெற்கில் டோஸ் ஹெர்மனாஸ் மற்றும் கெல்வ்ஸ் என்பவற்றுடனும், மேற்கில் சான் ஜுவான் டி அஸ்னால்ஃபராச், டோமரேஸ் மற்றும் காமாஸ் ஆகியவற்றுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.\nசெவீயா கோப்பனின் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது.[3] இந்த நகரம் மிகவும் வெப்பமான, வறண்ட கோடைகாலங்களையும் மற்றும் லேசான, ஓரளவு ஈரமான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான மத்திய தரைக்கடல் காலநிலைகளைப் போலவே செவீயா கோடைகாலத்திலும் வறண்டதாகவும், குளிர்காலத்தில் ஈரப்பதமாகவும் இருக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை பகலில் 25.4 ° C (78 ° F) ஆகவும், இரவில் 13 ° C (55 ° F) ஆகவும் இருக்கும். மே முதல் அக்டோபர் கோடைக் கால பருவம் நீடிக்கும். குளிர்காலம் லேசானது. சனவரி மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 16.0 ° C (61 ° F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 ° C (42 ° F) ஆகவும் இருக்கும். ஆண்டு மழைவீழ்ச்சி 500 முதல் 600 மி.மீ வரை (19.7 முதல் 23.6 அங்குலம்) மாறுபடும். திசம்பர் ஈரப்பதமான மாதமாகும். இம் மாதத்தில் சராசரியாக 99 மில்லிமீற்றர் (3.9 அங்குலம்) மழைவீழ்ச்சி பதிவாகும். ஆண்டிற்கு சராசரியாக 50.5 நாட்கள் மழை பெய்யும்.\nசெவீயா தெற்கு எசுப்பானியாவில் அதிக மக்கட் தொகை கொண்ட நகரமாகும். மேலும் ஆந்துலூசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதி இந்நகரத்தினால் வழங்கப்படுகின்றது. [4]பெருநகரப் பகுதியில் உள்ள அனைத்து நகராட்சிகளும் செவீயாவின் பொருளாதாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துள்ளது. அதே நேரத்தில் விவசாயம் சிறிய கிராமங்களின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nசெவீயாவில் மூன்று பொது பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவையாவன் 1505 ஆம் ஆண்டில் இல் நிறுவப்பட்ட செவீயா பல்கலைக்கழகம், 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பப்லோ டி ஒலவிட் பல்கலைக்கழகம் மற்றும் 1994 இல் நிறுவப்பட்ட சர்வதேச ஆந்தூலூசியா பல்கலைக்கழகம் என்பனவாகும்.[5] மேலும் 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கூல் ஆஃப் ஹிஸ்பானிக் அமெரிக்கன் ஸ்டடீஸ், சென்டேவில் செயற்படும் கொண்ட மெனண்டெஸ் பெலாயோ சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் லயோலா பல்கலைக்கழக ஆந்தூலூசியா என்பனவும் அமைந்துள்ளன.[6]\nவிக்கிப்பயணத்தில் செவீயா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2019, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-23T00:51:58Z", "digest": "sha1:VZ7KZWDPW4EL33C5R7HTMKNEPNANLA6P", "length": 4878, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாற்றுச் சீட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாற்றுச் சீட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாற்றுச் சீட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாற்றத்தக்க செலாவணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:25:21Z", "digest": "sha1:WYP5RMFVDPS47N4VDCQOEOVMJTD7BUTR", "length": 6326, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மீநாயகன் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மீநாயகன் திரைப்படம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மீநாயகன் திரைப்பட கதாபாத்திரங்கள்‎ (31 பக்.)\n► நாடு வாரியாக மீநாயகன் திரைப்படங்கள்‎ (1 பகு)\n\"மீநாயகன் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nமார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்\nவகை வாரியாக சாகச திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409050", "date_download": "2020-10-22T23:43:10Z", "digest": "sha1:QIQ45OHTDX7ML4DIALZ6Y5UPM37VMISL", "length": 21775, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநகரில் 600 குப்பை தொட்டிகள் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்| Dinamalar", "raw_content": "\nநவாசை நாடு கடத்துங்கள்: பிரிட்டனிடம் கெஞ்சும் பாக்.,\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு\nகேரளாவில் 18 திருநங்கையர் பிளஸ் 2 தேர்ச்சி\nகடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு\nஜாதவ் தீர்ப்பு மறு ஆய்வு மசோதாவுக்கு ஒப்புதல்\nசீனாவிடமிருந்து ���ொரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: ...\nகோவாக்சின் தடுப்பு மருந்தின் 3வது கட்ட பரிசோதனைக்கு ...\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: ...\nமாநகரில் 600 குப்பை தொட்டிகள் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஈரோடு: வீடுகளில் நேரடியாக குப்பை வாங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ள காரணத்தால், மாநகரில் வைக்கப் பட்டிருந்த, 600 குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.இது குறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: தமிழகத்தில், திருச்சி, வேலூர் ஆகிய இரு மாநகராட்சிகள், குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளன. அதே போல ஈரோடு மாநகரையும் மாற்ற வேண்டும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: வீடுகளில் நேரடியாக குப்பை வாங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ள காரணத்தால், மாநகரில் வைக்கப் பட்டிருந்த, 600 குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.\nஇது குறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: தமிழகத்தில், திருச்சி, வேலூர் ஆகிய இரு மாநகராட்சிகள், குப்பை தொட்டிகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளன. அதே போல ஈரோடு மாநகரையும் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், குப்பை மேலாண்மை பணியில், வீடு, வீடாக நேரடியாக சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இதற்காக, 90 போட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் வீதிகளில் குப்பை கொட்டு வோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் திட்டம் துவங்கும் முன், மாநகரில் மொத்தம், 960 குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டிருந்தன. தற்போது நேரடியாக குப்பை சேகரிப்பதால் அதில், 600 குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்டு விட்டன. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து குப்பை தொட்டிகளையும் எடுத்து விடலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநகர மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேளாண்துறை 'மாதிரி கிராம திட்டம்': ரசாயன உரங்களை குறைக்கும் முயற்சி தீவிரம்\nநாய் கொட்டில் பராமரிப்பு கட்டடம்; பயன்பாட்டுக்கு கொண்டு வர ��ோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் ப���ிவு செய்ய வேண்டாம்.\nவேளாண்துறை 'மாதிரி கிராம திட்டம்': ரசாயன உரங்களை குறைக்கும் முயற்சி தீவிரம்\nநாய் கொட்டில் பராமரிப்பு கட்டடம்; பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/11/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3462856.html", "date_download": "2020-10-22T23:05:33Z", "digest": "sha1:MGNAMMX4UZAJ5QSYJMGE7NTTVYOJ7EKP", "length": 11958, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க எடியூரப்பா திட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஅக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க எடியூரப்பா திட்டம்\nஅக்டோபா் முதல் வாரத்தில் அமைச்சரவையை விரிவாக்க முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா்.\n34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும்படி பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனா்.\nகா்நாடகத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், அமைச்சா் பதவிகளை எதிா்பாா்த்து மூத்த எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்கிறாா்கள். இதனிடையே, பாஜக அரசு அமைவதற்கு காரணமாக அமைந்த கட்சித் தாவி வந்த எம்.எல்.ஏ.சி.க்கள் ஆா்.சங்கா், எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோருக்கு அமைச்சா் பதவி அளிப்பதாக ஏற்கெனவே முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்திருந்தாா். எஞ்சியுள்ள 3 இடங்களில் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்களை அமைச்சராக்க வேண்டியுள்ளது.\nகா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் செப். 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த மழைக்கால கூட்டத் தொடரில் பல முக்கியமான சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, செப். 30-ஆம் தேதிக்கு பிறகு தில்லி செல்ல திட்டமிட்டிருக்கும் முதல்வா் எடியூரப்பா, அங்கு பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்தித்து கா்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டிருக்கிறாா். இதனடிப்படையில், அநேகமாக அக். 5-ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசில வாரங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்திருந்த பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், முதல்வா் எடியூரப்பாவை சந்தித்துப் பேசினாா். அந்த சந்திப்பின் போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காலியாக உள்ள 90 அரசு வாரியங்கள், கழகங்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை நிரப்புவது குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்துள்ளனா். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்போ அல்லது பின்போ வாரியங்கள், கழகங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்கள், இயக்குநா்கள் பதவிகளுக்கு பாஜகவின் முன்னணியினா் நியமிக்கப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/12/4069/", "date_download": "2020-10-22T23:30:13Z", "digest": "sha1:BMI2L662D4WONJTNKRBK7FP24AQNZCBJ", "length": 10120, "nlines": 118, "source_domain": "www.itnnews.lk", "title": "உயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு - ITN News", "raw_content": "\nஉயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது 0 18.ஏப்\nசந்திமால் விளையாடமாட்டார் 0 22.நவ்\nபோட்டி தடை விதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தடை காலம் நிறைவு 0 22.ஜூன்\nசர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர் ரொஷான் மகானாம இலங்கை கிரிக்கட் நிர்வாகம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர் ரொஷான் மகானாம உரையாற்றுகையில்\n“முன்னாள் கிரிக்கட் வீரர் என்ற வகையில் எனக்கு சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் வரை நான் எந்தவொரு விடயங்களிலும் பங்களிப்பை வழங்கமாட்டேன். அதனால் தான் நான் இதிலிருந்து விலகி நிற்கின்றேன். உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்பு கிடைத்தால் அப்போது நான் அது பற்றி சிந்திப்பேன் தற்போதய சூழ்நிலை முற்றாக மாறி நிரந்தரமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டால் தான் எனது பங்களிப்பை வழங்குவேன். முழு நாட்டு மக்கள் அனைவரும் இலங்கை கிரிக்கட் தொடர்பில் திருப்தி அடையாத நிலையில் எனக்கு இலங்கை கிரிக்கட் தொடர்பில் திருப்தியொன்று சொன்னால் அது உண்மைக்கு புறம்பானதல்லவா\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nகால்பந்தாட்ட சம்���ேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/06/22085316/1629061/Exercise-yoga-and-meditation-classes-also-take-place.vpf", "date_download": "2020-10-22T23:30:59Z", "digest": "sha1:6FGMUTQMYRIGQCRKR557V6VIAIQXBPPG", "length": 21796, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்லைன் மூலம் நடக்கும் உடற்பயிற்சி யோகா, தியான வகுப்புகள் || Exercise yoga and meditation classes also take place online", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆன்லைன் மூலம் நடக்கும் உடற்பயிற்சி யோகா, தியான வகுப்புகள்\nஊரடங்கு காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியை நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடக்கின்றன.\n‘ஆன்லைன்’ மூலம் உடற்பயிற்சிகளை கற்று தரும் பெண் பயிற்சியாளரையும் அதனை பெண் ஒருவர் கற்றுக்கொள்வதையும் காணலாம்.\nஊரடங்கு காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியை நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடக்கின்றன.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படு���்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பல்வேறு கடைகள் தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை திறந்து செயல்படும் நேரத்திலும் உடற்பயிற்சி கூடங்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே இருக்கின்றன.\nபொதுவாகவே எடைக்குறைப்பு, உடல்நல பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள், இதய நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் அதிகமானோர் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப் பட்டிருப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடிகளிலும் வளாகங்களிலும் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சியும் செய்துகொள்கிறார்கள்.\nதற்போது உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை தருவதற்காக பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்கள் களமிறங்கியுள்ளனர். பயிற்சிக் கூடங்களிலோ அல்லது வீடுகளிலோ இருந்து ஆன்லைன் மூலமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.எந்தவித உபகரணங்களும் இல்லாமல் எளிய உடற்பயிற்சிகள் மூலமாகவே வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பேண தொடங்கி இருக்கிறார்கள். நிபுணர்கள் செய்வதை ஆன்லைன் வழியாக பார்த்து அப்படியே வாடிக்கையாளர்கள் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கும் குறிப்பிட்ட கட்டணத்தை உடற்பயிற்சிக் கூடங்கள் வசூலிக்கின்றன. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லாவிட்டாலும் பயிற்சியாளர்கள் அறிவுரைகள் நேரடியாக கிடைப்பது ஓரளவு பரவாயில்லை என்றே வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதுகுறித்து சென்னை சாந்தோமை சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் பி.எஸ்தர் கூறியதாவது:-\nதற்போது ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், உடற்பயிற்சி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், பயிற்சி முறைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆன்லைன் வழியாக உடற் பயிற்சி வழங்க தீர்மானித்து அதன்படி பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்கிறோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அதன்படி தொப்பை குறைப்பு, உடல் எடை குறைப்பு, உடல் நல மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே முன்னெடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த அனுஜா பெர்னாண்டோ கூறுகையில், “தற்போது எங்களுக்கு ஜிம் பயிற்சியாளர்கள் ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான். விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக அது அமையும். உடல் எடையை குறைக்க பெண்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள். தற்போது இந்த 3 மாத காலத்தில் பெண்கள் மீண்டும் எடை கூடியிருப்பார்கள். எனவே விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும்”, என்றார்.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nமெல்லோட்டம் செய்முறையும் கிடைக்கும் பலனும்\nதொடைப் ���குதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அந்த வழக்கத்தை பின்பற்ற தவறினால்....\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nஒரு மாதத்தில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nதொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி\nஉடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு அவசியமா\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/alive", "date_download": "2020-10-23T00:00:09Z", "digest": "sha1:SF27S2GAJYO4R2LT5X2SIQKT7NHPC7TD", "length": 4553, "nlines": 51, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nஉயிரிழந்து சடலமாக கிடப்பதாக கூறப்பட்ட நபர் அருகில் சென்ற போட்டோகிராபருக்கு தெரியவந்த ஆச்சர்ய உண்மை\nஉயிரிழந்ததாக பிணவறையில் வைக்கபட்ட தந்தையின் உடல் அடம்பிடித்து சென்று பார்த்த மகளுக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nகுழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nசுடுகாட்டில் இறந்தவரின் உடலை புதைத்த போது நடந்த சம்பவம் அலறி அடித்து ஓடிய மக்கள்\nபச்சை உடையில் தேவதைபோல் காட்சியளிக்கும் நடிகை லாஷ்லியா வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்\nகூகுள் மேப்பை நம்பி காரில் போனவருக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி\nடாப் தமிழ் சினிமா ஹீரோயின்களின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்.. யார் அழகு\nமீண்டும் டுவிட்டரில�� மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே முதல் வீடியோவே சும்மா மிரளவைக்குதே\nஅதிர்ச்சி தகவல்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் மரணம்..\nதிருமண கோலத்தில், கையில் கிரிக்கெட் பேட்டோடு இப்படியொரு போட்டோஷூட்டா இந்த இளம்பெண் யார்னு தெரியுமா\nBreaking: தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்\nசனம் ஷெட்டி, சுரேஷுக்கு இடையே வெடித்த பெரும் மோதல் நடிகர் கவின் இவருக்கு ஆதரவாக, என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\nவெளியே போனா செருப்பாலே அடிப்பாங்க ஆவேசமான நிஷா\nநடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathpost.com/2020/10/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2020-10-22T23:17:34Z", "digest": "sha1:RNRFJ2WZTL6N727XEXPIDYNVT2YNN4Z7", "length": 19839, "nlines": 137, "source_domain": "bharathpost.com", "title": "இனி ரயில் டிக்கெட்களை ‘அமேசான் பே’ தளத்திலும் முன்பதிவு செய்யலாம் | Bharat Post", "raw_content": "\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nசென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக...\nசென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்\nசென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல்,...\nஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபுதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது...\nஅசத்திய மஹிந்திரா தார் – 4 நாட்களில் 9000க்கும் மேல் புக்கிங்\nமஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி பர்க்மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,வாகனங்களில் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பதில் நிறுவனங்களிடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில், சுஸுகி...\nHome பொது இனி ரயில் டிக்கெட்களை 'அமேசான் பே' தளத்திலும் முன்பதிவு செய்யலாம்\nஇனி ரயில் டிக்கெட்களை ‘அமேசான் பே’ தளத்திலும் முன்பதிவு செய்யலாம்\nஐஆர்சிடிசி எனும் இந்திய ரயில்வேயின் நிறுவனமானது தனியார் மயமாக்கலை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துள்ளது. அதாவது, ஈ-காமர்ஸ் நிறுவனமான “அமேசான் இந்தியா”, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி) தனது கூட்டணி குறித்த அறிவிப்பை நேற்று (7.10.2020) அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை அமேசான் தங்கள் தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அனுமதிக்கும்.\nஅமேசான் இந்தியாவின் இந்த புதிய சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டில் ரயிலில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் இருக்கை மற்றும் ஒதுக்கீடு கிடைப்பதை சரிபார்க்க முடியும். மேலும் டிக்கெட்டுகளுக்கு மிகவும் எளிமையாக ஒரே கிளிக்கில் பணம் செலுத்த, அவர்கள் அமேசான் பே பேலன்ஸ் வாலட்டில் பணத்தை சேர்க்கலாம்.\nஇந்த ஒத்துழைப்பு அமேசான் வாடிக்கையாளர்களுக்கு, அமேசானில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பிஎன்ஆர் நிலையை நேரடியாக சரிபார்ப்பது போன்ற வசதிகளையும் வழங்குகிறது.\nமேலும், அமேசானில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யவும், அதனை ரத்து செய்யவும் பயனர்களை இது அனுமதிக்கும். ஒருவேளை வாடிக்கையாளர் அமேசான் ஊதிய இருப்பைப் (Amazon Pay Balance) பயன்படுத்தி பணம் செலுத்தினால், டிக்கெட்டுகளை ரத்து செய்தலோ அல்லது முன்பதிவு தோல்விகள் ஏற்பட்டாலோ உடனடி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கூடுதல் நன்மையைப் பெறுவார்கள்.\nமேலும் அமேசான் பே, கேஷ்பேக் சலுகைகளையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் 10 சதவீதம் அதாவது 100 ரூபாய் வரை கேஷ்பேக்கை பெறுவார்கள். பிரைம் உறுப்பினர்கள் அவர்களின் முதல் முன்பதிவுகளுக்கு 12% கேஷ்பேக் அதாவது 120 வரை பெறலாம் என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது. அறிமுக காலத்தில், Amazon.in சேவை மற்றும் கட்டண நுழைவாயில் பரிவர்த்தனை கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்த ஒத்துழைப்புக்குப் பிறகு, அமேசான் பே ஒரு புதிய பயண வகையைச் சேர்த்துள்ளது. இது தனது வாடிக்கையாளர்களுக்கு விமானங்கள், பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான one-stop-shop ஆஃப்பாக அமைந்துள்ளது. கூடுதல் அம்சமாக Android மற்றும் iOS மொபைல் பயனர்களால் இந்த அமேசான் ஆஃப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nடிக்கெட்டை முன்பதிவு செய்ய, பயனர்கள் அமேசான் பே பயன்பாட்டில் ரயில்கள் அல்லது பயண வகைகளுக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடம், பயண தேதிகள் மற்றும் கிடைக்கக்கூடிய ரயில்களின் பட்டியலைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், பயனர்கள் ‘உங்கள் ஆர்டர்கள்’ பிரிவுக்குச் செல்லலாம் அல்லது தொலைபேசி மற்றும் சாட் மூலமோ, அமேசான் ஹெல்ப்லைன் மூலமோ 24 மணி நேர சேவையை பெறலாம்.\nஇது குறித்து அமேசான் பே நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் பன்சால் கூறியது:\nஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து பணியாற்றுவதற்கும், நாட்டில் வாடிக்கையாளர்களுக்கு பயண முன்பதிவு வசதிகளை வழங்குவதற்கும் எங்கள் நிறுவனம் உற்சாகமாக உள்ளது. அமேசான் பே கடந்த ஆண்டு விமானங்கள் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவுகளை அறிமுகப்படுத்தியது. அதன் சமீபத்திய வளர்ச்சி அவர்களின் பயன்பாட்டை மட்டுமே மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரஷிய ஆயுதக்கிடங்கில் தீ – 14 கிராம மக்கள் வெளியேற்றம்\nNext articleஇந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்\nபூனை என நினைத்து புலிக்குட்டியை வாங்கி வளர்த்த பிரான்ஸ் நாட்டு தம்பதி\nநார்மாண்டி பூனை வளர்க்க ஆசைப்பட்டு பிரான்ஸ் நாட்டு தம்பதி ஒன்று புலிக்குட்டியை வாங்கியதால் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைன்...\nலூயி குளுக் என்ற அ���ெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு\nஅமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவுக்கப்படுகிறது. அந்த...\nகேரளாவுக்கு, வெளிமாநில பயணியர் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்தது ரத்து செய்யப்பட்டு, வெளிமாநில பயணியர் வந்து செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வருவோர், கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், பெயர் உள்ளிட்ட விவரங்களை...\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்\nஅபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற...\n30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா\nசென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள்...\nதீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்\nகொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில்...\nஅமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆன்லைனில் விற்பனையாகும் பொருட்கள் குறித்த விபரங்கள், அது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட அடிப்படையான விபரங்களை அவசியம் வெளியிடப்பட வேண்டும். ஆனால் பல ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைப்பிடிக்க வில்லை என தெரிகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawiktionary.wikiscan.org/date/2017/pages", "date_download": "2020-10-23T00:22:36Z", "digest": "sha1:G5FWDSNR3SUBML3TA2YKKLESX7VXXFLT", "length": 6862, "nlines": 168, "source_domain": "tawiktionary.wikiscan.org", "title": "2017 - Articles - Wikiscan", "raw_content": "\n177 k 0 0 முதற் பக்கம்\n954 2 2 -2.1 k 2.1 k 1.3 k பகுப்பு:பெயர்ச்சொற்கள்\n2.1 k 0 0 பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்\n1.4 k 0 0 பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்\n1.1 k 0 0 பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்\n978 0 0 திரிசங்கு நிலை\n747 0 0 பண்டகசாலை\n564 0 0 விதண்டாவாதம்\n527 0 0 ஓமவல்லி\n512 0 0 தந்திரம்\n507 0 0 உடம்பு\n501 0 0 பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை\n492 0 0 அடைக்கலம்\n490 0 0 அஞ்சுகம்\n459 0 0 லஞ்சம்\n448 0 0 ரங்கோலி\n423 0 0 தொகுப்பு\n413 0 0 கதுப்பு\n388 0 0 கூட்டம்\n382 0 0 நிந்தனை\n379 0 0 குளிர்ச்சி\n370 0 0 கம்பீரம்\n364 0 0 பணிப்பெண்\n363 0 0 காபந்து அரசு\n362 0 0 பாத்தியதை\n361 0 0 குழப்பம்\n2 2 -12 k 12 k 0 பகுப்பு:வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\n355 0 0 சம்மதம்\n355 0 0 துன்பம்\n349 0 0 கடிவாளம்\n348 0 0 சூழ்ச்சி\n335 0 0 புரிசை\n15 3 3 2.5 k 2.5 k 2.5 k குறிப்பு வினைமுற்று\n3 3 -2.7 k 2.8 k 145 பகுப்பு:கலீசிய மொழி\n316 0 0 அழுக்கு\n2 3 968 1.1 k 968 வெளிப்பாட்டுக் கலை\n306 0 0 சுவீகாரம்\n23 2 6 1.7 k 1.7 k 1.6 k தெரிநிலை வினைமுற்று\n2 2 -7 k 6.9 k 270 பகுப்பு:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்\n286 0 0 உற்சாகம்\n286 0 0 கடுங்கோபம்\n2 2 -6.6 k 6.4 k 78 பகுப்பு:மறைக்கப்பட்ட பகுப்புகள்\n280 0 0 திரவியம்\n279 0 0 கூட்டாளி\n279 0 0 பகுப்பு:சந்திரனின் வேறு பெயர்கள்\n269 0 0 கொள்கை\n7 1 2 13 k 13 k 13 k முள்ளுச்சீத்தாப்பழம்-புற்றுநோய் மருந்து\n9 1 1 17 k 16 k 16 k உலகளாவிய உடல் நலம் பற்றிய காலவரிசை\n253 0 0 மகிழ்ச்சி\n1 1 -9.8 k 9.6 k 95 பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n4 1 1 12 k 12 k 12 k வாதரவத்தை படுகொலை - ஜெ.டிஷாந்த்\n2 3 -4.4 k 4.3 k 47 பகுப்பு:இடாய்ச்சு மொழி\n2 2 -4.1 k 4.1 k 47 பகுப்பு:போர்த்துகீசிய மொழி\n250 0 0 ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B0/91-222019", "date_download": "2020-10-22T23:45:29Z", "digest": "sha1:66DE2RHHOOKQQVNGYUMELHBLNCKFD47W", "length": 26573, "nlines": 173, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் இனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n“தமிழ் மக்கள், கடந்த 70 ஆண்டு காலமாக ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள். 26 ஆண்டுகளாகத் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால் ஈழத்தைப் பெற முடிய முடிவில்லை. தமிழ் மக்களுக்கு வேறு மொழி, கலாசாரம் உள்ளது. அதேபோல, முஸ்லிம் மக்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்கள் யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர். உங்கள் தலைவர்களோ, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, சமஷ்டி வேண்டுமெனக் கோரிவருகிறார்கள்” என ஒன்றிணைந்த எதிரணியின், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, இவ்வாறாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுவது போல, தமிழ் மக்களுக்கெனத் தனித்துவமான மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு அப்பால், அவர்களுக்கென தொடர்ச்சியான தனியான நிலமும் இருந்தது; இருக்கின்றது. அத்துடன், கடந்த காலங்களில் அவர்களது பொருளாதார வளமும், உயர்வாகக் காணப்பட்டது.\nஇவ்வகையில், 1948ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கையை தொடர்ச்சியாக ஆட்சி செய்த பெரும்பான்மையின அரசாங்கங்கள், தமிழ் மக்களது மொழி, நிலம், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவற்றை இல்லாமல் ஆக்குவதற்கு பெரிதும் முயற்சிசெய்தார்கள். இதனாலேயே, அவற்றைப் பாதுகாக்க, தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக, ஈழம், சமஷ்டி கேட்டுப் போராடி வருகின்றார்கள்.\nஆரம்பத்தில், தமிழ்பேசும் சமூகத்துக்கு எதிராக நடைபெறுகின்ற, சட்டத்துக்கு விரோதமான செயல்களைத் தடுத்து நிறுத்துமாறு, பெரும்பான்மையின அரசாங்கங்களைத் தமிழ் மக்கள், கௌதம புத்தர் வழியில் அன்பாக (அஹிம்சை) கேட்ட போது, அடித்தார்கள்; ஆயுதத்தால் கேட்ட போது, பயங்கரவாதம் எனக் கூறி, பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அடித்தார்கள்.\n“தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ, எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தரவும் முடியாது. ஆனால், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியும். நான், கிழக்கு மாகாண அமைச்சராக இருந்தபோது, 7,000 ஆசிரிய நியமனங்களில் 5,000 நியமனங்களைத் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கினேன்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.\nஇவை, கிழக்கு மாகாணத்தில் உள்ள இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, நியாயமாக வழங்கப்பட்ட அரச நியமனங்களாக இருக்கலாம். கல்வி அமைச்சராகச் சேவையாற்றியவர், ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்; இது அவருடைய கடமை. மறுவளமாகத் தமிழ் மக்களுக்கு செய்த உதவியும் அல்ல; சலுகையும் அல்ல. உதவி செய்ய வேண்டிய தேவையும் இல்லை. ஏனென்றால்,\nஇலங்கையில், சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையில், இனப்பிரச்சினை இருந்து வருகின்றது. இவ்வாறான சூழலில், தமிழ் பேசும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் கை கோர்த்தால், சிறுபான்மை இனங்கள் என்ற வகையில், அவர்கள் பலமடைந்து விடுவார்கள் என்றே, ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்கு உலை வைத்தார்கள். இந்த உலைக்குள், இரண்டு இன மக்களும் வீழ்ந்து, சிக்கியதே பேரினவாதத்தின் பெருவெற்றி.\nகாலங்காலமாக வடக்குக் கிழக்கில், தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் இரு சமூகங்கள் என்ற வகையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் உண்மையான சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தார்கள். பேரினவாதமே இவர்களை நன்கு திட்டமிட்டு இரு கூறாக்கியது.\nகிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்தெடுத்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அடுத்தபடியாகத் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். கல்முனை, நிந்தவூர், பொத்துவில் என மூன்று தேர்தல் தொகுதிகளிலும் ஒற்றுமையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றனர்.\nசுதந்திரத்துக்குப் பிற்பட்ட (1948) காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களத் தேர��தல் தொகுதி கூட இருக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னரான பத்து ஆண்டு காலப்பகுதியில், திருகோணமலையில் சேருவிலவும் அம்பாறையில் அம்பாறை தேர்தல் தொகுதியும் பெரும்பான்மையினத்தவரின் தேர்தல் தொகுதிகளாக முளைத்தன. இவை அங்கு இடம்பெற்ற, அரசாங்கங்களின் திட்டமிட்ட குடியேற்றங்களின் அழியாத சா(கா)ட்சிகள்.\nஇதன் பின்னர், 1960ஆம் ஆண்டுகளிலிருந்து அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெரும்பான்மையின உறுப்பினர் தெரிவானார். இந்நாள்களில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் என நிலைமை காணப்பட்டது.\nஆனால், சடுதியாக அதிகரித்த சிங்களக் குடியேற்றங்கள், அருகிலுள்ள பிரதேச செயலகங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்தமை போன்ற காரணங்களால், இன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம், சிங்கள மக்களது எண்ணிக்கை அண்ணளவாகச் சமன் செய்யப்பட்டு விட்டது.\nநாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் மூன்று சிங்களப் பிரதிநிதிகளும் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவாகும் நிலை வந்து விட்டது. ‘அழகிய பாறை’ அம்பாறை மறைந்து, தேர்தல் மாவட்டத்தின் பெயரே, திகாமடுல்ல என ஆகிவிட்டது. இவை யாவும் கறை படிந்த வரலாறுகள்.\n“யார் அரசு அமைத்தாலும், அவர்களுடன் முஸ்லிம்கள் சேர்ந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்று விடுகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கூறுகின்றார். அவ்வாறாக இருப்பினும், அமைச்சுகள் ஊடாக, அனைத்து முஸ்லிம் மக்களும், அனைத்தும் பெற்று, இந்நாட்டில் சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்களா\nகடந்த ஆட்சியில், முஸ்லிம் சமூகம் மீதான வன்முறைகள் கட்டுக்கடங்காத முறையில் சென்றன. அதுபோன்ற வன்முறைகள், இனிமேலும் வேண்டாம் என்றே, முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.\nநல்லாட்சிக் காலத்திலும் அம்பாறை, கண்டி எனப் பல இடங்களில், முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளைத் தரிசித்து விட்டது. ஒவ்வொரு முறையும் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறக் கூடாதென, அரசியல்வாதிகளின் அறிக்கைகள் அதிருமே அன்றி, வேறு எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை.\nநாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகப்படியாக வதியும் மாவட்டமாக அம்பாறை உள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவின் அம்பாறை மாவட்டத்திலேயே, மாயக்கல்லி மலையில் சட்டவிரோதமாக வைக்கப��பட்ட புத்தர் சிலையைச் சுற்றி, சட்டபூர்வமாக பன்சல, மடாலயங்கள் அமைக்க, பேரினவாதம் முனைப்புடன் செயற்படுகின்றது. தமது இருப்பு அழிக்கப்படுவதை, சற்றும் ஜீரணிக்க முடியாமல் முஸ்லிம் சமூகம் உள்ளது.\nதமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திப் போராடினார்கள். ஆனால், ஈழத்தைப் பெற முடியவில்லை எனக் கூறுபவர்கள், ஏன் துப்பாக்கி ஏந்தினார்கள் என்பதைத் தெரிந்தும் தெரியாதது போல இருக்கின்றனர்.\nதமிழ் மக்கள் ஆயுத வலுவுடன் பேச்சு மேசைக்கு வந்தபோது, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி பற்றிப் பேச, சர்வதேச அனுசரணையுடன் முன் வந்தவர்கள், தற்போது சமஷ்டி என்ற கதைக்கே இடமில்லை எனக் கூறுகின்றார்கள்.\nஆனால், புலிகள் தீர்வுக்குத் தடையான உள்ளனர் எனக் கூறி, இதே சர்வதேச அனுசரணையுடனேயே யுத்தத்தை முடித்தவர்கள், பொருளாதார நெருக்கடியைத் தீர்த்தல், இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என, இன்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க “தமிழ் மக்களுக்கு ஈழம் தேவையென்றோ, சமஷ்டி தேவையென்றோ எம்மால் கூற முடியாது. எம்மால் அவற்றைப் பெற்றுத் தர முடியாது” என்று கூறுவது, அதாவது தமிழ் மக்களது உரிமைகளைத் தர முடியாது என்று மறுப்பதானது, மறுவளத்தில், தமிழ் மக்களுக்கு உதவி செய்ய எம்மால் முடியும். அதாவது, சில சலுகைகளைத் தர முடியும் என்பதாகும். இதுவே, இலங்கை அரசியலின் இன்றைய நிலைவரம் ஆகும்.\nயார் எதைக் கூறினாலும், தமிழ் மக்களது, எந்த வழிமுறையினாலான (அஹிம்சை, ஆயுதம்) போராட்டமாயினும் அதற்குப் பின்னால், மிகப் பெரிய நியாயம், நீதி உள்ளன. இவற்றை, மனச்சாட்சியை அளவுகோலாகக் கொண்டு அளவிட வேண்டும். இலங்கையில், தமிழ் மக்களது போராட்டங்கள் தோற்றன என்பது, இலங்கையில் நீதி தோற்றது என்பதே தவிர, தமிழ் மக்கள் தோற்றதாக எக்காலத்திலும் கருத முடியாது.\nதமிழ் மக்களது, போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டாலும் இலட்சியங்கள் துடிப்போடும் உயிர்ப்போடும்தான் உள்ளன. தற்போதும் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டே, தமிழ்ச் சமூகம் உள்ளது. பேரினவாத அரசாங்கங்களை மனத்தாலும் கருத்தாலும் வாதத்தாலும் இன்னமும் எதிர்த்துக் கொண்டே தமிழ்ச் சமூகம் உள்ளது. ஆகவே, போராட்டம் இன்னும் ஓயவில்லை.\nபேரினவாத இனவாத அரசியலுக்குள் சிக்கித்தவிக்கும் ���ெரும்பான்மைச் சிங்கள மக்கள், தமிழ் மக்களது ஆன்மாவின் ஆழத்தை என்று அறிவார்களோ அன்று போர் தானாக ஓயும்; அதுவரை நீளும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3ஆவது வாசிப்புக்கும் 156 ஆதரவு\nவாக்களிக்க வராத மூவர் யார்\nஇரட்டை பிரஜாவுரிமைக்கு 157 ஆதரவு\nஅரவிந்தகுமார் பல்டி: மனோ எதிர்ப்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/172323?ref=category-feed", "date_download": "2020-10-22T23:39:09Z", "digest": "sha1:P6IFITNQT2LA6XK6VVTPIB7HDLCW73MZ", "length": 8888, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணாடிப்பூ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணாடிப்பூ\nமழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇதன் ஆங்கிலப் பெயர் 'ஸ்கெலிடன் ஃபிளவர்' (Skeleton Flower) , தாவரவியல் பெயர் 'டைபிலியா கிரேயி' (Diphelleia Grayi) , தாவரக் குடும்பம் 'பெர்பெரிடாசியே' (Berberidacea) ஆகும்.\nஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.\nகுளிர் நிறைந்த மலைப்பகுதிகளே இது வளர்வதற்கு ஏற்ற சூழலைத் தருகிறது.\nகிழங்குகளில் இருந்து முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் இலை அகலமாக குடைபோல இருக்கும், ஒரு மீட்டர் அகலத்துக்கு இலைகள் பரவியிருக்கும்.\nசெடி 40 செ.மீ. உயரம் வரை வளரும். செடியின் நுனியில் கொத்தாக 6 மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தச் செடியின் பழங்கள் அடர் நீல நிறத்தில் இருக்கும்.\nபூவின் இதழ்கள் மழையில் நனைந்தால் நிறமிழந்து கண்ணாடி போல ஆகி, பின் ஈரம் உலர்ந்த பின் மீண்டும் வெள்ளை நிறம் தோன்றும்.\nநிறம் மறையும்போது, பூ இதழ்களின் நரம்பு அமைப்பு கண்ணாடிக்குள் தெரியும் மெல்லிய எலும்புகள் போலத் தெரிவதால் இதற்கு 'ஸ்கெலிடன் ஃபிளவர்' (Skeleton Flower) என்று பெயர்.\nபூ இதழ்களின் செல்கள் நெருக்கமாக இல்லாமல் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இப்படி நிறமிழக்கக் காரணம்.\nமழைக்காலங்களில் இந்தச் செடியின் பூக்கள் பனிக்கட்டியால் செய்ததுபோல மிக அழகாகக் காணப்படும்.\nஇந்தத் தன்மை காரணமாக, 'தாவரங்களில் பச்சோந்தி' (Chameleon of the Woods - கேமலியேன் ஆஃப் தி வுட்ஸ்) என்றும் இந்தச் செடி அழைக்கப்படுகிறது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-23T00:54:13Z", "digest": "sha1:UE4DFYL4HRIPAT4I57Y4Q2BL3KHHGCGB", "length": 15209, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் நான்கையோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 519.63 g·mol−1\nதோற்றம் அடர் கருநீலப் படிகங்கள்\nஅடர்த்தி 4.32 கி மி.லி −1\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D\nவெப்பக் கொண்மை, C 0.500 யூ கி−1 கி−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்���ள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் நான்கையோடைடு (Carbon tetraiodide) என்பது CI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு ஆலோ மீத்தேன் வகை வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறம் கொண்ட இச்சேர்மம் வண்ணமயமான மீத்தேன் வழிப்பொருட்களுக்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. இதர மீத்தேன் வழிப்பொருட்கள் மிகக்குறைவான எடைஅளவு கார்பனை பெற்றிருந்தாலும் இச்சேர்மம் சற்றுக் கூடுதலாக 2% கார்பனின் எடையைப் பெற்றுள்ளது.\nஇந்த நான்முகி மூலக்கூறின் தோற்றத்தில் 2.12 ± 0.02 Å.[2] என்ற இடைவெளி தொலைவுடன் C-I பிணைப்புகள் உள்ளன. குறுகிய அயோடின் – அயோடின் 3.459 ± 0.03 Å பிணைப்புகளால் இம்மூலக்கூறு சற்று நெரிசலாகக் காணப்படுகிறது. இதன்காரணமாகவே வெப்பத்திலும் ஒளியிலும் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை இன்றி காணப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அனேகமாக இதே காரணத்தினாலேயே அறு அயோடோ ஈத்தேன் அறியப்படாமல் இருக்கலாம்.\nகார்பன் நான்கையோடைடு நான்முக படிகவமைப்பில் (a 6.409, c 9.558 (.10−1 நானோ மீட்டர்)[3].படிகமாகிறது.\nசமச்சீராக நான்முக மூலக்கூறுகள் பதிலீடு செய்யப்பட்டிருப்பதால் இருமுனைத் திருப்புத்திறன் இங்கு சுழியாக உள்ளது.\nதண்ணீருடன் CI4 வினைபுரிந்து அயோடோஃபார்ம் மற்றும் அயோடின் ஆகியனவற்றைத் தருகிறது. மற்றபடி இச்சேர்மம் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. வெப்பம் மற்றும் ஒளியால் சிதைவடைந்து நான்கையோடோ எத்திலீனாக I2C=CI2 மாறுகிறது.\nஅலுமினியம் முக்குளோரைடு வினையூக்கியாகச் செயலாற்றி அறை வெப்பநிலையில் ஆலசன் பரிமாற்ற தொகுப்பு வினையின் மூலமாக கார்பன் நான்கையோடைடு தயாரிக்கப்படுகிறது. விளைபொருளான கரைசலில் இருந்து இது படிகமாகிறது:[4]\nகாரத்துடன் கார்பன் நான்கையோடைடு வினைபுரிந்து அயோடினேற்றம் செய்யும் வினையாக்கியாக இது பயன்படுகிறது[5]. கீட்டோன்களை PPh3 மற்றும் CI4 ஆகியனவற்றுடன் சேர்ந்து 1,1- ஈரயோடோயீத்தீனாக மாற்றுகிறது. அப்பெல் வினையின் வினைவழி முறையைப் போல ஆல்ககால், அயோடைடு மாற்றம் நிகழ்கிறது. அப்பெல் வினையில் ஆல்ககாலில் இருந்து குளோரினை உருவாக்க கார்பன்நாற்குளோரைடு பயன்படுத்தப்படுகிறது.\nகார்பன் நான்கையோடைடை 0 °செ இல் சேமித்து வைக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எரிச்சல் உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு. இதனுடைய உயிர் போக்கும் அளவு (LD50) 178 மி.கி.கி.கி−1. ஆகும். பொதுவாக பெர்ராலசனேற்ற கரிமச் சேர்மங்கள் நச்சுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், பெர்புளோரோ ஆல்க்கேன் மட்டும் சற்று விதிவிலக்காகக் கருதப்படுகிறது.\nகனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/netizens-trolled-alessandra-ambrosio-for-posing-hot-with-her-daughter-075517.html", "date_download": "2020-10-22T23:31:10Z", "digest": "sha1:WMG57ZUXOYR3QJYKFBEFCFHXPUUITLV3", "length": 19935, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உள்ளாடை அணியாமல்.. மகளுடன் அப்படியொரு போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்! | Netizens trolled Alessandra Ambrosio for posing hot with her daughter - Tamil Filmibeat", "raw_content": "\njust now அடடா.. டைனிங் டேபிள் வரை வந்த குரூப்பிஸம்.. 3 பேரை கட்டம் கட்டும் ரியோ.. திருப்பிப்போட்ட ரம்யா\n42 min ago எம்மா.. காமெடி டைம்.. ராஜமாதா மாதிரியே இருக்க ட்ரை பண்ணாதீங்க.. அர்ச்சனாவை விளாசும் நெட்டிசன்ஸ்\n50 min ago கணவரை பிரிந்துவிட்டாரா வேகமாகப் பரவிய செய்தி.. அப்படி விளக்கம் கொடுத்த நடிகை பூமிகா சாவ்லா\n1 hr ago அக்‌ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்\nFinance ஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nNews \"முப்பாட்டன்களின் சரித்திரம் மகாபாரதம்\".. இந்துமத ஓட்டுக்களை பெற கமல் முயற்சியா\nSports மதிக்க வேண்டும்.. எல்லோரும் போய்விட்டனர்.. சிஎஸ்கேவின் அந்த முடிவு.. முடிவிற்கு வரும் சாம்ராஜ்ஜியம்\nAutomobiles கியா சொனெட்டை மாடிஃபை செய்தால் இப்படி செய்ய வேண்டும்\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை வரப்போகுதாம்...\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாடை அணியாமல்.. மகளுடன் அப்படியொரு போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nகலிபோர்னியா: உள்ளாடை அணியாமல் மகளுடன் பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nபிரபல மாடல் அழகியும் ஜேம்ஸ் பாண்ட் நடிகையுமான அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ தனது மகளுடன் இணைந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.\nசமீபத்தில் மகளின் பிறந்தநாளன்று பிகினியில் அந்த சிறுமி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.\nகாளியாத்தா கூட கருப்புத்தான்.. நிறத்தை வைத்து கிண்டல் செய்தவர்களை வெளுத்து வாங்கிய ஷாருக்கான் மகள்\nஉலகிலேயே விலை உயர்ந்த உள்ளாடைகளை உருவாக்கும் நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் டாப் மாடலாக பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. மேலும், நெக்ஸ்ட், அர்மானி எக்ஸ்சேஞ்ச், கிறிஸ்டியன் டியோர் மற்றும் ரால்ப் லாரன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்துள்ளார்.\nடேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான கேசினோ ராயல் படத்தில் தான் இவரும் நடிகையாக அறிமுகமானார். ஆரம்ப படமே 007 படம் என்கிற கெத்து இன்றளவும் இவரது சொத்தாக உள்ளது. மேலும், சர்வதேச அளவில் பிரபலமான டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.\nஜேமி மசூர் எனும் அமெரிக்க தொழிலதிபரை கடந்த 2018ல் அலெஸாண்ட்ரா விவாகரத்து செய்தார். தற்போது, நிக்கோலோ ஓடி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். முதல் கணவரான ஜேமி மசூர் உடன் இணைந்து பெற்ற ஒரு மகன் மற்றும் மகளை நடிகை அலெஸாண்ட்ராவே எடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில், தனது மகளின் பிறந்தநாளை மாலத்தீவில் உள்ள ஒரு காஸ்ட்லியான ரெசார்ட்டில் கொண்டாடினார் நடிகை அலெஸாண்ட்ரா. மகளுக்கும் பிகினி மாட்டி விட்டு, நீச்சல் குளம் அருகே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், நெட்டிசன்கள் அவரை கமெண்ட்டுகளால் விளாசி இருந்தனர்.\nஇந்நிலையில், தற்போது மறுபடியும் மகளுடன் செம ஹாட்டாக எடுத்த ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார் இந்த விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகி. அதிலும் மேலும், கீழும் காத்து வாங்குவது போன்ற ஆட���யை உள்ளாடை ஏதும் அணியாமல் அணிந்து கொண்டு இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமகளையும் மாடல் ஆக்க போறீங்களா\nசின்ன வயசு பொண்ணான உங்க மகளையும் உங்களை போலவே மாடல் ஆக்க போறீங்களா என்றும், அவரையும் உங்களை போல நிர்வாணமாகவும், உள்ளாடைகளுக்கு போஸ் கொடுக்கும் கவர்ச்சி பொருளாகவும் மாற்ற நினைக்க வேண்டாம். நன்றாக படிக்க வையுங்கள் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் அக்கறையோடு அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nமகள் அஞ்சா லூயிஸ் மற்றும் மகன் நோஹா பீனிக்ஸ் என இருவரையும் மாடலிங் உலகில் வாரிசுகளாக அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டார் ஆம்ப்ரோஸ்யோ. சமீபத்தில் பிரபல ஃபேஷன் இதழான ELLE மேகஸின் கவர் போட்டோவுக்கு மகனுடன் சேர்ந்து செம ஹாட்டாக அலங்கரித்து இருந்தார்.\nபிகினியே வெட்கப்படும் பிகினி.. அடடா நடிகையின் மேஜிக்கல் பியூட்டி.. அப்படி வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியில் பூப்பறிக்கும் நடிகை அலசாண்ட்ரா.. அழகான பூவா நீங்க மாறிடப் போறீங்க.. உருகும் ஃபேன்ஸ்\nஎக்கச்சக்க கிளாமரில் பிரபல ஹீரோயின்... ரணகள பிகினியில் அதகளம்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஅரபிக் கடல் அழகே.. பூஜா ஹெக்டேவையே பொறாமைப் பட வைக்கிறீங்களே.. வைரலாகும் பிகினி பிக்ஸ்\nஅமைதியில்லாத ஆத்மாவாம்.. மாலத்தீவு கடலில் மல்லாக்கப்படுத்தபடி தத்துவம் சொல்லும் பிரபல நடிகை\nமகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nபிரபல ஃபேஷன் இதழுக்காக.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ\nடாப்லெஸ் போஸில் திணறவிடும் பிரபல நடிகை.. தண்ணீரை வைத்து இன்னாம்மா வித்தை காட்டுறாரு\nவாயில் ஆப்பிள்.. அதை மறைக்கும் பூ.. முழு நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோ\nகண்ண திறங்க டாடி.. எந்திரிங்க டாடி.. கதறும் வடிவேல் பாலாஜியின் மகள்.. இதயத்தை நொறுக்கும் வீடியோ\nவளர வேண்டாம் செல்லம்.. எங்க குழந்தையாவே இரு.. மகளின் பிறந்தநாளில் உருக்கமாக வாழ்த்து சொன்ன துல்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரி இனி அட்வைஸ் பண்ணமாட்டாரு அடுத்த லெவலுக்கு போயிட்டாரு.. மிரண்டு போன நெட்டிசன்ஸ்\nபி���் பாஸ் போட்ட கண்டிஷன்.. கதறி அழுத அர்ச்சனா.. பதறி போன ஹவுஸ்மேட்ஸ்.. என்ன ஆச்சு தெரியுமா\nபாலாஜி போட்ட சண்டையெல்லாம் புஸ் ஆகிடுச்சே.. சனம் அளவுக்கு உன்னால டாஸ்க்ல ஜெயிக்க முடியலயேப்பா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2020/06/30093913/1660731/We-develop-good-friendships.vpf", "date_download": "2020-10-22T23:34:05Z", "digest": "sha1:UZ5QW3O7OKTFBZNTO6YOIRFMUCF7JBYV", "length": 20363, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "நல்ல நட்பை வளர்த்துக்கொள்வோம் || We develop good friendships", "raw_content": "\nசென்னை 23-10-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம்.\nதாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம்.\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஎன்பது வள்ளுவரின் நட்பு இலக்கணம் ஆகும். நண்பர்களிலே நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நாம் நண்பர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...\nநல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. கஷ்டம் வந்தபோது கைகொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னை பற்றி நல்லவிதமாக கூறுபவன் நல்ல நண்பன். பிறர் உன்னைப் பற்றி தவறாகப் பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்துப் பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nநண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதை விட, கையிலிருக்கும் மொபைல்போன் அல்லது கணினி முன்னோடியே தங்கள் காலத்தை கழித்துவிடுகிறார்கள்.\nநண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சலுகைகள் எப்படி இருக்கிறது என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும். ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும். இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா என எல்லா விஷயத்தையும் நாம் கவனிக்க முடியும். ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்துவிடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும். இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா\nதாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாது பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.\nநட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்து கொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள்.\nஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப்போல நண்பர்களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குவான். புகை பிடித்தல், போதை பொருள், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட தீய நடத்தைகளைக் கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க, பொற்றோரும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.\nநம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செ��்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டுக் கொடுக்கும் போதும், மனதை திறந்து உள்ளத்தை சொல்ல முற்படும்போதும், மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.\nபகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். எல்லோரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புறவுடன் வளர்வோம்.. உயர்வோம்.\nFriendship | Women Safety | நட்பு | பெண்கள் பாதுகாப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nஅரசு சார்பில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு- ரூ.2081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nகாதலில் இனிமை.. கல்யாணத்தில் வெறுமை..இன்றைய தம்பதிகளின் வாழ்க்கையில் ஏன் இந்த முரண்பாடு\nபெருகி வரும் பெண் கொடுமை\n அப்ப இந்த விஷயத்தில் ஜாக்கிரதையா இருங்க...\nபுதிய வேலை... இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க...\nபிள்ளைகளே நல்ல நண்பர்களை தேர்வு செய்வது எப்படி\nதிருமணத்திற்கு பின் நட்பை தொடர முடியாமல் போவதற்கான காரணங்கள்\nநீண்ட கால நட்பை தக்கவைத்துகொள்ள..\nபழனி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த நடிகர் மாதவன்\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coimbatore-mettupalayam-wall-collapesd-17-peoples-incident-strike", "date_download": "2020-10-22T23:21:25Z", "digest": "sha1:IW2KCQDOWUWLJGYAYJSK6GPD3ANRGDLK", "length": 10330, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்! | coimbatore mettupalayam wall collapesd 17 peoples incident strike | nakkheeran", "raw_content": "\nசுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், கோவை மேட்டுப்பாளையம் நீடூர் கிராமத்தில் தீண்டாமையின் எண்ணத்தில் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்து பலியான 17 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய போராளிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி பொய் வழக்கும் போட்டுள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தியும், பலியான குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பன்னீர் தலைமை வகித்தார்.\nகடலூர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் நடராஜ், விவசாய பிரிவு மாநில செயலாளர் சிவமணி, சிதம்பரம் நகர தலைவர் வீர கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட துணை செயலாளர் செல்வமணி மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு நகர செயலாளர் ஆதிமூலம், சரித்திரன் உள்ளிட்ட கட்சியினர் 100- க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் சூரியிடம் போலீசார் விசாரணை\nபுகார்தாரர் வீடுகளுக்கு சென்று தீர்வுகாணும் காவல்துறை...\n7 லட்சத்தை கடந்த கரோனா-தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\n'தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்\nஅதிமுக ஐ.டி. விங்கில் அத்தனை பேரும் வேஸ்ட்\nகுமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி\nஒரு மணி நேர மழை... தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை...-கமல்ஹாசன் ட்வீட்\nவந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்\n11 ஆண்டுகள் கழித்து தந்தையின் நிறுவனத்துடன் இணையும் நடிகர் ஜீவா\n'சூரரைப் போற்று' படம் சொன்ன தேதியில் ரிலீசா...\nபுதிய டீஸரை வெளியிட்டுள்ள ராஜமௌலி படக்குழு\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\n“என் பைக் இருக்கும் இடத்தின் பக்கத்தில் என் பிணம் இருக்கும்” கணவரின் வாட்ஸ் ஆப் மெஸேஜால் பதறிப்போன மனைவி\nகரோனாவால் கடன் கட்டாததால் பைனான்சியர் மிரட்டல்... இளைஞர் தற்கொலை\n“ஐ லவ் யூ மதி. என்னால முடியல” மனைவிக்கு கணவரின் கடைசி வார்த்தைகள்\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/ind-pak/", "date_download": "2020-10-22T23:25:34Z", "digest": "sha1:R4EB4LTILVJSVGHNXZPR3MMOGGHDU6HO", "length": 13199, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை மாற்ற வேண்டும் |", "raw_content": "\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி\nபாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை மாற்ற வேண்டும்\nஜம்மு – காஷ்மீரில் யூரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஏவிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உறங்கி கொண்டிருந்த 18 இராணுவ சகோதரர்களை இழந்துள்ளோம். 18 குடும்பங்கள் தங்கள் மகனை, சகோதரனை இழந்துள்ளது. 18 குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர். இது அந்த குடும்பத்துக்கு மட்டும் அல்ல தேசத்துக்கும் மாபெரும் இழப்பே.\nஒரு வீரனை மரணம் கன நேரத்திலும் எந்த வடிவிலும் தழுவலாம். தேசத்துக்காக தன் உயிரை துறப்பதும், எதிரியின் உயிரை பறிப்பதும் அதர்மம்மன்று. அவனுக்கு உயிரும் துச்சமன்று. இருப்பினும் உறங்கிக் கொண்டிருக்கும் போது க���த்து, கொத்தாக பாகிஸ்தானின் சதிக்கு தொடர்ந்து பலிகொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே.\nஎட்டு மாதத்துக்கு முன்புதான் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் 7 வீரர்களை இழந்தோம், 2008ம் ஆண்டு மும்பை தாஜ் விடுதி தாக்குதலில் பொதுமக்கள், காவல் துறையினர் உட்பட 164 பேர்களை இழந்தோம், 1999ம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள், இராணுவத்தினர் உட்பட 3000 பேரை கொன்று வீழ்த்திய போதிலும், நம் தரப்பிலும் 100 கணக்கான வீரர்களை நாம் இழந்தோம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சிறு சிறு தாக்குதல்களிலும் பலாயிரம் வீரர்களை நாம் இழந்துள்ளோம்.\nகூலிக்கும், பொய்யான சொர்க்க சலுகைகளுக்கும் மூளை சலவை செய்யப்படும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அடிப்படைவாத இஸ்லாமிய இளைஞர்கள் தற்கொலைப் படை தீவிரவாதிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு பாகிஸ்தானால் ஏவப்படுகிறார்கள். இதனால் பாகிஸ்தானுக்கு பொருளாதார செலவும் குறைவு, இராணுவ தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்ப்படுவதில்லை. இந்தியாவில் நிலையற்ற தன்மை ஏற்ப்படுவதால் சீனா போன்ற நாடுகளிடம் இருந்து ஆதாயத்தையும் பெறுகிறார்கள்.\nகடந்த 35ந்து வருடமாக இதே அவல நிலைதான். ஆனால் இந்தியா அமைதி பேச்சு வார்தையை தவிர வேறு எந்த எதிர்வினையையும் ஆற்றுவது இல்லை. பலிக்கு பலி வாங்க வேண்டும் என்று முனைப்பும் காட்டுவதில்லை. இருந்தும் பாகிஸ்தான் தன்னை மாற்றிக்கொள்ளப் போவதும் இல்லை, எனவே இந்தியாதான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஒன்று இந்திய எல்லைக்கு அருகில் இருக்கும் தீவிரவாத முகாம்களையும், அவர்களது சொத்துக்களையும் சேதப்படுத்த வேண்டும். எல்லைக்குள் புகுந்து சில நூறு தீவிரவாதிகளை அளிப்பதால் பாகிஸ்தான் கோபம் கொண்டு முழு அளவிலான போருக்கு வர வாய்ப்பு இல்லை. அந்த தேசத்துக்கு அப்படி ஒரு சுய கௌரவம் இருந்துருக்குமே என்றால் அது அமெரிக்காவுடன் பல நூறு போர்களை அல்லவா புரிந்திருக்க வேண்டும்.\nஇல்லாவிடில் இந்தியா பாகிஸ்தான் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும். வர்த்தகம், விஸா நடைமுறை அனைத்தையும் நிறுத்த வேண்டும். பொருளாதார தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தானை நாம் தனிமைப் படுத்த முடியும். ஏற்க்கனவே அழிந்து கொண்டு, வீழ்ந்து கொண்டு இருக்கும் தேசம், விரைவாக அழியும் வீழும். அதை நோக்கித்தான் தற்போது மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.\nதமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nஇது நரேந்திர மோடியின் புதிய இந்தியா\nபாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்…\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nஉரி, பயங்கரவாதி, பாகிஸ்தான், யூரி\nநரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற� ...\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர� ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந் ...\nகுறைந்த விலையில் அனைவருக்கும் கரோனா த� ...\nசிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக் ...\nமதுரா , காசியில் மசூதியா கோவிலா என்பதை ...\nபீகாரில் பாஜக கூட்டணிக்கே வெற்றி கருத� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawiktionary.wikiscan.org/date/2018/pages", "date_download": "2020-10-23T00:25:48Z", "digest": "sha1:BUWHOCOCBU4JRG4KBFXTIORTOX653MPS", "length": 4595, "nlines": 168, "source_domain": "tawiktionary.wikiscan.org", "title": "2018 - Articles - Wikiscan", "raw_content": "\n8.7 k 0 0 பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்\n6 k 0 0 தாய்நாடு\n4.9 k 0 0 நவதானியம்\n967 5 5 1 91 530 இடுகுறிப்பெயர்\n876 6 7 1 253 2 k அடுக்குத் தொடர்\n3 k 0 0 பாசிசம்\n1.2 k 1 1 -13 13 332 பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்\n1.6 k 0 0 பதினாறு செல்வங்கள்\n1.5 k 0 0 பகுப்பு:சிவனின் வெவ்வேறு பெயர்கள்\n1.1 k 0 0 சலத்துவாரம்\n1 k 0 0 பகுப்பு:சந்திரனின் வேறு பெயர்கள்\n731 0 0 அத்திப்பூத்தாற்போல\n727 0 0 சர��த்திரம்\n714 0 0 மரணச்சடங்கு\n703 0 0 பவுதிகம்\n561 1 1 -15 15 137 பகுப்பு:பிரம்மனின் பெயர்கள்\n604 0 0 லஞ்சம்\n598 0 0 சிரத்தை\n590 0 0 குதிரை\n579 0 0 புன்செய்\n562 0 0 பகுப்பு:பெயர்ச்சொற்கள்\n549 0 0 செருக்கு\n541 0 0 முதல் ஏழு வள்ளல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/01/dollar-rupee-better-performance/", "date_download": "2020-10-22T23:42:19Z", "digest": "sha1:EEFI6QZOJHAFZU4HLYBZYWTAC65WTHMP", "length": 5176, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் உயர்வு..!", "raw_content": "\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் உயர்வு..\nகடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் காணப்பட்ட மாறுபாடு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணிகளால், ஒவ்வொரு நாடுகளின் நாணய மதிப்பில் மாறுபாடு காணப்பட்டது.\nஇதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. கடந்த அக்டோபம் மாதம் 11-ஆம் தேதி முன் எப்போதும் இல்லாத அளவாக, 74 ரூபாய் 48 காசுகள் அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்தது. இந்தச்சூழலில், பன்னாட்டு அளவில், கச்சா எண்ணெய் உற்பத்தி விலை சரியத் தொடங்கியதால், எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா வழங்கும் அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்தது.\nஇதன் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில நாட்களாக, படிப்படியாக உயர்ந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, முந்தைய நாளை விட 75 காசுகள் உயர்ந்து வியாழக்கிழமை, 69 ரூபாய் 86 காசுகளாக அதிகரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00088.html", "date_download": "2020-10-23T00:01:09Z", "digest": "sha1:H536GXOH4C5BEX6SK5DVUYCZ4IHYMT4H", "length": 11808, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkaththai Vellungal - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும�� மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkaththai Vellungal\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nதள்ளுபடி விலை: ரூ. 80.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நம்மால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்று இந்தக் கணத்திலிருந்து நீங்கள் நம்ப ஆரம்பித்தாலே போதும். அதற்குப்பின் நடப்பதெல்லாம் நல்லதாகவே இருக்கும்.இந்த நூல் உங்களைக் கவலைப்படாமல் இருக்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் படித்தால் நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம். அதற்கு இதில் மிகவும் எளிமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை நீங்கள் சற்றுப் பொறுமையாக அசைபோட வேண்டும். உங்களது வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கவலைகளானது உறைந்து அது மன இறுக்கத்தில் கொண்டு போய் உங்களை விடலாம். அல்லது மன இறுக்கம் உருகி உங்கள் கவலைகள் பெருகலாம். இந்த இரண்டு விளைவுகளுமே உங்கள் உடல் நலத்தையும் பொருளாதார வளத்தையும் பாதிக்கக் கூடியவை. உங்கள் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாக இயங்குவதற்கு இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் அப்படியே பின்பற்றினால் போதும்.உங்கள் கவலைகள் உங்களிடமிருந்துதான் தோன்றுகின்றன. நீங்களாகவேதான் அதை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களிடம் தோன்றும் சின்னச் சின்னக் கவலைகளே நாளடைவில் பெரிய கவலைகளாக வளர்ந்து உங்களுக்குப் பலவிதமான தொல்லைகளைத் தருகின்றன. இந்தக் கவலைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் நீங்கள் சந்தோசமாக வாழலாம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல��� கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/brother-and-sister-death-same-day-in-tirupur-news--tamilfont-news-269909", "date_download": "2020-10-22T23:57:39Z", "digest": "sha1:CPQI7R7WDZS36B7BLN5RKKN2S5337KIX", "length": 13920, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "brother and sister death same day in tirupur news - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » பாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்\nபாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்\nஅண்ணன்-தங்கை உறவுக்கு பெரும்பாலும் பாசமலர் படமே உதாரணமாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் 100 வயதைத் தொட்ட அண்ணன்-தங்கை இருவரும் ஒரேநாளில் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் அவர்களின் உறவினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் அடுத்த தாராபுரம் அடுத்த தும்பலப்பட்டி எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் காளியப்பன். வயது 101. இவருடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரி உட்பட மொத்தம் 5 பேர். இதில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் இளைய சகோதரி நல்லாத்தாள்(98) மட்டும் உயிருடன் இருந்திருக்கிறார். காளியப்பன், தங்கை நல்லாத்தாள் ஆகிய இருவரும் ஒரே ஊரில் தங்களது பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போதே தங்கை நல்லாத்தாள் அண்ணன் உயிரிழந்தவுடன் நானும் இறந்துவிடுவேன். எங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் கூறியது மாதிரியே தற்போது நடைபெற்று இருக்கிறது. நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவால் காளியப்பன் உயிரிழந்து இருக்கிறார். அவர் இறந்த செய்தியை நல்லாத்தாளுக்கு தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் நல்லாத்தாளும் உயிரிழந்து இருக்கிறார். இச்சம்பவம் அக்கிராமத்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nமேலும் உயிர்நீத்த காளியப்பனின் பேரன் பெரியசாமி கூறும்போது பாட்டி அப்பவே கூறியது, அண்ணன் இறந்தவுடன் நானும் இறந்து விடுவேன் என்று. அவர்களை தற்போது அருகருகே அடக்கம் செய்து உள்ளோம் என நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்\nபிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்\nஇன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா\nவெளியில இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க: அறந்தாங்கி நிஷா ஆவேசம்\nசனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு\nகால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா\nஇந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி\n ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்\nஇந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்\nகொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமத்திய தார் பாலைவனத்தில் வளைந்து நெளிந்து ஓடிய ஆறு\nகால்வாயில் மிதந்த 17 வயது இளம்��ெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி\nகண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா\nஇந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி\n ஆர்வத்தைத் தூண்டும் சுவாரசியத் தகவல்\nஇந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்\nகொரோனாவை வென்றெடுத்த தமிழகம்… அதிரடி நடிவடிக்கைக்கு கிடைத்த பரிசு\nஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஇரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்த 17 வயது சிறுமி…வைரல் சம்பவம்\nவெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஇரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்த 17 வயது சிறுமி…வைரல் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?page=6", "date_download": "2020-10-22T23:19:14Z", "digest": "sha1:N3S47NZXY256PAUI7SK4COQC4ZVMFO6V", "length": 10079, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடன் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகுழப்பம் விளைவிப்போரின் வீட்டோ: முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியும்\nதகுதிகாண் போட்டி இரத்து - இலங்கை மெய்வல்லுநர் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்காணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nநாட்டில் இன்று 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\nஇரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி \nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\nகொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு\nகடன் மீளச்செலுத்துகைக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா\nஅரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டிற்கு 2 ஆயிர��்து 57 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு ச...\nநுண் நிதி கடன் : 3 வருடங்களுக்கு முன்பே கூறினோம், யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார் சுரேஸ்\nநுண்நிதி கடன் விடயம் தொடர்பாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன்...\nஇந்த வருடத்தில் கடன் மற்றும் 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டும் - அரசாங்கம்\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர்.\nஅறிவுசார் வலுவான பொருளாதாரமே அரசாங்கத்தின் இலக்கு - மங்கள\nஅறிவுசார்ந்த வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்கால இலக்காக உள்ளது. இந்த இலக்கானது 2025 ஆம் ஆண்ட...\nஇராணுவ நடவடிக்கைகளுக்கு அம்பாந்தோட்டையை பயன்படுத்த மாட்டோம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத் தினை பாதுகாப்பு அல்லது இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது எமது நோக்கமல்ல.\nசீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை\nசீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவி...\n'டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தி வரவேற்கத்தக்கது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன துறைமுக நிறுவனத்திடம் இருந்து கடன்களை முறைகேடாக பெற்றுள்ளார் என்று நியூயோர்க் டைம...\nசீனாவிடமிருந்து மஹிந்த கடன் பெற்றமை இராஜதந்திரமே - கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறாமல் சீனாவிடமிருந்து கடன் பெற்றமை ஒரு இராஜந்த...\nகடனை செலுத்தவே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் - மல்லையா\nஇந்தியாவின் பொதுத்துதறை வங்கிகளிலிருந்து கடனாக பெற்ற பணத்தொகையினை செலுத்துவதற்கு தான் பல்வேறு முயற்சிகைள மேற்கொண்டு வ...\n'ஹிட்லரின் மூத்த சகோதரர்' பெற்ற கடனிலிருந்து தப்பித்துக் கொண்டோம் - ரணில்\nதான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் மாகம்புற, மத்தள போன்று துறைமுகம், விமான நிலையங்கள் பல அமைத்திருப்பேன்.\nகொரோனாவை கட்டுபடுத்த நாளொன்றுக்கு 10000 பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஇலங்கைக்கு உதவ சீனா மாத்திரமே இருக்கிறது - சின்ஹூவாவிற்கு வழங்கிய நேர்க��ணலில் பாலித்த கோஹோன\nவாகன வருவாய் அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - செயலாளர் அலுவலகம்\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=83588", "date_download": "2020-10-22T23:13:55Z", "digest": "sha1:CAOIK6OWUERNFVTFVJU4RNNF2VDU3MKQ", "length": 9657, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி", "raw_content": "\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீர் மரணம் - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா; இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - சென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் - பிரதமர் மோடி ஏன் சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க மறுக்கிறார் ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு மீறப்படுகிறது ராகுல்காந்தி கேள்வி - ஸ்டேட் பேங்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு மீறப்படுகிறது மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்\nதாய்லாந்தில் அம்பலமான நவீன தேர்வு-மோசடி\nதாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nகேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.\nமூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம் கூறுகின்றது.\nஅப்படி பிடிக்கப்பட்ட படங்கள், வெளியில் உள்ள குழுவொன்றுக்கு அனுப்பப்பட்டு- அந்தக் குழு சரியான விடைகளை, ஸ்மார்ட்-வாட்ச்சுகளை அணிந்திருந்த வேறு மூன்று மாணவர்களுக்கு அனுப்பியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு சரியா�� பதில்களை பெறுவதற்காக 24 ஆயிரம் டாலர் பணத்தை தான் கொடுத்துள்ளதாக தேர்வு எழுதிய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nகேமரா தாய்லாந்து நவீன மோசடி மருத்துவ நுழைவுத் தேர்வு மாணவர்கள் மோசடி 2016-05-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ\nவாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்\nஅசாம் : சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி – பாஜக எம்பி மகள் உட்பட 19 பேர் கைது\nமாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்\nஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை\nநீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்; பரபரப்பு செய்தி\n12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் பெரம்பலூர் அருகே கிடைத்தது\nகொரோனாவை ஒழிக்க முடியாது; தடுப்பூசி தற்காலிகமானது\n மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அறிக்கை\nசென்னையின் கனமழை; காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளையும் மழை நீடிக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawiktionary.wikiscan.org/date/2019/pages", "date_download": "2020-10-23T00:29:19Z", "digest": "sha1:AGUSCTXWGHQCOGLRTUCSLPDE6TYDXDHC", "length": 6403, "nlines": 168, "source_domain": "tawiktionary.wikiscan.org", "title": "2019 - Articles - Wikiscan", "raw_content": "\n341 k 0 0 முதற் பக்கம்\n35 k 0 0 நவதானியம்\n24 k 0 0 பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்\n15 k 0 0 கோடைக் காலம்\n9.4 k 0 0 பகுப்பு:கதிரவனின் வேறு பெயர்கள்\n9.7 k 1 2 0 0 3 k பதினாறு செல்வங்கள்\n4.7 k 2 2 0 50 165 பகுப்பு:சந்திரனின் வேறு பெயர்கள்\n6.3 k 0 0 பகுப்பு:சிவனின் வெவ்வேறு பெயர்கள்\n1.2 k 4 4 1 0 18 26 k தமிழ்ச் சொற்கள் திரட்டு\n2.1 k 4 6 0 166 2 k அடுக்குத் தொடர்\n5.1 k 0 0 முதல் ஏழு வள்ளல்கள்\n3.5 k 1 1 -147 147 645 கடையேழு வள்ளல்கள்\n3.1 k 0 0 பாடசாலை\n3 k 0 0 சொல் வளப்பகுதி\n2.7 k 0 0 வினைமுற்று\n2.7 k 0 0 மலையாளம்\n2.6 k 0 0 வரவேற்புரை\n2.4 k 0 0 பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை\n2.1 k 0 0 பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்\n2.1 k 0 0 பகுப்பு:பெயர்ச்சொற்கள்\n1.8 k 0 0 அரசாணிக்காய்\n1.7 k 0 0 வி���ப்பு\n1.7 k 0 0 சுத்தம்\n1.5 k 0 0 பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்\n1.3 k 0 0 சூறாவளி\n1.3 k 0 0 இன்சொல்\n1.3 k 0 0 வந்தே மாதரம்\n1.3 k 0 0 அலங்காரம்\n1.3 k 0 0 முந்நீர்\n1.2 k 0 0 ரௌத்திரம்\n1.2 k 0 0 குற்றம்\n1.1 k 0 0 பிரயாசை\n1.1 k 0 0 ஐம்பொறிகள்\n1 k 0 0 புன்செய்\n1 k 1 1 2 2 371 நீர் மேலாண்மை\n987 0 0 சிரத்தை\n924 0 0 களிப்பு\n892 0 0 ரங்கோலி\n866 0 0 பகுப்பு:திருமாலின் வேறு பெயர்கள்\n841 0 0 ஓமவல்லி\n801 0 0 விந்தை\n756 0 0 உருகு இழை\n530 1 11 931 943 77 k திருக்குறள் அகரமுதலி\n690 0 0 பிறந்தநாள்\n663 0 0 ஆக்கம்\n663 0 0 குமாஸ்தா\n657 0 0 ஆனந்த விகடன்\n589 1 1 8 8 126 பகுப்பு:தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்\n636 0 0 காற்று\n622 0 0 நான்மறை\n608 0 0 கலங்கரை விளக்கம்\n596 0 0 தீவகம்\n592 0 0 பாம்பு\n585 0 0 சிறுதானியம்\n584 0 0 சர்க்கரை\n578 0 0 நிகண்டு\n574 0 0 வாலறிவன்\n562 0 0 கதாகாலட்சேபம்\n561 0 0 தோதலித்தல்\n560 0 0 தீபாவளி\n551 0 0 அருவம்\n537 0 0 பகுப்பு:குறுக்கங்கள்-தமிழ்நாடு\n521 0 0 பகுப்பு:மொழிகள்\n508 0 0 வினையாலணையும் பெயர்\n68 1 46 16 k 16 k 20 k திருக்குறள்அகரமுதலி எகரவரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/15.html", "date_download": "2020-10-23T00:16:19Z", "digest": "sha1:SVGRNVJZ3ME5LBAR34ZBLGJXTMLNLPOE", "length": 5675, "nlines": 111, "source_domain": "www.tnppgta.com", "title": "சிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி", "raw_content": "\nHomeGENERALசிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி\nசிறுபான்மையினர் உதவித் தொகை: 15ம் தேதி கடைசி\nசென்னை : சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க, இரண்டு நாட்களே அவகாசம் உள்ளன.\nசிறுபான்மையினர் நலத் துறை சார்பில், சிறுபான்மையினர் பிரிவு மாணவர்களுக்கு, கல்வி தொகை வழங்கப்படுகிறது. முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், பார்சி, பவுத்தம், சீக்கியர் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தில் உதவி தொகை பெறலாம்.நடப்பு ஆண்டில் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், உதவித் தொகையை பெறுவதற்கும், ஏற்கனவே பெற்று வருவோர், உதவித் தொகையை புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு, இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது;\nஅக்., 31 கடைசி நாளாக இருந்தது. பின், அவகாசம், நவ., 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதற்கு மேல், கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.\nG.O 116-DATE- 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -ஆசிரியர்கள் , மருத்துவர்கள் ,பொறியாளர்கள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்- பணியாளர்கள் மற்றும் சீர்திருத்த துறை விளக்கம் -.\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு - இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு வரும் - பத்திரிகை செய்தி\nசார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 -10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப் படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்\n01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில விளக்கங்கள்..\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/09/21/siva-vakyar-irandam-nooru/", "date_download": "2020-10-22T23:35:04Z", "digest": "sha1:DM5LFPC2RKG5P6N6AHH5CUL37TK7K2QX", "length": 50480, "nlines": 522, "source_domain": "mailerindia.org", "title": "Siva Vakyar – 100 to 200 | mailerindia.org", "raw_content": "\nசிவ வாக்கியார் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு தல யாத்திரை மத வாதம் வேதம் ஓதல் சாதி யாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.\nநமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்\nநமசிவாய அஞ்சில் அஞ்சும் புராஞமான மாயையும்\nநமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே\nநமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே (101)\nபரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா\nகரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்\nசிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்\nஉரம் எனக்கு நீ அளித்த ஓம் நமச்சிவாயவே (102)\nபச்சை மண் பதிப்பிலே புழுப்பதிந்த வேட்டுவன்\nநிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்\nபச்சைமண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும்\nபித்தர்காள் அறிந்து கொள்பிரான் இயற்று கோலமே (103)\nஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்\nவெளியதான சோதிமேனி விஸ்வநா தனானவன்\nதெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்\nஎளியதோர் இராமராம ராமவிந்த நாமமே (104)\nவிழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்\nவெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே\nவெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்\nதெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே (105)\nஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்த பின்\nஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்\nஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்\nஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே (106)\nஅல்லல் வாசல் ஒன்பதும் அடைத்தடைந்த வாசலும்\nசொல்லும் வாசல் ஓர் ஐந்தும் சொம்மி விம்மி நின்றது\nநல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய்\nஎல்லைவாசல் கண்டவர் இனிப் பிறப்பது இல்லையே (107)\nஆதியானது ஒன்றுமே அநேக அநேக ரூபமாய்\nசாதிபேதமாய் எழுந்து சர்வ ஜீவன் ஆனது\nஆதுயோடு இருந்து மீண்டு எழுந்து ஜென்மம் ஆனபின்\nசோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே (108)\nமலர்ந்ததாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்\nமலர்ந்தபூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும்\nபலன்கள் ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்\nஇலங்கலங்கி நின்ற மாயம் நின்ன மாயம் ஈசனே (109)\nபாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்\nஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்சுடர்\nஅரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்\nசீரிடங்கள் கண்டவன் சிவன் தெரிந்த ஞானியே (110)\nமண்கிடார மேசுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்\nஎண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்\nதம்பிரானை நாள் தோறும் தரையிலே தலைபடக்\nகும்பிடாத மாந்தரோடு கூடி வாழ்வது எங்ஙனே (111)\nநாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்\nமேவுதேர் அழிந்ததும் விகாரமும் குறைந்ததும்\nபாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலாய்\nஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார் (112)\nஇல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்\nஇல்லை என்றஃ நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ\nஇல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை\nஎல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே (113)\nகாரகார காரகார காவல் ஊழி காவலன்\nபோர போர போர போர போரில் நின்ற புண்ணியன்\nமாரமார மாரமார மரங்கள் ஏழும் எய்தஸ்ரீ\nராமராம ராமராம ராம என்னும் நாமமே (114)\nநீடுபாரிபல பிறந்து நேயமான காயந்தான்\nவீடுவேறு இதுஎன்றபோது வேண்டி இன்பம் வேண்டுமே\nபாடி நாலுவேதமும் பாரிலே படர்ந்ததோ\nநாடுராம ராமராம ராம என்னும் நாமமே (115)\nஉயிரு நன்மையால் உடல்எடுத்துவந்து இருந்திடும்\nஉயிர் உடம்பு ஒழிந்தபோது ரூபரூபமாயிடும்\nஉயிர் சிவத்தின் மாயை ஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்\nஉயிரும் சத்திமாயை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே (116)\nநெட்டெழுத்து வட்டமோ நிறைந்தமல்லி யோனியும்\nநெட்டெழுத்திர் வட்ட மொன்று நின்றதொன்றும் கண்டிலேன்\nகுற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்\nநெட்டெழுத்தின் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே (117)\nவிண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்\nகண்ணிலாணி யாகவே கலந்து நின்ற தென்பிரான்\nமண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்\nஅண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே (118)\nவிண் கடந்து நின்ற சோதி மேலை வாசலைத் திறந்து\nகண் களிக்க உள்ளுளே கலந்து பிக்கிருந்தபின்\nமண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்\nஎண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே (119)\nமூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்\nநாளுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்\nபாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்\nஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மைஆணை உண்மையே (120)\nமின்எழுந்து மின்பந்து மின் ஒடுங்கும் வாறு போல்\nஎன்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே\nகண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்\nஎன்னுள் நின்ற வென்னியானி நான் அறிந்தது இல்லையே (121)\nஇருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்\nஅரிக்குமால் பிரமனும் அண்டம் ஏழு அகற்றலாம்\nகருக்கொளாத குழியிலே காலிலாத கண்ணிலே\nநெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும் ஈசனே (122)\nஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்\nபோகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே\nஆகிலும் அழிகிலும் அதன் கண்நேயம் ஆனபின்\nசாகிலும் பிறக்கிலும் இவை இல்லை இல்லையே (123)\nவேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்\nபாதமே இலிங்கமாய்ப் பரிந்து பூசைபண்ணினால்\nகாதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்\nஆதி அந்தமும் கடந்து அரிய வீடு அடைவரே (124)\nபருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்நதரே\nதுருத்தி நூல் முறுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல்\nகருத்தில் நூல் கலைபடும் காலநூல் கழிந்திடும்\nதிருத்தி நூல் கவலறும் சிவாய அஞ்சு எழுத்துமே (125)\nசாவதான தத்துவச் சசடங்கு செய்யும் ஊமைகாள்\nதேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்\nமூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து\nகாவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே (126)\nகாலைமாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்\nகாலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்\nகாலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால்\nமூலமே நினைப்பிராகில் முத்திசித்தி ஆகுமே (127)\nஎங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ\nஇங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ\nஅங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ\nவங்கவாரம் சொன்ன பேர்கள் வாய்புழுத்து மாள்வரே (128)\nஅறையறை இடைக்கிட அன்று தூமை என்கிறீர்\nமுறை அறிந்து பிறந்தபோதும் அன்றஃ தூமை என்கிறீர்\nதுரை அறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர்\nபொறை இலாத நீசரோடும் பொருந்து மாறது எங்ஙனே (129)\nசுத்தம் வந்த வெளியிலே சிலமிருந்து வந்ததும்\nமத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே\nசுத்தம் ஏது கட்டதேது தூய்மைகண்டு நின்றது ஏது\nபித்தர்காயம் உற்றதேது பேதம் ஏதுபோதமே (130)\nமாதாமாதம் தூமைதான் மறந்து போன தூமைதான்\nமாதம் அற்று நின்றலோ வளர்ந்துருபம் ஆனது\nநாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா\nவேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா (131)\nதூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது\nஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது\nதாண்மை அற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற\nதூமைதூமை அற்றகாலம் சொல்லும் அற்று நின்றதே (132)\nஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை\nவேறு பேசி மூடரே விளைந்தவாறது ஏதடா\nநாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன\nசீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே (133)\nதூமைகண்டு நின்ற பெண்ணின் தூமைதானும் ஊறியே\nசீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே\nதூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை\nதூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசமே (134)\nவேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்\nவேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே\nவேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் திறந்தபின்\nவேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே (135)\nசிட்டர் ஓது வேதமும் சிறந்து ஆக மங்களும்\nநட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்\nகட்டி வைத்த போதகம் கதைக்கு கந்த பித்தெலாம்\nபொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின் (136)\nநூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்\nநூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்\nஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்\nஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே (137)\nகாலைமாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்\nமாலைகாலையாச் சிவந்தமாயம் ஏது செப்பிடீர்\nகாலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்\nகாலைமாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே (138)\nஎட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து\nஇட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்\nதொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்றுமண்டலம்\nநட்ட மண்டபத்துளே நாதன் ஆடி நின்றதே (139)\nநாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்\nகாலிரண்டு மூலநாடி கண்ட தங்கு உருத்திரன்\nசேரிரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே\nமேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே (140)\nஅம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்\nஅம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்\nஅம்மை அப்பன் அப்புநீர் ஆதியாகி ஆனபின்\nஅம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே (141)\nஉருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே\nகருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே\nபொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே\nகுருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே (142)\nஆதி உண்டு அந்தம் அல்லை அன்றிநாலு வேதம் இல்லை\nசோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை\nஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்\nஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே (143)\nபுலால் புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுறீர்\nபுலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே\nபுலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்\nபுலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே (144)\nஉதிரமான பால்குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்\nஇதரமாய் இருந்தது ஒன்று இரண்டுபட்டது என்னலாம்\nமதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று\nசதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே (145)\nஉண்டகல்லை எச்சில் என்று உள்ளெறிந்து போடுறீர்\nகண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ\nகண்ட எச்சில் கேளடா கலந்தபாணி அப்பிலே\nகொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே (146)\nஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்\nமாதுமக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை\nஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ\nசோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே (147)\nஈனெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்\nமூணு நாலு சீலையில் முடிந்த விழ்க்கும் மூடர்காள்\nமூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை\nஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே (148)\nசாவல்நாலு குஞ்சது அஞ்சு தாயதீன வாறுபோல்\nகாயமான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே\nகூவமான கிழநரி கூட்டிலே புகுந்தபின்\nசாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே (149)\nமூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை\nகாலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்\nபாலனாகி வாழல���ம் பரப்பிரமம் ஆகலாம்\nஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே (150)\nசெம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே\nசீவனுக்கு அழிவுவந்த சேதி ஏது செப்பிடீர்\nஅம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை\nவெம்பி வெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட\nசெம்பினில் களிம்புவிட்ட சேதி ஏது காணுமே(151)\nநாடி நாடி தம்முளே நயந்து காண வல்லிரேல்\nஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும்\nதேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்\nகோடி காலமும் உகந்து இருந்தவாறது எங்ஙனே (152)\nபிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே\nபிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்\nபிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லிரேல்\nபிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்க லாகுமே (153)\nமீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்\nமீன் இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்\nமான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்\nமான் உரித்த தோல்லோ மார்பில் நூல் அணிவதும் (154)\nஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்\nஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே\nமாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்\nமாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது (155)\nஅக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்\nமுக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்\nமைக்கிடில் பிறந்து இறந்து மாண்டுமாண்டு போவதும்\nஒக்கிடில் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே (156)\nஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே\nசெய்ய தெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே\nஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின்\nவையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே (157)\nநவ்வுமவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்\nவவ்வுயவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்\nஒவ்வுசுத்தி யுள் நிறைந்து உச்சியூடுருவியே\nஇவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே (158)\nஅக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ\nபுக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ\nதர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ\nதற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ (159)\nபார்த்ததேது பார்த்திடில் பார்வையூ பழிந்திடும்\nகூத்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச் சிவம் அதாம்\nபார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்\nபூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே (160)\nநெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்\nபத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என்பலன்\nஉற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி\nஅத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே (161)\nநீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்\nஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்\nவேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த\nசீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம் (162)\nநெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை\nஉய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை\nபத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்\nஅத்தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே (163)\nகருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்\nஉருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்\nஅருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்\nதிருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (164)\nகருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்\nஉருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்\nஅருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்\nதிருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர் (165)\nதாதரான தூதரும் தலத்தில் உள்ள சைவரும்\nகூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த கார்ரியம்\nவீதிபோகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்\nபாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே (166)\nஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்\nபாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்\nபணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்\nஇழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே (167)\nசதுரம் நாலு மறையும் எட்டு தானதங்கி மூன்றுமே\nஎதிரதான வாயு ஆறு எண்ணும் வட்ட மேவியே\nஉதிரந்தான் வரைகள் எட்டும் எண்ணும் என்சிரசின்மேல்\nகதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே (168)\nநாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்\nமேலுபத்து மாறுடனூ மேதிரண்ட தொன்றுமே\nகோல்அஞ் செழுத்துடே குருவி வந்து கூறிடில்\nதோலுமேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே (169)\nகோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்\nதேசமாய் பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே\nஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்\nஆசனம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே (170)\nஅங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்\nபொங்குதா மரையிதும் பொருந்துவார் அகத்தினும்\nபங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்சு எழுத்துமே\nசிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லத�� இல்லையே (171)\nஉவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்\nஉவலையாகி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்\nதவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்\nதற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்\nசுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்\nசொல்லுகீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்\nஅவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்\nஅவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே (172)\nஉதிக்கின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்\nகதிக்குகின்றது எவ்விடம் கன்றுறக்கம் எவ்விடம்\nமதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம்\nவிதிக்கவல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே (173)\nதிரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு\nமருங்கிலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு\nதுரும்பிலாத கோலம் எட்டு சுற்றிவந்த மருளரே\nஅரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே (174)\nதானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்\nதேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே\nவானிருந்து மதியமூன்று மண்டலம் புகுந்தபின்\nஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே (175)\nமுத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்து ச்சிமேல்\nபத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்\nசித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்\nஅத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே (176)\nஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே\nஅன்றும் இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே\nகன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்\nஅன்றுதெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே (177)\nஇட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்\nகட்டுவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்\nபொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே (178)\nவட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி\nவிட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்தபின்\nமுட்டையில் எழுந்தசீவன் விட்டவாறது எங்ஙனே (179)\nகோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா\nவாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா\nஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்\nகாயமான பள்ளியில் காணலாம் இறையையே (180)\nநல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்\nகொல்லுநாகம் மூன்றதாக் குலாவு செம்பொன் இரண்டதாய்\nவில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லிரேல்\nஎல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே (181)\nமனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்\nவனத்த���த்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்\nமனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகாள்\nமுலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே (182)\nஉருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே\nமருவும் அல்ல கந்தம் அல்ல மந்தநாடி உற்றதல்ல\nபெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல\nஅரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே (183)\nஈரெழுத்து உலகெலாம் உதித்தஅட் சரத்துளே\nஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்\nமூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை\nநாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே (184)\nஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாம்\nஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்\nஆதி அந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்\nஆதி அந்த மூலவிந்து நாதமே சிவாயமே (185)\nஅன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே\nசொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்\nவிண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வர்வெந் நரகிலே\nகன்னம் இட்ட பேரெலாம் கடந்துநின்ற திண்ணமே (186)\nஓதொணமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர்\nசாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்\nகோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்\nஏதும் இன்றி நின்றநீர் இயங்குமாறது எங்ஙனே (187)\nபிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்\nபிறந்ததுடன் பிறந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்\nமறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ\nநிலம்பிளந்து வான் இடிந்து நின்றது என்ன வல்லிரே (188)\nதுருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்னமான சோதி யுண்டு\nதிருத்தமாய் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்\nபெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்\nநிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே (189)\nவேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூபதீபமாய்\nஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்\nதேடிவைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே\nபோடுகின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே (190)\nமுட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை\nகட்டிகொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்\nமுட்டும் அற்று சுட்டும் அற்று முடியில் நின்ற நாதனை\nஎட்டுதிக்கும் கையினால் இருந்தவீட தாகுமே (191)\nஅருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே\nநெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை\nஉருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே\nஇருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே (192)\nமூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு ��ழுத்தின் மேல்\nகோலவட்டம் மூன்று மாய் குலைந்தலைந்துநின்ற நீர்\nஞானவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ\nஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே (193)\nசுக்கிலத் திசையுளே சுரோணிதத் தின் வாசலுள்\nமுச்சதுரம் எட்டுளே மூலாதார வரையிலே\nஅச்சமற்ற சவ்வுளே அரி அரன் அயனுமாய்\nஉச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே (194)\nபூவம் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம்\nஆவிஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினால்\nமேவுகின்ற ஐவரும் விளங்கு தூபதீபமாய்\nஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே (195)\nஉருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது\nஇருக்கில் என் மறக்கில் ஏன் நினைந்திருந்த போதெலாம்\nஉருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ\nதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே (196)\nசிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்\nசிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆளலாம்\nசிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொண்ட வான் பொருள்\nசிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே (197)\nபொய்க் குடத்தில் ஐந்நொ துங்கி போகம் வீசுமாறுபோல்\nஇச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே\nஅக்குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்\nஇச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே (198)\nபட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை\nபார்வையாலே பார்த்து நீ படுமுடிச்சு போடடா\nதிட்டவும் படாதடா சீவனை விடாதடா\nகட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்ளனை (199)\nஅல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்துபோய்\nஅண்டரண்ட மும்கடந்த அனேகனேக ருபமாய்\nசொல்லிறந்து மனமிறந்த சுக சொருப உண்மையைச்\nசொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே (200)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-23T01:33:03Z", "digest": "sha1:X767ZMFNH52D4CSSSR7666WKKSXCROTJ", "length": 6298, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய் மீது சத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nதாய் மீது சத்தியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-23T00:50:37Z", "digest": "sha1:VIX3TUERQG7LNYWC6ULV5YSH6E5SING7", "length": 6022, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எசுப்பானியக் கிறித்தவக் கோவில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எசுப்பானியப் பேராலயங்கள்‎ (57 பக்.)\n\"எசுப்பானியக் கிறித்தவக் கோவில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nதிருக்குடும்பப் பரிகாரக் கோயிலும் பசிலிக்காவும்\nநாடுகள் வாரியாக கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/irandam-kuththu-movie-director-santhosh-p-jayakumar-apologies-to-bharathiraja-225957/", "date_download": "2020-10-23T00:43:17Z", "digest": "sha1:VDP7ANJR2IJDWCJUIQYY7AH7JFQIU6EP", "length": 11385, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தெரியாமல் ட்விட் போட்டேன்: பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்", "raw_content": "\nதெரியாமல் ட்விட் போட்டேன்: பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்\nஇதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.\nஇரண்டம் குத்து படத்தின் டீஸர் ��ிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஏற்கனவே தங்களுது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.\nபாரதிராஜா தனது செய்திக் குறிப்பில், “கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டில் உள்ள எத்தனை குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும் எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும் எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும் கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம் கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்” என்று கவலை தெரிவித்திருந்தார்.\nபாரதிராஜாவின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த சந்தோஷ் ஜெயக்குமார், பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டு, ” இத பாத்து கூசாத கண்ணு, இப்போ இப்ப கூசிருச்சோ” என்று பதிலளித்தார் .\nஇந்நிலையில், சென்னை பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா இரண்டம் குத்துவ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கிடையே, இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் பாரதிராஜாவிடம் தனது மன்னிப்பை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்து,அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்\n“‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.\nதமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இரு���்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.\nஇதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.” என்று சந்தோஷ் பி.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்தார்.\nஇரட்டை இலைக்கு பதிலடியாக ஒலித்த உதயசூரியன்: அமைச்சர் கே.சி.வீரமணி நிகழ்ச்சியில் பரபரப்பு\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/08070748/Vulnerability-to-corona-infection-The-student-who.vpf", "date_download": "2020-10-23T00:26:25Z", "digest": "sha1:UYQFLPERGB6Y7RDT6W4BNMP6M7URIIBA", "length": 12177, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vulnerability to corona infection; The student who wrote the exam in the ambulance || கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் தேர்வு எழுதினார்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 07:07 AM\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அர்ப்போகரா பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவரது படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் மாணவர் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்ததையடுத்து அவரை ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதன்படி அந்த மாணவர் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்சில் தேர்வு நடந்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தேர்வுக்கான வினாத்தாளை மாணவரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர் ஆம்புலன்சுக்குள் அமர்ந்து தேர்வு நேரமான 11 மணி முதல் 1 மணி வரை தேர்வு எழுதினார். அவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர் அங்கிருந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.\n1. பிரான்சில் அதிர்ச்சி; திடீரென ஒரே நாளில் 41,622 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரான்சில் புதிய பதிவாக 41,622 பேருக்கு கொரோனா வைரசின் பாதிப்புகள் அறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.\n2. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்\nஅசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா\nகொரோனா பாதிப்பு காரணமாக சம்பளத்தை குறைத்த கொண்டார் நயன்தாரா.\n4. வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்; அரசு நியமித்த குழு அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும் என அரசு நியமித்த குழு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.\n5. 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு\nஇந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயா��ிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\n5. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maanida-sevai-song-lyrics/", "date_download": "2020-10-23T00:33:18Z", "digest": "sha1:FPMU2D2FVXTRKP5DXNEX7KN4Z4FX73NH", "length": 8935, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maanida Sevai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nபவா நேச கல் வேதா} (2)\nஆண் : மானிட சேவை துரோகமா\nஆண் : மானிட சேவை துரோகமா\nஆண் : வீதியில் நின்று தவிக்கும்\nஆண் : வீதியில் நின்று தவிக்கும்\nபராரியை பார்ப்பதும் பா வ மா\nஆண் : மானிட சேவை துரோகமா\nஆண் : வீதி வீணைகளின் தந்தி\nகேட்டு கேட்டு நான் அழுதேன்\nஆண் : {மேகம் தீ யாகி\nஆண் : ப ம க ம\nச ச பா ம ப க ரி ச\nஆண் : தீம் தக்க திமி\nதக்க தீம் தா தக்க தின\nஆண் : ரீஜம் தரிக\nச நி ப ரி ச ரி\nக ம தான கு ப ம க ம ரி ச\nசா நி பா ம ரி ச ஜனு\nஆண் : தீம் தத்தி கிடதோம்\nதாம் தாம் தக திமி\nஆண் : பா தா ப ச நி ப ச க ரி\nக ம ரி ச ச நி தகிட ஜம்த\nஆண் : தாம் தக்க தகிட\nஆண் : ரி க ம க திமி ப ப ரி சா ரி சா\nப ப ரி சா ரி திமிரா க ம தி சா ரி சா\nதக்க திசா தக்க த ப ரி சா ரி\nதத் தீங்கிடதோம் ச சா நி ப ம\nஆண் : தத் திமி தகிட\nஆண் : மானிட சேவை துரோகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/27/rsp-about-ayodhya-ram-temple/", "date_download": "2020-10-23T00:07:09Z", "digest": "sha1:OFY5RE6D23675SKBV7LK6PUTCN5SZZVV", "length": 6565, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "அயோத்தி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்", "raw_content": "\nஅயோத்தி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்\nஅயோத்தி பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில பாரதீய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் 15–வது தேசிய மாநாட்டை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்து பேசினார்.\nஅப்போது பேசிய அவர், அயோத்தி ராமஜென்மபூமி பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக இதனை விரைவு நீதிமன்றம் போல விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்துக்கு எனது வேண்டுகோளை விடுக்கிறேன். சபரிமலை கோவில் வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கும்போது, ராமஜென்மபூமி பிரச்சினை மட்டும் ஏன் கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. நாம் ஏன் பாபரை வணங்க வேண்டும். அரசியல்சாசனத்தில் ராமர், கிருஷ்ணர் ஏன் அக்பர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாபர் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாட்டில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளை பேசினால் ஒரு வித்தியாசமான சர்ச்சை உருவாகிறது.\nஎதிர்காலத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்காக அகில இந்திய நீதி சேவைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்கள் தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உறுதி அளிக்க வேண்டும் ' என்று கூறினார். ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/109330?ref=archive-feed", "date_download": "2020-10-22T23:37:24Z", "digest": "sha1:DDLOPQ6BOT2SRXSI733U6RJAW2FPQH3Q", "length": 8221, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டு பெண்களை பொது இடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு பெண்களை பொது இடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது\nஇந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் உள்ள பொது பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இரண்டு இளம் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பெண்கள் இருவரும் Aman Vihar பகுதியில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த போதே இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களுள் இரண்டு சந்தேக நபர்கள் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் என்றும் ஐந்தாவது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறித்த பெண்களை காப்பாற்றச் சென்ற அவர்களின் நண்பர்களும் சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.\n2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு கும்பலால் மாணவி ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து இந்தியா இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திக் கொண்டே வருகின்றது.\nஇருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎவ்வாறாயினும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்துக் கொண்டே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/ba8bc0bb0bcdbb5bb3-ba8bbfbb2bb5bb3ba4bcd-ba4bbfb9fbcdb9fba4bcdba4bbfba9bcd-baebc1b95bcdb95bbfbaf-ba8b95bcdb95b99bcdb95bb3bcd", "date_download": "2020-10-23T00:00:22Z", "digest": "sha1:YCFTB3FTRELLJF7NJQUUN55WPBERUA5W", "length": 40180, "nlines": 249, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நீர்வள நிலவள���் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / நீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்திய நீர்வள நிலவளத் திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி கண்டதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வராத மேலும் அறுபத்தாறு துணைபடுகைகளில் விவசாயத்துக்கான பாசனமுறையை நவீனமயமாக்க உலக வங்கியின் உதவியை நாடியுள்ளது. இம்மாதிரியின் குறிக்கோள், பலதுறை ஒருங்கிணைப்பு மற்றும் பிணைப்பு மற்றும் நீர்வள நிலவளத் திட்டத்தின் பொதுவான அங்கங்களை பின்பற்றுவதும் ஆகும். தநா- நீர்வள நிலவள திட்டத்தின் -2 கீழ் வருவன :\nஉற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அனைத்துவித பருவநிலை மாற்றங்களின்போதும் நீர்ப்பாசன வசதிக்கு வழிசெய்தல்.\nநீர் மேலாண்மைக்கான திட்டங்களை புதுப்பித்தல்.\nஉழவர் மற்றும் உழவு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் முன்னேற்றத்துக்காக விவசாயம் மட்டுமின்றி, தோட்டவளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு போன்றவற்றில் அவர்களை ஊக்குவிப்பது.\nமேற்கண்ட திட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைக்கொண்டு மாறும் சூழலுக்கு ஏற்பவும், தேவைகளுக்கு ஏற்பவும் மாநிலத்தின் நீர்பாசனம், விவசாயம், தோட்டவளர்ப்பு மற்றும் அதைச் சார்ந்த பணிகள், கால்நடை மற்றும் மீன்வளர்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த புதியவடிவத்தின் கீழ் இயங்க உள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய அம்சங்களாக பகுக்கப்பட்டுள்ளது.\nநீர்பாசனம் மற்றும் நீர் மேலாண்மை\nஇதன் கீழ் முழுமையான அளவில் நீர்ப்பாசனம் மற்றும் மேம்பாடு விளக்கப்படுவதுடன் நீர்வளத் தேவை மற்றும் அதை ஈடு செய்வதற்கான வழிகள் ஆராயப்படும். இவை நான்கு விதமாக பகிரப்பட்டுள்ளன :\nகுழுவை வலுப்படுத்துதல் மற்றும் நீர்வள மேம்பாட்டிற்கான திறனை உருவாக்கல்\nமேலாண்மையான சேவையை வழங்க ஒருங்கிணைத்தல்\nவிவசாய உற்பத்தியை விரிவாக்குதல், பன்முகத்தன்மையுடன் இருத்தல்,\nதீவிர விவசாயம் மற்றும் விவசா�� பொருட்களில் பன்முகத்தன்மை.\nகால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு மூலம் வாழ்வாதாரத்தை சீரமைத்தல்.\nவிவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல், அவற்றுக்கு மதிப்புக் கூட்டுதல் மற்றும் அறுவடைக்கு பிறகான மேம்பாடு.\nஇந்த தநா நீர்வள நிலவளத் திட்டம்-2 செயல்பாட்டுக்கு கொண்டுவர எட்டு துறைகள் பல்துறை திட்டக்குழுவின் கீழ் இயங்கும். இந்த பல்துறை திட்டக்குழுவுக்கு, வழிகாட்டும் திட்டக் குழு (பிஎஸ்சி) தநா. நீர்வள நிலவளத்திட்டம்-2 திட்டத்தின் செயல்பாடுகளை குறிப்பிட்ட இடைவேளைகளில் கவனித்து சிறப்பாக செயல்படுவதற்காக ஆலோசனைகளை வழங்கும்.\nநீர்வள ஆதாரத்துறையின் சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் குறிப்பிட்ட துறையின் சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் தமக்கு கீழ் வரும் ஒவ்வொரு துணை படுகைகளிலும் பகுதிவாரியாக திட்டத்தை செயல்படுத்தும் குழுவாக செயல்படுவர்.\nநீர்வள ஆதாரத் துறையின் மூத்த சுற்றுச்சூழல் நிபுணர் திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை பல்வேறு தளங்களிலிருந்து வழங்குவார். மேலும், இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை அறிவதுடன், சுற்றுச்சூழல் சார்ந்த வழிகாட்டுதல்களுடன் திட்டத்தை அமலாக்குவதும், மேற்பார்வையிடுவதும், பல்வேறு பகுதிகளில் உள்ள திட்டத்தை செயல்படுத்தும் குழுக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும் இவரது பொறுப்பாக இருக்கும். அத்துடன், தொடர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதிகளை உதவிகரமாக இருப்பதும், சமூக மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவதும் இந்த மூத்த சுற்றுச்சூழல் நிபுணரின் பணியாக இருக்கும்.\nஇதுபோன்ற ஒவ்வொரு முன்னேற்றத் திட்டத்திலும் இஎஸ்ஏ-வின் பங்கு அதன் வெற்றியை கணித்து, விளக்குவது, திட்டம் சிறப்பான முறையில் செயல்படுவதற்கு ஏற்ப பாதகமான சூழலை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சட்டதிட்டங்களின் கீழ் செயல்படுவதை உறுதிசெய்வது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக மதிப்பீடு ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பு பின்வரும் நோக்கங்களை உள்ளடக்கியுள்ளது\nஇந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அளவில் சாத்தியமான, குறிப்பிடத்தக்க, நீண்டகால மற்றும் மீள இயல��த அளவிலான மாற்றங்களை அடையாளம் காண்பது\nசுற்றுச்சூழலை சிறப்பாக்க ஏற்ற சாத்தியமான வாய்ப்புகளை அறியவும் மற்றும் திட்டத்துக்காக செய்யப்படும் முதலீடுகளால் சமூக நிலைமை நிலையடையவும், பசுமைக்குடில் வாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் முறையான வழிகளை அடையாளம் காண்பது.\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்பை உருவாக்குதல்.\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை திட்டங்களுக்கான கையேடுகளைத் தயார் செய்தல்\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மை திட்டத்தை ஒருங்கிணைத்து படிப்படியான செயல்பாடுகளை பரிந்துரைப்பது. இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் தாக்கம் பல்வேறு விதமானதாக அமையலாம். செயல்பாட்டின் பல்வேறு தளங்களில் (எ.கா.) கட்டுமானத்துக்கு முன்னர், கட்டுமானத்தின்போது அல்லது இயக்கத்தின் போது மாறலாம்.\nஇந்த திட்டத்தின் மூலம் பயிர்களின் உற்பத்தி கூடும்.\nஇந்த திட்டத்தின் மூலம் பயிர் உற்பத்தி கூடுவதால் நீர்பாசன அடர்த்தியும் அதிகரிக்கும்.\nஇந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் சேமிக்கப்படும் மற்றும் அதிகரிக்கும்\nஇந்த திட்டத்தின் மூலம் காய்கறிகளும் பாதுகாக்கப்படும்\nஇந்த திட்டம் நாட்டின் தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கி நல்ல சூழலை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியடையவும் உதவும்.\nஇந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது மண்ணரிப்பின் அளவு கட்டுக்குள் வரும்.\nஇதனால் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சமூக மூலதனம் மற்றும் தேவைகள் பூர்த்தியடைய வழிபிறக்கும்.\nபெண்கள், விவசாயிகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள குழுக்கள் போன்றோரின் சமூக பொருளாதார நிலை மேம்படும்.\nஉள்ளூரின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு துணைப் படுகையிலும் உத்வேகத்துடன் எதிரொலிக்கும்.\nஇந்தத் திட்டத்தின் கட்டுமான அளவில் ஏற்படலாம் என கணிக்கப்படும் எதிர்மறையான பக்கவிளைவுகள் பின்வருமாறு :\nவாகன போக்குவரத்து சற்றே அதிகரிப்பு.\nதொழிலாளர் குடியிருப்பின் திட கழிவு அதிகரிப்பு.\nகட்டுமான சிதைவு மேற்கண்ட எதிர்மறை விளைவுகள் பின்வருவனவற்றை கட்டுபடுத்தினால் மட்டுப்படுத்தப்படலாம்.\nபூச்சிக்கொல்லி / உரத்தின் அதீத பயன்பாடு\nதுணைப் படுகைகளில் ஏற்கனவே இருக்கும் பூச்சி மற்றும் களைகளைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பம் மற்றும் நடைமுறையில் இயற்கையான உரம் (மண்புழு உரம் போன்றவை) பயன்படுத்தப்படவேண்டும்.\nமண்ணின் தரத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் குறைந்த அளவிலான விவசாய ரசாயனங்களை உபயோகிக்கவேண்டும்.\nகடற்கரை சார்ந்த ஈரநிலப்பகுதிகளை மீன்வளர்ப்பு பகுதிகளாக மாற்றுவது வீட்டுப்புற கழிவுநீர், கால்நடைகளை கழுவுவதால் நீர் மாசுபாடு, தரைகளை சுத்தப்படுத்துதல்.\nஇஎஸ்ஏ-வின் ஆய்வறிக்கைப்படி தநா-நீர்வள நிலவள-2 திட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்வளம் மீட்பு மற்றும் மேலாண்மை மேலும் இவை சம்பந்தமான சமூக நலன்கள் போன்றவற்றை அடைய ஏதுவான கூறுகள் மற்றும் செயல்முறைகள் சிறப்பான முறையில் உள்ளன என்பதில் ஏதும் ஐயமில்லை.\nமுந்தைய பகுதிகளில் குறிப்பிட்டுள்ளபடி இந்தத் திட்டத்தில் நேர்மறை தாக்கத்துக்கான வாய்ப்புகளே அதிகம். இத்திட்டத்தினால் ஏற்படும் நன்மைகள் அனைத்து விதமான விவசாயிகள், விவசாய கூலியாட்கள் மற்றும் அது சார்ந்த பணியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கப்பெறும்.\nகுறிப்பிட்ட பகுதியில் தரிசாக இருக்கும் நிலமும், விவசாயத்துக்கு ஏதுவானதாக மாறி அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் என தெளிவாகின்றது. நீர்பாசனத்தால் காய்கறி மற்றும் மரங்களின் வளர்ச்சி கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, குறிப்பிடப்பட்ட பகுதியின் பல்லுயிர்களும் அதிகரிக்கும்.\nதரிசு நிலங்கள் மற்றும் தனிப்பயிர்கள் விதைக்கப்படும் நிலங்கள் தொடர்ச்சியாக பயிரிடப்படுவதால் அவை மண் சேர்ப்பானாக செயல்பட்டு மண்ணரிப்பை சிறிது சிறிதாக குறைக்கும்.\nஇந்த குறிப்பிட்ட திட்டம் நிலத்தடி நீரின் பயன்பாட்டை குறைக்க உதவும். நீர்பாசன மேம்பாட்டினால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு அதிகரிக்கவும் உதவும். தண்ணீர் தட்டுபாடு என்ற நிலை மாறி அதிகரித்த நிலத்தடி நீரால் மேற்படி விவசாயம் வளரவும், நீர்பாசனம் மேம்படவும் காரணியாகும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டு கட்டமைப்பின்படி கட்டுப்பாட்டு அளவைகள் ஐபிஎம் மற்றும் ஐஎன்எம் அளவீடுகள் தீர்மானிக்கப்படும்\nஅத்துடன் நீர்பாசனப் பகுதிகளில் எஃப் ஒய்எம் மற்றும் இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் நன்மை குறித்து பறைசாற்றப்படும். இம்முறையான செயல்பா���ுகள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழல் மீது குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுததும்.\nஇத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதால் நகரம் நோக்கி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளடைவில குறையும். விவசாயக் கூலிகள் மற்றும் பலவீனமான குழுக்களைச் சார்ந்தோருக்கு பணிக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால் அவர்களின் வருமானமும் கூடும்.\nதொடர்ந்து தேவை சார்ந்த பயிற்சி வகுப்புகள் இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படுவதால் விவசாயிகள் புதிய வகை விவசாய முறையில் சிறப்பாக செயலாற்றவும் மீண்டும் நலிவடையாமல் இருக்கவும் இயலும்,\nஇந்த திட்டத்தினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதால் வீட்டுச்செலவுகள் போக மீதிப் பணத்தில் விவசாயத்துக்கான மூலக்கூறுகளை வழங்கவும், நவீனமயமான விவசாயத்தில் பங்கெடுக்கவும் முடியும். இதனால் செலவு போக உற்பத்தித்திறன் அதிகரித்து, வருமானம் ஈட்ட உதவும்.\nஇத்தகைய விவசாயிகளை பகுதி சார்ந்த குழுவாக இணைக்கும்போது திட்டத்தை வழிநடத்த சிறப்பான ஒருங்கினைப்பைப் பெறலாம். இது நீர்பாசன மேம்பாடு மற்றும் விவசாயிகளே தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கும் ஒத்துழைப்புடன் செயலாற்ற உதவும்.\nஇந்த திட்டத்தின் மூலம் பாலினம் சார்ந்த அக்கறையுடன் பெண் விவசாயிகளையும் சிறப்பாக செயலாற்ற வைத்தால், அவர்களது சமூக பொருளாதார நிலை சீரடைய உதவ முடியும்.\nநீர்வள நிலவளத் திட்டம்-2ல் பிறதுறைகளின் பணிகள்\nஇயற்கை வேளாண்மை (INM மற்றும் IPM) நடைமுறைப்படுத்துதல்\nவேளாண் இடுபொருட்களையும் கருவிகளையும் உரிய காலத்தில் வழங்குதல்\nஆண்கள் பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளித்தல்\nநீர்வள ஆதாரத்துறை / பொதுப்பணித்துறை\nநீடித்த நீர்வள மேலாண்மைக்கான நல்ல செயல்களையும் முடிவெடுக்க துணைபுரியும் அமைப்பையும் வளர்த்தல்\nநீர்வள மேலாண்மைப் பணியாற்றும் நிறுவனங்களை செழுமைப்படுத்துதல்\nவருவாயை அதிகரிக்கவும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்குமான தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பிரபலப்படுத்துதல்\nதோட்டக்கலைப் பயிர்களுக்கான மிகச் சரியான வேளாண் முறையைப் பிரபலப்படுத்துதல் மற்றும் அதற்கான பயிற்சியை வழங்குதல்\nசொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம், சூரிய வெப்�� சக்தியில் இயங்கும் இரவைகள் போன்ற நீரைச் சேமிக்கும் பாசன முறைகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துதல்\nமழைநீர் சேகரிப்பு முறைகளைப் பிரபலப்படுத்துதல்\nசிறிய அளவு பதப்படுத்தும் அலகுகள், சேமிப்புக் கிடங்குகள், சூரிய சக்தியில் இயங்கும் உலர் கருவிகள், விற்பனை மையங்கள் போன்றவற்றினை உருவாக்குதல்.\nஉலர்த்துதல், பதனிடுதல் மூலம் மதிப்புக்கூட்டுதல்.\nவேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்குதல்\nமிகச் சரியான விவசாய முறைகளை மேம்படுத்துதல்,\nவிலையை முன் கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்\nமாதிரி விதை கிராமத்தை உருவாக்கி அதன் மூலம் தரமான கலப்பின விதைகளைப் பெருக்குதல்\nபசுந்தீவனத்தின் தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்\nபண்ணைக் குட்டைகளில் மீன் வளத்தைப் பெருக்குதல்\nமீன் குஞ்சு வங்கி மற்றும் அலங்கார மீன்களை அதிகப்படுத்துதல்,\nவிவசாயக் குளங்களில் மீன் வளத்தைப் பெருக்குதல்\nஇந்த திட்டத்தில் எதிர்மறை பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கு வங்கி கடனுதவி தராது. சுற்றுச் சூழல் மற்றும் சமூக பாதிப்புகளை அறிய உதவவே இத்திட்டம். மேலும் வகைப்படுத்தித் தேர்வு செய்யும் கருவியாகவும் பயன்படும்.\nவேளாண்மைக்கு நேரும் இடர், அதைத் தடுப்பதற்கான திட்டம், பூச்சி மேலாண்மைத்திட்டம், பாலின சமத்துவம் போன்றவையும் கணக்கில் கொள்ளும். தவிர, திட்ட செயல்பாடுகளை கண்காணித்தல், திறன் மேம்பாட்டிற்கான பயிற்சித் திட்டம், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வரவு செலவு கணக்கையும் கொண்டிருக்கிறது.\nஆதாரம் : தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை\nபக்க மதிப்பீடு (13 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 29, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-23T01:10:05Z", "digest": "sha1:SEBCNSC5CD66TL7QBSSMMDTRLJXYGSL7", "length": 11276, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரையச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சித்திரம் அல்லது எழுத்து போன்ற உருவத்தை சிறிதளவும் மாறுபடாமல் பலமுறைகள் படியெடுப்பது அச்சு எனப்படுகிறது. இதற்காகப் பற்பல இயந்திரங்கள் சந்தையில் உள்ளன. ஆனால் தனிப்பட்ட நபர் அதிக செலவின்றி செய்ய முடியுமான அச்சு திரையச்சு (Screen Printing) ஆகும்.\n2 திரையச்சு செய்யத் தேவையான பொருட்கள்\nசில வரலாற்று நூல்கள் சீனாவில் சாங் வம்சத்தினரின் (கி.பி 960 - 1279) காலப்பகுதியில் திரையச்சு நடைமுறையில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றன[1][2]. இது பின்னர் சப்பான், மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பரவியது.\nமுதன் முதலில் வாழை இலைகளில் பல வண்ண வேலைப்பாடுகளைச் செய்து துளைகளை இட்டு அத்துளைகளின் மூலமாக தாவரங்கள், மரங்கள், காய்கள், விதைகள், மலர்கள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாயங்களை உட்செலுத்தி உடலிலும் மரப்பட்டைகளிலும் பதிவுசெய்து ஆடைகளை அணிந்து மகிழ்ந்தனர்.\nவரலாற்றுச் சான்றுகளின்படி கி.பி. 500 ஆம் ஆண்டில் புத்தரது போதனைகள் அலங்காரச் சுவர்களில் வாழை இலைகளில் துளைகளையிட்டு படியெடுக்கும் அட்டை போலத் தயாரித்து அச்சிட்டு வந்தனர். இத்தொழிலின் அடிப்படை வளர்ச்சிக்கும், துரித வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள் சீனர்களும், சப்பானியர்களுமே.\nதிரையச்சுக் கலை 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவுக்குச் சென்றது. 18 ஆம் நூற்றாண்டில் ஜீன் பிலொன் என்ற பிரெஞ்சுக் குடிமகனே வால் கடதாசிகளில் திரையச்சு செய்யும் முறையை அறிமுகஞ் செய்தார். இந்தத் தொழில் முழுமையாக ஆராயப்பட்டு திரையச்சு \"சில்க் ஸ்கிரீன்\" (Silk Screen) என்ற சொல் கிரேக்கர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. கார்ல் ஜிக்ரோசர்ஸ் (Carl Gigrossers) என்பவர் இதற்கு 'செரிகிராப்' (Serigraph) எனப் பெயரிட்டார்.\nதிரையச்சை 1868 ஆம் ஆண்டில் சேர் ஜோசப் ஸ்வான், ஜெலட்டின் மற்றும் அமோனியம் பைக்ரோமேட் என்னும் வேதிப் பொருள் மூலம் ஒளிபுகச் செய்து செயற்படும் எளியமுறையைக் கண்டுபிடித்தார்.\n1907 இல் சான் பிரான்சிஸ்கோவில் ஜான் பில்ஸ்வர்த் பல நிறங்களில் திரையச்சு மூலம் அச்சடிப்பதை அறிமுகம் செய்தார். சாமுவேல் சைமன் என்பவரும் அதற்குச் சான்றுபகரும் வகையில் இங்கிலாந்தில் பல நிறங்களில் பட்டுத் துணி மூலம் திரையச்சு செய்து மேலும் இக்கலைக்கு மெருகூட்டினார்.\nதிரையச்சு செய்யத் தேவையான பொருட்கள்[தொகு]\nதிரையச்சு செய்ய ஒரு மரச் சட்டகம். அதனுடன் இணைந்த அடிப்பலகை\nஅச்சு மையைத் தேய்க்கும் இரப்பர் அல்லது ஸ்குவிஜீ\nஅச்சு செய்யத் தேவையான ஸ்ரென்சில்\nஉதவி அட்டை (பேஸ் போர்டு)\nஇவை அடிப்படைத் தேவைகளாகும். நிழற்பட முறையையும் இதனுடன் இணைக்கும்போது அதற்குத் தகுந்த வெளிரிய மென்மையான படம், இருட்டறை, வேதியல் பொருட்கள் போன்றவையும் தேவைப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/20-kg-python-caught-alive-by-wife-of-senior-navy-officer-video.html", "date_download": "2020-10-23T00:21:49Z", "digest": "sha1:MJYDXPSGYUK2ERRPXYJ323I7E5IA554R", "length": 8925, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "20 Kg python caught alive by wife of senior Navy officer video | India News", "raw_content": "\n'.. '20 கிலோ மலைப்பாம்பு' ..'அசால்ட்டாக பிடித்து' கொஞ்சியபடி பெண்மணி செய்த காரியம்.. வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொச்சினில் புகழ்பெற்ற வன உயிரிகளை மீட்கும் அதிகாரி ஒருவர் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பினை மீட்டுள்ள சம்பவம் வீடியோவாக வலம் வருகிறது.\nகடந்த 2002லிருந்து இந்த பணியைச் செய்துவரும் இந்த அதிகாரி வித்யா ராஜூவுக்கு தற்போது 60 வயது. ஆனால் இந்த வயதிலும் துணிச்சலுடன் பாம்புகளை பிடித்து வனாந்திரத்தில் கொண்டு சேர்க்கிறார்.\nஇந்த வீடியோவிலும் அப்படித்தான் 20 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பினை பிடித்துக்கொண்டே இந்த பெண்மணி தனக்கு உதவியாய் இருக்கும் ஊழியர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே, அசால்ட்டாக மலைப்பாம்பினை\nபிடித்து அடைக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், அந்த மலைப்பாம்பினை பச்சா என்று அழைத்து கொஞ்சியபடி அந்த பெண்மணி கையாளுவதை பலரும் பாராட்டியதோடு, அந்த பெண்மணியின் கட்ஸையும் புகழ்ந்துள்ளனர்.\n'வீட்டுல வருவாங்களான்னு தெரியாது'...'காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்'...வைரலாகும் புகைப்படங்கள்\n'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ\n‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...\n'.. 'கடைசியில'.. வைரலாகும் பெண்ணின் 'ரியாக்‌ஷன்' .. வீடியோ\n'லெவல்' கிராஸிங் இல்ல; உண்மையிலேயே இதுதான் 'வேற லெவல்' கிராஸிங்... யானையின் சாதூரியம்\n'.. கடுப்பேற்றிய ரசிகர்கள்.. மைதானத்தில் கோலியை உச்சகட்ட டென்ஷனாக்கிய இன்னொரு சம்பவம்\n'PEPPER SPRAY அடிக்க கூடாதுனு சட்டம் ஒன்னும் இல்லயே.. 'பெண்களே தயாரிச்சுக்கலாம்\n‘லாட்டரி பரிசு ரூ.6 கோடி’.. ‘விவசாய நிலத்தில் புதையல்’.. ‘விவசாய நிலத்தில் புதையல்’.. ‘அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்’.. திக்குமுக்காடிபோன நபர்..\n'வாட்டி வதைத்த கோர பசி.. மண்ணை உண்ட மகன்'.. குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த முடிவு\n‘திருமணத்த��ற்கு’ செல்லும் வழியில்.. ‘மழைநீர்’ தேங்கிய பள்ளத்துக்குள் கவிழ்ந்த கார்.. ‘நொடிப்பொழுதில்’ மூழ்கிய பரிதாபம்..\n'.. 'மாணவர்கள் முன் இங்லீஷ் படிக்க திணறிய ஆசிரியர்'.. பரபரப்பு சம்பவம்.. வீடியோ\n‘தந்தை மடியில்’ அமர்ந்திருந்த சிறுமிக்கு.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த பயங்கரம்.. ‘சபரிமலைக்கு’ செல்லும் வழியில் கோர விபத்து..\n'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்' .. கலங்கவைக்கும் வீடியோ\n'கியர் மாற்றிய'.. கல்லூரி பெண்களைத் தொடர்ந்து'.. அடுத்த பதற வைத்த சம்பவம்.. வீடியோவால் ஓட்டுநருக்கு வேட்டு\n'கமுக்கமா இருந்த யானை'...'திடீரென பக்தரின் சட்டையை உருவி'...வைரலாகும் திக் திக் வீடியோ\n'அந்த பொண்ணு பேசினது என்ன தெரியுமா'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்'.. 'இளம் பெண்ணின் டிக்டாக் கணக்கு முடக்கம்\n‘விளையாடிட்டு இருந்த பையன்’.. ‘திடீர்னு தலைக்குள் சிக்கிய பானை’.. ‘மீட்க முயன்ற தீயணைப்புப்படை’.. பரபரப்பு சம்பவம்..\n'பசங்கள பள்ளிக்கு அனுப்ப பயமா இருக்கு'...'புத்தக அறையில் பாம்பு'...' மாணவனை கடித்த கொடூரம்'\n'.. 'வளைத்து வளைத்து போன் டார்ச்சர்'.. காவல்துறையை சுத்தலில் விட்ட நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/doctor-demised-in-chennai-denied-for-last-rituals-in-native.html", "date_download": "2020-10-22T23:51:11Z", "digest": "sha1:TLAGX3ZDNEUT4T6IZLRPEYIUVKHDU5WJ", "length": 11042, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Doctor demised in chennai denied for last rituals in native | Tamil Nadu News", "raw_content": "\n.. சொந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய காவல்துறை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் தற்கொலை செய்து கொண்ட பல் மருத்துவரின் உடலை ஆம்பூரில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் சுதா. இவரும் இவரது கணவர் சத்யாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நங்கநல்லூரில் வசித்த வந்த இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் மருத்துவர் சுதா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ச��ய்து கொண்டார்.\nஇதனையடுத்து நங்கநல்லூர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதமானது இன்று மாலை அவரது வீட்டிற்கு அமரர் ஊர்தி மூலம் கொண்டு வந்த நிலையில், பிரேதத்தை ஆம்பூர் காவல் துறையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பிரேதத்தை அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்படாமல் கிருஷ்ணாபுரம் பாலாற்றங்கரை அருகே கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.\nஇது குறித்துக் காவல் அதிகாரிகள் கூறும் போது கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருவதால் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n\"..'ஜார்ஜ் ஃப்ளாய்டு' போராட்டங்களில் 'பட்டையைக்' கிளப்பும் 'கறுப்பின பெண்'\nசென்னையை விடுத்து... நெல்லை மற்றும் தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா.. மற்ற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'வெல்டன் பாய்ஸ்...' 'பத்தாம் வகுப்பில் பெண்களுக்கு நிகராக ஆண்கள் தேர்ச்சி...' வரலாறு படைச்சுட்டோம்னு பசங்கலாம் செம ஹேப்பி...\n\"யார் என்ன வேணா சொல்லட்டும்.. இப்பதான் பணக்கஷ்டம் இல்லாம இருக்கேன்\".. 'கொரோனாவால் வறுமை'.. 'சூப்பர் டிரைவரக இருந்த இளம் பெண்' எடுத்த 'உறையவைக்கும்' முடிவு\n\".. 17 வயது சிறுவன் என்றும் பாராமல்... எதற்காக இந்த வெறி\n4 நிமிஷத்துக்கு 'பாதிப்பு' இருக்காது... ஆனா இந்த மாதிரி 'செயல்கள்' தான்... கொரோனாவை 'நெறைய' பேருக்கு பரப்புது\nஒரே நாளில் தமிழகத்தை அலறவைத்த கொரோனா... 21 பேர் பலி... 21 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\nஉடல்நிலையில் ஏற்பட்ட 'திடீர்' பின்னடைவு... ப்ளைட்டில் மருந்து அனுப்பி 'உதவிய' தெலுங்கானா ஆளுநர்\n\"ஆன்லைன் வகுப்புல ஆபாசப்படம்தான் ஓடுது.. அதனால மொதல்ல இத பண்ணுங்க\"...உயர்நீதிமன்றத்தை 'அதிரவைத்த' புதிய 'மனு'\n'தடுப்பூசி' கண்டுபுடிக்குற வரைக்கும்... பள்ளிக்கூடம் 'தெறக்க' மாட்டோம்... அதிரடியாக அறிவி���்த நாடு\n'வீரியம்' கொண்ட வைரசாக 'உருமாறும் கொரோனா...' '41% பேர்' பலியாவதாக 'தகவல்...' 'தமிழகத்தில் பரவுகிறதா' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன' 'சுகாதாரத்துறையின் விளக்கம் என்ன\n\"நெலமை ரொம்ப மோசமாயிட்டு இருக்கு\".. திரும்பவும் அடுத்த குண்டை தூக்கிப் போட்ட உலக சுகாதார நிறுவனம்\n‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..\nசென்னையில் 'இ-பாஸ் சேவை' நிறுத்தமா... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா... 'வெளிமாவட்டங்களுக்கு' செல்ல 'தடையா...' 'நிலவரம் என்ன\n'கல்யாணம் காட்சி பண்ணலாம்'... 'கும்பலா சுத்தலாம்'...'கொரோனாவுக்கு முடிவுரை எழுதியாச்சு'... 'எப்படி சாதித்தார் ஜெசிந்தா'... அசந்து போன உலகநாடுகள்\n\"அடுத்த ஒரு வருஷத்துக்கு\".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rahul-priyanka-meet-hathras-family-tamil-news-224593/", "date_download": "2020-10-22T23:51:47Z", "digest": "sha1:Y26TKY7MLQW4QV3OJGTLFE2A3NFA7V23", "length": 16166, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘எங்கள் குழந்தையைப் பற்றிக் கேட்டார்கள்’ – ராகுல், பிரியங்காவின் ஹத்ராஸ் பயணம்", "raw_content": "\n‘எங்கள் குழந்தையைப் பற்றிக் கேட்டார்கள்’ – ராகுல், பிரியங்காவின் ஹத்ராஸ் பயணம்\n\"இந்த கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவது இந்த குடும்பத்தின் உரிமை, உ.பி. அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்\"\nRahul Priyanka Hathras Visit: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இறந்த 19 வயது பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய பயணத்தில் தடங்கல் ஏற்பட்டு சனிக்கிழமை கிராமத்தை அடைந்தனர். அங்கு அவர்களோடு ஒரு மணி நேரம் இருந்துள்ளனர்.\n“அவர் (பிரியங்கா) என்னுடன் உட்கார்ந்து, என் மகளைப் பற்றி முழுமையாக விசாரித்தார். அவள் எப்படி இறந்தாள், செப்டம்பர் 14 அன்று என்ன நடந்தது…. என் மகளின் தகனம் பற்றியும் கேட்டார். மேலும், எங்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாக உறுதியளித்தனர்” எனப் பாதிக்கப்பட்டவரின் தாய் கூறியுள்ளார்.\nஇரு தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது உடன் இருந்த சமூக ஆர்வலர் யோகிதா பயானா “அவர்களுக்கு சிபிஐ விசாரணை வேண்டுமா என்று குடும்பத்தினரிடம் தலைவர்கள் கேட்டார்கள். அதற்கு குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறினர். அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, தங்கள் ஆதரவையும் வழங்கினார்கள்” என்று தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.\nஇரு தலைவர்களும் குடும்பத்தின் இல்லத்தை அடைந்தபோது, 50-க்கும் மேற்பட்ட உத்திர பிரதேச காவல்துறை பணியாளர்கள் மற்றும் ஜாயின்ட் மேஜிஸ்ட்ரேட் பிரேம் பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். “அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தனர். தங்களால் இயன்றதைச் செய்வார்கள் எனக் கூறினார்கள்” என்று பாதிக்கப்பட்டவரின் சகோதரர் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பதிவு செய்தார்.\nசந்திப்பு முடிந்தபின், பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோர் என்சிஆரிலிருந்து (NCR) வெளியேறும் போது, டிஎன்டி-யின் கடுமையான போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர்களுடைய வாகனம், காங்கிரஸ் தொழிலாளர்கள் கூட்டத்தின் வழியாக டிஎன்டி திசை நோக்கி வெளியேறும்போது, சில கட்சித் தொழிலாளர்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்பட்ட காவல் அதிகாரிகளுடன் மோதல்களில் ஈடுபட்டனர்.\nசில காங்கிரஸ் தொழிலாளர்கள், காவல் அதிகாரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டதால், பிரியங்கா வாகனத்திலிருந்து இறங்கி அவர்களைக் காப்பாற்ற முயன்றார். மேலும் அவர் சில காவல் பணியாளர்களை விலக்கிவிட்டு, அங்கே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை நகர்த்தி வைத்துள்ளார்.\nலத்திசார்ஜில் காயமடைந்ததாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தெரிவித்திருக்கிறார். “உத்தரப் பிரதேச பெண்கள், சிறுமிகள் மற்றும் தலித் பெண்களின் பாதுகாப்பிற்காகக் காங்கிரஸ் பணியாளர்கள் ரத்தம் சிந்துவார்கள். லத்திகள் அல்லது மோடி-யோகி ஆட்சிக்கு நாங்கள் பயப்படவில்லை”என்றும் அவர் கூறியுள்ளார்.\nசனிக்கிழமை கிராமத்திற்குச் செல்லும் வழியில், “இந்த மகிழ்ச்சியற்ற ஹத்ராஸ் குடும்பத்தின் சந்திப்பதிலிருந்தும், அவர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்வதிலிருந்தும் உலகின் எதுவும் என்னைத் தடுக்க முடியாது” என்று ராகுல் ட்வீட் செய்தார்.\nடிஎன்டி-யில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் செல்ஜா குமாரி, “உத்தரப் பிரதேச அரசாங்கம் நீதியை ��ம்பவில்லை. இது ஜங்கிள் ராஜ் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதன் விளைவுதான் இது. ஓர் ஜனநாயக நாட்டில், யார் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். இங்கு ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா உ.பி. அரசாங்கத்தின் கீழ் அதற்கான எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை” என தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பகிர்ந்துகொண்டார்.\nஏஐசிசி-யின் (AICC) ரீஜினல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் டாக்டர் சாய் அனாமிகா, “கட்சி பணியாளர்கள் மற்றும் ஒரு சில மூத்த அரசியல்வாதிகளும் காவல் அதிகாரிகளின் லத்திசார்ஜில் காயமடைந்தனர். அவர்களில் கமல் கிஷோரும் இருந்தார்” என்று கூறினார்.\nகட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் சென்றனர்.\nகுடும்பத்தினருடனான சந்திப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் குடும்பத்தின் சார்பாக ஐந்து கேள்விகளை பிரியங்கா ட்வீட் செய்தார்: “உச்ச நீதிமன்றத்தின் மூலம் நீதி விசாரணை செய்யப்பட வேண்டும்”; ஹத்ராஸ் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்; “எங்களிடம் கேட்காமல் பெண்ணின் உடல் ஏன் பெட்ரோல் பயன்படுத்தி எரிக்கப்பட்டது”; “நாங்கள் ஏன் தவறாக வழிநடத்தப்படுகிறோம், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்படுகிறோம்”; மற்றும் “மனிதநேயத்திற்காக நாங்கள் சமாதியிலிருந்து பூக்களை எடுத்தோம், ஆனால் அந்த உடல் எங்கள் மகள் என்பதை நாங்கள் எப்படி அறிவோம்\n“இந்த கேள்விகளுக்குப் பதில்களைப் பெறுவது இந்த குடும்பத்தின் உரிமை, உ.பி. அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்��ல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rahul-gandhi-on-periyar-statue-insult-issue-tamil-tweet-208143/", "date_download": "2020-10-23T00:04:36Z", "digest": "sha1:NKYG5BSLATSQTROQ6X6GDE4BBOJWYEXF", "length": 9889, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’மகத்தான தலைவனை இழிவுப்படுத்த முடியாது’: பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி", "raw_content": "\n’மகத்தான தலைவனை இழிவுப்படுத்த முடியாது’: பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி\nகாவி சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.\nபெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.\n’கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-ட்யூப் சேனலில், தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுப்படுத்தியதாக சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. கடந்த ஜனவரி 1-ம் தேதி பதிவிடப்பட்ட அந்த வீடியோவுக்கு எதிராக தற்போது எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னையில் நாளுக்கு நாள் உயரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை\nஇது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க, மறுபுறம் கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பெரியார் சிலை மீது நேற்று காலை காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த பெரியாரிய இயக்க தொண்டர்கள் அங்கு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். காவி சா���ம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.\nஎவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது\nஇதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.\nகூடிய விரைவில் அனைவருக்கும் கொரோனா ஆன்டிபாடி டெஸ்ட்\nஇந்நிலையில் தற்போது பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் சிலை அவமதிப்பு குறித்த ஆங்கில நாளிதழின் செய்தியை பதிவிட்டு, “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகீதாஞ்சலி செல்வராகவன்: கர்ப்பகால போட்டோஷூட் வைரல்\nமுதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பரபரப்பு புகார்\nTNEA News: எந்த பாடப்பிரிவை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nமறைந்த கன்னட நடிகரின் மனைவி மேகனா ராஜுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது\nபீகார் தேர்தல்: இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்; பாஜக தேர்தல் வாக்குறுதி\nசொல்ல மறுக்கிறார்கள்… செய்யவும் மறுக்கிறார்கள்.. அதிமுக அரசு மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்\nஅனு-சூர்ய பிரகாஷ் லண்டன் பயணம்: மீரா சதியிலிருந்து தப்புவார்களா\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/all-you-need-to-know-about-18-mla-disqualification-case-verdict-353444.html", "date_download": "2020-10-23T00:44:19Z", "digest": "sha1:EJECER7ZLOFSUGYJDHVQJEDDNF26JHZD", "length": 8929, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் வரலாறு!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் வரலாறு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலை கடந்த ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கிறது. இந்த வழக்கில் வரலாறு தமிழக அரசியலில் பல காலத்திற்கு பேசப்படும்.\nதமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் வரலாறு\n'சம்சாரம் அது மின்சாரம்' கோதாவரிக்கு பர்த் டே: திரைபிரபலங்கள் வாழ்த்து\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு நினைவு சிலை... வீர மண் புதுக்கோட்டை என எடப்பாடி புகழாரம்\nகொரோனாவை மறந்து கூடும் மக்கள்... பீகார் நாயகனாக மாறிய தேஜஸ்வி யாதவ்: அதிர்ச்சியில் பாஜக\nஒரு மணி நேர மழைக்கே தாங்காத அரசு மருத்துவமனை.. பச்சிளம் குழந்தைகள் அவதி: பகீர் வீடியோ\nபாகுபலி நாயகனுக்கு பிறந்த நாள்: இணையத்தில் குவியும் வாழ்த்து மழை\nதமிழகம்: தொடர்ந்து குறைந்து வரும் தொற்று\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகள் பற்றி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பின்றி தவித்து வரும் மூத்த வீரர் அது குறித்து மனம் திறந்துள்ளார்.\nசென்னை: புதிய மாவட்டங்களின் கீழ் வரும் தொகுதிகள்: பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி: ஜிபிஎஸ் உதவியுடன் பிடிபட்ட திருடன்: களத்தில் இறங்கிய டியூஷன் ஆசிரியர்\nகாஞ்சிபுரம்: கையில் இரும்பு கம்பி... \"ஹாயாக\" உலா வரும் திருடன்.. பொதுமக்கள் அச்சம்...\nமீண்டும் பிறந்து விட்டார் சிரஞ்சீவி சார்ஜா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/23544-cyber-attack-against-malayalam-actress-esther-anil.html", "date_download": "2020-10-22T23:18:26Z", "digest": "sha1:EU6CYXR5TP7ZEINJSF3MR3YC4S3CU7S3", "length": 10641, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கவர்ச்சி உடையுடன் போஸ் கொடுத்த மேலும் ஒரு நடிகைக்கு சிக்கல்...! | Cyber attack against malayalam actress esther anil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகவர்ச்சி உடையுடன் போஸ் கொடுத்த மேலும் ஒரு நடிகைக்கு சிக்கல்...\nமலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். இதேபோலத் தான் சமீபத்தில் மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் தன்னுடைய சில போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோவில் அவரது கால் தெரிகிறது என்று கூறி நெட்டிசன்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மீண்டும் அதே போல உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டார்.\nநடிகை அனஷ்வரா ராஜனுக்கு ஆதரவு தெரிவித்து ரீமா கல்லிங்கல், அஹானா கிருஷ்ணா உள்படப் பல நடிகைகள், தங்களுக்கும் கால்கள் இருக்கிறது என்று கூறி கவர்ச்சி உடைகளை அணிந்த போட்டோக்களை வெளியிட்டனர். அதன்பிறகும் நெட்டிசன்களின் சீண்டல்கள் குறையவில்லை. இப்போது எஸ்தர் அனில் என்ற இன்னொரு மலையாள நடிகை தனது பேஸ்புக்கில் கால்கள் தெரியும் உடையுடன் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவரது ஒவ்வொரு போட்டோவுக்கும் நெட்டிசன்கள் மிக ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\n'இந்தப் பொண்ணை கேட்க யாருமே இல்லையா அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்னதான் வேலை அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என்னதான் வேலை அவர்களுக்கு மகளைக் கவனிக்க நேரம் கிடையாதா அவர்களுக்கு மகளைக் கவனிக்க நேரம் கிடையாதா இதுபோன்ற உடையுடன் மீண்டும் போட்டோக்கள் வந்தால் நடப்பதே வேறு'.... இப்படி போகிறது நெட்டிசன்களின் மோசமான கமெண்ட்டுகள். மேலே கூறியது அனைத்துமே மிக சாதாரணமான வார்த்தைகள் தான். இதைவிட மோசமாகவும், மிகவும் ஆபாசமாகத் தனிப்பட்ட முறையிலும் கமெண்டுகளை தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களின் இந்த ஆபாச கமெண்டுகளுக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர் அனில், மோகன்லாலுடன் 'ஒரு நாள் வரும்', 'திரிஷ்யம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரிஷ்யத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபநாசத்தில் இவர் கமல் மகளாக நடித்துள்ளார்.\n2வது மகள் அக்‌ஷராவுக்கு உலகநாயகன் செய்யும் உதவி..\nஅதிமுகவில் சுமுகத் தீர்வு.. திருப்பதி கோயிலில் ஓ.பி.எஸ். தரிசனம்..\nபிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...\nரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகை சொன்ன வாழ்த்து.. திருமண நடிகைக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..\nநயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..\nஒரே ஷாட்டில் படம் எடுக்க நடிகரை 180 நாள் ட்ரில் வாங்கிய இயக்குனர்.. 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..\nபிக்பாஸ் சீசன் 4: வெளியில செருப்பால அடிப்பாங்க.. நடிகர்கள் முன் ஆவேசமான காமெடி நடிகை..\nபுதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..\nவெறிகொண்ட வேங்கையாக மாறிய பிரபல நடிகர்.. ராஜமவுலி புதிய பட டீஸர் ரிலீஸ்..\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\nகொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nரூ.37000 தொட்ட தங்கத்தின் விலை சவரனுக்கு 1464 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 17-10-2020\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\n70 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் மரணத் தண்டனை\n2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nநடிகை மேக்னாராஜுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/16075253/In-the-ADMK-Even-the-ordinary-volunteer-Can-come-as.vpf", "date_download": "2020-10-22T23:37:31Z", "digest": "sha1:3PAUEZLHJIXHNHWEXJPR7XRIWMVOFVPD", "length": 15085, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the ADMK Even the ordinary volunteer Can come as Chief minister Minister CV Shanmugam speech || ‘அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர் கூட முதல் அமைச்சராக வர முடியும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘அ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர் கூட முதல் அமைச்சராக வர முடியும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nஅ.தி.மு.க.வில்தான் சாதாரண தொண்டர்கூட முதல்-அமைச்சராக வர முடியும் என்று பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.\nபதிவு: அக்டோபர் 16, 2020 07:52 AM\nவிழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் கெடார் கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜா தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பெரும்பாக்கம் இளங்கோவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.\nமுகாமில் மாவட்ட செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பாசறை உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தும், புதியதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை அட்டையை வழங்கியும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றிணைந்து இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக பலரும் ஆர்வமுடன் சேர்ந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட தயாராகி கொண்டிருக்கிறார்கள். இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. ஜெயலலிதா நம்மோடு இல்லாமல் நாம் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால்தான் மீண்டும் வெ���்றி பெற முடியும். உழைப்பவர்களுக்கு மரியாதை, அங்கீகாரம் வழங்கி பதவிகளை தேடி கொடுத்து அழகுபார்க்கிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான். அ.தி.மு.க.வில்தான் சாதாரண கிளை செயலாளர் மாவட்ட செயலாளர் ஆகலாம், சாதாரண தொண்டன் முதல்-அமைச்சர் ஆகலாம். இது தி.மு.க.வில் நடக்குமா கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரு சாதாரண தொண்டன் இன்று முதல்-அமைச்சராக இருக்கிறார். இது அ.தி.மு.க.வில் மட்டுமே நடக்கும்.\nஇந்த ஆட்சி மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை, எதிர்ப்பலையும் இல்லை, நல்லெண்ணம்தான் இருக்கிறது. அதை வாக்குகளாக மாற்றுகிற பொறுப்பு பாசறை உறுப்பினர்களிடம் உள்ளது. மற்ற கட்சிகளைப்போல் தலைவர்களை நம்பியே இந்த இயக்கம் இல்லை. தொண்டர்களை நம்பியே இந்த இயக்கம் உள்ளது. வரக்கூடிய தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nகூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் வெற்றிவேல், ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவக்குமார், விவசாய அணி செயலாளர் குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகதாஸ், கிளை செயலாளர்கள் காசிநாதன், நாகப்பன், ஏழுமலை, ராமதாஸ், துரை, சக்தி, ஜெயப்பிரகாஷ், கெடார் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் தமிழ்செல்வன், சிறுவாலை கூட்டுறவு வங்கி தலைவர் சீனு, துணைத்தலைவர் தணிகாசலம், இயக்குனர் கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் திருவேங்கடம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தம்பி கைது\n2. ராயபுரத்தில் பயங்கரம்: குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்ட ஓட்டல் அதிபர் - உறவினர் காயம்\n3. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தீக்குளித்து தற்கொலை\n4. புதுவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்\n5. வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/934822.html", "date_download": "2020-10-22T22:53:22Z", "digest": "sha1:KGDNVKQNNX6RXHRB3VKEBZJCVBA6IYL4", "length": 7898, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கும் நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு...", "raw_content": "\nவவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கும் நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு…\nOctober 16th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கு நகரசபை அமர்வில் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் வாடகைக்கார் ஒடுவதற்கு வவுனியா வைத்தியசாலை முன்பாக ஏற்கனவே நகரசபையால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அனுமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் வவுனியா நகரசபை அமர்வில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டதுடன், முச்சக்சக்கர வண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாடகைக் கார் ஓடுவதற்கும் சபை அமர்வில் உறுப்பினர்களால் அனுமதி வழங்கப்பட்டது.\nஇதன்படி இரு பகுதியினரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் செயற்பட வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் தீர்மானித்ததுடன், வாடகைக்கார் ஒட்டுனர்களுக்கு இடம் வழங்குவது தொடர்பில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம்\n20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல��� கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்து\nபதினொரு கிராம் ஹெரோயினுடன் 5 இளைஞர்கள் கைது\nதமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சீ.வீ.கே…\n – அரசிடம் சஜித் இடித்துரைப்பு…\nகொரோனா அபாயத்தால் கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமானம் இழப்பு…\nமட்டக்களப்பு அரச அதிபரின் திடீர் பதவி நீக்கத்துக்கு மாநகர சபையில் கண்டனம்…\nதமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை\nதென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/shanthanu-bhagyaraj/", "date_download": "2020-10-23T00:43:15Z", "digest": "sha1:XLEKXAE4CCIXBP3ZSUW5JW6YNFVVEWIB", "length": 8066, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Shanthanu Bhagyaraj Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ் சினிமாவில் நடக்கும் கொடுமை வேதனையுடன் பதிவிட்ட மாஸ்டர் பட பிரபல நடிகர்\nதீபாவளிக்கு வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பவர்கள் நடிகர் சாந்தனுவும் ஒருவர். திறமை கொண்ட இவர் தன் வாழ்க்கையி���் மாஸ்டர் படம் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அண்மையில் நடிகர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n22 பேர் ஆட வேண்டிய விளையாட்டை தனியா ஆடிய சாந்தனு… வைரலாகும் வீடியோ\nதமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாடர்ன் திருவள்ளுவர் – சாந்தனுவை மீம் போட்டு கலாய்த்த மனைவி\nதமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவரும்,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதலய யாருக்கு தாங்க பிடிக்காது என கூறிய தீவிர விஜய் ரசிகர் மற்றும் நடிகரின் வெளிப்படையான கருத்து..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். தனது கடின உழைப்பினால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறியவர். கடந்த வருடம் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற...\nக.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்\nகொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை. அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில்...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/shine-your-light-and-make-a-positive-impact-on-the-world/", "date_download": "2020-10-23T00:08:53Z", "digest": "sha1:7R3GVEZ5LJST5QRTPFIOGIXUZEQVBK2C", "length": 15906, "nlines": 211, "source_domain": "www.tcnmedia.in", "title": "எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர் - Tamil Christian Network", "raw_content": "\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nசின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.\nவிசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”\nவீரமாமுனிவர் கட்டிய முதல் த���வாலயம்\nதமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது தான்\nவாலிபனே, உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை அடகு வைத்து விடாதே\nபொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதினாறாம் நூற்றாண்டு\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்\nஉண்மையான தீர்க்கதரிசிகளாகிய எலியா, மிகாயா\nகடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு ஐம்பது அடையாளங்கள்:\nஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்\nஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்\nவெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ\nசுதந்திர கொடி ஏற்றிய காலேப் “EIGHTY FIVE”\nஇயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன\nசம்பளம் மோசம் என்றல்ல வேலை தான் மோசம்\nஉடன்படிக்கை பெட்டியின் தேவ ரகசியம்\nஊழியத்தை தொடர்ந்து செய்வதா அல்லது விட்டுவிடுவதா\nசர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு\nஎப்படி உனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் \nஇந்த பதிவு ஆராதனையை மட்டுப்படுத்த அல்ல, மாறாக உண்மையான ஆராதனையை விளக்கிக் காண்பிக்க.\nநோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்\nசாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்\nபிரபலமான தேவஊழியர்கள் கொரோனாவினால் மரிக்கிறதை எப்படி எடுத்துக்கொள்வது\nவேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்\nபூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்\nஎன்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்\nவேதாகம கால பெலிஸ்தியர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்\nகர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ\nஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன\nபுகழ்பெற்ற மேகியின் பரிசு கதை\nஅன்பான சுவிசேஷகர்களுக்கு மனந்திறந்து சில ஆலோசனைகள்\n50 பைசா-க்கு உண்மையாக இருந்ததினால் இந்த ஊரடங்கில் 25 லட்சம் கிடைத்தது\nவெற்றியும் தோல்வியும் உன் கையில் தான் உண்டு.\nகொரோனாவே உன் கூர் எங்கே வைரஸே உன் ஜெயம் எங்கே\nகொரோனாவிலிருந்து உங்களை நீங்களே ஆரோக்கியமாக தற்காத்துகொள்வது எப்படி\nதீ ‘ என்னும் தீமோத்தேயு \nவரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு\n97 வயது ஆயினும் விசுவாசம் குறையவில்லை\nஅன்றும் இன்றும் கிறிஸ்தவ பாடல்கள்\nபோதகர்களுக்கான ஊரடங்கு கால ஆலோசனைகள்\nவீடுகளில் இர���க்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்\nசமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்\nதமிழக சபை சரித்திரத்தின் தங்க தலைவர்\nநீண்ட நேரம் ஜெபிக்க முடியாமல் போக காரணங்கள்\nசமூக நலனை கருத்தில் கொண்டு தன்னுயிர் நீர்த்த தேவ மனிதன்.\nஒரு திருச்சபைக்கு பின்னால் உள்ள வலிகள்\nதீர்மானம் எடுக்கும் முன் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர் இந்த மனுஷனை\nஅழைத்தபோது அல்லத்தட்டாமல் ஆபிரகாமைப் போல\nகீழ்ப்படிந்து, லோத்து போல அப்படியல்ல ஆண்டவரே என்று\nசொல்லாமல், போகுமிடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டுப் போன ஆபிரகாமை அவர் ஆசீர்வதித்து தேராகுவின் மகனான ஆபிரகாமைப் பிரகாசிக்கச் செய்யவில்லையா\nபேரம் பேசின லோத்து சோரம் போன சமாச்சாரம் தெரியாதா\nஈசாக்கு தன் தகப்பனைப் போல எகிப்துக்குப் போக நினைத்தபோது\nதடுத்து நிறுத்தி.. எகிப்தை எட்டிப் பார்க்காதே, நான் சொல்லும் தேசத்தில் குடியியிரு என்று கட்டளையிட்ட கர்த்தருக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிந்த உத்தம புருஷனான ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்து பஞ்ச காலத்திலும் பிரகாசிக்கச் செய்த கர்த்தர் பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்\nஇலக்கிய சேவையைப் பாராட்டி ஞாயிறு அன்று தர இருந்த உலக விருதை உதறித் தள்ளி அது கர்த்தருடைய நாள் அந்த நாளில் என் சொந்தக் காரியத்தை அல்ல, ஆலயத்தில் அமர்ந்து கர்த்தரின் கிருபைகளையே சிந்தித்துக் கொண்டருப்பேன் என்று உலக விருதை அல்லத்தட்டிய அன்பு சகோதரர் பாஸ்டர் பெவிஸ்டன் அவர்களுக்கு, அமெரிக்க தேசத்திலிருந்து வந்து 12.10.2020 ஆம் நாளில் திங்கள் அன்று பாராட்டு பத்திரத்தைப் பரிசளித்து கனப்படுத்தி, இன்னமும் எழும்பி எனக்காகப் பிரகாசி என்று சொல்லாமல் சொன்னவருக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாதே\nஎன்னைக் கனம்பண்ணுகிறவனை நான் கனம் பண்ணுவேன் எனறு வாக்களித்த கர்த்தருக்கு நன்றி நன்றி நன்றி\nபாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\n யார் அவருக்கு ஊழியம் செய்ய முடியும்\nஎந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்\nஸ்தோத்திரப் பண்டிகைகள் தொடங்கப்பட்டதன் வரலாறு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழி���ர்கள் செய்ய வேண்டிய பத்து கட்டளைகள்.\nஇந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன\nகுடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்\nஎப்பொழுதும் நம்மிடம் காணப்பட வேண்டிய காரியங்கள்\nஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37538/thanu-about-theri", "date_download": "2020-10-23T00:10:58Z", "digest": "sha1:MESG4GF2FVHJYXU6BANL2Z3LNFTYD7BG", "length": 11415, "nlines": 71, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தெறி’ விவகாரம் - தயாரிப்பாளர் தாணு பரபரப்பு புகார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தெறி’ விவகாரம் - தயாரிப்பாளர் தாணு பரபரப்பு புகார்\nசமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. இதற்கு பின்னணியில் ஒரு முக்கிய நபர் இருந்து செயல்பட்டு வருகிறார் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு சமீபத்தில் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில் இன்னமும் முடிவுறாத இந்த பிரச்சனை குறித்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு இன்று மீண்டும் மீடியாவை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்\n‘‘சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்தின் திரையீட்டு சம்பந்தமாக நான் மனரீதியாக மிகவும் பாதிக்கபட்டுள்ளேன். இதற்கு காரணம் ஒரே ஒரு நபர் தான் அவர் யார் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் அவர்கள் தான் அவர் யார் என்றால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் அவர்கள் தான் ‘தெறி’ படத்தை நான் முபையிலுள்ள இம்பாசிபிள் ஃபிலிம் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டேன். அந்த நிறுவனத்திடமிருந்து சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவன்ம் ‘தெறி’யை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றது. அதனால் ‘தெறி’யின் செங்கல்பட்டு ஏரியா வியாபாரத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நான் சில உண்மைகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nசெங்கல்பட்டு ஏரியாவிலுள்ள தியேட்டர்களில் ‘தெறி’ படத்தை வெளியிடாமல் பன்னீர் செல்வம் அவர்கள் தடுத்ததற்கான காரணம், அவரது மகனுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு விஜய்யையும், ரஜினிகாந்தையும் அவர் அழைத்திருந்தார். ஆனால் அந்த திருமணத்திற்கு ரஜினிகாந்தும், விஜய்யும் செல்லவில்லை. அந்த திருமணம் நடக்கும்போது விஜய்யும், ரஜினிகாந்தும் வெளிநாடுகளில் இருந்த காரணத்தால் அவர்களால் அவர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. இதை மனதில் வைத்து தான் அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக விஜய் நடித்த படத்தை வெளியிடுவதில் தியேட்டர் அதிபர்களை ஒருங்கிணைத்து பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் இந்த விஷயத்தில் இப்போது சிக்கித் தவிப்பவர்கள் அவரது சூழ்ச்சியான பேச்சை கேட்டு நடந்துகொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் தான் ‘தெறி’ உலகம் முழுக்க வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியிட்ட எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை கேள்விபட்டு, செங்கல்பட்டு ஏரியாவிலுள்ள் சில தியேட்டர் உரிமையாளர்கள் எனக்கு ஃபோன் செய்து வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.\nஇப்படி நல்ல வசூல் செய்ய கூடிய ஒரு படத்தை திரையிட விடாமல் தடுத்து சூழ்ச்சி செய்யும் பன்னீர் செல்வத்தின் செயல் சினிமாவை அழிக்கும் செயலாகும் இது சினிமாவில் இருந்துகொண்டே அவர் சினிமாவுக்கும், சினிமாவை நம்பி இருப்போருக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும். அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன், தயவு செய்து பெரிய பதவியில் இருந்து கொண்டு உங்கள் சுயநலத்துக்காக சினிமாவை அழித்து விடாதீர்கள் இது சினிமாவில் இருந்துகொண்டே அவர் சினிமாவுக்கும், சினிமாவை நம்பி இருப்போருக்கு செய்யும் பெரும் துரோகம் ஆகும். அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன், தயவு செய்து பெரிய பதவியில் இருந்து கொண்டு உங்கள் சுயநலத்துக்காக சினிமாவை அழித்து விடாதீர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிக்கும், அந்நியாத்திற்கும் காலம் பதில் சொல்லும்’’ என்றார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தெறி’ விநியோக விவகாரம் : இயக்குனர் அமீர் விளக்கம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில��� வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107880401.35/wet/CC-MAIN-20201022225046-20201023015046-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}